எதை வேண்டுமானாலும் கவிதையாக மாற்றலாம்! மனுஷ்யபுத்திரன் பேச்சு | Manushyaputhiran speech about poetry
Вставка
- Опубліковано 17 чер 2023
- பெருநகரமும் கவிதையும் எனும் தலைப்பில் திரு. மனுஷ்யபுத்திரன் பேச்சு | Manushyaputhiran speech about poetry | Uraiveechu
#manushyaputhiran #poetry #tamil #uraiveechu #தமிழ் #கவிதை #சென்னை
உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
நன்றி.
@Uraiveechu
சிறப்பு வாழ்த்துகள் தோழர்
கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களின் கவிதை வரிகள் மிக அருமை ❤