விழியே கதை எழுது | Vizhiye Kathai Ezhudhu | K. J. Yesudas, P. Susheela | MGR Hits Song | HD Song
Вставка
- Опубліковано 10 лип 2022
- Watch Popular Classic MGR Songs
Movie : Urimaikural
Song : Vizhiye Kathai Ezhudhu
Singer : K. J. Yesudas, P. Susheela
Music : M. S. Viswanathan
Lyric : Kannadasan
மங்காத புகழுக்கு சொந்தக்காரர் எங்கள் தங்கம் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் பொன்மன செம்மல் மட்டும் தான் வேற எவனும் கிடையாது.( எம்ஜியாரின் மாணவன்)
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். MGR + கண்ணதாசன் + யேசுதாஸ் + MSV + சுசீலா + ஸ்ரீதர் என்ற பலமான கூட்டணியில் உதித்த பாடல்.
ஐயா ஜேசுதாஸ் அவர்கள் விழியே என தொடங்கும் போதே மெய்சிலிர்க்கிறது
இந்த காலத்தில் இந்த மாதிரி பால்களை ரசிக்க இளசுக்கள் முன் வரவேண்டும் அர்த்தம் உள்ள அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
எப்படி பட்ட அருமையான படைப்பாளிகளை பெற்றது இந்த தமிழகம் என் தமிழே தமிழே
Your message is heart-touching
Ippo ellamae Gaanja panam.. illaenna hidden agenda movies.. so creativity has gone
நான் சிவாஜியின் தீவிர ரசிகன்.. ஆனாலும் ஏனோ தெரியவில்லை இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க என் மனம் துடிக்கின்றது....
Yesudas padinadunal
பாடல்வரிகளும்
இசையின் இனிமையும்
பாடல்காட்சியும்
முத்தமிழ் போல இனிக்கிறது
எப்ப கேட்டாலும் இப்பதான் கேட்பது போல் உள்ளது. யேசுதாஸ் குரலுக்கு நான் அடிமை.
நானும் யேசுதாஸ் சாரின் குரலுக்கு அடிமைேயே.
@@yogah2305🤝
MGR sir
Das sir❤❤❤
அஹா என்ன வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் kj ஜேசுதாஸ் ஐயா நீங்கள். உண்மையில் எங்களுக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு
மக்கள் திலகம், லதா அம்மா படப்பிடிப்பு
ஜேசுதாஸ் பி சுசீலா அம்மா பாடல் இனிமை
தொடர்ந்து ரசிக்கும் ரசிகர்கள் நாம்.
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும்.... அருமையான பாடல்.
பழைய பாடல் எத்தனை தடவை கேட்டடாலும் சலிக்காது.
Great songs like like like ❤
Majjal vanam
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும், வானத்தை யார் மூட கூடம்.
K j യേശുദാസ് P സുശീല, കാലങ്ങളെ പിറകാട്ടു കൊണ്ടുപോയി മധുര മനോഹരമായ ഗാനം 🙏🌹🌹🌹
Yes you are right
தலைவனின்இந்தப்பாடல்காலம்காலமாக.எத்தனை.ஜென்மம்.எடுத்தாலும்.மறக்கமுடியாதபாடல்
Super songs
தமிழ்மக்கள் விழிகளில் மக்கள்திலகம்
இந்த பாடலின் வெற்றி பாடலை எழுதிய கவியரசரையே சாரும்...
என்ன அழகான வரிகள்....
*புரட்சித்தலைவர் எம்ஜியார்* அவர்களையே 💯 % சாரும்✅
*ஶ்ரீதரே* சொன்னது✅✅
Offcourse.
உனக்காகவே நான் வாழ்கிறேன்...!! Super
ரசிக்க தெரிந்தவர்க்கு இதுவும் புதிய படம்தான் 😊
പ്രവാസ ലോകത്ത് നിന്നും ഇതുപോലെയൊക്കെയുള്ള വീഡിയോ കാണുമ്പോഴാണ് ശരിക്കും മനസ്സിന് ആസ്വദിക്കാൻ കഴിയുന്നത്. ദുബായ് - യിൽ നിന്നും ഒരായിരം അഭിനന്ദനങ്ങൾ....
எத்தனை வருடங்கள் ஓடி மறைந்தாலும், எங்கள் மன்னவன் அழகு முகத்தை, எங்க வீட்டுப் பிள்ளையாக பொன்மனச் செம்மலின் அழகு, அருமை, அற்புதமான தோற்றத்தையும், கம்பீர நடையையும் கண்கள் காண முடிகிறது. அழகு கொஞ்சும் கலை தேவதையாக வலம் வரும், காவியச்சிலை லதா அவர்களுடைய நளினம்,
" காண கிடைத்த காவிய சிற்பங்கள். 👌
1:23
மனதிற்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரக்கூடிய பாடல்
1:33 1:34 1:35 1:35
இப்படிப்பட்ட பாடலைக் கேட்கும்போது மனம் மயங்கியது
வானத்தை யார் மூடிக் கூடும்.....
இப்படி யார் எழுதக் கூடும்..
கண்ணதாசனை தன் தவிர...
மெல்லிசை மன்னரின் இசை ஜேசுதாஸ் குரல் அருமையான பாடல்
மிகவும் இனிமையான பாடல்
மற்றும் அரங்க அமைப்பு
KJ ஏசுதாசின்குரல் மிகவும்
சிறப்பு
மென்மையான காதலை தூண்டும் காலத்தால் அழியாத காதல் குவியம்.
എത്രയെത്ര പ്രാവശ്യം കേട്ടാലും മതിവരാത്ത ഈ യേശുദാസിന്റെ ഗാനം സൂപ്പറിൽ സൂപ്പർ Jamal from Kerala🌷🌷🌷
Cuddalore(Kadaloor)Padali talkies ippovum ankei
irukkiratho?
Superb
What a voice Jesudass Sir & Susheela mam.
காதலுக்கு இதை விட இனி ஒரு பாடல் கிடையவே கிடையாது என்றென்றும் என் நெஞ்சில் உள்ளது
Very nice tks
Pq0
@@muthuthangavel3145 ணணணண
சலிக்கமாட்டேங்குதே எத்தனை முறை கேட்டாலும்
Hmmm🤗🤗🤗
yes
Yes
எம்.எஸ்.வி அவர்களின் இசை மெய்சிலிர்க்க வைக்கின்றது...
12:08:2022 பழமையான பாடல் வரிகள் சூப்பர்
உனக்காகவே நான்வாழ்கிறேன்
ஒரு வரியில் காதலை சொல்லிவிட்டான் கவிஞன் இதுதான் காதல் இன்றையகாதலர்கள் இந்த பாடலை
கேளுங்கள்.காதல் என்றால்என்னவென்று புரியும்.
Ipo ithu pola kadhala paarkkave mudiyaathu ellaam poi
Super hits mama m.g.r latha
உண்மை சார்.காதலின் மகத்துவம் உணராமல் இக்காலக் காதல் மதிப்பிழக்கிறது.
@@senthurvelanvivek5404 ni
@@sritharsrithar262 புரியவில்லை
மோகன் & அம்பிகா ராதா அமலா பூர்ணிமா ஜெயஷிரி இளவரசி ரேவதி நதியா இவர்களுடைய கூட்டணியில் அமைய பட்ட பாடல்கள் எப்படி கிட் ஆனதோ அதே போல் எம் ஜி ஆர் படத்தில் பாடல்கள் மிகவும் ரசித்து கேட்க்கும் பாடல்களில் விழியே கதை எழுது பாடலும் அருமை
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
மனதில் வடித்து
வைத்த சிலைகள் அதில்
மயக்கம் பிறக்க வைத்த
கலைகள்
மேகங்கள்
போல் நெஞ்சில்
ஓடும் வானத்தை
யார் மூடக் கூடும்
உனக்காகவே
நான் வாழ்கிறேன்
கோவில்
பெண் கொண்டது
தெய்வம் கண்
தந்தது (2)
பூஜை யார்
செய்வது இந்தப்பூவை
யார் கொள்வது
ஊமைக்கு வேறேது
பாஷை உள்ளத்தில்
ஏதேதோ ஆசை
உனக்காகவே
நான் வாழ்கிறேன்
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே
மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
தீபம் எரிகின்றது
ஜோதி தெரிகின்றது (2)
காலம் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன
தோற்றம் என்நெஞ்சத்தில்
நீ தந்த மாற்றம்
உனக்காகவே
நான் வாழ்கிறேன்
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே
மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன் (2)
ரொம்ப நன்றி
நன்றி
அந்த நாட்களில் நான் திரைப்பட பாடல்கள் அடங்கிய புத்தகங்கள் வாங்கி பிடித்த பாடல்களை பாடி நண்பர்களை மகிழ்வித்தது இன்னும் நினைவில் இனிக்கின்றது.
பாடலை கேட்க கேட்க வானத்தில் பறப்பது போல உள்ளது...... மனம் எங்கோ செல்கிறது 🧚🧚🧚🧚🧚🧚🧚🧚
இது போன்ற பாடலை கேக்க இந்த தலைமுறை கொடுத்து வைத்திருக்கிறது
என்றென்றும் கேட்க தூண்டும் பாடல் புரட்சி தலைவர் காதல் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் அருமை
பாடல் சூப்பர் கேட்டு கொண்டே இருக்கலாம்
காலம் கடந்து நிற்கும் இனிய பாடலில் இதுவும் ஒன்று
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கேட்க கேட்க சலிக்காத பாடல்🙏🙏🙏
Evergreen classic song of P.Susheelamma and K J Yesudas
இந்தப் பாடல் கேட்டுத்தான், காட்சியைப் பார்த்தான். காதல் என்பது என்னவென்று அறிந்தேன். நன்றி இப்பாடலைப் படைத்தவர்களுக்கு. 🙏
Nice song by Ajay
Great.. M. G. R. Us
@@ajaijegan4854u
Nejamatgaya
இந்த பாடல்
ஜேசுதாஸ் & கண்ண
தாசன் இவர்களால்
சிறப்பு அடைந்தது ...
Super Song..MGR Latha super acting..KJ yesudas Susheelamma. Song ..Super Song
இந்த பாடலுக்கு வரும் அதே தாளத்தை MSV தனது பிற பல பாடல்களுக்கு உபயோகித்து திகட்ட செய்து விட்டார்.
This is the complete textbook for ultramodern duet song composition and orchestration. Even after 50 years,this remains the best, while the 80's shy away to this quality.The rhythm used in the song is very unique, that MSV used differently as per the songs.But in the 80's songs everything is monotonous and steeriotyped. But MSV'S, 50's, 60's, 70's, 80's songs reflect the eras. NO music directors have differentiated, composition and orchestration for long periods of time in the cinema music history as good as MSV has done. There are people around in the music field. But are the songs from them listenable? If so, that's for season only and stereotyped. Nowhere near to this GEM: Vizhiye Kathai Ezhuthu, purely on its merit.
இந்த பாடலுக்காகவே பல பல முறை படம் பார்த்தேன் டிக்கெட் 50 பைசா தான்
இப்போ செல்லாது. காலம்.....
Evergreen hit song
கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்
😊😊
எம்ஜிஆர் அப்பாவின் அற்புதமானப்பாடல் 👸
Jesudas appa padal
Ivanga remdu peroda appa peru enna...?
I saw urimai kural 40 times in Usilampatti. Malayandi theater. Super picture.N.chidambaram. madurai green.
50 வருடத்திற்கு முன் வந்த MGR+ MSV + yesudas + Suseela கூட்டணியில் வந்த மெகா ஹிட் திரைப்படம்.
Before 50 years, i don't believe it, i love this song
+ kannadasan
@@mugunthus767நு டிவி😂🎉
என்றும் இந்த கம்பீர அரச உடைக்கு MGR அவர்களைத் தவிர என்றுமே யாருக்கும் பொருந்தாது. இன்றுள்ள நடிகர்கள் நெருங்கவே முடியாது
அற்புதமான பாடல். எம் ஜி ஆரின் அசைவுகளும் ஜேசுதாஸின் குரலும் இனிமையோ இனிமை.
s p b no k j yesudas
@@saimonr9492 திருத்தியமைக்கு நன்றி 🙏.
@@saimonr9492 ஆம், தவறுதான்.
That's kj jesudass voice buddy.not spb
@@k.mahidharsingh2228 yes yes I typed mistakely.
மனதை வருடும் பாடல் வரிகள் 👌
SUPER SONG MY FAVORITE SONG K.J YESUDAS VOICE BUTIFUL P.SUSILA VOICE EXCLENT MGR SONG VERY BUTIFUL MGR LATHA COMENATION EXCLENT LYRICS KANADASAN GREAT LEGEND OLD IS GOLD
My favourite song. MGR & LATHA super jodi.
🌹 இதயத்திற்கு இனிமை சேர்த்து பாடல்.பாடல் வரிகள் அனைத்தும் வைரமானது ! 🔥👌👏🤗😘🙏
எத்தனை இனிமை...
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது…)
மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது…)
கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது - இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது…)
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது…)
All Tamil Nadu gorgeous girls are behind MGR that’s his charming & his wealth
❤️❤️இதய ராகம் ❤️❤️ ஏழு ஏழு ஜென்மம் தொடரூம்❤️❤️🙏🙏
M.G.R.மாதிரி ஜாலியாக இருந்த மற்றொருவர்...
லதாவை எம்ஜிஆர் தூக்குவது அவரது உடல் வலிமையைக் காட்டி பிரம்மிக்க வைக்கிறது.
உண்மை தான்
Yes
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இனிமையான பாடல்
P. Suseela-Jessudoss Annan MSV combo, one of Amarar MGR 's Sweetest DUET!
inimai INIMAI INIMAI idhuthan Ippaadal!
Memories of great legend MGR makes me cry..
real hero of Hindhusthan politics for poor....May his soul rest in peace...
🕉️🕉️🕉️🙏🙏🙏👏👏👏🚩🔥😭
வாழ்க MG R
,,இது போன்ற பாடல்கள் இன்று அரிதே.நயம் லயம்
Mgr cant act for nuts, but had the best songs in Tamil cinema
india greatest singer yesudas sir
Legends...MSV, Yesudas & Sushila..no words .amazing composition
Without dr mgr no legends
இசை வேந்தன் MSV
அருமையான பாடல் எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது.
My house welcome 💜💜 today night oneday .bosal
@@Darkknight-di1nh 00@@0
L
L
L
சூப்பர். கவிதை இசை குரல் மூன்றும் சேர்ந்தால்
சொர்க்கத்திற்கு வழி கிடைக்குமோ!! 👌🙏💐🌹
Marvelous voice thanks KJ Yesudas
சுமார் 50 வருடம் பின் நோக்கி பயணம் செய்கிறேன்.என்ன சொல்ல.
وزير.
٥فغغا
⁰⁰
1975 இல் வெளி வந்த படம்..
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பிறகு நல்ல வெற்றியை பெற்ற படம்.
Kutte
ஒலிப்பதிவு அருமை...
பாடலின் முதல் வரியிலே நாயகன் உணர்த்திவிட்டார் என்ன ரீல் வேண்டுமானாலும் விடு கண்ணீரில் எழுதாதே உனக்காக நான் என்ற பிறகும்?
கதையில் இரண்டு வகை என்று உணர்த்தும் நாயகன் மகிழ்வான செயல்களால் மகிழ்வைக்கவும் உன்னால் முடியும் கண்ணீரை வரவழைக்கும் துயறுத்துக்குரிய செயலால் துயரத்தை கொடுக்கவும் முடியும் என எழுதாதே கண்ணீரில் கதையை?
பாடல் கேட்டவுடன் இதயம்
இனிக்கிறது !
சிறந்த பாடல்🎤🎶🎵
கவியரசர் + மக்கள் திலகம் தமிழத் திரை உலகின் பொற்காலம்.
No Words for Writing about this Song, Such a WONDERFUL and BEATIFUL MELADIES SONG. God given GIFT for Hearing This SONG
M g r . Oru big super starrrrrrrrrŕrrrrrrrrrrrŕrrrrrrrrrrr
SUPER... SUPER...SONG
இத்தகைய பாடலுக்காவும் படங்கள் ஓடின நன்றி
மனித தெய்வம் நலிந்த மக்களை வாழ வைத்த தெய்வம்.
One of my favorite songs. Remember my school days 1975.
Super.super.supet
Heroine name sir.
@@rajgopal6911 Latha
@@ramasamyganesan8475 t q u sir.
Malarum.nenaiu
மறக்க முடியாத பாடல்
வாழ்க வளமுடன்
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லல. ❤
" உரிமை குரல் "
வாழ்த்துக்கள்.! 🙏
இந்த பாடத்தில் எம்.ஜி.ஆர்., லதா, நம்பியார், நாகேஷ்,
தேங்காய் சினிவாஸ்,
புஷ்பலதா, வி.கே.ராமசாமி
மற்றும் பலர் நடித்த சிறந்த படம்.
வாழ்த்துக்கள்.! 🙏
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் இந்த பாடல் வரிகள் என்னால் மறக்க முடியாது
Very nice song by the great legend Sri. MSV..
Lovely song and music .Great singing by KJ and PS .Acted by MGR and Latha fantactic indeed .😊
All the songs will be heard by the people even after 100 years by next generation.
Yes all the songs are meaingfull
Evergreen love song, beautiful melody bits,,
உனக்காகவே நான் வாழ்கிறேன்.
ஒவ்வொரு நல்மந்திரத்தின் குரலும் kj ஐயாவுடன் ஒட்டியே பயணிக்கும்,காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா,
வாழ்க மக்கள் திலகம் புகழ்
I has seen, have seen this picture up to 100 times in my life
காலத்தால் அழியாத பாடல்கள்
மனிதனுக்கு மகிழ்ச்சியூட்டும் பாடல்கள்
மிக்க நன்றி இனிமையான வணக்கம்
வி எஸ் ராஜன் எம் ஏ பி எல்
Endrum thalaivan.....mgr🌹🌹🌹🌹🌹🌹
kannadasan lyric's superb