மன்னர் மன்னன் அவர்கள்.சொல்வது போல். சொல் வழக்கு (இழிதல்) என்று சொல்லும் வழக்கு இப்போதும்,கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ளது. பண்ருட்டி இருந்து முந்திர்க்காடு உள்ள சின்னஞ்சிறு கிராமங்களில் இன்னும் வழக்கத்தில் உள்ளது என்பதில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும், பெருமை சேர்ப்பது.சின்னஞ்சிறு கிராமங்களில்தான்.நன்றி வணக்கம்.மன்னர் மன்னனுக்கும் வாழ்த்துக்கள்.
சிலப்பதிகாரம் பற்றி பேசும் போது அய்யா மா பொ சியை மறக்க முடியாது அதேவேளை ஈவேரா பேசியதையும் நினைவில் கொள்ள வேண்டும் மன்னர் மன்னன் அவர்களே நன்றி தாங்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் பணியாற்ற வேண்டும்
மன்னர் மன்னன் அவர்களே உங்கள் உரை கேட்டு தெளிவுறும் தமிழர்களின் ஒருவன்யான் உங்கள் பணிசிறக்க தமிழ்தாயை வேண்டிநிற்கின்றேன். தமிழ் மொழியின் தொண்மை செழுமை வளர்ச்சி, இலக்கிய மற்றும் கலைகளில் அதன் அசாத்திய மேம்பாடு மற்றும் வெளிப்புற வடிவங்கள், அறிவியல் உடமைகளை, ஒருவர் ஆராய்ந்து அடையும் போது, தமிழ் அவரை கர்வம் கொள்ள வைப்பது மிக மிக இலகுவாக உருவாகும் உள்ளாந்த மாற்றம். ✨ 🌟 ✨ தமிழை படியுங்கள், நிமிர்வுடன் தமிழ்த் தொண்டாற்றுங்கள். ✨ 🌟 ✨
He started,...gave few examples from Silappathikaram, ...asked several questions and enlightened us few unknown facts from Tamil and Scolded Tamilians (as usual :)) and ended with an apt advice. ! Bravo !
சிறப்பு! தமிழினம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற அக்கறை பாராட்டத்தக்கது. அந்த நோக்கில் உங்கள் உழைப்பு பெரிது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழன் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழை நன்கு கற்றவனை அண்டிப் பிழைக்கிறான். வலிதரும் உண்மை.
சங்க இலக்கியத்தில் மருத நிலத்துக்கு உரிய உரிப்பொருள் ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’. வேறு ஒருத்தியுடன் வாழ்ந்த தலைவனிடத்தில் தலைவி பிணங்கியிருத்தல்தான் ஊடல் என்கிறார்கள் உரையாசிரியர்கள். இந்த வேறு ஒருத்தி என்பவள், மாதவி போன்ற கணிகை. சங்க இலக்கிய காலம் தொட்டே கணிகையர்கள் இருந்துவந்திருக்கின்றனர். தொல்காப்பியமும் சங்கப் பாடல்களும் இதற்குச் சான்று. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இதற்குச் சான்று. திருக்குறள் இப்படிப்பட்ட கணிகையர்களைக் கண்டிக்க ஒரு முழு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளது. 92ம் அதிகாரம், ‘வரைவின் மகளிர்’ குறித்தது. இந்த அதிகாரம் முழுவதும் திருவள்ளுவர் கணிகையர்களைக் காய்ச்சி எடுக்கிறார். கடுமையான சொற்களால் அவர்களைத் திட்டுகிறார். ‘பொருள்விழையும் ஆய்தொடியார்’, ‘பண்பின் மகளிர்’, ‘பொருட்பெண்டிர்’, ‘மாய மகளிர்’, ‘வரைவிலா மாணிழையார்’, ‘இருமனப் பெண்டிர்’ என்று தூற்றுகிறார். கணிகையருக்குப் பொருள் ஒன்றே பிரதானம். அவர்களுக்கு வரம்பு கிடையாது. பண்பற்றவர்கள். ஆண்களை மயக்கி ஏமாற்றுபவர்கள். உடல் ஓரிடம், மனம் ஓரிடம் என்று இருப்போர். இப்படிப்பட்ட பொதுமகளிரை நாடுபவன் பற்றி லேசாகத் திட்டினாலும், பெரும்பாலான சுடுசொற்கள், இந்தப் பெண்கள்மீதுதான்.
மன்னர் மன்னன் அனைத்து காணொளி வீடாம பார் பேன் 😊எந்த புக் வாங்கி படி இக்காலம் 😊ஓரு முறை காணவேண்டும் உன் போல் ஓருவரை 😊😢பிறந்த பயன் எதற்கு 😊நம்மால் முடியும் ஒன்று தமிழ் நாமம் இடுக பேசும் போது அழகாக தமிழ் பேசு
மன்னர் மன்னன் அவர்களே, நன்றி. இழி என்ற சொல்லை ஆராய்ந்த நான் தீர்வு காண இயலவில்லை. தங்கள் கருத்து முழுமை பெற்ற ஒன்றாகவே உள்ளது. இந்து சமய தத்துவமே, முருகு இறங்கி வருவதில் இருந்து தான் என்று கூறி அமர்கிறேன்.
Mr. Mannar mannan is like a rare gem for Tamils. He must be protected; His way of telling history is superb unlike Dravidians who refer everything with fakely written books with lot of false information.
😂😂 தன் மொழியிலும் தன் கலாச்சாரத்தில் ஆரிய, பார்ப்பனிய அடிமையா இருக்கும் திராவிடர்கள் இதை சொல்வது காமெடியா இருக்கு. 😂😂😂😂 உகாதியும் ஆரிய பண்டிகை தான். ஆரியத்தின் கள்ள குழந்தை தான் திராவிடம். ஶ்ரீங்கநேரி சங்கராச்சாரியார் மடத்தில் தான் விஜயநகர அரசு உருவானது. நீங்கள் என்றும் ஆரியட் அடிமைகள். நாங்கள் தமிழர்கள் ஆரியத்தை கால காலமா ஆரியத்தை எதிர்த்த வரலாறு உண்டு.
எங்கு நடந்தது இந்த சொற்பொழிவு? நான் சிட்னியில் வசிக்கிறேன். இம்மாதிரி நிகழ்வுகளில் கலந்து கொள்ள எனக்கு அதிக ஆவல். அதிலும் திரு மன்னர் மன்னனின் செற்பொழிவுகளைக் கேட்க அதிக விருப்பம்.
அதை நீங்கள் ஒழுங்கு மயிருடன் கேட்பது அவசியம்!! பல தமிழர்கள் மறந்த பொது நீதி மரியாதையை மறுபடியும் போற்றி பின்பற்றதல் அவசியம்! Btw, Sorry for my language but it is crucial to teach someone who doesn't know even the basic things like how to request something in a good manner.
கோபாலன் என்ற பெயரே கோவலனாகியது. கர்ணகை என்கின்ற இலக்குமியின் பெயரே கண்ணகியாகியது. கற்பது என்பது இரு நூற்றாண்டு முன்பு வரை தமிழும் வடமொழியும் சேர்ந்ததாக இருந்தது. வெறும் தமிழ் என்பது கொஞ்சம் ஓவராகத் தௌன்றுகிறது
மாணிக்கவாசகர் திருவாசகம்: திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா) நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15
@@Gowsikgounder இந்த காணொளியை முழுமையாக பார்த்தவர்களுக்கு, இந்த செய்யுள் ஏன் இங்க, செய்யுள் முதல் வரியின் பொருள், அனைத்தும் புரியும். முழு செய்யுளும், செய்யுள் பற்றிய தகவலும் இதுல இருக்கு. அந்த பொருளை நீங்க தேடுங்க.
இன்றும் எங்கள் கிராமப் பகுதியில் அதர் என்று சொல்கிறோம் இலங்கையில் கிளக்குப் பகுதியில் இன்றும் பேச்சி வளக்கில் உள்ளது
அப்படியா.. அருமை!
Sirappu zha karam enpathu than correct East enpathakku
அருமை😊
(கிழக்கு)
கிளக்கு அல்ல கிழக்கு
வளக்கு அல்ல வழக்கு
Can you please provide sample statements to understand how it is used while talking. thanks.
தமிழ்த்தாய்க்கு (மொழித்தாய்)மட்டுமல்ல தமிழ்த்தாய்மார்கள் அனைவருக்கும் அருமையான, வரம்பெற்று வந்தவன்( உரிமையில் ஒருமை உயர்வே) வாழ்க குருவான மகனே
தொடர்ந்து தமிழ்தேசியம் வரலாறு தமிழ் கலாச்சாரம் தொடர்ந்து பேசவேண்டும் மன்னர் மன்னன்
அண்ணன் மன்னர் மன்னனின் தீவிர பற்றாலன் நான், அவரிடம் இருந்து இந்த வரலாற்று காணொளிகள் இணைத்ததுக்கு நன்றி ❤❤❤
மன்னர் மன்னன் அவர்கள்.சொல்வது போல். சொல் வழக்கு (இழிதல்) என்று சொல்லும் வழக்கு இப்போதும்,கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ளது. பண்ருட்டி இருந்து முந்திர்க்காடு உள்ள சின்னஞ்சிறு கிராமங்களில் இன்னும் வழக்கத்தில் உள்ளது என்பதில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும், பெருமை சேர்ப்பது.சின்னஞ்சிறு கிராமங்களில்தான்.நன்றி வணக்கம்.மன்னர் மன்னனுக்கும் வாழ்த்துக்கள்.
மன்னர் மன்னன் அவர்களுக்கும் இக்காணொளியை வழங்கிய இதழ் ஒளிபரப்பிற்கும் நன்றிகள் கோடி 🎉
தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும்
தமிழராய் ஒன்றினைவோம், தமிழை உயர்துவோம். வித்திட்ட மன்னரை வாழ்த்துவோம்
ஏன்? உயத்தி....அப்புறம்.😂😂😂😂
வெல்க மன்னர் மன்னன். உங்கள் பணி போற்றுதற்குரியன.வெல்க உங்கள் ஆய்வு.
நிறைய பேர் உங்கள் வழி தொண்டராக வர வேண்டும்
சிலப்பதிகாரம் பற்றி பேசும் போது அய்யா மா பொ சியை மறக்க முடியாது அதேவேளை ஈவேரா பேசியதையும் நினைவில் கொள்ள வேண்டும் மன்னர் மன்னன் அவர்களே நன்றி தாங்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் பணியாற்ற வேண்டும்
மன்னர் மன்னன் அவர்களே உங்கள் உரை கேட்டு தெளிவுறும் தமிழர்களின் ஒருவன்யான்
உங்கள் பணிசிறக்க தமிழ்தாயை வேண்டிநிற்கின்றேன். தமிழ் மொழியின் தொண்மை செழுமை வளர்ச்சி,
இலக்கிய மற்றும் கலைகளில் அதன் அசாத்திய மேம்பாடு மற்றும் வெளிப்புற வடிவங்கள்,
அறிவியல் உடமைகளை, ஒருவர் ஆராய்ந்து அடையும் போது,
தமிழ் அவரை கர்வம் கொள்ள வைப்பது மிக மிக இலகுவாக உருவாகும் உள்ளாந்த மாற்றம்.
✨ 🌟 ✨ தமிழை படியுங்கள், நிமிர்வுடன் தமிழ்த் தொண்டாற்றுங்கள். ✨ 🌟 ✨
மாமுதிர் பார்ப்பான் மாமறைஓத தீவலம்வந்து கண்ணகியின் திருமணம் வேத மந்திரங்கள் மூலம் நடந்தது என்பதை தமிழ் சிலப்பதிகாரம் கூறுகிறது! வாழ்க தமிழ் ஆதாரம்!
வேத மந்திரமா? காமடி டா..வேதம் நொட்டுச்சு.🤣🤣😂😂
ஒன்றிணைவோம் தமிழர்
திருப்பெருந்துறை ஆவுடையார்கோயிலில் கல்தூண்களில் சிவன் முருகன் சிற்பங்களுடன் புலயர் புலத்தி சிற்பங்களும் உள்ளது
நன்றி அண்ணா, என் சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை பகுதியில் இன்னும் "இழிதல்" என்ற சொல் இறக்குதல் எனும் பொருள் பட வழக்கத்தில் உள்ளது.
இலங்கையில்இன்றுமஇச்சொல்பாவனையில்உண்டு தென்னம்பிள்ளைக்குஅதர்எடுத்துக்கஞ்சல்தாழ்ப்பர் அதற்குக்காரணம்இப்பவிழங்குது அதாவதுகாற்ரோட்டத்தைத்தென்னம்புள்ளைவேருக்குக்காற்ருச்செல்வதற்கே கஞ்சல்போட்டுமூடும்பொமுது சிறுஇடைவெளியள்கட்டாயம்இருக்கும்அதன்வழியாகக்காற்ருஉட்புகும் தமிழியல் குழம் கேணி போற்சொற்களுக்கு ஒத்தகருத்துள்ளசொற்கள் 100 உண்டுஅதன்மேலும்இருக்கலாம், அபுணர்ச்சி போகம் போன்றசொற்களுக்கு 51. ஒத்தகருத்துச்சொற்கள்உண்டு தமிழ்சொற்கள் வேறுஇடத்தில்கடன்வாங்கவேண்டியநிலைஇல்லை மன்னர் மன்னன்சொன்னதுபோல்தமிழ்மொழி முருகன்கைவேல்போன்றது
What a great speech with correct pronunciation by mannar mannan superb,I always feel proud that I am a tamilian
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ இறைவன் படைப்பின் அற்புதம் எங்கள் மன்னர் மன்னன் அவர்கள் 🙏🙏🙏🙏🙏
He started,...gave few examples from Silappathikaram, ...asked several questions and enlightened us few unknown facts from Tamil and Scolded Tamilians (as usual :)) and ended with an apt advice. ! Bravo !
மன்னர் மன்னன் சொல்லும் பல்கலைக்கழக விஷயங்கள் நாம் இதுவரை புரிந்து கொள்ளாதவையாகத்தான் இருக்கிறது. தம்பி மன்னர் மன்னன் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.
சிறப்பு! தமிழினம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற அக்கறை பாராட்டத்தக்கது. அந்த நோக்கில் உங்கள் உழைப்பு பெரிது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழன் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழை நன்கு கற்றவனை அண்டிப் பிழைக்கிறான். வலிதரும் உண்மை.
அற்புதம்...
நன்றி தோழர் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤தம்பி உங்களுடைய ஒவ்வொரு கருத்துக்களும் அருமை
வாழ்த்துகள் நண்பரே🙏🙏👍
மன்னர் மன்னன் அண்ணா 🔥🔥❤️❤️
ஐயா மன்னர் மன்னன் அவர்களுக்கு அன்பு நன்றி நிறைந்த வணக்கங்கள் பல உங்கள் பெரும் பணி தொடர வேண்டும்!
சங்க இலக்கியத்தில் மருத நிலத்துக்கு உரிய உரிப்பொருள் ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’. வேறு ஒருத்தியுடன் வாழ்ந்த தலைவனிடத்தில் தலைவி பிணங்கியிருத்தல்தான் ஊடல் என்கிறார்கள் உரையாசிரியர்கள். இந்த வேறு ஒருத்தி என்பவள், மாதவி போன்ற கணிகை. சங்க இலக்கிய காலம் தொட்டே கணிகையர்கள் இருந்துவந்திருக்கின்றனர். தொல்காப்பியமும் சங்கப் பாடல்களும் இதற்குச் சான்று. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இதற்குச் சான்று.
திருக்குறள் இப்படிப்பட்ட கணிகையர்களைக் கண்டிக்க ஒரு முழு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளது. 92ம் அதிகாரம், ‘வரைவின் மகளிர்’ குறித்தது. இந்த அதிகாரம் முழுவதும் திருவள்ளுவர் கணிகையர்களைக் காய்ச்சி எடுக்கிறார். கடுமையான சொற்களால் அவர்களைத் திட்டுகிறார். ‘பொருள்விழையும் ஆய்தொடியார்’, ‘பண்பின் மகளிர்’, ‘பொருட்பெண்டிர்’, ‘மாய மகளிர்’, ‘வரைவிலா மாணிழையார்’, ‘இருமனப் பெண்டிர்’ என்று தூற்றுகிறார். கணிகையருக்குப் பொருள் ஒன்றே பிரதானம். அவர்களுக்கு வரம்பு கிடையாது. பண்பற்றவர்கள். ஆண்களை மயக்கி ஏமாற்றுபவர்கள். உடல் ஓரிடம், மனம் ஓரிடம் என்று இருப்போர். இப்படிப்பட்ட பொதுமகளிரை நாடுபவன் பற்றி லேசாகத் திட்டினாலும், பெரும்பாலான சுடுசொற்கள், இந்தப் பெண்கள்மீதுதான்.
அருமை சகோ...❤❤❤
வாழ்க வளமுடன்
மன்னர் மன்னன் அனைத்து காணொளி வீடாம பார் பேன் 😊எந்த புக் வாங்கி படி இக்காலம் 😊ஓரு முறை காணவேண்டும் உன் போல் ஓருவரை 😊😢பிறந்த பயன் எதற்கு 😊நம்மால் முடியும் ஒன்று தமிழ் நாமம் இடுக
பேசும் போது அழகாக தமிழ் பேசு
அருமை🎉
நல்ல தமிழ் விருந்து. நன்றிகள்.
Great Mannar Mannan 🐯🐯💯💯👍👍
அருமை தம்பி வாழ்த்துக்கள்
அருமை
❤OM Muruka 🎉🎉🎉
வணக்கம் திரு மன்னர் மன்னன்
😊 அவர்களுக்கு
Ithu ellame enga teacher school padikumbothe sollitanga antha teacher engaluku kedachathuku nanga romba koduthu vachurukom... ❤🎉
மன்னர் மன்னன் பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர்களின் பொக்கிஷம் ஆவார்
கற்றலின் கேட்டல் இனிது.
மன்னர் மன்னன் அண்ணா
👑நீங்கள் தான்
,, மன்னன்
Real Hero Mannar Mannan
மன்னர் மன்னன் அவர்களே, நன்றி.
இழி என்ற சொல்லை ஆராய்ந்த நான் தீர்வு காண இயலவில்லை. தங்கள் கருத்து முழுமை பெற்ற ஒன்றாகவே உள்ளது.
இந்து சமய தத்துவமே, முருகு இறங்கி வருவதில் இருந்து தான் என்று கூறி அமர்கிறேன்.
Brilliant lecture! Sweet and clear on the subject. Bless you and all the best.
மன்னர் மன்னன் தமிழர்களின் பொக்கிஷம்
Real O Real.
வெல்க தமிழ் தேசியம் நன்றி மன்னர் மன்னன் ❤
அருமையான சொற்பொழிவுங்க
Mannar maana 🎉🎉❤🙏👌👍💯☑️
Good 👍
சிலம்பு பார்ப்பணரை முள்ளிறுத்தும் காவியம் என வாதம் உண்டு
🔥🔥🔥
Excellent speech
Super mannar mannan❤
Mr. Mannar mannan is like a rare gem for Tamils. He must be protected; His way of telling history is superb unlike Dravidians who refer everything with fakely written books with lot of false information.
..... ஆமா. . 20:45.....
சண்டைபோட..ப்
வாதிட்டு புரிய வைக்க ....
மீத்தி தமிழ் இனம். .
எதிரி இன த்தின்.... மொழிங்கள்.. கற்க்கப் படனும் ... .☝🏼☝🏼☝🏼..
.
Ultimate ❤
கண்ணகி அம்மையார் எதற்காக பாப்பானை எரிக்கவில்லை?🤔🤔🤔
The great scientist my brother Mandal very very love you my brother thank you❤
👍
உண்மை தான்
Mannar Mannan always 🔥🔥🔥🔥🔥
அரசியல் நீங்கள் பேசாமல் இருந்தால்.. நல்லது மிக அருமை...
😂😂 தன் மொழியிலும் தன் கலாச்சாரத்தில் ஆரிய, பார்ப்பனிய அடிமையா இருக்கும் திராவிடர்கள் இதை சொல்வது காமெடியா இருக்கு. 😂😂😂😂 உகாதியும் ஆரிய பண்டிகை தான். ஆரியத்தின் கள்ள குழந்தை தான் திராவிடம். ஶ்ரீங்கநேரி சங்கராச்சாரியார் மடத்தில் தான் விஜயநகர அரசு உருவானது. நீங்கள் என்றும் ஆரியட் அடிமைகள். நாங்கள் தமிழர்கள் ஆரியத்தை கால காலமா ஆரியத்தை எதிர்த்த வரலாறு உண்டு.
நீ திமுக சொம்பு கொத்தடிமை ஜால்ரா தானே 😂
❤
Live long Mannar Mannan ❤🎉
❤🎉
Thank you sir
மணி என்றால் தூய்மையான படி கம். Crystal clear என்று பொருள் நீலம் அல்ல.
பூத்திரி என்பது விளக்கை ஒளி குறைத்து வைப்பதைக் குறிக்கும்.
நடுசாமத்துல சாமந்திப்பூ என்ற பாடலில் கூட வரும்.
Thumbnail la Enna da panni vachirukinga.. kannagi ku nayanthara ku Enna sammantham😂😂
சங்க காலத்தில் வருணமும் அதன் உட்பிரிவுகளான சாதிகளும் இருந்தன பாரதத்தின் பிற பகுதிகள் போல. ஆனால் ஏற்றத்தாழ்வுகள் சமண சாக்கிய மதங்களால் ஏற்பட்டன.
Who noticed "Nayantara" as kannagi in the thumbnail?
Exactly bro 😂
Dae ethu mukkiyamonatha mattu paaruda
@@Gowrisankar__gs
Enaku ethu mukkiamnu unaku theriuma da?
எங்கு நடந்தது இந்த சொற்பொழிவு? நான் சிட்னியில் வசிக்கிறேன். இம்மாதிரி நிகழ்வுகளில் கலந்து கொள்ள எனக்கு அதிக ஆவல். அதிலும் திரு மன்னர் மன்னனின் செற்பொழிவுகளைக் கேட்க அதிக விருப்பம்.
சிலப்பதிகாரம் படிப்பதென்றால் எந்தப் பதிப்பினை படிக்கலாம்?
Position kasigan Pari nilayam
❤🎉❤🎉❤
மாணிக்க வாசகரை மணிவாசகப்பெருமான் என்று அழைப்பதைக் கேட்டிருக்கிறேன்.
Great job man,😊
👌👌👌👍👍👍
🎉
Thamil varalaru padam eduthsl nallarukum
🎉🎉🎉
மா மன்னன் ❤
Antha book viraivil yezhuthungal mannar mannan
சிலப்பதிகாரம் புத்தகம் கடை விவரம்?????
payitru.in/
@ithal24frames
தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி
@@ithal24framessite not working
அதை நீங்கள் ஒழுங்கு மயிருடன் கேட்பது அவசியம்!! பல தமிழர்கள் மறந்த பொது நீதி மரியாதையை மறுபடியும் போற்றி பின்பற்றதல் அவசியம்! Btw, Sorry for my language but it is crucial to teach someone who doesn't know even the basic things like how to request something in a good manner.
@@lonesome-2668 en manadilum adhu dhan
இயல் இசை நாடகம் ஒரு இனத்தை கட்டமைக்கும் அந்த இயல் என்பது தாந்திரீக சமணம் மொழி என்பது தமிழ் நாடகம் என்பது தமிழர் குடி/குலம்...
Sila Patharam Endha Putta Vangi Vaasam
ஒரு தீர்வு மட்டும் தான் உள்ளது தமிழன் தமிழனை ஆட்சி பண்ணனு
கோபாலன் என்ற பெயரே கோவலனாகியது.
கர்ணகை என்கின்ற இலக்குமியின் பெயரே கண்ணகியாகியது.
கற்பது என்பது இரு நூற்றாண்டு முன்பு வரை தமிழும் வடமொழியும் சேர்ந்ததாக இருந்தது.
வெறும் தமிழ் என்பது கொஞ்சம் ஓவராகத் தௌன்றுகிறது
❤❤❤❤
we have to win this world
உயிரால் உடலால்
உணர்வால் ஒலியாகி
ஓங்குயர்ந்த தாயென் தமிழ் வாழ்க
பின்னொரு பிறப்பென்றால்
அமுதென் தேன்தமிழுரைக்க தோன்றலாம்
காலதர்-Window
Does Weather derived from Tamil
❤💐🤗
Mannar mannanarai kannin Oliyena pottrida vendum sirantha sorkkal sirantha pathivu,
Thamizharai piranthathey perumai ennum manam, Thamizhin perumai serkka ippirappena ennal vendum.
மாணிக்கவாசகர் திருவாசகம்:
திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது)
2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15
பொருள்
@@Gowsikgounder இந்த காணொளியை முழுமையாக பார்த்தவர்களுக்கு, இந்த செய்யுள் ஏன் இங்க, செய்யுள் முதல் வரியின் பொருள், அனைத்தும் புரியும்.
முழு செய்யுளும், செய்யுள் பற்றிய தகவலும் இதுல இருக்கு. அந்த பொருளை நீங்க தேடுங்க.
அதையே பாண்டியர்களின் குலதெய்வம் யார் என்பதுதான் இங்கு கேள்வியே
தம்பி மன்னர்
மன்னன்ர்
போன்நம்பர வெளியிடுங்க
அதரிடை"செலவு என புறப்பொருள்வெண்பாமாலையில் இடம் பெற்று உள்ளது
Science fiction 😊😊