உண்மை சத்தியமான வார்த்தை குலதெய்வம் தான் முதல் என் மேல வர தெய்வம் எவ்வளவு கஷ்டம் கொடுக்குறாங்க இருந்தாலும் அவங்க தான் துணை உங்கள் பதிவுக்கு நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன்
அய்யா சாமிவருது அது எங்க அண்ணன் இறந்து 50 வருடம் ஆகிறது. அவங்க இப்போ மாண்ட படடவனா இருக்கேன் எனக்கு வீச்சருவா கைதடி கொடுங்க அப்டினு கேக்குறாங்க ஆனால் இறந்தவன் எபடி சாமி ஆக முடியும்னு சொல்றாங்க என்னனு நீங்கதான் செல்லனும் ஆனால் ஒரு சிலர் விழுதி கொடுனு கேட்டு வராங்க கொடுத்தாலும் சரி ஆகுது ஐயா உங்க பாதம் தொட்டு கேக்குறேன் அய்யா உங்க பதிவு எல்லாமே எங்களுக்கு பயனுல்லதா இருக்கு மிக்க நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 இப்போ சுருட்டு பொடி மட்டை வாசம் எனக்கு ஒரு சில நேரம் வருகிறது இதுக்கு என்ன அர்த்தம் கெஞ்சி பாதம் தொட்டு கேக்குறேன் கருப்பண்ண சுவாமியே சரணம் நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏😭
ஐயா வணக்கம் எனக்கு சுமார் 8 மாதங்களுக்கு முன்பு அருள் மாதிரி வந்தந்தது ஆனால் இப்பொழுது எந்த ஒரு அறிகுறியும் இல்லை ஏன் ஐயா இதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரிவில்லை ஐயா நீங்கள் தயவுக்குர்ந்து எனக்கு விளக்கம் தாருங்கள் அய்யா நன்றி வணக்கம்
ஐயா வணக்கம் உங்கபதிவு அனைத்துமே அருமை ஐயா இந்த அடியேன் ஒரு கேள்விக்கு ஐயா நீங்கள் ஒரு தெளிவு படுத்த வேண்டும். குறி கேக்க வரும் பக்தர்களிடம் காணிக்கை மற்றும் ஏதாவது பொருள் வாங்கலாமா என்ன வாங்க வேண்டும் என வாங்க கூடாது . கேளவி தப்பா நினைக்க வேண்டாம் ஐயா நன்றி வணக்கம். ஓம் ஒன்பது குன்றில் உயாந்த குன்றில் தவம் இருக்கும் கொல்லி மலை மாசி பெரியண்ணா உன திருப்பாதம் போற்றி போற்றி
உண்மை சத்தியமான வார்த்தை குலதெய்வம் தான் முதல் என் மேல வர தெய்வம் எவ்வளவு கஷ்டம் கொடுக்குறாங்க இருந்தாலும் அவங்க தான் துணை உங்கள் பதிவுக்கு நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன்
புரியாத விசயங்களை புரிய வைத்தற்கு நன்றி அண்ணா
நன்றி நன்றி அண்ணா. உண்மையான உண்மை🙏🙏🙏🙏🙏😔😔😔🌼🌹🌼🌹
Neenga solrathu 💯💯unmainga iya enga ooru samiyadaravanga avangala nampi varavangakita viruppu verupa;am kataranga kozhaingaluku vepilai adaka vantha kuda ne enaku pudikathavankita pesara athanala un pulliku vepikai adika matanu sollidanga rompa kastama irukku samiyadaravanga suthapathama irukunumu aana enga oorul apadi illainga sami asingama pesarthu mathavankita veen sanda podarathu adutha purushana vachikitu irukuravangatha sami aadaranga sami avanga mela sami irukunu therinjum intha thappa panranga sami evangaluku sami thandanai kudukatha
🙏
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
நன்றாக சொன்னீர்கள் ஐயா 🙏🏻✨
அய்யா சாமிவருது அது எங்க அண்ணன் இறந்து 50 வருடம் ஆகிறது. அவங்க இப்போ மாண்ட படடவனா இருக்கேன் எனக்கு வீச்சருவா கைதடி கொடுங்க அப்டினு கேக்குறாங்க ஆனால் இறந்தவன் எபடி சாமி ஆக முடியும்னு சொல்றாங்க என்னனு நீங்கதான் செல்லனும் ஆனால் ஒரு சிலர் விழுதி கொடுனு கேட்டு வராங்க கொடுத்தாலும் சரி ஆகுது ஐயா உங்க பாதம் தொட்டு கேக்குறேன் அய்யா உங்க பதிவு எல்லாமே எங்களுக்கு பயனுல்லதா இருக்கு மிக்க நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 இப்போ சுருட்டு பொடி மட்டை வாசம் எனக்கு ஒரு சில நேரம் வருகிறது இதுக்கு என்ன அர்த்தம் கெஞ்சி பாதம் தொட்டு கேக்குறேன் கருப்பண்ண சுவாமியே சரணம் நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏😭
மாண்டவர் சாமியாக வரலாம் அவர் ஆன்மா முக்தி அடையும் போது
இங்கு நாம் சேனைகளாக வழிபடும் தெய்வங்கள் அனைவரும் மாண்டவர்கள் தான்
நாம் முன்னோர்களே நாம் குலதெய்வகள்
ஐயாஅய்யணார்வரும்குறிசொல்லிமுடிதவுடன்நான்குறிஎனக்குதொறியுது. இதுக்குஎன்அர்த்தம்
ஐயா வணக்கம் எனக்கு சுமார் 8 மாதங்களுக்கு முன்பு அருள் மாதிரி வந்தந்தது ஆனால் இப்பொழுது எந்த ஒரு அறிகுறியும் இல்லை ஏன் ஐயா இதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரிவில்லை ஐயா நீங்கள் தயவுக்குர்ந்து எனக்கு விளக்கம் தாருங்கள் அய்யா நன்றி வணக்கம்
🙏🙏🙏🙏🙏
உண்மை அய்யா
ஐயா வணக்கம் உங்கபதிவு அனைத்துமே அருமை ஐயா இந்த அடியேன் ஒரு கேள்விக்கு ஐயா நீங்கள் ஒரு தெளிவு படுத்த வேண்டும். குறி கேக்க வரும் பக்தர்களிடம் காணிக்கை மற்றும் ஏதாவது பொருள் வாங்கலாமா என்ன வாங்க வேண்டும் என வாங்க கூடாது . கேளவி தப்பா நினைக்க வேண்டாம் ஐயா நன்றி வணக்கம். ஓம் ஒன்பது குன்றில் உயாந்த குன்றில் தவம் இருக்கும் கொல்லி மலை மாசி பெரியண்ணா உன திருப்பாதம் போற்றி போற்றி
avargalal eyandra kaanikai thanthal yetrukollavum.. ivvalavu than endru niyamika vendam
🙏🙏🙏
❤😊
Unmai
🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯
அண்ணாஎன்கோல்விபதில்சொல்லவும்அய்யணார்விறதம்எப்படிஇருக்கவேண்டும்
Anna kanni mulai enpathu then merkku mulaiya apadi enral en nathunarai vathu valupadu seiyalammaa solluga anna 🙏🏻