Manithan Porakkumpotu G.ராமநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் மனிதன் பொறக்கும்போது
Вставка
- Опубліковано 2 жов 2024
- Singer : Seerkazhi Govindarajan
Music : G. Ramanathan
Lyric : Pattukkottai Kalyanasundaram
Movie : Chakkaravarthy Thirumagal
Starring : MGR
பாடல் எலுதியவர் பாடியவர் அபிநயம் படைத்தவர் எவரும் இப்போது இல்லை. இனி பிறக்கபோவதும் இல்லை!!!
Who told.......
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை பாடல் வரிகள் அருமை தலைவர் படதிருக்கு மட்டும் பொருந்தும்
கருத்துச்செறிவு மிக்க பாடல்.அற்புதமான இசை.எவ்வளவு அழகாக நடித்திரிக்கிறார் எம்.ஜி.ஆர்!
,
டைரக்டர் சொன்னது போல் நடித்து உள்ளார்
நடித்திரிக்கிறார் தப்பு
நடித்திருக்கிறார் அல்லது
நடித்து இருக்கிறார்
1:13 1:14 😅
பட்டுக்கோட்டை யார் பாடல். அற்புதம்🙏 💯
அது நம்ம எம்ஜிஆர் அப்பா வாயசைக்கறதாலே!சிவாஜி வாயசைச்ச பட்டுக்கோட்டையார் கவிகள் ஹிட்டாவலையே! 👸
@@helenpoornima5126தலைவர். பவர். வேறு. யாருக்கும். இறைவன். இந்த. உலகத்தில், பூர்ணிமா அவர்களே🙏
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன், எம் ஜி ராமச்சந்திரன் மூன்று பேரும் மறக்க முடியாத நபர்கள்
இந்த காலத்திற்கு ஏற்ற பாடல் அப்போதே பாடியது என்றும் அழியா புகழ்பெற்றது
அந்த கால பாடல் இந்தக் கால உண்மை உண்மையின் குரல் இந்தப் பாடல்
புரட்சி தலைவர் மக்களுக்கு எது போய் சேரவேண்டும் என்ற கடமையை தெளிவாக செய்தார் பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டையார் வைர வரிகள் வெண்கல குரலோன் ஐயா டி எம் எஸ் அவர்களின் தென் அமுத குரலில் ❤
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு 👌👏
வள்ளல். வாழ்க உங்களின். புகழ்
பாடல் வரிகள்
பா.எண் - 22
படம் - சக்கரவர்த்தித் திருமகள் 1957
இசை - G.ராமநாதன்
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடல் - பொறக்கும்போது பொறந்த
UA-cam link - ua-cam.com/video/mlv6Dxf6niA/v-deo.html
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்தையும்
கெடுப்பதுவே குரங்கு குணம்
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம்
ஆனால் இத்தனையும்
மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா……..
பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது
பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது
எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம் இறக்கும் போது சேருது
எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம் இறக்கும் போது சேருது
மனிதன் பொறக்கும் போது
மனிதன் பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்கிது
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்கிது
ஒரு பஞ்சையைத் தான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே ஒதைக்கிது
ஒரு பஞ்சையைத் தான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே ஒதைக்கிது
மனிதன் பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது
கால நிலையை மறந்து சிலது கம்பையும் கொம்பையும் நீட்டுது
கால நிலையை மறந்து சிலது கம்பையும் கொம்பையும் நீட்டுது
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும் வாலை பிடிச்சு ஆட்டுது
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும் வாலை பிடிச்சு ஆட்டுது
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு காசை தேடிப் பூட்டுது
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு காசை தேடிப் பூட்டுது
ஆனால் காதோரம் நரச்ச முடி கதை முடிவைக் காட்டுது
ஆனால் காதோரம் நரச்ச முடி கதை முடிவைக் காட்டுது
மனிதன் பொறக்கும் போது
மனிதன் பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது
புரளிகட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
புரளிகட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும்
பொம்மலாட்டம் ஆடுகின்ற விந்தை
சொன்னால் நிந்தை
இதில் போலிகளும் காலிகளும்
பொம்மலாட்டம் ஆடுகின்ற விந்தை
சொன்னால் நிந்தை
உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால்
உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால்
நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால்
உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால்
நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால்
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா…
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா…
Ninthai,intha varthai varanum❤😊
@@usha2142 நன்றி சகோதரி. பிழையைத் திருத்திவிட்டேன்
விலங்கினும் கீழான மனித இனம்
இசை மேதை ஜி ராமநாதன் அவர்கள் இசையில் அனைத்து பாடல்களுமே சிறப்பாக அமைந்த ஒரு படம் சக்கரவர்த்தி திருமகள் . மூன்று வகையான தாளகட்டிலே இந்த பாடலை அமைத்திருப்பார் ராமநாதன் அவர்கள். இவர் இசையமைக்கும் பாடலில் தாளக்கட்டு இலக்கண சுத்தமாக அமைக்கப்பட்டு இருக்கும் . அவர் மறைந்த பிறகு அவரளவிற்கு எந்த இசையமைப்பாளரும் நேர்த்தியான தாள க்கட்டில் பாடல்களை வழங்கவில்லை . தந்தையோடு கல்வி போம் என்பது போல ராமநாதனோடு அந்த தாளக்கட்டு போய்விட்டது . இந்தப் பாடல் பட்டுக்கோட்டை யார் எழுதிய பிறகு இசையமைக்கப்பட்ட ஒரு பாடல் . சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது .
ராஜ மனோகரன்
காதோரும் நரைச்சமுடி கதைமுடிவை காட்டுது.....
அருமையான பாடல்
கருத்து ச்செறிவு மிகுந்த பாடல்.
தலைவனின் பாடல்கள் தமிழனுக்கு இன்னொரு திருக்குறள். சமூகத்துக்கு பாடல்கள் தந்த ஒரே நடிகன்.
என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றபாடல்கள் பழையபாடல் ...
இந்தப் பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் பாடலை எழுதிய பட்டுக்கோட்டையாருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார் என்பது வரலாறு!
Amazing song thanks to whole team❤
புரட்சித்தலைவர் எவ்வளவு அழகாக நடித்து இருக்கிறார் என்ன பிறவி எடுத்து வந்து புரியவில்லையே இனி ஒரு ஜென்மம் தலைவரை பார்க்கப் போறோம் எங்கள் தங்கத்தை வாழ்க வாத்தியார் கோடான கோடி நன்றி
❤
புரட்சித்தலைவரின் முகவமைப்பின் சிறப்பு: எந்த வேடத்தைப் போட்டாலும் அப்படியே கனகச்சிதமாகப் பொருந்திவிடும். உதற்கேற்றாற்போல் தலைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவிடுகிறார்.
தெய்வ தனிப்பிறவி தலைவர்
பட்டுஙகோட்டையாரின் எளியநடையில் எழுதிய பாட்டு சுப்பர்
மக்கள் திலகம் அவர்களுடைய நடிப்பு அருமை அருமை.
வசீகரமான கணீரென்ற குரலால் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் இனிய இசையை கொடுத்திருக்கிறார். 👌
என் தந்தை இந்த பாடலை பாடுவார் அவர் நினைவாக பார்கிறேன்
அற்புதமான அருமையான பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் எம்ஜிஆர் நடிப்பில் பாடல் அருமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
இதை இன்று அண்மை தெய்வீக சக்தி வாய்ந்த நிர்வாகம் நிறைந்த அண்ணன் அண்மலையார்
தான் இந்த பாடலை நான் முதல் தடவை கேட்கிறேன் அதுவும் நான் காலை டிபன் சாப்பிடும் இடத்தில் ஒரு பெரியவர் அடிக்கடி இந்த பாட்டை சொல்லுவார் அவதான் இந்த ஓட்டலோட முதலாளி அவருக்கு வயது என்பது இருக்கும்.
நன்றி அந்த அய்யாவுக்கு
👌 பாடல் ❤.
MGR ஐய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🥰
19.12.2023
நான் பாரத் 1985.
பட்டுக்கோட்டையார் மாஸ் தான்...... ஆன அவரு ஒரு சின்ன பையன அத தான் என்னால நம்ப முடியல......
அவரு இந்த பாடல் எழுதும் போது சின்னப்பையன் தான். சிந்தனைக்கு வயது கிடையாது
புலியின் கடுங்கோபம் தெரியாமல் காலை காலை ஆட்டுது
மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் உண்மை தான்
Great song thanks
பட்டுக்கோட்டை.கல்யாணம்சுந்தரம்.எவ்வழவு.எலிதாகா.கருத்தை.சொண்ணாலும்.திருந்ததமணிதர்கள்.இண்ணும்.இருக்கிண்றன
Thambi try to write good tamil without mistakes.
Surul kathi vaal veechil Anandhanai vendra vaathiar MGR pugal vaalga
❤❤❤❤ thirunavukkarau love
பாவிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைகொன்றுவிட்டார்கள்பாவிகள்
இறைவன்எனக்குகொடுத்தஅதிர்ஸ்டம்இவரைதொட்டுபேசினைன்குண்டடிபடுவதற்க்குமுன்னால்நடந்தது
❤mgrsanthosam nice song❤❤
எனக்கு 72 வயது. எனது 8 வயதிலிருந்தே இதுமாதிரியான கேட்டு மகிழ்கிறேன். அதிலும் MGR பாடல் என்றால் நான் என்னையே மறந்திடுவேன். ❤❤❤
😮😮🎧👍
அருமையான பாடல்
பாடிய வரையும் இசையமைத்தவர் பெயர்கள் உண்டு எழுதியவர் பெயர் இல்லை வருந்துகிறோம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்
Suppar padal
Super ❤❤❤❤❤❤❤❤❤❤
என்றும் என் அன்னை காவேரி தாய் வாழ்க
Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👍👏✋💐
காலத்தை உணர்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.
இப்படிப்பட்ட பாடல் எழுத இப்போ ஒருத்தரும் இல்லையை
Mgr best actor
Good song
. இறைவன் ஒரு அனிபா ரூபாம்,'எனக்கு பிடித்த பாடல் உண்மையில் இந்த அரசு. இன்னமும் நாகூர் அனிபா அவர்கள் குடும்பத்துக்கு அங்கிகாரம். குடுக்கனும்.
yendaa kodukkanum???
நிறையப் பேர் நல்வழியில் வந்து உள்ளனர் @@varatharaj8329
Nice song 😍😍😍
எனது அன்பின் அடையாளம் அவர்
கடவுளின் தூதர் எனலாம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
அவர்கள் இறைவன் தொண்டர் ❤❤❤
Mgrsanthosam nice song ❤❤❤ old is gold 🪙🪙🪙🪙🪙🥇🥇🥇 MGR in mass song 💖💖💖🎉🎉🎉 MGR 🎉🎉
அருமையான தத்துவப்பாடல் 👌
Super song
Gods given gift to tamil NADU
படத்திலும் சரி பாட்டிலும் சரி தேர்ந்து எடுத்து தான் நடிக்கும் நடிகர் பணத்திற்க்காக எதையும் நடிக்க மாட்டார்
என் தந்தை மிக அருமையாக பாடுவார் இந்த பாடலை.அவருடைய நினைவாக கேட்பேன்❤
True
Ennoda appavum nalla paduvar intha songs ellam
😊😊
மிகவும் அருமையான தத்துவ பாடல். வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
அண்மலையார்
இந்தமாதிரி பாடலை எழுத கத்துங்கடா டேய் போடறீங்களா பாட்டு
Writer available where is the Hero
அய்யா தெய்வம் அவர்களுக்கு கோடி நன்றி இனி ஒருவர் அவர் போல் கிடைப்பது கடினம்
அவரைப்போல வரப்போவதில்லை இருந்தும் மனம் வெதும்புகிறது.
உண்மை உணர்ச்சி மிகுந்த பாடல்
அவர் ஆசியால் வெற்றி பெறுகிறேன்
❤❤
வாழவின் கணக்கு புரியாம ஒண்ணு காச தேடி பூட்டுது ஆனா காதோரம் நாரச்ச முடி கத முடிவ காட்டுது என்ன அருமையான அறிவுறை
உண்மையை எழுதும் பட்டுக்கோட்டையார் பாடலுக்கு உயிர் கொடுத்தார் மக்கள் திலகம்.
உண்மை உண்மை ❤❤❤
ஆஹா!எம்ஜிஆர் அப்பா இதிலேயுமே அழகனே!ஒரு மகளுக்கு அப்பான்னா அவருக்கு மேல ஒருத்தருமில்லை!இது பட்டுக்கோட்டையாரீன் கவிதை!இதை எம்ஜிஆர் அப்பா சொன்னாதான்ஙசரீவரும்!பட்டுக்கோட்டையாரும் நெறையகவிஎழுதி சிவாஜி ஜெமினீலாம் வாயசைச்சிருக்காங்க!ஆனா அதெல்லாம் ஹிட்டாகலை! தெரீயவேயில்லை !எம்ஜிஆர் அப்பா வாயசைக்கிறப்போதான் ஹிட்டாவுது ! சீர்காழி அப்பாக்குப்பொருந்துறாரே!அப்பா ஒரு அதீசயமானவர் நன்றீமேடம் 👸 🙏
♥️
ஒரு உழைப்பாளர் தான் உழைத்து அதனால் கிடைக்கும் பொருளை எடுத்து அதை விற்று அதில் கிடைக்கும் ஒரு தொகையை பார்த்தால் அது வைரம் தான் அதுபோல் உப்புக்கள் வைரம் தான் வைரத்தை வைரமாக பார்த்தால் வைரம் அதுவே சாதா கற்களாக பார்த்தால் கற்கள்தான் அதுபோல் அன்றைய காலத்தில் கேழ்வரகு சாப்பிடப் பிடிக்காத இருந்தவர்கள் மத்தியில் இன்று எவ்வளவு செல்வங்கள் பொன் மாணிக்கம் வைரம் வைடூரியம் இருந்தாலும் அவைகளை உணவாக ஏற்றுக் கொள்ள முடியாது அப்படி ஏற்றுக் கொண்டாலும் அவரவரின் உடலுக்கு ஏற்றுக் கொள்ளாது அப்போது அவர்கள் கேழ்வரகு களுக்கு தேடித்தேடி அலைந்து உண்ணும் நிலை வந்துவிட்டது இதுதான் மனித இயல்பு அடிப்படை காரணம் அனைத்தும் நம்மிடமே உள்ளது கடைசி வரையும் எப்படி வாழவேண்டும் என்று வாழ்க பெருமாள் புகழ்
பட்டுக்கோட்டை யார். பாடல்
. பரவசம். ஊட்டுகிறது. பூர்ணிமா🙏 அவர்களே🍓🍎🥭🍇🙏🍍🌹🐦✌
அருமை உண்மையான வரிகள் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்
😊9
Hi friend how are you
Chat vanga
Hi friend chat vanga
Hi friend chat vanga
எதார்த்தம்,, நிதர்சனம்,, உண்மை, பட்டுக்கோட்டை அவர்கள், R, ரஜினிபிரபா,
எங்க அய்யா வெண்கலககுலேன் சீர்காழி குரலை கேட்டால் இறந்த பிணமும் எழுந்து ஆடும்
BeutifulSuerSong
SUPPER SONG PATUKOTAIYAR SONG EXALENT
எட்டாவது வள்ளல் டாக்டர் புரட்சி தலைவர்
அப்படியா
இல்லை
👍😎👍😎👍🙏
கவிஞர் பட்டுக்கோட்டை நாமம் வேண்டும் வாழ்க
Meega Arumayana song
Arumai sirappaha irukkiradhu vera level ultimate song 💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍🙏🙏🙏💐🥰🥰🌹🤝🤝🤝👌👌👌👌🙏👍💐🥰🌹🌹🤝💯💯
M.g.r.ok.
Beautiful lyric by Pattukottai and sung by TMS. I love Thalaivar in this song.
தம்பி கோபி இந்த பாடலை பாடுபவர் தெய்வத் திரு. டி.எம்.எஸ் அவர்கள் இல்லை!
தெய்வத் திரு. சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் அவர்கள் பாடியது.🎉
Pattukottayar oru theivapiravi and mgr oru theivapiravi
இந்த மாதிரி பாடல்களை எழுத கற்றுக் கொள்ளுங்கள்
இது பாடல் அல்ல காவியம்
இது மாதிரி தத்துவ பாடல்கள் மீண்டும் எழுத வேண்டும் கவிஞர்கள்....
Eppoo.yarum.illeinga..namma.pattokotai.iyyaoda..laest.end..🙏🙏💯❤️🥀💐
ujj
b
@@saravananlegacy3890hit nu
நண்பரே நானும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பழைய பாடலின் பித்தன் நீங்கள் நினைத்தபடி நானும் எழுதி வைத்துள்ளேன் கிட்டத்தட்ட ஒரு 80 பாடல் பக்கம் நேரம் அமைந்தால் இசையிட்டு வெளியிடுவேன் நண்பரே❤❤
MGR.தெய்வம்
Makkalukku nalla pala karuthukkalai vazhankiya வள்ளல்
Paratchi thalaivar...ponmana semmal...Dr. Bharati Ratna oru seerthiruthavathi
M,G,R is. My. GOD
❤❤❤
2:38
No substitute to MGR the Great
Songs everlasting
Mariyammal😮😮😮
பட்டுக்கோட்டை கலயாணம் சுந்தரம் வரிகள் 👌👌👌👌👌
Pattukkottai kalyana sundaram
SIVAJI. SIR. NADIFA. ETHU. IYO. VLUTHU. VAKITAR. AVR. VAZHITHA. KALATHIL. NAN. ERUKKAN. 🙏🙋
❤❤❤❤❤❤❤❤❤
Pattukottai iyyavin kavi karppanaikku ettatha unmai kalam avarai seekkirame .aravanaithukondathi .
Valga valga entha theivangalen pugal
அருமையான கருத்துள்ள பாடல்
புரட்சி தலைவர் புகழ் வாழ்க
பட்டுக்கோட்டையார்
எம்.ஜி.ஆர் ஒரு தெய்வம் பிறவி
❤
இல்லை என யாராலும் மறுக்க முடியாது 😊😊😊😊😊😊😊
Mgr pu pravi
அவர் தெய்வம்.
En தெய்வம்
Petra amma appa neethiarasar vaathiyaar avarkku peranthavar nam tamilakamuthalvar mgr