இதுக்கு பதில் சொல்லுங்க ரஞ்சித்? | Pa Ranjith | Aadhavan Dheetchanya | U2 Brutus
Вставка
- Опубліковано 1 тра 2024
- #paranjith #aadhavandheetchanya #ambedkar #periyar #u2brutus #minorvijay
For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
Email: U2BrutusOfficial@gmail.com
U2Brutus Twitter Link : / u2brutus_off
Our UA-cam Channels
/ u2brutus
/ u2brutusgalata
Facebook Channel: / u2brutusvideos2.0
Twitter: / u2brutus_off
Instagram: / u2brutus_insta
Telegram: t.me/u2brutus
plz follow our social media accounts for further updates. - Розваги
Best speech!!!Mindblown💙Was very confused on which side to take...but still i feel the anger and rage of pa.ranjith may be confused at some times but is definitely honest and purely frm his heart bcuz of the constant reejection he and his community has faced and is facing till today too...but at the same time for the greater good of the oppressed community there's no other way but to join forces with like minded people who support the cause of democracy,secularity and equality against the more worse enemy,the BJP for the time being......I feel Both Dr.Thol.Thirumavalan and Director Pa.Ranjith are needed for the raise of the oppressed community.But any troll against Dr.Thol.Thirumavalavan is very bad and not at all adviseable...and also Pa.ranjith has expressed sadness and anger towards his own community people in a speech...i shall attach the link with this comment.Thank you sir...thanks for enlightening me abt politics whenever i feel confused...i have been ur regular audience for the past 1 year💙...lack of knowledge about reality and social justice is what is clearly lacking among our people...please continue the good work...spread knowledge,people need speakers like you here.Educate,Agitate,Organize💙🔥
இளையராஜாவை நீயெல்லாம் பணக்காரன் ஆகிவிட்டால் பெரிய சாதியாகிவிடுவாயா என்று இவிகோ பேச , அதை திராவிட இயக்க தலைவர் வீரமணிமுதல் எல்லா திராவிடர்களும் கைதட்டி ரசித்ததை பார்த்தபின்னர்தான் ப . ரஞ்சித்துக்கு தெளிவு வந்தது . அதனால்தான் அவர் தலித்துகள் தனித்து நீக்கவேண்டும் . வெறும் 10 ஆயிரம் பேர் உள்ள ஓங்கோல் சின்னமேளம் ஸ்டாலினிடம் 2 சீட்டுக்கு கோடிக்கணக்கான பறையர்கள் மண்டியிடக்கூடாது என்று கவலைப்பட்டு பேசுகின்றார் .
❤🎉
மற்றவர்கள் இந்த issue பற்றி பேசுவதற்கும் நம்ம மைனர் பேசுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஒன்னும் இல்லை. ரஞ்சித் இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும். கண்டிப்பாக முதிர்ச்சி அடைந்து தெளிவு பெருவார். சூப்பர் அருமை. மைனர் அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்பு தோழருக்கு வணக்கம், ஒரு இடைநிலை சாதியைச் சார்ந்த ஒருவர் தலித் மக்களின் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்தை வலு சேர்க்கும் விதத்தில் உங்களுடைய பேச்சு உள்ளது. என்னிடம் ஒரு சில கேள்விகள் உள்ளது பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
1) திரு தொல் திருமா அவர்கள் கூறுவது போல் தலித் மக்கள் வர்ணாசிரமத்தை வெறுத்து தாமாக விலகியவர்கள் அதனால் தான் அவர்களை அவர்ணாஸ் என்று அவர் குறிப்பிடுகிறார். இடைநிலை சாதிகள் அனைத்தும் வர்ணாசிரமத்தை ஏற்று கொண்டவர்கள் இவ்வாறு இருக்கையில் தலித்துகள் எப்படி வர்ணாசிரமத்தை ஏற்றுக் கொண்ட இடைநிலை சாதிகளோடு சேர்ந்து இயங்க முடியும்? வர்ணாசிரம முறைப்படி வாழும் இடைநிலை சாதிகளோடு வர்ணாசிரமத்தை எதிர்த்து வாழும் தலித்துகளை கொண்டு போய் சேர்க்கும் நிலைப்பாடு சரியானதா? இதைத்தான் ரஞ்சித் குறிப்பிட்டார் தலித்துகளுக்கு கொண்டாட்டம் வேண்டுமென்றால் தலித்துகளை அதை உருவாக்கிக் கொள்வார்கள் இதில் எந்த பெரும்பாளும் எந்த ஒரு வர்ணம் முறையும் இருக்காது ஏனென்றால் பூசாரிகள் இருந்து அனைத்து சடங்குகளும் தலித் மக்களால் செய்யப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். இதைத்தான் தலித் தனித்துவம் என்று ரஞ்சித் கூறுகிறார்.
2) உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் ஊர் தெருவில் உள்ள இடைநிலை சாதிகளிடம் இந்து அடையாளங்களை பயன்படுத்தி இன்றளவு பிஜேபி பெருமளவு நுழைந்து உள்ளதா இல்லையா? ஆனால் தலித்துகள் இருப்பிடத்தில் ஒன்றோ இரண்டோ அதுவும் சாதிய மனோபாவத்தில் உடைய பின்புலத்தில் உள்ள மக்கள் மட்டுமே பிஜேபிக்கு வாக்களிப்பார் ஆனால் பெரும்பாலான மக்கள் பிஜேபியை எதிர்க்க தான் செய்கிறார்கள். நீங்கள் எந்த ஊரை குறிப்பிட்டாலும் சரி அந்த ஊரில் சென்று களத்தில் என்ன நிலவரம் உள்ளது என்பதை உங்களிடம் விளக்க என்னால் முடியும். இடைநிலை சாதிகளிடம் எவ்வாறு இந்து மனோபாவம் சாதிய மனோபாவமும் பிஜேபி ஆதரிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது என்பதை யோசித்துப்பாருங்கள். அதாவது கம்யூனிஸ்ட் பண்ற இயக்கங்கள் தலித்துகள் வாழும் மக்களிடம் வர்க்க ஒழிப்பு மற்றும் பத்தி மட்டுமே பேசிக் கொள்கிறது ஆனால் இங்கே வர்க்கதை விட மிக கொடுமையான நிலையில் தொழிலாளர் வர்க்கத்தில் இடையே உள்ள இடைநிலை மற்றும் தலித்திய மக்கள் சாதியால் பிளவுபட்டு கிடப்பது பற்றி கம்யூனிஸ்ட் கட்சி ஏன் வன்மையாக ஊர் தெருக்களில் பிரச்சாரம் மேற்கொள்ள தயங்குகிறது. காலனி பகுதிகளில் சாதி ஒழிப்பை பேசி என்ன பயன்? சாதியால் ஒடுக்குகிறவனிடம் சாதி ஒழிப்பு பேசாமல் , ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவனிடம் மட்டுமே சாதி ஒழிப்பு பேசுவதன் மூலமாக சாதியை ஒழித்து விட முடியுமா?
3) ரஞ்சித் திரைப்படங்களில் குறிப்பிடும் தலித்திய வாழ்க்கை அழகியல் இடைநிலை சாதிகளிடையே பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது . ஒரு அழகான தலித் வாழ்வியலில் இடைநிலை சாதிகள் எவ்வாறு சாதிய ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்பதை ரஞ்சித் ஒவ்வொரு படங்களிலும் சிறப்பாக காட்டுவது இந்த சமூகத்தில் ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒன்றும் சாதாரண காரியம் இல்லையே ஒரு தனி நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஊரிலோ கத்தி கத்தி பேசுவதன் மூலமாக இது போன்ற பெரும் விவாதங்களை எளிமையில் ஏற்படுத்திவிட முடியுமா அவர் கலையை இதற்கு எடுத்துக் கொண்டது மிகவும் சிறப்பான ஒன்று பெரும் பெரும் போராட்டங்கள் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக கலை மூலம் போராட்ட வடிவங்கள் இருந்தது தான். என்பதை மறுக்க முடியுமா? இன்று கலாச்சாரம் என்பது கலை மற்றும் பண்பாட்டு ரீதியாக கட்டமைக்கபட்ட ஒன்றுதான் இந்தக் கலை பண்பாட்டின் உண்மை நிலையை பற்றி நாம் பரப்புரை செய்யாததன் விளைவு இன்று கலாச்சாரத்திற்கும் சடங்குகளுக்கும் பண்பாட்டிற்கும் ஆரியர்கள் பல்வேறு புணைவு கதைகளை சூட்டி அதை இன்று உண்மை கதைகளாக மாற்றி உள்ளனர் இதை மாற்று கதையாக உட்படுத்த அயோத்திதாசர் எவ்வாறு மாற்று கதையாடல் வடிவத்தை உருவாக்கினார் அதைப் போன்று ரஞ்சித் என்று சினிமா திரைப்படங்கள், மற்றும் நீலம் பண்பாட்டு மையம் மூலம் அதை செய்து வருகிறார். இது அரசியல் அதிகார நகர்விற்கு முக்கியமான அடித்தளமாகும்.
மேற்கண்ட கேள்விகளுக்கு முதலில் பதில் கூறுங்கள் பின்பு அடுத்தடுத்த கேள்விகளை நான் கேட்கிறேன் என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன.
தலித்துகள் ஏன் தனித்து களமாட வேண்டும் என்றால் அதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு விசிக இந்த முறை திமுகவிடம் கேட்ட மூன்று சீட்டுகளும் அதற்கு விசிகாவுக்கு கொடுத்த இரண்டு சீட்டுகளும் தெளிவுபடுத்தும் அதாவது கூட்டணியில் மட்டுமே இருப்பது பல நேரங்களில் தலித்துகளின் தனித்துவக் குறள்களை நசுக்கும். இதே திருமாவளவன் அவர்கள் தனித்திருந்து தன்னுடைய வாக்கு வங்கியை முன்பே நிருபித்து இருந்தால் இன்று அவர் கேட்காமலேயே ஐந்து சீட்டுகளுக்கு மேல் நிச்சயம் வாங்கி இருப்பார். இம்முறை திருமாவளவன் எடுத்த முடிவு மிகச் சரியானது ஏனென்றால் இவற்றை எல்லாம் விட மிகப்பெரிய எதிரி பிஜேபி என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார் அதுதான் சரியும் கூட ஆனால் திமுக ஏன் இவ்வளவு பிடிவாதமாக இரண்டு சீட்டுகளுடன் விசிக வை மட்டுப்படுத்தியது? திருமாவளவன் கேட்டது ஒன்றும் அதிகப்படியான சீட்டு ஒன்றும் இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் விசிக நிச்சயம் தனித்தோ அல்லது மாற்று கூட்டனியோ அமைப்பார் இதுவே ரஞ்சித் பேசிய பேச்சிற்கு சிறந்த சான்றாக அமையும்.
"ரஞ்சித் சொன்ன கருத்து" - நீங்க வீடியோ போட்ட பிறகுதான் தெளிவாக புரிகிறது.❤
சாதாரண மக்களுக்கு புரிய மாதிரி வீடியோ போட்ட உங்களுக்கு நன்றி🎉🎉🎉 தம்பி
ரஞ்சித் நினைப்பது கருத்து பரவலாக்கம் , கருத்து விமர்ச்சனம், கருத்து தெளிவு அதற்காக அவர் பேசிக்கொண்டே இருப்பார்…
இறுதி கருத்து உங்களை அடைந்ததா…
தம்பி மைனர் இதுவரை உங்களது கருத்து வேறு. ஆனால் இந்த கருத்துரை என்பது தனி சிறப்பு. எவ்வளவு ஆழமான சிந்தனை நன்றி வாழ்த்துக்கள்❤❤
அரசியல் பக்குவம் பா.ரஞ்சித் அவர்களுக்கு தேவை அதை தோழர் திருமாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்
வலியில் பேசும் ரஞ்சித் பக்குவத்தில் உள்ள திருமாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்💐💐
தம்பி மைனர் இன்று நீ தன்னை ஒரு தேர்ந்த நேர்மையான பத்திரிக்கையாளராகத் தெரிகிறீர்கள் பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
மைனர் இந்த வீடியோ ஆரம்பிக்கும் போது நான் கூட உன்னை சந்தேகப்பட்டேன். ஆனால் நீ உன் பாதையில் இருந்து மாறவில்லை. வாழ்த்துக்கள்
இந்தக் கோவில் கோபுரத்தை பார்த்தால் தான் தனக்கு மூடு வரும் என்று சொன்னாரே அவர் பெயர் தானே திருமாவளவன்
Apdilam solla villai ..adhai parthu un paiyan or ponnu oru 7 8 vayasula keta enna solluva idhu dhan koothdi poolu okkanun solluviya sanghi@@thangams6362
Also please note the CONCLUSION, superb minor
இதற்க்காகத்தான் தமிழ்நாட்டிற்கு ஒரு மைனர் தேவை படுகிறார். மைனர் வாதம் , மகத்தான வாதம் !! வாழ்த்துக்கள்.
திருமா காலையில் தமிழ்நாட்டில் காவேரி நீர் வேண்டி போராட்டம் நடத்துவார் . மாலையில் கர்நாடகாவில் காவேரி நீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துவார் . அப்போ காட்டியும் கொடுக்கின்றோம் கூட்டியும் கொடுக்கின்றோமா பாஸ் ?🤣
@@kumarraju9139 எந்தத் தலைவரைத்தான் நல்ல தலைவர் என்று ஒப்பு கொண்டீர்கள், மோடியைத்தவிர !!
@@salamallabux9778 ஸ்டாலின் வெள்ளை குடையுடன் மோடியிடம் சரணடைந்து , RSS காரனுக்கு ரோடு கழுவி வரவேற்றாலும் நாம்தமிழர் இருக்கும்வரை பிஜேபியால் தமிழ்நாட்டில் காலுன்றமுடியாது .
I am proud kannadiga sonna kumali you respect idiot what about the stand of national parties where is anti national stand
Still fisherman of tamil Nadu arrest in sri Lanka reported by fraud nationalist papers as tamil Nadu fisherman what is meaning
@@kumarraju9139Seeman: dravidathal veelnthom makkale.
Tn makkal: otha apdiye ipdi vaa unakku yethu isuz car vaanga panam vanthuchu?
Seeman: adhu yen kasu illa yenga mamanar kaalimuthu kasu...
Tn makkal: ootyla Estate kodaikkanal Estate madurai la complex ithu yepdi vanthuchu?
Seeman : adhu yennoda mamanar oda kasu...
Tn makkal : ippa 60 lakhs car vaangirukiye adhu yepdi vanthuchu?
Seeman : adhu yennoda mamanar kasu.
Tn makkal : otha unga mamanare dravida katchi la irunthu vanthavan thaan da avlo yogyavana nee iruntha avan ponna kalyanam senjuruka koodathu..
Seeman : adhu adhu vanthu makkale..
Tn makkale : yenna da adhu adhu nu badhil sollama mookka nonditu irukka 😂😂😂
அண்ணா ஒவ்வொரு நேரமும் யூடியூப் ஆன் செய்யும்போது உங்களது வீடியோ வந்துவிட்டதா என்று பார்ப்பதும் அதை பார்ப்பதும் பயனுள்ள கருத்துக்களை நீங்கள் விதைப்பதும் அருமை தோழர் வாழ்க
வாழ்த்துக்கள் தோழர் உங்கள் கருத்துகள் தரமான அறிவுசார்ந்த பதிவு
அம்பேத்கார், பெரியார் போன்று சமூக போராளி தோழர் திருமா மட்டும் தான் நன்றி மைனர் தோழர்
கர்நாடக விசிக திருமா வா?
தமிழ்நாட்டு விசிக திருமா வா ?
டேய் நல்ல நேரம் திருமா புண்டையை எங்கள் குல சாமி ஐயா ரெட்டை மலை சீனிவாசன் சாம்ப வர் கூட சேர்க்கல
@@PraveenKumar-cp8xn ithukum muttu koduppange
திருமா அவன் திமுக முரட்டு செம்பு 😂😂😂😂
@@PraveenKumar-cp8xnஅவன் கூட்டியும் கொடுப்பான் காட்டியும் கொடுப்பான் 😂😂😂😂😂😂
முற்போக்காளர்கள் யார் மனதையும் புண்படுத்தாமல் எளிதாக புரியும் வகையில், அருமையாக வகைபடுத்தி, சிறப்பாக எளிதில் புரியும்படி விமர்சனம் செய்தீர்கள் தோழர். நீங்கள் ஒரு சிறந்த முற்போக்கு பேச்சாளர் என்பதை நிரூபிக்கும் காணொளி இது. உங்கள் சமூக பணி தொடர வாழ்த்துக்கள்.
மிகவும் சிறப்பான, ஆரோக்கியமான விமர்சனங்கள். பகுத்தறிவாளன் மைனர் அவர்களுக்கு வாழ்த்துகள்❤
தரமான பேச்சு மைனர்..வாழ்த்துகள்..
தனிதனியா பிரிவது அடிமையாக இருப்பதுக்கு ஆசை படுவதற்கு சமம் கூடி வாழ்ந்தால் தான் பலம்
நான் திராவிட கார்ன் ஆனால் திருமாவளவன் அண்ணன். எண் மாணிக் சிக குரு
Munaivar Dr Thol Thiruma sir is my beloved mentor ❤💙🖤
திருமாவுக்கு பதிலாக இன்னொருவர் விசிக்காவின் தலைவராக இருந்திருந்தால் இன்று விசிக ஆட்சியில் கூட இருந்திருக்கலாம் . திருமா தலைமையில் விசிக இன்று வெறும் கட்டபஞ்சத்து கோஸ்டியாகவும் கோபாலபுரத்து கூலிப்படையாகவும்மாறி நிக்கின்றது .
Enna kudu
Emma kuru
Not only you for many people
தோழர் மைனர் மிகவும் சிறப்பான கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள் பா ரஞ்சித் அவர்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன் திருத்திக் கொண்டால் சரி இல்லை என்றால் மக்கள் திருத்துவார்கள்
இளையராஜாவை நீயெல்லாம் பணக்காரன் ஆகிவிட்டால் பெரிய சாதியாகிவிடுவாயா என்று இவிகோ பேச , அதை திராவிட இயக்க தலைவர் வீரமணிமுதல் எல்லா திராவிடர்களும் கைதட்டி ரசித்ததை பார்த்தபின்னர்தான் ப . ரஞ்சித்துக்கு தெளிவு வந்தது . அதனால்தான் அவர் தலித்துகள் தனித்து நீக்கவேண்டும் . வெறும் 10 ஆயிரம் பேர் உள்ள ஓங்கோல் சின்னமேளம் ஸ்டாலினிடம் 2 சீட்டுக்கு கோடிக்கணக்கான பறையர்கள் மண்டியிடக்கூடாது என்று கவலைப்பட்டு பேசுகின்றார் .
தோழர் ப ரஞ்சித் அவர்கள் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் அண்ணன் எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களையும் சரியாக படிக்கவில்லை என்றே தோன்றுகின்றது.
வாழ்க பெரியார். அம்பேத்கர். வளர்க திராவிட மாடல் அரசு. வெல்க இந்தியா கூட்டணி.
நீங்கள் தமிழர் அல்ல 🤣🤣🤣💦
மைனர், இங்கு ஒரு நண்பரின் கருத்துக்களை முழுவதுமாக வழி மொழிகிறேன். ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின மக்களுக்கு இருந்த நிலைமை இன்றைக்கும் இருக்க வில்லை. இந்த மாற்றம் இயற்கையாக நடந்ததில்லை. நீதிக்கட்சி தொடங்கி பெரியாரின் திராவிட சித்தாந்த போராட்டங்கள், அண்ணா, கலைஞர், இப்பொழுது ஸ்டாலின் வரை மற்றும் பாட்டாளி தோழர்களை அதிக சதவீதத்தை கொண்டுள்ள பட்டியிலன மக்களுக்கான இடதுசாரிகள் வரை இந்த மக்களுக்காக துணை இல்லாமல் நல்ல திட்டங்களை கொண்டு வராமல் இருந்திருந்தால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது. இன்றளவும் உபி பீகாரில் உள்ள நிலைமையை இங்கு இருந்திருக்கும். என் தாத்தா கையொப்பம் மட்டுமே போடத் தெரியும், என் அ்அப்பா 4th std, அவருடைய பிள்ளைகளான நாங்கள் மூவரும் இன்ஜினியராக முதுநிலை பட்டதாரியாக, என்னுடைய மகன்கள் இருவரும் வெளி நாட்டில் முதுநிலை பட்டதாரியாக நல்ல சம்பளத்துடன் கூடிய வளர்ச்சி வரைக்குமான மூல காரணம் திராவிடமும் பெரியாருமே காரணம். பெரியாரின் கொள்கைகளில் முக்கியமான சமூகநீதி, சாதி ஒழிப்பு, ஆலய பிரவேஷம், சமுத்துவம் போன்ற்வை பட்டியிலன மக்களுக்கானவையே! ரஞ்சித்தைப் போன்றே சுமார் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு சந்தித்த அவலங்களிலில் இருந்து மீண்டு வந்து விட்டார்கள் இல்லையா? இது எப்படி சாத்தியமானது? இந்த மாற்றமும் இன்னமும் மாற்றப்பட வேண்டியதையும் தேர்தல் அரசியல் மூலமாகவும் தங்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் அரவணைத்து தேவையான மாற்றத்தை கொண்டு வருவதே புத்திசாலித்தனம் அதை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார் தொல். திருமா.பட்டியிலன மக்களுக்காக எடுத்த போராட்டங்கள், தியாகங்களை திருமாவைத் தவிர வேறு எவரும் எடுக்க வில்லை. ஏனெனில் எந்தக் காலக்கட்டத்திலும் கொள்கைகளை விட்டு கொடுத்ததில்லை இந்த அவல நிலைக்கு காரணமான பார்ப்பணியத்தை இவரை விட வலிமையாக களமாடுபவர்கள் எவரும் இல்லை. ஆனால் அந்த மக்களை அதிகாரப்படுத்துதல் முக்கியமானவை. அதைத்தான் ஒத்தக் கொள்கைகளைக் கொண்ட திராவிட சித்தாந்த கட்சிகளோடு கூட்டணி வைத்தும் இன்னும் சொல்லப் போனால் ஓபிசி மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களையும் அரவணைத்து இலக்கை நோக்கி முன்னேறி வருகிறார். இதை தடுப்பதற்காகவே பாசிசம் இளையராஜாவை பகடையாக்கியதைப் போல ரஞ்சித்தையும் தன் வசமாக்கிக் கொண்டதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. IT, ED, CBI, போன்றவர்களால் நடத
நடத்தப்படுமர ரெய்டு அழுத்ததில் உள்ளவர்களான தேர்தலுக்கு முன் நடிகர் விஜய் இப்போ ரஞ்சித் என நாக்பூர் வலைகளில் சிக்கி விட்டாரோ என்ற ஐயப்பாடு என்னைப் போன்றோருக்கு உள்ளது. ஆக தனித்துவம் என்ற பெயரில் மற்ற சமூகங்களிலிருந்து தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு எடுக்கும எந்த முயற்சியும் தற்கொலைக்கு சமம். இந்த உத்தியை அந்த சமுதாய மக்களே இனி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விலை போய் விட்ட தலித் கட்சிகளையும் ஒன்றினைக்க சாத்தியமில்லை. ரஞ்சித் அனுபவமற்ற இந்தக் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. பார்ப்பணீயத்திற்கு ஆதரவான இந்தக் கருத்தியல்லை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் சீமானைப் போன்று ரஞ்சித் அம்பலப்பட்டுப் போவார்.
Sariyaga sonnirgal
சரியான பார்வை.
Unmayanaa karuthu...
ரஞ்சித் ஒரு நீலசங்கி. அவருடைய 2. படங்களில். ரஜினி. நடித்தது. நாக்பூரின். திட்டமிடல்.
அதனால் தான் இப்போது தலித் தற்கூறி திருமாவாள் பொது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறமுடிகிறது எல்லாம் திராவிட சாதனை 😂😂😂😂😂😂
தீ மிதி போன்ற சடங்குகள் தேவையற்றது. இது ஒரு மூடநம்பிக்கை. சடங்கு, சம்பிரதாயங்களை விட்டு முற்போக்கான செயல்களில் ஈடுபட வேண்டும். நான் ஒரு தலித் என்ற உரிமையில் சொல்கிறேன்.
indha 🔥meethi la romba moosam , wound seriya aaga epdiyum 2-3 weeks minimum aagidum , oru 5x achum hospital ku dressing varanum . Patient alaral konjam kodurama than irukum 😑.
அருமையான கேள்விகள். பயனுள்ள விமர்சனமும் கூட.
மிகச் சரியான பார்வை திரு. மைனர் வீரமணி தோழர் ... வாழ்த்துகள்👍🏼✍🏼
உங்கள் பதிவு வரவேற்க வேண்டிய ஒன்று அனைவரும் இதைக் கேட்க வேண்டும் நன்றி தோழர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
நானும் முதலில் இவரின் படங்களை விரும்பிப் பார்த்தேன் இப்போதுதான் தெரிகிறது இவர் பெரிய தற்குறி என்று
இந்த வீடியோ போட்டதற்கு வாழ்த்துக்கள் சகோதரர் 🔥🎉
சகோதரன் மைனர் பேசியது தெளிவான பேச்சு சூப்பர்
ரஞ்சித் தோழரின் கோபம் , வெடிப்பு , படைப்பு என அனைத்துமே இங்கு ரொம்ப முக்கியம் ...அதுதான் ஞாயம்மும் கூட
மிக சரியான ... காத்திரமன பதிவு... வாழ்த்துகள் தம்பி..🎉🎉🎉🎉🎉
We appreciate Director Pa.Ranjith said correct bro, thanks! U2
உங்களுக்குள் இருக்கும் இந்த ஆதங்கம்,👏👏👏👏, அருமையான பதிப்பு, வாழ்த்துக்கள்...
தோழர் ரஞ்சித் அவர்கள் பண்பாட்டு தளத்தில் வேலை செய்கிறார். தலைவர் திருமாவளவன் அவர்கள் அரசியல் தளத்தில் வேலை செய்கிறார். இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது
மைனர் you are great 👍 👌
அருமையான பதிவு ❤உரக்க சொல்லுங்க உண்மைகளை 😮😮😮😅
வாழ்த்துக்கள் தோழர். அருமையான விளக்கபதிவு. 👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🎊
அன்பு தோழருக்கு வணக்கம், ஒரு இடைநிலை சாதியைச் சார்ந்த ஒருவர் தலித் மக்களின் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்தை வலு சேர்க்கும் விதத்தில் உங்களுடைய பேச்சு உள்ளது. என்னிடம் ஒரு சில கேள்விகள் உள்ளது பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
1) திரு தொல் திருமா அவர்கள் கூறுவது போல் தலித் மக்கள் வர்ணாசிரமத்தை வெறுத்து தாமாக விலகியவர்கள் அதனால் தான் அவர்களை அவர்ணாஸ் என்று அவர் குறிப்பிடுகிறார். இடைநிலை சாதிகள் அனைத்தும் வர்ணாசிரமத்தை ஏற்று கொண்டவர்கள் இவ்வாறு இருக்கையில் தலித்துகள் எப்படி வர்ணாசிரமத்தை ஏற்றுக் கொண்ட இடைநிலை சாதிகளோடு சேர்ந்து இயங்க முடியும்? வர்ணாசிரம முறைப்படி வாழும் இடைநிலை சாதிகளோடு வர்ணாசிரமத்தை எதிர்த்து வாழும் தலித்துகளை கொண்டு போய் சேர்க்கும் நிலைப்பாடு சரியானதா? இதைத்தான் ரஞ்சித் குறிப்பிட்டார் தலித்துகளுக்கு கொண்டாட்டம் வேண்டுமென்றால் தலித்துகளை அதை உருவாக்கிக் கொள்வார்கள் இதில் எந்த பெரும்பாளும் எந்த ஒரு வர்ணம் முறையும் இருக்காது ஏனென்றால் பூசாரிகள் இருந்து அனைத்து சடங்குகளும் தலித் மக்களால் செய்யப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். இதைத்தான் தலித் தனித்துவம் என்று ரஞ்சித் கூறுகிறார்.
2) உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் ஊர் தெருவில் உள்ள இடைநிலை சாதிகளிடம் இந்து அடையாளங்களை பயன்படுத்தி இன்றளவு பிஜேபி பெருமளவு நுழைந்து உள்ளதா இல்லையா? ஆனால் தலித்துகள் இருப்பிடத்தில் ஒன்றோ இரண்டோ அதுவும் சாதிய மனோபாவத்தில் உடைய பின்புலத்தில் உள்ள மக்கள் மட்டுமே பிஜேபிக்கு வாக்களிப்பார் ஆனால் பெரும்பாலான மக்கள் பிஜேபியை எதிர்க்க தான் செய்கிறார்கள். நீங்கள் எந்த ஊரை குறிப்பிட்டாலும் சரி அந்த ஊரில் சென்று களத்தில் என்ன நிலவரம் உள்ளது என்பதை உங்களிடம் விளக்க என்னால் முடியும். இடைநிலை சாதிகளிடம் எவ்வாறு இந்து மனோபாவம் சாதிய மனோபாவமும் பிஜேபி ஆதரிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது என்பதை யோசித்துப்பாருங்கள். அதாவது கம்யூனிஸ்ட் பண்ற இயக்கங்கள் தலித்துகள் வாழும் மக்களிடம் வர்க்க ஒழிப்பு மற்றும் பத்தி மட்டுமே பேசிக் கொள்கிறது ஆனால் இங்கே வர்க்கதை விட மிக கொடுமையான நிலையில் தொழிலாளர் வர்க்கத்தில் இடையே உள்ள இடைநிலை மற்றும் தலித்திய மக்கள் சாதியால் பிளவுபட்டு கிடப்பது பற்றி கம்யூனிஸ்ட் கட்சி ஏன் வன்மையாக ஊர் தெருக்களில் பிரச்சாரம் மேற்கொள்ள தயங்குகிறது. காலனி பகுதிகளில் சாதி ஒழிப்பை பேசி என்ன பயன்? சாதியால் ஒடுக்குகிறவனிடம் சாதி ஒழிப்பு பேசாமல் , ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவனிடம் மட்டுமே சாதி ஒழிப்பு பேசுவதன் மூலமாக சாதியை ஒழித்து விட முடியுமா?
3) ரஞ்சித் திரைப்படங்களில் குறிப்பிடும் தலித்திய வாழ்க்கை அழகியல் இடைநிலை சாதிகளிடையே பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது . ஒரு அழகான தலித் வாழ்வியலில் இடைநிலை சாதிகள் எவ்வாறு சாதிய ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்பதை ரஞ்சித் ஒவ்வொரு படங்களிலும் சிறப்பாக காட்டுவது இந்த சமூகத்தில் ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒன்றும் சாதாரண காரியம் இல்லையே ஒரு தனி நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஊரிலோ கத்தி கத்தி பேசுவதன் மூலமாக இது போன்ற பெரும் விவாதங்களை எளிமையில் ஏற்படுத்திவிட முடியுமா அவர் கலையை இதற்கு எடுத்துக் கொண்டது மிகவும் சிறப்பான ஒன்று பெரும் பெரும் போராட்டங்கள் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக கலை மூலம் போராட்ட வடிவங்கள் இருந்தது தான். என்பதை மறுக்க முடியுமா? இன்று கலாச்சாரம் என்பது கலை மற்றும் பண்பாட்டு ரீதியாக கட்டமைக்கபட்ட ஒன்றுதான் இந்தக் கலை பண்பாட்டின் உண்மை நிலையை பற்றி நாம் பரப்புரை செய்யாததன் விளைவு இன்று கலாச்சாரத்திற்கும் சடங்குகளுக்கும் பண்பாட்டிற்கும் ஆரியர்கள் பல்வேறு புணைவு கதைகளை சூட்டி அதை இன்று உண்மை கதைகளாக மாற்றி உள்ளனர் இதை மாற்று கதையாக உட்படுத்த அயோத்திதாசர் எவ்வாறு மாற்று கதையாடல் வடிவத்தை உருவாக்கினார் அதைப் போன்று ரஞ்சித் என்று சினிமா திரைப்படங்கள், மற்றும் நீலம் பண்பாட்டு மையம் மூலம் அதை செய்து வருகிறார். இது அரசியல் அதிகார நகர்விற்கு முக்கியமான அடித்தளமாகும்.
மேற்கண்ட கேள்விகளுக்கு முதலில் பதில் கூறுங்கள் பின்பு அடுத்தடுத்த கேள்விகளை நான் கேட்கிறேன் என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன.
கலை மற்றும் பண்பாடு புரட்சியே அரசில் அதிகாரத்தை எளிமையில் அடையும் வழி இது தான் உண்மையும் கூட மைனர் ஐயா அவர்களுக்கும் இது தெரியும் புரியும் இன்ன செய்வது வாங்கன காசுக்கு மேல கூவுறாரு தனிமனித தாக்குத்தாலே அன்றி இது புரிதலுக்கு உட்பட்ட விமர்சனம் அல்ல தோழரே
வாழ்த்துக்கள் தோழர் உங்கள் கருத்துகள் ஏற்றுக்கொள்ள பட வேண்டும் ❤❤❤
அருமை தோழர். சிறப்பு
மிகவும் அரூமையான தரமான அறிவுசார்ந்த பதிவு
My dad born a village near to Thiruma annan village ..We know how difficult the position now Annan is holding in politics .he is a motivator for people like us .
சூப்பர் தப்புனா யார் செய்தாலும் தவறுதான் மைனர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ❤
Very clear and perfectly said bro,
Recently i also have some opposition with pa.ranjith speech
👏🏼👏🏼👏🏼👏🏼very well explained
bro...brilliant argument...you hit the spot perfectly💪💪
Hats off Minor. !!!! . Super.!!!!
மைனர் வாழ்த்துக்கள் நான் நினைத்ததை நீங்கள் தெளிவான பேச்சு மூலம் விளக்கியுள்ளார் தோழர் மைனர் நன்றி
மைனர் எதிர்வினை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சரியான தரவுகளை சேகரித்து மேற்க்கோள் காட்டினீர்கள் வாழ்த்துக்கள்
தோழர் கண்டிப்பாக மிகவும் அருமை தெளிவான கருத்து உரை இதற்கு தான் மைனர் என்ற கருத்து இயலளார் இப்போது உள்ள திராவிட அரசியல் புரிதலுக்கு கண்டிப்பாக மைனர் தோழர் தேவை தேவை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
செம clarity... நக்கல் நையாண்டி பண்ணி விளையாட்டுத்தனமா பேசுற மைனர் இவ்வளவு அழுத்தமா அறிவு முதிர்ச்சியோட பேசுறத கேக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு.. இவ்வளவு தெளிவும் அறமும் உங்கள பெரிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும்.. வாழ்த்துகள் ❤
மைனர் விஜய் அவர்களுக்கு வணக்கம். நமக்கு நாமே விமர்சனம் செய்வதும் அந்த விமர்சனத்திற்கு விளக்கம் அளிப்பதும் தற்போது மிக பெரிய வேலையாகிவிட்டது. ஒரு பக்கம் பேசாதவர்கள் பேசுகிறார்கள் அது மகிழ்ச்சி. மறு பக்கம் நம்மை பேச வைத்துள்ளது சனாதன அழுத்தம்.
சரி விசயத்திற்கு வருகிறேன். பாபாசாகிப் அம்பேத்கரின் இறுதி உரையில் அவர் வருத்தப்பட்டது பட்டியல் சமூக பாமர மக்கள் மீது அல்ல.கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்துக்கொண்டு தன் சமூக மக்களின் முன்னேற்றத்தை பற்றி கவலைப்படாமல் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று.
தனித்து தேர்தலில் நிற்ககூடாது என்கிறார்கள் ஏன் நிற்ககூடாது என்ற ப.ரஞ்சித் அவர்களின் கேள்வி - அதிகாரத்தை கைப்பற்ற மற்றொரு அதிகாரத்தோடு போராடவேண்டிய சூழல் உருவாகும் போது 73 ஆண்டுகள் கடந்தபிறகும் எனக்கு அதற்கு தகுதி இல்லை அதனால் எனக்கு ஒரு தலைவன் வேண்டும் என காஷ்மீர் பண்டிட் கவுல் பிராமணரை கைகாட்டுவது சரியா?. சித்பவன் பார்பானின் தலைமையிலான ஆட்சியை மாற்ற காஷ்மீர் கவுல் பிராமணரை கரம்கூப்பி தலைமை ஏற்க அழைப்பது சரியா?. இந்த இரண்டு பார்பண தலைமையை தவிர இந்த நாட்டை ஆள யாருக்கும் தகுதி இல்லை என்பது போல பெரியாரிஸ்டுகளும், கம்னியூஸ்ட்களும் நினைப்பதால் பார்பண அல்லாத பிறருக்கு இவர்கள் ஆதரவு கொடுப்பதில்லையே. அப்படி இருக்கும் போது தேர்தலில் தனித்து நின்றால் அவர்களை விமர்சிப்பவர்கள் யார். தனித்து நின்று என்ன புடுங்கபோகிறாய் என்று கேள்வி எழுப்புவது யார்?. இவ்வாறு கேள்வி எழுப்புவதுதான் முற்போக்கு சிந்தனையா?. // பெரியாரிஸ்டுகள் சாதி அற்றவர்கள் என்று தங்களை பிரகடனம் செய்த நிகழ்ச்சி எப்போது நடந்தது இருக்கிறது. கம்னியூஸ்டுக்கள் தோழமையுடன் இருக்கிறார்கள் ஆனால் சாதியற்றவர்களாக இருக்கிறார்களா இது தான் ப.ரஞ்சித் அவர்களின் கேள்வி. சாதியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு சகோதரத்துவம் பேசினால் சமத்துவம் உருவாகி விடுமா?. ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்குள்ளேயே சமத்துவம் நிகழ்வது எளிதாக இல்லை. ஆகையால் இங்கே அனைத்தையும் விட பொது சமூகத்தில் சாதி வலுவாக முதன்மையாக இருக்கிறது. என்பதை எடுத்துரைக்கிறார். இதற்கு முரண்பாடு வரும் என்பது தெரிந்ததுதான். பார்பணனைவிட நான் தாழ்ந்தவன் இல்லை என்பதை ஏற்கும் மனம் என்னைவிட தாழ்ந்தவர் இல்லை என்பதை எடுத்துரைக்க தயங்குவது ஏன்?.. இது தான் நீதிகட்சி தொடங்கி இன்று வரை உள்ள நிலை.
அரைவேக்காடு அண்ணன் பா ரஞ்சித் அவர்களின் தற்குறி தனமான பேச்சுக்கு மிகவும் தெளிவான கருத்தியல் புரிதலோடு நல்ல பதிவை போட்டதற்கு அண்ணன் மைனர் அவர்களுக்கு வாழ்த்துகள்... அண்ணன் அவர்களின் பேச்சில் மிகச்சிறந்த ஜனநாயக கருத்தியல் புரிதல் இருக்கிறது. சிறப்பு அருமை...
நீங்கள் எங்களை ஓரங்கட்ட பார்த்தாலும் ஒதுக்க பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம்...
பொது மையத்தில் இணைவதே அனைவருக்குமான அனைத்துக்குமான விடுதலை...
டாக்டர் தொல் திருமாவளவன்
Good improvement. We could see continuous learning from you. Theliva iruku bro. Vaalthukal 🎉
அருமையான உரை.
மைனர் வாழ்த்துக்கள்.
Ok , this discussion need of hour...இது நமக்குள் நடக்கும் விவாதம் நல்லதை நோக்கி..
யார் யாரோ என்னென்னவோ வீடியோ போட்டாங்க ஆனா நான் உன் வீடியோவுக்கு தான் ப்ரோ வெயிட்டிங்😊
மிகவும் சிறப்பான கருத்தை எல்லோருடைய மனசாட்சியாக பகிர்ந்ததற்கு நன்றி. சிந்திக்க கூடிய ஒன்று.
Very ... very.... important this conversation now
ஒடுக்கபட்ட மக்களின் ஓங்கிய குரல் ..பா ரஞ்சித் ❤❤❤
அமைப்பாய் திரள்வோம் என்பதின் அர்த்தம், அனைத்து பட்டியல் சாதியினரும் அமைப்பாய் திரள்வோம் என்பதல்ல, அனைத்து சாதியினரும் அமைப்பாய் திரள்வோம் என்பதுவும் அல்ல சாதியை மறுப்பவர்கள் அனைவரும் அமைப்பாய்த் திரள்வோம் என்பதுதான்
எங்க ஊர்ல இதுபோல் நடந்துருக்கு ஆனாலும் இப்பவும் சில சமயம் கோயில் திருவிழாவில் சாதி பிரச்சினைகள் நடக்கிறது
Romba correct bro. Neraya peruku edhu sari nu oru thadumaatram varudhu. Edhu parallel movemt edhu mainstream movement nu romba sariana karuthukala eduthu vechirukinga. Super. Idhu dhalits kulla oru confusion yerpaduthra sadhi velayakuda irukalam. Ranjithi avarhal sudharikanum
அரசியல் அதிகாரம் என்பது அனைத்திற்கும் தீர்வு அல்ல. அதுவே இலக்கல்ல. அது ஒரு வழிமுறை மட்டுமே.
Arumai. Very clear and straightforward 👌. Great.
என்றென்றும் உங்களுடன் மைனர் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Super speech Minor bro🙌🏻 clear stand with detail explanation ❤.same like your logo colour red+blue+ black= social justice.we all have to segregate together to raise against discriminations.Dr.Thiruma addressed and explained clearly why he is convinced with less seats.We should be in power so that our voice will reflect in parliament and state assembly.Amaippai thiralvom- Athigaaram peruvom👍🏻
சொல்வது சரியாக இருக்கட்டும்.
ஆனால் எத்தனை காலம் போராடுவிங்க.இங்க ஒரு பெரிய பிரச்சினை நாம் ஒற்றுமை இல்லை.
தலித் ஒற்றுமை மட்டுமே
நம் வெற்றி
கபாலி படத்திற்க்கு பிறகு.ரஞ்சித்தின் அரவேக்காட்டு அரசியலை .கடுமையாக கண்டித்தார் வன்னியரசு அண்ணன் அவர்கள்..
Da thambi 🩴🩴🩴🩴
this is an extraordinary advice to him. he has to learn still more before confession. but he thinks right on the subject. Minor is very clever in this issue.
அருமையான உரை நண்பா. பாராட்டுகள் .
சிறப்பான விமர்சனம்..
அதேசமயம் அம்பேத்கர் அவர்கள் *தேரை* முன்னோக்கி இழுத்துச் செல்லுங்கள் என்று எழுதவில்லை.. *வாகனத்தை* என்றுதான் எழுதியுள்ளார்
தனி தமிழ் தேசியம் எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட மிக மிக பெரிய ஆபத்து தனி தலித்தியம் பொதுச் சமூகத்தின் குறைபாடுகளை திருத்தி அதன் அடக்குமுறைகளை எதிர்த்து பொதுச் சமூகத்தை சரி செய்து பொதுச் சமூகத்துடன் நாம் சமூக நீதியுடன் சமத்துவமாக கலப்பது உண்மையான வெற்றி ....பா ரஞ்சித் அவர்களின் செயல்பாடு மதவாத பிற்போக்கு ஆரிய சாதிய முரண்பாடுகளை ஊக்கப்படுத்தும் பாரதிய ஜனதாவுக்கும் அதன் கொள்கைக்கும் வலு சேர்ப்பது போல் பா ரஞ்சித் அவர்களின் செயல்பாடு அமைகிறது ......தலித்தியத்தின் தனித்துவம் என்று பொதுச் சமூகத்தில் இருந்து வேறுபடுவது இத்தனை நாள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய இடதுசாரிகளையும் திராவிட சித்தாந்தவாதிகளையும் தலித்திய அரசியலமைப்பு கட்சிகளையும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பது கண்டிக்கத்தக்கது குறிப்பாக இடதுசாரிகள் காலமெல்லாம் போராடிக் கொண்டிருந்தார்கள் இப்பொழுதும் போராடுகிறார்கள் சாதிய முரண்பாடுகளில் திராவிட சித்தாந்தவாதிகள் எத்தனையோ போராட்டங்களை தமிழ் சமூகத்தில் செய்துள்ளனர் ......பா ரஞ்சித் அவர்களின் மீது தமிழ் சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது அதை கெடுத்துக் கொள்வாரோ என்ற வருத்தமே இந்த இடதுசாரி தோழனின் மிகப்பெரிய கவலை .....
உண்மை 👍👍👍👍👍
kb k
,,,,, nm m mmm mm k m mm m m k (
Correct 💯🎉🎉
வெறும் 10 ஆயிரம் பேர் உள்ள ஓங்கோல் சின்னமேளம் ஸ்டாலின் சாதி எப்படிடா கோடிக்கணக்கான பறையர் சாதியை அடிமைப்படுத்தி வைக்கமுடியும் ? ப . ரஞ்சித் குரல் நியாயமானது .
Aadavantheetchanyaa நல்ல சிந்தனையாளர் .
வீடியோ மிகவும் சிறப்பு தோழர்.வாழ்த்துகள்.
Superb talk !!! This should make the concerned persons think.The problem should be STRIKED at its root. It cannot be solved by moving away and doing something.
பா.ரஞ்சித்துக்கு தெளிவு இல்லை என்று நினைக்கிறேன்.
என்னை மன்னிக்கவும் எனக்கு இந்த சினிமா காரர்கள் மேல் பெரிய நம்பிக்கையோ மரியாதையோ கிடையாது ...
Kalaingar, staling, Udhayanithi moonu perum cinema karaga than 😂
@@thalapathyveriyan1721 சீமான், எம்ஜிஆர் ஜெயலலிதா இவங்களும் சினிமா காரங்கதான்.
@@thalapathyveriyan1721 அவர்கள் ஒன்றும் முழு நேர சினிமா காரர்கள் கிடையாது சினிமாவை தங்களுடைய பிரபலத்திற்காக Temporary-யாக யூஸ் பண்ணி கொண்டார்கள் அவளவுதான்.....
@@logeshwaran1398 aamam bro, evlo yen sun pictures , red gaint um cinema company thana 🤣 ivaruku theriyala pola
@@thalapathyveriyan1721 முழு நேர சினிமா காரர்களுக்கும் Part-டைம் சினிமா காரர்களுக்கும் வித்தியாசம் உண்டு , நீங்கள் கூறிய தற்போதயை அரசியவாதிகளுக்கு சினிமா என்பது வெறும் கருவி மட்டுமே , சினிமா அவர்களுடைய முழு நேர வாழ்க்கை கிடையாது....
carefully chosen words and valid questions…. hats offb👏👏👏
நாம் ஆதிமுதல் கொண்டு ஒற்றுமையாக இல்லாத காரணத்தால்தான் நம்மை பிரித்து மேய்கிறார்கள் ஒன்று படுவோம் இணைந்து வாழ்வோம்
அண்ணன் ரஞ்சித்தை கேள்வி கேக்கலாம் ஆனல் குற்றம் சட்ட கூடாது என் யென்றால் அண்ணன் ரஞ்சித் இந்த சமூகத்துக்கு தேவை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அது இவர்களால் முடியாது. பேசிய நபரின் அரசியல் அறிவை நக்கல் அடிக்கும் மைனரின் அரசியல் அறிவின் ஆழம் மிக அதிகமோ? .
மைனர் போன்ற சமீபத்திய திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் ஆதரவு நிலை எடுத்த ஊடகவியலாளர்கள் தற்போது கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் பட்டியலின த்தில் இருந்து பேசும் இளைஞர்களை குறி வைத்து முடக்குவது. அது மட்டுமல்ல பட்டியலின மக்கள் சொந்த கருத்து என்று எதை வெளிப் படுத்தினாலும் அதை நட்பு முரனின் குரலாக பார்க்க தவறி பாய்வது. இவரை போன்ற அடிமைகளுக்கு தனக்கு என்று தனியே சிந்திக்க தெரியாமல் எவனோ வாந்தி எடுத்ததை தத்துவமாக தூக்கி கொண்டு அலையும் கும்பல் பாவம் சுயமாக யோசிப்பவனை முடக்கும் வேலையை தான் செய்யும்.
இப்படி தான் சமீபத்திய சென்னை வெள்ள சீரமைப்பு பணியில் இருந்த குறை பாட்டை அந்தந்த இடத்திற்கு சென்று அது குறித்து பேசிய ஒரு இஸ்லாமிய பத்திரிகையாளர் மீது இந்த கும்பல் பாய்ந்து பிராண்டியது. அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் பத்திரிகை அறப்படி நடந்து இன்று அகில இந்திய அளவில் ஊடகவியலாளர்களோடு இணைந்து அகில இந்திய அளவில் பேசப்படுகிறார். இப்போது அவரை பற்றி பேசினால் இவர்களின் முகத்திரை கிழியும். தற்போது ரஞ்சித்தை குறி வைக்கிறது. உன்னைப் போன்றவர்கள் ரஞ்சித் குறித்து பேச முதலில் தகுதியை வளர்த்துக் கொண்டு பிறகு பேசு வேண்டும்
Ambedkar எதிராக ரஞ்சித் பேசினால் குற்றசாற்று வர தான் செய்யும்
Saritha annea. aana mainar tholar kutram satavillai eathu thealivu endru unarthukirar
@@m.manikandan3767kelvi kepathil yanakkum matru karuthu ellai annan ranjithai kurai solvathil utanpaadu ellai yan yantral thamil cinema ranjith munpu ranjith penpu yanru matriyavar annan ranjith avarkall🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ethi ennakum matrukaruthu illai anna. Aana tholar pa. Ranjith anna annan Thiruma avrgai keali kindal panrathu sariyana kannotam illai annea🫂
குறிக்கோள் ஒன்று.
மார்க்கம் வேறு.
மார்க்கம் பாதை மாற கூடாத, மாறாக குறிக்கோள் நோக்கியதாக இருந்தால் வெற்றி நிச்சயம்
தோழர் அருமையான பதிவு, தோழர் இடைநிலை சாதி என்று பயன்படுத்துவது சரியா தோழர் , உயர்நிலை சாதியினு ஒன்னு இருக்குனு அர்த்தபடுகிறது. தாழ்த்தபட்ட சாதியினு ஒன்னு இருக்குனு அர்த்தப்படுகிறது .
அப்போ பா. ரஞ்சித் க்கு தன் சமூகத்தை குறித்து தெளிவான பார்வை இல்லை அல்லது செயல்பாடு குறைவு இருக்கிறது என்று தான் பொருள். இன்னும் தெளிவடைய வேண்டும் ரஞ்சித் அவர்கள். முடியவில்லையா..? இதுபோன்ற செயல்பாடு களிலிருந்து கொஞ்ச நாள் விலகி இருக்க வேண்டும். திரு திருமா அவர்களின் தனது நிலைப்பாடு குறித்த பார்வை என்றுமே தெளிவானதாக இருந்து வருகிறது. பா. ரஞ்சித் போன்றவர்கள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது.
மிக முக்கியமான பதிவு. தெளிவான, நேர்த்தியான பேச்சு. வாழ்த்துகள்.❤
தமிழன் என்ற இனம். தனியே அதற்கு ஒரு குணம். அது பண்பாடு, நாகரீகம் நிறைந்தது.
இல்லைங்க; சொந்த இனத்தின் காலை வாருவது; புற முதுகில் குத்துவது ஆகியவையை இன்றையத் தமிழனின் குணமாகிவிட்டது.
அண்ணா நான் உங்கள் ரசிகன் ஆனால் நீங்கள் பா ரஞ்சித் அண்ணா பேசியது சரியாக பார்க்கவில்லை நீங்கள் ரஞ்சித் அவர்களின் அம்மா ஊர் அதுதான் பெரிய காலனி மற்றும் அம்மாவின் அப்பாதான் வெயிட் கை அப்பா ஊர் சின்ன காலனி அவர் தனியாக தீ மிதித்தது மற்றவர்கள் கொண்டாடுகிறார்கள் நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என்று தனியாக இவர் காலனியில் கொண்டாடினார்கள் இளையராஜா அவர்களை பல இடங்களில் அவர் அரசியல் கருத்தை பற்றி பா ரஞ்சித் அவர்கள் விமர்சித்து உள்ளார் நீங்கள் அதையெல்லாம் பார்க்கவில்லை போல
தோழரைத் தொடர்ந்துப் பார்த்து வருகிறேன். பேச்சில் மெருகும் தெளிவும் கூடி வருகிறது. தரவு சார்ந்த பேச்சு. Keep it up!
Super தம்பி..... ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ......... tonic
நீங்கள் பதிவேற்றிய முதல் நிமிடத்திலேயே பார்த்துவிட்டேன்.
தோழர் மைனர் பதிவென்றால் நக்கல், நையான்டி என்றிருக்கும்.
அந்தப் பார்வையையே மாற்றும் பதிவாக இதனைப் பார்க்கிறேன்.
உங்கள் வயதைவிட மிகுந்த முதிர்ச்சியான பதிவு .
மிக்க நன்றி அய்யா!
பொது சமூகத்துக்கிட்ட கேட்கவேண்டிய கேள்விய ரஞ்சித் கிட்ட உக்காந்து கேட்டுட்டு இருக்கீங்களே பாஸ்😂😂
அது தான் இந்த கலப்பில் பிறந்த தற்கூறி வேலை இவனுக்கு இதில் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை
தோழர் ரஞ்சித் அவர்களையும் விட்டுவைக்காமல் குதறும் மைனருக்கு வாழ்த்துகள்
பொது வழக்கில் மறுக்கிறார்கள் என்றால் தன் இனம் கொண்டாட வேண்டும் என்றால் தனக்கென்று கூடுகைகளை வகைமைகளை உருவாக்க வேண்டும் அதை ஒற்றுமை மகிழ்ச்சியுடன் ஒன்றாக கூடி கொண்டாட வேண்டும். மற்றவர்கள் அனுமதிக்கவில்லை என்பதால் உன் கொண்டாடத்தை விட்டு விட வேண்டாம் என்பது தான் இயக்குனர் பா இரஞ்சித் எண்ணம் என்பது தெரிகிறது. இதனால் தான் தனித்து செயல்பட வேண்டும் தனது உரிமையை நம்பிக்கையை அதிகாரத்தை நிலைநாட்ட முடியும். எனவேதான் தலைவர் திருமாவளவன் அவர்களின் தலைமையில் எல்லோரும் ஓரணியில் திரள் வேண்டும்.
அந்த நேத்து முளைச்ச காளான் அது ஒரு விளம்பர விரும்பி ...
சும்மா AC போட்ட ரூம்ல பேச சொன்னா நல்லா பேசும் ..... களத்துல இறங்கி போராட்டம் , ஆர்பாட்டம்னா தல காட்டாது ...... ....
எடுத்து காட்டுக்கு : இளையராஜா இசையை பத்தி குறை சொல்லல அந்தாளு மண்டகனமான அப்பறம் பிஜேபிக்கு கூஜா தூக்குறது பத்தி கேட்டா ......
இளையராஜா தலைக்கனமா பேசுறாருனு நம்ம சொன்னா இந்தம்மா இளையராஜா இசையை அவர் ஜாதியை குறை சொல்றயானு அப்படியே மாத்தி விட்றும் ...சங்கீ தனம் நிறைய இருக்கு இதுகிட்ட ......
இளையராஜாவை நீயெல்லாம் பணக்காரன் ஆகிவிட்டால் பெரிய சாதியாகிவிடுவாயா என்று இவிகோ பேச , அதை திராவிட இயக்க தலைவர் வீரமணிமுதல் எல்லா திராவிடர்களும் கைதட்டி ரசித்ததை பார்த்தபின்னர்தான் ப . ரஞ்சித்துக்கு தெளிவு வந்தது . அதனால்தான் அவர் தலித்துகள் தனித்து நீக்கவேண்டும் . வெறும் 10 ஆயிரம் பேர் உள்ள ஓங்கோல் சின்னமேளம் ஸ்டாலினிடம் 2 சீட்டுக்கு கோடிக்கணக்கான பறையர்கள் மண்டியிடக்கூடாது என்று கவலைப்பட்டு பேசுகின்றார் .
ரஞ்சித் பேசியது சரிதான் தம்பி, தி மூ க திருமாவை வாக்கு வங்கியாக மட்டுமே வைதுறுக்கிறதே தவிர, ஒரு நாளும் பரயற்களின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யாதது,
திருமா தலித் தற்கூறி அவனுக்கும் பரையருக்கும் என்ன சம்பந்தம்
அவரே அந்த மேடையிலே பதில் கூறினார் பகை முரண் நட்பு முரண் எனக்கு தெரியும் என்றார் இதற்கு வருங்காலத்தில் பதிலளிப்பார்.
தோழர் ஆதவன் தீட்சண்யா வாழ்க பல்லாண்டு
தெளிவான சிந்தனை சகோ...👌👌👌🔥🔥
மாற்று கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
தோழர் திருமா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல ஆனால் அவருடைய பாதையை புரிந்துகொண்டு விமர்சிக்கவேண்டும் இந்த சூழலில் திருமாவைவிட வீரியமான போராளி யாரும் இல்லை வருங்காலத்தில் அப்படியொருவர் வந்தால் அவர் நிச்சயம் திருமாவை விமர்சிக்கமாட்டார் அவருடன் இணைந்தேபயணிப்பார்
நீங்கள் கூறும் கருத்தை தான் திருமா அவர்களும் விரும்புவார்.
திருமா காலையில் தமிழ்நாட்டில் காவேரி நீர் வேண்டி போராட்டம் நடத்துவார் . மாலையில் கர்நாடகாவில் காவேரி நீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துவார் . அப்போ காட்டியும் கொடுக்கின்றோம் கூட்டியும் கொடுக்கின்றோமா பாஸ் ?🤣
அன்பு சகோதரர் திரு மைனர் . நீங்கள் கூறுவது 1000% உன்மை. வாழ்த்துக்கள் ❤❤❤
@@kumarraju9139Seeman: dravidathal veelnthom makkale.
Tn makkal: otha apdiye ipdi vaa unakku yethu isuz car vaanga panam vanthuchu?
Seeman: adhu yen kasu illa yenga mamanar kaalimuthu kasu...
Tn makkal: ootyla Estate kodaikkanal Estate madurai la complex ithu yepdi vanthuchu?
Seeman : adhu yennoda mamanar oda kasu...
Tn makkal : ippa 60 lakhs car vaangirukiye adhu yepdi vanthuchu?
Seeman : adhu yennoda mamanar kasu.
Tn makkal : otha unga mamanare dravida katchi la irunthu vanthavan thaan da avlo yogyavana nee iruntha avan ponna kalyanam senjuruka koodathu..
Seeman : adhu adhu vanthu makkale..
Tn makkale : yenna da adhu adhu nu badhil sollama mookka nonditu irukka 😂😂😂
@@kumarraju9139 பெங்களூரு கடும்தண்ணீர் பஞ்சத்தில் த த்தளிக்கிறது நீங்கள் செய்திகளை பார்ப்பதுண்டா? அதனால் அவர் தமிழ்நாட்டுக்கு தண்ணீர்தரவேண்டாம் என்று சொல்லவில்லை தண்ணீருக்காக இப்போது போராட மாட்டோம் என்றுதான் சொல்லியிருக்கிறார் அதெல்லாம் விடுங்கள் உங்கள் ஐம்பத்தாறு இஞ்ச் ஜீ ராமனில் ஆரம்பித்து தாலியை தொட்டு பசுமாட்டிலிருந்து எருமை மாட்டுக்கு வந்திருக்கிறார் அடுத்து பண்ணிக்குட்டிக்கு போவார் போய் அவருக்கு உதவுங்கள்
நண்பரே உங்களின் கருத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தெளிவாக பேசுகிறீர்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டு நம் உறவுகளுக்கு இனிய இரவு வணக்கம் நண்பர்களே பா ரஞ்சித் அவர்கள் சினிமாவை சார்ந்தது புகழ் பெற்றுள்ளார் பணத்தை சம்பாத்தியம் பண்ணியுள்ளார் அவர் எவர் சார்ந்த சமூகத்தை சார்ந்து இப்படியாப்பட்ட சூழ்நிலையிலும் ஏன் பேசுகிறார் இந்த ஆடியோ மற்றும் வீடியோ பேசிய நண்பர் அம்பேத்கரையும் திருமாவளவன் அவர்களையும் மிகவும் பெருமையாக பேசியதற்கு காரணம் என்னவென்றால் இந்த ஆடியோ பதிவை நான் முழுமையாக கேட்டு உள்ளேன் இந்த நண்பர் மனதில் ஒன்று வார்த்தையில் ஒன்று என்று சொல்வதற்கான காரணம் தலித் சமுதாயம் அடிமை பட்டு கிடைக்க வேண்டும் என்று நல் எண்ணத்தோடு இந்தப் பதிவை போட்டுள்ளார் நாம் இதை புரிந்து கொள்ள இல்லை என்றால் இப்போதுதான் தலித் சமுதாயத்தை சார்ந்து ஒவ்வொரு திறமை சாலைகளும் தவறுகளை பேச முன்வந்துள்ளார்கள் இதை தடுப்பதற்கு இவரைப் போன்று ஒரு சில நபர்கள் நம் பொருளாதாரத்திலும் முன்னேற கூடாது என்று முடிவில் தான் அண்ணன் ரஞ்சித்தை போன்று பொதுநல வாதிகளை புகழ்ந்து பேசாமல் சொல்லாமல் இழிவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இதை நம்புபவர்கள் அடிமட்ட முட்டாள்களாக இருப்பதற்கு தகுதியானவர்கள் இது என்னோட தனிப்பட்ட கருத்து நான் உங்களின் ஒருவன்??????
Very Clear explanation Mr Minor.Keep the good work👍👍.What ever Ranjit doing is good but it has minimal impact.But whatever Thiruma is doing very broader perspective👍👍👍
நட்சத்திரம் நகர்கிறது கேவலமா விமர்சித்தவர் தானே நீ....
ரஞ்சித் ஒரு பிரிவினைவாதி வன்னியரசு அண்ணா சொன்னது போல் 👌🏼
அருமையான விளக்கம் மற்றும் ஆதரவான பதிவு மைனர், சிறப்பு
Excellent speech.go on.timely needed.
Thiruma went mainstream. He is appealing to all people. He is a thinker, well read and compassionate.
நான் ரஞ்சித்தின் பக்கம் 💙 ஜெய்பீம்
Poda loosu ,