தமிழக வரலாற்றை மாற்றியதே பிராமணர்கள் தான்..! - உண்மை உடைக்கும் Mannar Mannan | Suvadugal | IBC Tamil
Вставка
- Опубліковано 9 тра 2023
- #mannarmannan #adithakarikalan #suvadugal #ponniyinselvan #ps2 #ibctamil #kalki #maniratnam #vikram #vandhiyadevan #karthi #jeyamravi #aishwaryaraibachchan #trisha #aishwaryalekshmi
தமிழக வரலாற்றை மாற்றியதே பிராமணர்கள் தான்..! - உண்மை உடைக்கும் Mannar Mannan | Suvadugal | IBC Tamil
ஆதித்த கரிகாலன் கொலைக்கு பின்னணியில் இருப்பது யார்? ஆதித்த கரிகாலன் கொலை பற்றி உடையார்குடி கல்வெட்டு கூறும் உண்மையான செய்தி என்ன? சோழர்கள் ஆட்சியில் பிராமணர்களின் நிலை என்ன? ஆகியவை பற்றி வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் IBC தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Periyar Maniammai Institute of Science & Technology
For more details click - pmu.edu/
Experience Dubai and AbuDhabi this summer holidays
For Rs. 59999 only with GT Holidays,
Tamil Nadu's No 1 Travel Company.
Call 9940882200 For Booking
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia
மன்னர்மன்னன் எத்தனை வலையுலகில் பேசினாலும் அதைப் பார்க்க கோடான கோடி தமிழ் மக்கள் பார்க்க தயாராக உள்ளோம் எவ்வளவு பெரிய உண்மையை வெளியில் சொன்ன மன்னர்மன்னன் அவர்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
❤❤m in food
💝👌🤝
மன்னர் மன்னன் தமிழ்நாட்டின் பொக்கிஷம். இவர் போற்றி பாதுகாக்கபட வேண்டியவர். இவர் எழுதிய ராஜ ராஜ சோழன் மற்றும் ஆதித்த கரிகாலன் புத்தகங்கள் online ல் எங்கே கிடைக்கும்? Kindle Format-ல் இருந்தால் நல்லது. Please point to right source.
கோடானுகோடி யா?? 10லட்சம் view
கூட போகல😅
@@muruganks9610qqqqw32
தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அறிவுப்பெருங்கடல் 💕 மன்னர் மன்னன் ❤️ பாரிசாலன் ❤️🙏🏻
இறைவா...மன்னர்மன்னன்கு..மிகநீண்டவாழ்நாட்களைநீடூழீவாழ்ந்து..தமிழுக்கும்தமிழ்மண்ணுக்கும்..கொண்டாட
.அருள்புரி.
9:48
😂
10:26
11:03 11:33 😮😊😅❤😂🎉😢🎉
தமிழரின் வரலாறு தெகுட்டாதா தேன் போன்றது மன்னர் மன்னனின் விளக்கம் மிக சிறப்பு❤❤
எனக்கு மிகவும் பிடித்த திறமையானவர்
பேருக்கேற்றார் போல் நிஜத்திலும் நீர் மன்னர் மன்னன் தான்...🔥👌
மன்னர் மன்னன் வரலாற்றுப் பேரறிஞர் ❤
மன்னர் மன்னன் அவர்களின் விடா முயற்சி மற்றும் தமிழர்களின் பெருமையை, உண்மைதன்மையை பறைசாற்றும் ஒரு தனி மனித போராட்டம் வணங்கத்தக்கது மற்றும் போற்றுதலுக்கு உரியது. உங்களின் நற்சிந்தனை வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🙏💐💐💐
வாழ்க மன்னர் மன்னன். இந்த சின்ன வயதில் இவ்வளவு தேடல், அதை ஒப்புவிக்கும் தன்மை தனிச்சிறப்பு.தமிழர் தம் வரலாற்றை நாம் திருப்பி படைக்க வேண்டும். தமது பிறப்பு மிக மகத்தானது. காலத்தின் தேவை. நெறியாளும் சகோ உங்களது செயற்பாடும் சிறப்பு.
மன்னர் மன்னனுக்கும்,தம்பி இரும்பொறைக்கும் IBC தமிழுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..
உண்மையை கல்வெட்டுஆதாரங்களோடு தந்த ஆய்வாளர்/ஆராய்ச்சியாளர் மன்னர் மன்னனுக்கு100/100
சிறந்த உரையாடல், கல்வெட்டு சான்றுகளோடு அருமையான உண்மையான மன்னர் மன்னரின் விளக்கம். மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் நன்றி👌👍❤️🙏
உங்களை போன்ற தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும். பிரபஞ்சத்தை வேண்டி கொள்கிறேன்🙏🙏🙏
IBC தமிழ் சேனல்க்கு நன்றிகள்...🙏🙏🙏
சினிமா என்பதே பித்தலாட்டந்தானே அந்த பித்தலாட்டமே நம்மை ஆளவும் செய்யவும் அது தான் சிறந்த ஆளுமையாகவும் புளங்காகிதம் படுகிறார் கள்
நீங்கள் என் (தமிழ்)வரலாற்றின் சொத்து🙏
மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம் ஐயா தங்களுடைய விளக்கம் மிக எளிமையாகவும் புரிதலுடன் இருக்கிறது தமிழர்களின் வரலாறை மீட்டெடுக்க பாடுபடும் தங்களின் வாழ்க்கை பயணத்தை தமிழர்களுக்காக சமர்ப்பணம் செய்ததற்கு உளமாற வாழ்த்துகிறேன்
ஐயா தங்கள் பணி மிகவும் சிறந்தது.மேன்மேலும் தங்கள் பணி தொடர விழைகிறேன்.
👍👍👍🙏🙏👌மன்னர் மன்னன்
இப்போதுள்ள சூழ்நிலையை புரிந்து சரியான ஆதாரத்தோடு நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு கருத்தும் இது வரை இதை வைத்து பிழைத்தவர்களுக்கு இந்தக்காணொளியைகண்ட பிறகு அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கும். வாழ்த்துக்கள் சகோ , தொடரட்டும் உங்கள் பணி , இனி இன்னும் கவனத்தோடு செயல்படுங்கள்.
மன்னர் மன்னன் நற்பணி தொடர வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் மன்னர் மன்னன் வாழ்க பல்லாண்டு
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றிகள்
ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கு புக்
ஆடியோ பதிவில் கேட்கமுடியுமா
கேட்க விரும்புகிறேன்❤❤❤❤
நன்றி மன்னர் மன்னன் அவர்களே!🙏🏻
Super Anna
அருமையான பதிவு. மிக நன்று. வாழ்க பல்லாண்டு.
Thank you and stay long life - You are THE precious ONE.
I am very happy sir...❤ Mannar mannan
நன்றி மன்னர் மன்னன் அவர்களே.
Great effort by mannar mannan 🙏
Always geniuses manner mannnan
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
மன்னர் மன்னன் வாழ்க வாழ்க
Be safe Sir. Store all the history in your books. Really interesting. God bless.
Ur much intelligent and fantastic researcher gd I am proud to b a thamizhan including my anan senthamizhan tamizhan seeman
Main strem media கள் இவரை அழைத்து என் நேர்காணல் எடுக்க தயங்குகிரார்கள், 😡😡😡😡
Because mainstream medias owned by bhramins and Telugu, Kannadigas.
காரணம் மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களுக்கு உண்மை தேவை இல்லை அவர்களுக்கு தமிழர்கள் முட்டாளாக வைத்திருக்க பொய் தான் தேவை அப்படி செய்தால் தான் சில நரி மற்றும் ஓநாய் கூட்டமும் தமிழர்கள் முதுகில் பச்சை குதிரை ஏற முடியும் நம் தமிழ் மக்களும் உண்மையை ஆராய்ச்சி செய்வதில்லை....
தமிழர்கள் அங்கு இல்லை
தம்பி மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள். ஐயா பாலகுமாரன் எழுதிய சோழர் வரலாற்றை விளக்க வேண்டும். நன்றி.
ஐயா மன்னர் மன்னன் கூறுவது போல் நமக்கு உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலோ எண்ணமோ இல்லாமல் போனது மிகவும் அவலம். மாறவேண்டியது நாமே.
எனக்கு ஐபிசி தமிழ் சேனலை பார்க்க விருப்பமில்லை ஆனால் மன்னர்மன்னன் பேசுகிறார் என்ற பார்த்த பிறகு அந்த வலைஒளி பார்த்தேன் சிறப்பு
உங்களின் 6 புத்தகங்களையும் வாங்கி படிக்கத் தொடங்கி விட்டேன்
Good information sir....
IBC தமிழ் மிக்க நன்றி
மன்னருக்கு மன்னன் மாமன்னன்..
வாழ்த்துக்கள்.நெறியாளர் தம்பி இரும்பொறைக்கும் வாழ்த்துக்கள்..
Super
தமிழரின் வரலாற்று அடையாள மாற்றுரு மன்னர் மன்னன்
மிகவும் திறமை பெற்றவர் அன்பு உறவு மன்னர் மன்னன் அவர்கள்
Mannar Mannan👑🔥💯
🎉
Annan vijayanagar/nayakkar empire seivinaikal pathi oru video pottu vidunga
கல்கியின் நாவல் Alexander Dumas எழுதிய The Three Musketeers' என்கிற கதையைத் தழுவியது
எனவே தான் நநதினி என்ற கதாபாத்திரம் அந்தக் கதையில் அமைகிறது..
மன்னர் மன்னன் அவரை நாம் கெண்டாட வேண்டும், தமிழர் வரலாற்றில் எவ்வளவு எவ்வளவு சூழ்ச்சி, நாம் எப்போது தான் திருந்தப்போகிறோம் மிக கவலையாக உள்ளது
😊
Miga Arumaiyana pathivu brothers 👌💐 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌💯💯💯💯💯👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர்
நன்றி 🙏
Mannar Mannan is highly intellectual and intelligent researcher! I follow him from overseas. Thank you for your tireless contribution to the world of Indians!🙏
❤❤❤❤❤
உங்களின் பதிவிற்கு தாழ்ந்து வணக்கம்
ஒரு சந்தேகம். தமிழ் என்ற மொழி பேசுபவர்கள், அந்தந்த ஊருக்கு ஏற்ற உச்சரிப்பில் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனா பிராமணர்கள் பேசும் தமிழ் மட்டும் ஏன்.. எப்படி.. எதனால் வேறுபடுகிறது? (அவா, இவா, நின்னுண்டுருக்கா, நேக்கு, நோக்கு....). தனக்கான தனி அடையாளமா.. தனக்கென்று உருவாக்கப்பட்ட தனி மொழியா... இது எனக்கான மொழி வேறு யாரும் பேசப்படாது என்ற சுருங்கிய எண்ணமா? தேவர், நாடார், முதலியார் மாதிரி பிராமணன் என்பதும் ஒரு ஜாதி. மற்ற ஜாதிக்காரர்கள் பேசும் தமிழில் வித்யாசம் இல்லை. இவர்கள் பேசும் தமிழில் மட்டும் ஏன் வித்யாசம்? அப்போ இவர்கள் தமிழர்களே இல்லையா?
இதற்கு dravidian migration towards south என்கிற theory நமக்கு கொஞ்சம் விளக்கம் தரும் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள பிராமண பேச்சுவழக்கில் உள்ள வேறுபாடுகள் பல்வேறு வரலாற்று, கலாச்சார மற்றும் பிராந்திய காரணிகளுக்கு காரணமாக இருக்கலாம். எந்தவொரு மொழியியல் சமூகத்திலும் மொழி மாறுபாடுகள் உள்ளன, இது தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்களுக்கும் பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மொழியியல் மாறுபாடுகளுக்கு ஒரு சாத்தியமான காரணம் சமஸ்கிருதத்தின் தாக்கம். பிராமணர்கள் பாரம்பரியமாக சமஸ்கிருதத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சுவழக்கில் இந்தோ-ஆரிய சமஸ்கிருதத்தின் தாக்கம், நிலையான தமிழில் இருந்து வேறுபட்ட சில சொற்கள் அல்லது மொழியியல் வடிவங்களைச் சேர்க்க வழிவகுத்திருக்கலாம்.
Athitha karikalan ah konnadhu pappaan nu solradhukku Kalki kku mudiyala... adhukku evvalavu uruttu urutti irukkaru andha kalathula.....
Kalam mari pochi...ippo dan unmai theriya varudhu..
அருமையான விளக்கம். நன்றி திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு.💐
Superb expansion sir
தமிழர்
வரலாறு திருப்புகிறது
Thanks for Mannar Mannan sir
வாழ்த்துகள் ❤
தவறான வரலாற்று தகவலை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள். உண்மையை உணர முடிகிறது. திரிபுகளின் உச்சமாக தற்காலத்திவ் தொழில்நுட்பத்தின் குழந்தையான திரைப்படம் மூலமாக வெகுவாக பரப்பப்பட்டுள்ளது. வருத்தங்கள்.
Nantri anna
தகவல்களுக்கு மிக்க நன்றி மன்னர் மன்னன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Great mannar manna
மிகவும் அருமை
சீர்காழியில் கிடைத்த செப்பேடுகள் என்ன என்று செல்லவேண்டும் தாங்கள்
மன்னர் மன்னன் வைக்கும் கேள்விக்கு பதில் சொல்ல சங்கிலிகள் இல்லை
சங்கிலி?
Useful msg
super super
அண்ணா சோழர்கள் உயிரோடு உள்ளதாக ஒரு வளையொலியில் பார்த்தேன் அதை பற்றி கூறுங்கள்
இந்த புத்தகம் எனக்குதேவை கிடைக்க வழிமுறைகூறுக….
பயிற்று பதிப்பகம்
மன்னர் மன்னன் தமிழ்நாட்டின் பொக்கிஷம். இவர் போற்றி பாதுகாக்கபட வேண்டியவர். இவர் எழுதிய ராஜ ராஜ சோழன் மற்றும் ஆதித்த கரிகாலன் புத்தகங்கள் online ல் எங்கே கிடைக்கும்? Kindle Format-ல் இருந்தால் நல்லது. Please point to right source.
Please buy books. Dont use digital format
👍👍👍
Super 👍
தம்பி நீங்கள் இன்னும் நிறைய தமிழர் சார்ந்த ஆய்வுகள்..குறிப்பாக பழைய கீழ தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடத்தி அரிய பல உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டுகிரேன்.
வேதம் வாய்மொழியில்; சொத்து சேப்பேட்டில். என்ன ஒரு திட்டம்!
you are great manarmanan .🎉❤
Thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
மன்னர் 👑
பிராமணர்கள் வந்துதான் எல்லாம் மாற்றிவிட்டார்கள் என்றால்,
நாம் என்னதான் செய்தோம்.... வேஸ்றா....
🙏🌹
👍
ஒரு இனம் துரோகம் செய்து இதை இதுவும் உண்மையா பொய்யா தெரியாது புரிந்துக்கொள்ளவே இத்தனை காலம் ஆனது திரும்பவும் தெரிந்தே வேர துரோகத்தில் மாட்டவேண்டாம் தயவு செய்து மதம் மொழி கடந்து மானிடம் காத்து இந்தியர்களாக மக்களை வாழ விடுங்கள்
Who is indian ...
Who is a citizen of india
ம் இந்தியாவில் பிறந்த அனைவரும்மே இந்தியர்கள் உலகில் பிறந்த அனைவரும் மனிதர்கள்
@@rothschildalphatauri2584 india is a slave country😂😂
Tamil is first for us. Tamilan history is important
அய்யா மன்னர் மன்னனின் ஆய்வுகளோடு தம்பி இரும்பொறையுடன் பல்லவர்கள் பற்றி ஒரு நேர்காணலை காண ஆவலாக உள்ளோம்
👌👌👌
👍👍
ஆம்...கல்கி அவரது பானியில் கதையாக எழுதப் பட்டது தான் பொன்னியின் செல்வன். உண்மையும் சுவாரசியத்துக்காக சற்று மாற்றி மாற்றி அவரது கற்பனையில் இனிதாக தோன்றிய கதையை கதையாக எழுதி விட்டார்...ரொம்பவுமே இனிமை நிறைந்த மனம் கொள்ளை கொண்ட நாவல்.. அதன் மூலம் தான் தான் வரலாறுகளைப் பற்றிய அறிவு அனைவருக்கும் தெரிந்தது.
தமிழ் வரலாற்று நூல்களில் இது மட்டும் இல்லை சங்க கால இலக்கிய நூல்களில் நிறைய மாற்றங்களை வேண்டும் என்றே விருப்பத்திற்கு ஏற்றார்போல விளையாடி உள்ளார்கள் எடுத்துக்காட்டாக ஒரு தமிழ் இலக்கியம் பாட்டாகவோ கவிதையாகவோ போர் முறை, வாழ்வியல், வரலாறு, கொடை, புகழ், அறநேறி இப்படி பட்ட இலக்கியமெல்லாம் சங்கம் ஏர வேண்டுமென்றால் பல விதி மற்றும் முறை( rules & regulations) உள்ளது .அதில் ஒரு வார்த்தை அல்லது கருத்து அந்த பாட்டை தவிற வேறு பாடலில் இடம் பெற கூடாது. இன்னும் நிறைய விதி மற்றும் முறைகள் உள்ளன அப்படி இருந்தால் தான் ஒருவரது இலக்கியம் சங்கம் ஏறும். இதை வைத்து சங்க இலக்கியத்தை ஆய்வு செய்தால் நிறைய மாற்றங்கள் செய்துள்ளார்கள் இப்போது உ வே சாமிநாதஅய்யர்க்கும், சி.வை தாமோதரம் பிள்ளைகும் நிறைய வித்தியாசம் உள்ளது, உ.வே.சா இலக்கியத்தை வேண்டுமேன்றே மாற்றிவுள்ளார் எப்படி ஏன்றால் அந்த விதிமுறை இவர் பதிப்பித்து வெளியிட்டதில் இருக்காது ஆனால் சி.வை. தாமோதரனார் பதிப்பித்து வெளியிட்டதில் அந்த விதிமுறை அப்படியே இருக்கும். எல்லாவற்றிற்கும் மூலமான "இறையனார் அகப்பொருள்" இவர் வெளியிட்டது. மக்கள் விரைவில் தமிழை மிட்டெடுப்பார்கள்.
❤❤❤❤❤❤❤
Anna unkal puthakathil unakal kaiyeluthodu vendum en kulanthaiku parishu kuduka,atharku enna Panna vendum.
தமிழர்கள் சொத்து மன்னர் மன்னன் ❤❤
❤❤❤
🙏🙏🙏
Thalaivan vandhutaan 🎉
மன்னர் மன்னன் 💯.
❤️💛🔥🔥🔥💯
இன்னும் என்னென்ன புரட்டுகளை செய்துள்ளார்களோ தெரியாது
Ntk