செய்வினை செய்பவர்கள் எல்லாம் நல்லா தான் இருக்கிறார்கள்.........சாமியை சுமப்பவர்களும் அடுத்தவங்க குடியை கெடுக்க செய்வினை செய்கிறார்கள்........ இதற்கு என்ன தீர்வு இருக்கு.......
ஒருநாள் செய்வினை செய்தவன்,செய்ய சொன்னவன் குடும்பத்து பிள்ளைகள் ஒவ்வொருவராக இறந்து போவார்கள்.செய்த மந்திரவாதி அவனுக்கு ஜாதக ரீதியாக கெட்ட நேரம் வரும்போது பக்கவாதம் வந்து படுக்கையில் கிடந்து சாவான். இது நடக்கும்.
குலதெய்வத்துக்கு கட்டு போட்டு செய்வினை செய்றாங்களே அது எப்படி குலதெய்வம் வேடிக்கை பார்க்குது எப்படி கட்டுக்குள் அடங்குது எனக்கு சொல்லுங்கள் சொல்லமுடியாத வேதனை அனுபவிக்கிறேன் சொந்தத்தால் செய்வினையால் தொடர்ந்து பாதிக்கபடுகிறேன் என்குலதெய்வம்தான் எங்களை காப்பாற்றனும் கட்டை உடைப்பது எப்படி
நீங்க உடனுக்குடன் அடிக்கும் என்னு சொன்னீங்க நான் பத்து வருடங்களுக்கு மேலே தினம் தினம் சாகுரே ஆனால் நீங்கள் சொன்ன தெய்வ சக்தி என்னிடம் உள்ளது அது தான் என்னை காப்பாத்துது
செய்வினை என்பது உடனே அடிக்கும் ஆனால் உங்கள் தெய்வ சக்தி இருக்கும் போது, அதோட வேகத்தை குறைக்க ஒரு சில வருடம் அல்லது ஒரு சில தலை முறை வரை கஷ்டதை கொடுக்கும், இறுதியில் உயிர் போகாம போகும் அதுக்கு அப்புறம் உயிரே காக்கும்
❤நல்ல இருந்த என் அம்மாவுக்கு 💔யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் அந்த செய்வினை பாதிப்பால் மனநிலை பாதிக்கப்பட்டு தனக்கு தானே பேசிகெண்டு இருக்காங்க நாங்கள் எழைகுடும்பம் 😢
Really correct. I suffered this 25 years.i approach so many peples.but not clear.because initially I am not trust this and so much of loose talks and shouting too much noise.so all of them think I am registered as quarrel fellow .I can't explain my status.so much of problem.i am lose my good things everything.
செய்வினை சேய்து எனது பூர்வீக விடு, நிலம் மற்றும் வயல் நிலங்கள் எல்லாம் பறித்து விட்டார்கள், அதுவும் இல்லாமல் வாழ்ந்து முடிக்காமல் போன எனது அக்கா, இரன்டு தாய்மாமன் , மற்றும் எனது மாமாவின் அப்பா இவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள். மேலும் எனது அப்பா உலைக்கும் காசேல்லாம் மருத்துவமனை செலவுல் வந்து முடிகிரது, ஆனால் என் அம்மாவின் உடல் நலம் சரி ஆகமாட்ங்கிது, என் படிப்பு பாதியில் பனம் இன்ரி தடைபட்டுவிட்டது, தற்போது நிலமை கஷ்டமாக இருக்கிறது, கடைவுல் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
@@Vizva94 tarka இருக்கிறவங்க கிட்ட சொல்லுங்க இது வந்து இது சாதாரணமா மந்திரிக்க நாளை மட்டும் சரியா போயிருது . Some procedure will be there. நிறைய பேர் லட்சக்கணக்குல கேட்பாங்க அப்படிப்பட்டவங்க கிட்ட போயிடாதீங்க . In some Tarka some specialist will be there who will only do good things alone அவங்களை கண்டுபிடித்து ஆலோசனை கேட்டுக்கோங்க. எல்லா ஊர்லயும் இருப்பாங்கன்னு தெரியல . இந்த மாதிரி இடத்தை தவிர மத்தவங்க கிட்ட போயிடாதீங்க . காசுக்காக அவங்க உங்கள பழையபடி வர வச்சுகிட்டே இருப்பாங்க சரி பண்ற மாதிரி இருக்கும் ஆனா சரி பண்ண மாட்டாங்க
எனக்கு மாந்திரீகம் செய்தார்கள், கிட்ட தட்ட 24 வருசம் நானும் என் குடும்பமும் கஷ்ட பட்டோம், கொஞ்ச கொஞ்ச மா மீண்டு வந்தோம், அந்த கஷ்டத்திற்கு காரணமாக இருந்த குடும்பம் உறுப்பினர் ஒருத்தன் இப்போ மன நிலை சரி இல்லமா இருக்கன்
ஐயா இந்த வீடியோவை பார்த்த எனக்கு ஒரு அறியாமை உண்மை இதுல தெரிந்தது ஐயா கலை நாயிட்டு ஒரு அஞ்சு வருடம் நல்லா தான் இருந்தாயா முதல் ஃபர்ஸ்ட் பெண் குழந்தை பிறந்தது ஐயா நல்லாதான் இருந்தா ஐயா நாங்க மொத்தமா குடும்பத்தோட அதன் பிறகு இரண்டு பெண் குழந்தை பிறந்தது ஐயா அதிலிருந்து உடல் மாற்றம் சோர்வு உடலில் பிரச்சனை ஏற்படுதையும் அம்மா வீடு போல சாமி அங்காளம்மா அங்காளம்மா ஐயா மாமேரு வீடு குல சாமி சின்னம்மா ஐயா நான் நல்லா தான் இருந்தேன் ஐயா நான் கடைக்கு போவேன் வெளியே போவேன் சொந்தக்காரர் வீட்டுக்கெல்லாம் போயிட்டு வருவாயா இடையில ஏதோ ஒரு பிரச்சனையா நாத்தனார் கிட்ட பேச தெரியல எந்த சாமி கும்பிட்டாலும் அவங்க தான் மூஞ்சியும் இடம் உடம்பெல்லாம் காமிக்குது ஐயா சாமி கும்பிடு போதெல்லாம் எங்க நாத்தனார் தான் காமிக்குது ஐயா அவங்க கிட்ட பேசுறது இல்லையா ஐயா என்ன பார்த்தாலே அதுக்கு ஆக மாட்டேங்குது ஐயா என்ன ரொம்ப கஷ்ட கொடுக்குது எனக்கு உங்க கிட்ட பேசவே பிடிக்க மாட்டேங்குது ஐயா நாத்தனார் கிட்ட ஒரே ஊராயா என் அண்ணன் வெளியே போனாலும் நல்லாவே ரெடி பண்ண முடிய மாட்டேங்குது அப்படியே பைத்தியக்காரி போல போறாங்க வெளியே போனாளே நான் இப்படி எல்லாம் இருக்க மாட்டேன் என் உடம்பு இப்படி ஐயா எனக்கு ஒன்னும் புரியல ஐயா நான் மாப்பிள்ளை கிட்ட பேசணுமா பேச கூடாதா எனக்கு ஒன்னும் புரியல ஐயா அங்க பார்த்தாலே எனக்கு புடிக்க மாட்டேங்குது ஐயா ஐயா நீ தான் எனக்கு ஒரு காரணம் சொல்லனும் ஐயா 🙏
ஐயா சாமி என்ன ரொம்ப கஷ்டம் கொடுக்குது ரொம்ப வேதனை கொடுக்குது ரொம்ப அசிங்கப்படுத்துகிறது என நான் தனியா இரு அவங்க வீட்டுல எதனா ஒரு நல்லது நடந்தா வந்து கூப்பிட்டால் நான் போகவில்லை என்றால் என் வீட்டுக்காரர் நண்பா திட்றாரு இதுலயே எழுத்தை அவருக்கு பிரச்சனை வருது ஐயா இவங்களா நீ தான் ஒரு பொய் சொல்லணும் அப்பா எங்க நாத்தனார் எனக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறது? எவ்வளவு அவமானத்தை கொடுக்குது ரொம்ப கஷ்டம் கொடுக்கிறது நாங்க மீறு தள்ளி அது எங்க வீட்டுக்கு வந்தாடியே எனக்கு விடுங்க பிரச்சனை வருது நாத்தனார் வந்தாலே எனக்கு பிரச்சனை வருது
எனவே ரொம்ப மட்டும் காட்டுவது எங்கே ஒரு மாதிரியா பாரு என் உடம்பு யாரு இருக்கா அம்மா எங்க வீட்டுக்கு வந்தாலே என் உடம்ப தான் பார்க்குது அது எதனால எனக்கு புரியவில்லை அது என்னமோ நான் லீவு எனக்கு ஒன்னும் புரியவில்லை அம்மா
ஐயா எங்கள் வீட்டு வாசலில் இருந்து வீட்டுக்கு வெளியே ஆட்டு செட் வரை இரத்த துளிகள் சொட்டு சொட்டாகவும் ஆட்டு செட்டில் அதிகமாகவும் கிடந்தது. இதை நான் அதிகம் நம்ப மாட்டேன். ஒரே வருடத்தில் என் 12 வயது மகளை இழந்தேன். இப்போது நாங்கள் அந்த வீட்டில் இல்லை. குழந்தையை இழந்த பிறகு தான் வெளியே வந்து இருக்கிறோம்.செய்வினை மால் நிஜமாகவே நாம் பாதிக்கப்படுவோமா?
Enakum en pyen kum dhrusti edhutha ellam sari aydum nu relation kutitu ponaga ...apo irundhu en pyen ku allargy ,fits ipo daily tablet sapradn.....avaga panadhla ipdi aguma...please reply me sir
ஐயா குலசாமி கோவில் பங்காளிகள் சண்டையில் மூடி விட்டார்கள் வெளியில் நின்று வணங்கி வந்தோம் சில நாட்கள் உணர முடிந்தது இப்போது உணர முடிய வில்லை சாமி (1 1/2 வருடம் ) இருக்கும்
Hi Anna en kanavil 🥭🥭 payam vaya🍌🍌payam terila en kita tharaga intha anu solaraga tevailla solara paravailla intha vagikooo Kaila taraga vagikita Anna nalladha soluga please
ஆமாம் 4,5 வருடத்துக்கு முன்பு வீட்டு ஹால் சுவர் பாதி இடிந்து விழுந்தது மாதிரி யுகம் switch board கிட்ட நெருப்பும் பற்றி எரிந்தது மாதிரியும் கனவு வந்தது.இவர் சொல்வதுமாதிரி இல்லை என்றாலும் நரகலும் கனவில் வந்தது பாஞ்சாலி மாதிரி யும் (அம்மா வீட்டு வாசலில் வைத்து) என்னை நானே எல்லாவற்றையும் கனவில் பார்த்தேன்.ஆனால் அப்பப் புரியவும் இல்லை இதை எப்படி வெளியில் சொல்வது என்றும் தெரியவில்லை ஏதோ கெட்ட கனவு என்று நினைத்துக்கொண்டேன்.எல்லாவற்றுக்கும் முன்னதாக நிஜத்தில் காலையில் குப்பை கொட்டும் போது காகம் தாழ்வாக பறந்து வந்து தலையில் தட்டி சென்றது.அதன் பிறகுதான் என்றும் இல்லாத அளவுக்கு வீட்டில் கரையான் பிடித்தது.
எங்கள் வீட்டில் அடிக்கடி பாம்பை பூனை கொண்டு வந்து பியத்து போட்ட மாதிரி 2 துண்டா எப்பவும் 2' 3 மாதத்துக்கு ஒருமுறை வந்து கொண்டே இருக்கும். பாம்பும் எப்பவும் ஒரேமாதிரி வகையாகவே இருக்குங்க ஐயா. இது என்னவா இருக்கும் னு சொல்லுங்க ஐயா. நன்றி! வணக்கம்
Aya enga vitula ellarukum odambu sari ella 4 varusama romba kastam enala onum mudiyala enakum empurusanukum ore sanda avaruku mananilamai bathika patathu ennaseirathune theriuala sami
ஐயா உங்க வீடியோவை பார்த்து முதல் முதல் அனுப்பினேன் இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு ஒரு வெளிச்சமாய் இருக்கும் சொல்லிட்டு நம்புகிறேன் நான் முதல் பக்கத்தை இந்த வார்த்தைகள் அனுப்பினேன் ஆனால் இதுல ஒரு உண்மை தெரியுது ஐயா ஒரே ஊரு ஐயா நாங்களும் ஒரே ஒரு எங்க வீட்டுக்காரரோட அக்கா ஒரே ஊரு தான் அவங்க எனவே என்ன பண்றாங்களோ எனக்கு தெரியாது அவங்கள பார்த்தால் பயமா வருகிறது கை காலெல்லாம் நடுங்குது எதனால எனக்கு தெரியவில்லை அவங்க பேரு பொற்செல்வி ஒரு தீர்வு சொல்லணும் ஐயா எனக்கு ஒரு குழப்பம் தீரனும் தெய்வமே 🙏
அவர்கள் உங்களுக்கு செய்தது.ஸ்தம்பனம்.நீங்கள் பௌர்ணமியில் கடலில் சென்று குளித்துவிட்டு பைரவருக்கு உங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய ஸ்தம்பன கட்டு அறுந்து போகும்.பயம் தெளியும்
அய்யா எனக்கும் இது மாதிரி கனவு வந்து அடிக்கடி கட்டி கொடுக்குது சாமி. ஆனா என் வீட்டுக்காரர் கிட்ட சொன்னா நம்ப மாத்திக்கிறாங்க . உங்கல நான் நேர்ல பாக்கலாமாய்யா. ஏதோ கெடுதல் பண்றாங்கனு தெரிது ஆனா எப்படி சரி பண்றதுனு தெரியல. யாரு பண்றாங்கனு தெரியல உங்கள பாத்தா ஒரு தீர்வு கிடக்கும்னு தோணுதுங்கய்யா எனக்கு கண்டிப்பா சொல்லுங்க அய்யா
எங்க வீட்ல கதவு பின் புறம் மை தடவிட்டு என் அக்கா மாமா பார்க்க வர்ர மாதிரி என் மனைவிக்கு தெரியாம செய்திட்டு போனத எதேச்சையாக எதேச்சையாக சில நாளுக்கு பிறகு நான் கண்டுபிடிச்சி அழித்தேன்.மனசுல கவலை... சொத்துக்காக தாய்வழி மாமாவே இப்படி செய்கிறார்.
இப்ப நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. ஆனால் காக்க நனைத்த ஒரு மகனை காப்பாத்த துடித்தும் அந்த தாயின் வாயை கட்டிப்போட்டு விட்டதே..செய்தவர்களை தெரிந்தும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அய்யா.
2 times Kula deiva Kovil ku ponen ...1st time surgery panna ....2 time surgery varaikum poitu vanthen .... ellarum Kula deivam Kovil ku poitu vantha problem solve aagum nu solranga ...na poitu vantha problem create aaguthu..😂😂😂😂😂😂na yaara solli nonthukurathu ney theriyala......Kula deivathaya ...illa enna yaa
Kula theivam koil ponathanthala thaan surgery successful la paneenga.. illa surgery panni vera pudhu problem vadhurukum... Kuladeivam mela thappu illa.. yellam unga karma.. yennakum Life la neriya problems.. naan pogadha koil illaa..aanalum neriya problems yenna seiya😢😢😢
ஐயா எங்கள் குலதெய்வம் பெண் தெய்வம் நாங்களும் வருஷம் பங்காளி பூஜைக்கு போகிறோம் இடயில் 2தடவ 3தடவ போகிறோம் ஆனால் எங்களுக்கு எந்த ஒரு விசயமும் நடக்கல ரொம்ப கஷ்ட பட்டுட்டு இருக்கோம் வருமானம் மொடக்கம் ஆகுது மருத்துவமனை செலவு ஆகுது இதற்கு enna வழி
ஐய்யா வணக்கம்.எங்களுடைய வீட்டில் உள்ளே என்னுடைய கணவர் தம்பி மனைவி சமையல் ரூம் ல வந்து நிக்கிற மாதிரி என் கனவில் தெரிந்தது. என்னுடைய கணவர் வண்டில இருந்து விழுந்து விட்டார்.வியாபாரம் ரொம்ப குறைந்து விட்டது.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அய்யா.என் குலதெய்வத்தை தினமும் விளக்கு வைத்து kumpitukiren . எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் அய்யா
Correcta sollureenga ayya. உடன்பிறந்த வர்களே வைக்கும் கலி காலம்
Unmai udan pirandhavale dan seithu kondirukkiraal
Unmai
செய்வினை செய்பவர்கள் எல்லாம் நல்லா தான் இருக்கிறார்கள்.........சாமியை சுமப்பவர்களும் அடுத்தவங்க குடியை கெடுக்க செய்வினை செய்கிறார்கள்........ இதற்கு என்ன தீர்வு இருக்கு.......
crt frd
@@sivakrithick8001 என்ன கரெக்ட்.....
@@sivakrithick8001 சதி திட்டம் பற்றி சொன்னது சரிதானா.
ஒருநாள் செய்வினை செய்தவன்,செய்ய சொன்னவன் குடும்பத்து பிள்ளைகள் ஒவ்வொருவராக இறந்து போவார்கள்.செய்த மந்திரவாதி அவனுக்கு ஜாதக ரீதியாக கெட்ட நேரம் வரும்போது பக்கவாதம் வந்து படுக்கையில் கிடந்து சாவான். இது நடக்கும்.
True
குலதெய்வத்துக்கு கட்டு போட்டு செய்வினை செய்றாங்களே அது எப்படி குலதெய்வம் வேடிக்கை பார்க்குது எப்படி கட்டுக்குள் அடங்குது எனக்கு சொல்லுங்கள்
சொல்லமுடியாத வேதனை அனுபவிக்கிறேன் சொந்தத்தால் செய்வினையால் தொடர்ந்து பாதிக்கபடுகிறேன் என்குலதெய்வம்தான் எங்களை காப்பாற்றனும் கட்டை உடைப்பது எப்படி
,சாமி வாக்கு கேளுங்கள்
தெய்வத்துடன் அதிக பிணைப்பு இருந்தா உறங்கும் போது உன் காதில் சொல்லும்.எதிரிகளை அடிக்கடி நோட்டமிடுங்கள்.கடவுள் இருக்கிறார் பயம் வேண்டாம்.
நன்றி
சரிதான் 🎉👍🏻👍🏻👍🏻
நீங்க உடனுக்குடன் அடிக்கும் என்னு சொன்னீங்க நான் பத்து வருடங்களுக்கு மேலே தினம் தினம் சாகுரே ஆனால் நீங்கள் சொன்ன தெய்வ சக்தி என்னிடம் உள்ளது அது தான் என்னை காப்பாத்துது
மிகவும் அருமையான உன்மைசம்பவங்களசொன்னீங்கசார்.செய்பவர்களைஎன்னசார்செய்யரது.அவங்களுக்குதண்டனைகிடைக்காத
நீங்க இப்படிசொல்றீங்க ஆனால்மற்றவர்களின்நிம்மதியைகெடுப்பவர்களின்வாழ்வுவளமுடன்உள்ளதுஆனால்தெய்வமேவாழ்வென்றுவாழ்பவர்களின்நிலைமிகமோசம்
வணக்கம் ஐயா நன்றிங்க ஐயா கேட்டதுக்கு இது உண்மையான வார்த்தை
ஓம் கங்கையம்மன் தாயே போற்றி போற்றி
செய்வினை என்பது உடனே அடிக்கும் ஆனால் உங்கள் தெய்வ சக்தி இருக்கும் போது, அதோட வேகத்தை குறைக்க ஒரு சில வருடம் அல்லது ஒரு சில தலை முறை வரை கஷ்டதை கொடுக்கும், இறுதியில் உயிர் போகாம போகும் அதுக்கு அப்புறம் உயிரே காக்கும்
உயிர் போகாம போகும் எனில் அர்த்தம் ?
@@SrigodhaiHindichannel15 அப்படி என்றால் இந்த கஷ்டத்திற்கு பதிலாக உயிர் போயிருக்கலாம் என்று சொல்லும் அளவு
Enga Amma uyir poitu 😢
@@Nambikkai_thuligal.123 என்ன
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
வணக்கம்
6 6 2024
ௐ சிவாயநம
ௐ நமசிவாய
ௐ நமோ நாராயணாய
ௐ சரவணபவ
ௐ ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி
நற்பவி
நன்றி
Vedio nalla irukku unmai ellame nagamma padaiveettamma potri om
Nanri
🙏🙏🙏ANNA ITHU PONDRA NALLA PATHIVUGAL NIRAIYA KUDUNGA
Super family deity god but my grand parents no more now
❤நல்ல இருந்த என் அம்மாவுக்கு 💔யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் அந்த செய்வினை பாதிப்பால் மனநிலை பாதிக்கப்பட்டு தனக்கு தானே பேசிகெண்டு
இருக்காங்க நாங்கள் எழைகுடும்பம் 😢
Kaliku veratham erunga ellana murugarkku erunga sare aagum
புதுக்கோட்டை அருள் வாக்கு சுவாமிஜி அவர்களின் வீடியோ பாருங்கள்
நீங்கள் ஏழை என்பதால் உங்கள் வீட்டை (வீட்டில் உள்ளவர்களை) நினைத்து நினைத்து மன குழப்பம் அது தான் ஆரம்ப நிலை மருத்துவம்+கோயில் மேலும் விபரங்கள் தேவையா
@@Dharunika-l7s😢😢
@@Dharunika-l7sநான் அவனிடம் 12000 கொடுத்து ஏமாற்ந்தேன் செய்வினை இன்னும் எனக்கு உள்ளது அவனிடம் போவது வேஸ்ட்
ஐ யா உடம்பு சிலிர்க்கிறது ஐயா உண்மை
Ayya... En dheivathuku kattu potaanga.. En dheivam enkita irunthu velagi iruku... Epadi kattu udaipathu konjam help panunga...
Really correct. I suffered this 25 years.i approach so many peples.but not clear.because initially I am not trust this and so much of loose talks and shouting too much noise.so all of them think I am registered as quarrel fellow .I can't explain my status.so much of problem.i am lose my good things everything.
வணக்கம் ஐயா 🙏💐💐💐💐💐 அருமையானபதிவு.
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
Moomnghilanai kamatchi Amman thunai 🙏🙏🙏
I am prayer God but those people living good life. I am only suffered so much
இது தான் முலுவதும் நிஜம்
செய்வினை சேய்து எனது பூர்வீக விடு, நிலம் மற்றும் வயல் நிலங்கள் எல்லாம் பறித்து விட்டார்கள், அதுவும் இல்லாமல் வாழ்ந்து முடிக்காமல் போன எனது அக்கா, இரன்டு தாய்மாமன் , மற்றும் எனது மாமாவின் அப்பா இவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள். மேலும் எனது அப்பா உலைக்கும் காசேல்லாம் மருத்துவமனை செலவுல் வந்து முடிகிரது, ஆனால் என் அம்மாவின் உடல் நலம் சரி ஆகமாட்ங்கிது, என் படிப்பு பாதியில் பனம் இன்ரி தடைபட்டுவிட்டது, தற்போது
நிலமை கஷ்டமாக இருக்கிறது, கடைவுல் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
Same here
Go and meet some people working in dharka
ok bro i go meet soon as possible
@@Vizva94 tarka இருக்கிறவங்க கிட்ட சொல்லுங்க இது வந்து இது சாதாரணமா மந்திரிக்க நாளை மட்டும் சரியா போயிருது . Some procedure will be there. நிறைய பேர் லட்சக்கணக்குல கேட்பாங்க அப்படிப்பட்டவங்க கிட்ட போயிடாதீங்க . In some Tarka some specialist will be there who will only do good things alone அவங்களை கண்டுபிடித்து ஆலோசனை கேட்டுக்கோங்க. எல்லா ஊர்லயும் இருப்பாங்கன்னு தெரியல . இந்த மாதிரி இடத்தை தவிர மத்தவங்க கிட்ட போயிடாதீங்க . காசுக்காக அவங்க உங்கள பழையபடி வர வச்சுகிட்டே இருப்பாங்க சரி பண்ற மாதிரி இருக்கும் ஆனா சரி பண்ண மாட்டாங்க
இயேசு நேசிக்கிறார்
Vachanvanga yellam happy ah irukanga kadavul thunai nu irukuravungaluku kastam kastam enna ithu
எனக்கு மாந்திரீகம் செய்தார்கள், கிட்ட தட்ட 24 வருசம் நானும் என் குடும்பமும் கஷ்ட பட்டோம், கொஞ்ச கொஞ்ச மா மீண்டு வந்தோம், அந்த கஷ்டத்திற்கு காரணமாக இருந்த குடும்பம் உறுப்பினர் ஒருத்தன் இப்போ மன நிலை சரி இல்லமா இருக்கன்
Really correct my family suffer this 10 year register follow yours good thing so very thanks your service god blessing
ஐயா இந்த வீடியோவை பார்த்த எனக்கு ஒரு அறியாமை உண்மை இதுல தெரிந்தது ஐயா கலை நாயிட்டு ஒரு அஞ்சு வருடம் நல்லா தான் இருந்தாயா முதல் ஃபர்ஸ்ட் பெண் குழந்தை பிறந்தது ஐயா நல்லாதான் இருந்தா ஐயா நாங்க மொத்தமா குடும்பத்தோட அதன் பிறகு இரண்டு பெண் குழந்தை பிறந்தது ஐயா அதிலிருந்து உடல் மாற்றம் சோர்வு உடலில் பிரச்சனை ஏற்படுதையும் அம்மா வீடு போல சாமி அங்காளம்மா அங்காளம்மா ஐயா மாமேரு வீடு குல சாமி சின்னம்மா ஐயா நான் நல்லா தான் இருந்தேன் ஐயா நான் கடைக்கு போவேன் வெளியே போவேன் சொந்தக்காரர் வீட்டுக்கெல்லாம் போயிட்டு வருவாயா இடையில ஏதோ ஒரு பிரச்சனையா நாத்தனார் கிட்ட பேச தெரியல எந்த சாமி கும்பிட்டாலும் அவங்க தான் மூஞ்சியும் இடம் உடம்பெல்லாம் காமிக்குது ஐயா சாமி கும்பிடு போதெல்லாம் எங்க நாத்தனார் தான் காமிக்குது ஐயா அவங்க கிட்ட பேசுறது இல்லையா ஐயா என்ன பார்த்தாலே அதுக்கு ஆக மாட்டேங்குது ஐயா என்ன ரொம்ப கஷ்ட கொடுக்குது எனக்கு உங்க கிட்ட பேசவே பிடிக்க மாட்டேங்குது ஐயா நாத்தனார் கிட்ட ஒரே ஊராயா என் அண்ணன் வெளியே போனாலும் நல்லாவே ரெடி பண்ண முடிய மாட்டேங்குது அப்படியே பைத்தியக்காரி போல போறாங்க வெளியே போனாளே நான் இப்படி எல்லாம் இருக்க மாட்டேன் என் உடம்பு இப்படி ஐயா எனக்கு ஒன்னும் புரியல ஐயா நான் மாப்பிள்ளை கிட்ட பேசணுமா பேச கூடாதா எனக்கு ஒன்னும் புரியல ஐயா அங்க பார்த்தாலே எனக்கு புடிக்க மாட்டேங்குது ஐயா ஐயா நீ தான் எனக்கு ஒரு காரணம் சொல்லனும் ஐயா 🙏
அம்மா நீங்க அந்த ஊர்ல இருக்காதிங்க கோச்சி காலம் வீட்டு வாடகைக்கு வெளிய பொங்கமா❤
ஐயா சாமி என்ன ரொம்ப கஷ்டம் கொடுக்குது ரொம்ப வேதனை கொடுக்குது ரொம்ப அசிங்கப்படுத்துகிறது என நான் தனியா இரு அவங்க வீட்டுல எதனா ஒரு நல்லது நடந்தா வந்து கூப்பிட்டால் நான் போகவில்லை என்றால் என் வீட்டுக்காரர் நண்பா திட்றாரு இதுலயே எழுத்தை அவருக்கு பிரச்சனை வருது ஐயா இவங்களா நீ தான் ஒரு பொய் சொல்லணும் அப்பா எங்க நாத்தனார் எனக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறது? எவ்வளவு அவமானத்தை கொடுக்குது ரொம்ப கஷ்டம் கொடுக்கிறது நாங்க மீறு தள்ளி அது எங்க வீட்டுக்கு வந்தாடியே எனக்கு விடுங்க பிரச்சனை வருது நாத்தனார் வந்தாலே எனக்கு பிரச்சனை வருது
எனவே ரொம்ப மட்டும் காட்டுவது எங்கே ஒரு மாதிரியா பாரு என் உடம்பு யாரு இருக்கா அம்மா எங்க வீட்டுக்கு வந்தாலே என் உடம்ப தான் பார்க்குது அது எதனால எனக்கு புரியவில்லை அது என்னமோ நான் லீவு எனக்கு ஒன்னும் புரியவில்லை அம்மா
ஐயா எங்கள் வீட்டு வாசலில் இருந்து வீட்டுக்கு வெளியே ஆட்டு செட் வரை இரத்த துளிகள் சொட்டு சொட்டாகவும் ஆட்டு செட்டில் அதிகமாகவும் கிடந்தது. இதை நான் அதிகம் நம்ப மாட்டேன். ஒரே வருடத்தில் என் 12 வயது மகளை இழந்தேன். இப்போது நாங்கள் அந்த வீட்டில் இல்லை. குழந்தையை இழந்த பிறகு தான் வெளியே வந்து இருக்கிறோம்.செய்வினை மால் நிஜமாகவே நாம் பாதிக்கப்படுவோமா?
Naan eppovum entha visayankala nampurathu kuraivu bt andakkee enda kaiyyaaleye edukka vashsittaaru antha murukan bt eppo veedu maarittan ayya naan manasarinsee yaarukkum entha theenkum seirathilla bt enakkum ethirikal erukkaanka rompa vethanayaa erukku ayya
Iyyaaaa.. Neenga solrathu athanaiyym unmai. Nangalum kavanikamal ipo en amma vai parikuduthutu okanthuruken😢😢😢😢😢😢😢
Enakum en pyen kum dhrusti edhutha ellam sari aydum nu relation kutitu ponaga ...apo irundhu en pyen ku allargy ,fits ipo daily tablet sapradn.....avaga panadhla ipdi aguma...please reply me sir
ஐயா குலசாமி கோவில் பங்காளிகள் சண்டையில் மூடி விட்டார்கள் வெளியில் நின்று வணங்கி வந்தோம் சில நாட்கள் உணர முடிந்தது இப்போது உணர முடிய வில்லை சாமி (1 1/2 வருடம் ) இருக்கும்
Tq ayya 😍❤️🙏
En veetula. 5yrsBackdresskanamalpoidum. eppadi kandupidikamudiyum
Hi Anna en kanavil 🥭🥭 payam vaya🍌🍌payam terila en kita tharaga intha anu solaraga tevailla solara paravailla intha vagikooo Kaila taraga vagikita Anna nalladha soluga please
சரியான சலம்பல்.
அய்யா வணக்கம் எனக்கு செய்வினை வைத்தவரை கனவில் ஊர் பெயர் ஆள் அனைத்தும் சொன்னது என் குல தெய்வம்
Super
ஆமாம் 4,5 வருடத்துக்கு முன்பு வீட்டு ஹால் சுவர் பாதி இடிந்து விழுந்தது மாதிரி யுகம் switch board கிட்ட நெருப்பும் பற்றி எரிந்தது மாதிரியும் கனவு வந்தது.இவர் சொல்வதுமாதிரி இல்லை என்றாலும் நரகலும் கனவில் வந்தது பாஞ்சாலி மாதிரி யும் (அம்மா வீட்டு வாசலில் வைத்து) என்னை நானே எல்லாவற்றையும் கனவில் பார்த்தேன்.ஆனால் அப்பப் புரியவும் இல்லை இதை எப்படி வெளியில் சொல்வது என்றும் தெரியவில்லை ஏதோ கெட்ட கனவு என்று நினைத்துக்கொண்டேன்.எல்லாவற்றுக்கும் முன்னதாக நிஜத்தில் காலையில் குப்பை கொட்டும் போது காகம் தாழ்வாக பறந்து வந்து தலையில் தட்டி சென்றது.அதன் பிறகுதான் என்றும் இல்லாத அளவுக்கு வீட்டில் கரையான் பிடித்தது.
Super anna 🙏🙏🙏🙏🙏
அழகான பதிவு
ஆமா நிஜம் தான்
செய்வினை வீட்டில் இருந்தால் பரவாயில்லை உடம்பில் ஏவிவிட்டு இருந்தால் என்ன செய்வது
Super bro sri periandachi potri potri
இது உண்மை ஐயா நன்றி ஐயா
Ayya enga amma 79 year old .8 masathuku munnadi amma thalaiyila Sadai pottu Punnagi pen vachu ketta vadai pechu kuraindhu vittafhu.veetla ikaraiyan 3alamari arichudichu.ammavuku 18padikarrupanuku mottai pottu hospital admit aagi sariananga.ana ennum ellundhu nadakalai .
எனக்கு.செய்வினை.வைத்தவர்கள்.எல்லா.நல்லாதான்.இருக்கிறார்கள்.நான்.கும்பிடாத.சாமியே.கிடையாது.இண்ணும்.கஷ்டபட்டுகிட்டுதான்.இருக்கேன்.😢
Yes ayya na neenga sonnathu pola anupavichirukan
Unga video super ra erukku but naduvula varum sound erutate aguthu
நன்றி ஐயா நல்ல பதிவு
எங்கள் வீட்டில் அடிக்கடி பாம்பை பூனை கொண்டு வந்து பியத்து போட்ட மாதிரி 2 துண்டா எப்பவும் 2' 3 மாதத்துக்கு ஒருமுறை வந்து கொண்டே இருக்கும். பாம்பும் எப்பவும் ஒரேமாதிரி வகையாகவே இருக்குங்க ஐயா. இது என்னவா இருக்கும் னு சொல்லுங்க ஐயா.
நன்றி! வணக்கம்
Enakkum vashsaanka ayya sooniyam Nan murukanoda oru sakthee vaansa manthiratha pottu kettuttu eruthittu kosuva thattee virattumpothu oru aadayila Kai thattup pattishsee etho oru porul thattishee Enna da endu pathan athila milaku,vasampu ,mansal ,uppu,mannu evvalavu m eeuthishe ayya antha murukan than eduththu thanthaaru andakkee
ஓம் நமசிவாய வாழ்க உடம்பு புல்லரிக்கிறது.பேசவாய்வல்ல
Vanakam ayya enga veetu nila vasala elumichapalam pathi kungumathoda plinju centera iruthuchu athukapuram veetla neraya ketta kanavu itha eppadi eaduthukurathune theriyala
Om sai ram
Enaku marunthu 3 years irunthuchunga romba kasta pattu vitten. Ippo verum uyir mattum tha iruku😢
Na athigama ,kastap pata🙁😕
Athe thaga enna soldrathunu theriyala
@@Mutherammañ
Atha etukkalam
@@A.Rishika ungalukku enna prachanai
Useful info thanks for sharing 🙏
My father 🌞 sun and my mother moon 🌝💯✅🚩
Ayya yen kanavelum enaka seivenai senjavanga name ota soli irukanga🙏🏻
I loved lord 🌞 sun and 🌝 moon 💯✅🚩
Correct full choose ❤❤ natural is first preference
Seivinai mulam veetil porutkal kanamal poga vaika mudiyuma
Mudiyum
Oh god thanku sir
Aya enga vitula ellarukum odambu sari ella 4 varusama romba kastam enala onum mudiyala enakum empurusanukum ore sanda avaruku mananilamai bathika patathu ennaseirathune theriuala sami
Iya en vettukulla en mamiyar ulla vanthu kitchen la etho theduvathu pol kanavu vanthathu enna artham
ஐயா உங்க வீடியோவை பார்த்து முதல் முதல் அனுப்பினேன் இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு ஒரு வெளிச்சமாய் இருக்கும் சொல்லிட்டு நம்புகிறேன் நான் முதல் பக்கத்தை இந்த வார்த்தைகள் அனுப்பினேன் ஆனால் இதுல ஒரு உண்மை தெரியுது ஐயா ஒரே ஊரு ஐயா நாங்களும் ஒரே ஒரு எங்க வீட்டுக்காரரோட அக்கா ஒரே ஊரு தான் அவங்க எனவே என்ன பண்றாங்களோ எனக்கு தெரியாது அவங்கள பார்த்தால் பயமா வருகிறது கை காலெல்லாம் நடுங்குது எதனால எனக்கு தெரியவில்லை அவங்க பேரு பொற்செல்வி ஒரு தீர்வு சொல்லணும் ஐயா எனக்கு ஒரு குழப்பம் தீரனும் தெய்வமே 🙏
அவர்கள் உங்களுக்கு செய்தது.ஸ்தம்பனம்.நீங்கள் பௌர்ணமியில் கடலில் சென்று குளித்துவிட்டு பைரவருக்கு உங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய ஸ்தம்பன கட்டு அறுந்து போகும்.பயம் தெளியும்
Ayya ungasalnbersolanka
அய்யா எனக்கும் இது மாதிரி கனவு வந்து அடிக்கடி கட்டி கொடுக்குது சாமி. ஆனா என் வீட்டுக்காரர் கிட்ட சொன்னா நம்ப மாத்திக்கிறாங்க . உங்கல நான் நேர்ல பாக்கலாமாய்யா. ஏதோ கெடுதல் பண்றாங்கனு தெரிது ஆனா எப்படி சரி பண்றதுனு தெரியல. யாரு பண்றாங்கனு தெரியல உங்கள பாத்தா ஒரு தீர்வு கிடக்கும்னு தோணுதுங்கய்யா எனக்கு கண்டிப்பா சொல்லுங்க அய்யா
Iyya எனக்கு நா உடுத்து துணி அடிக்கடி கனவில் வருது அய்யா.
Bro Ellathayum kattikudukkuthu but solve pannave mattikuthu.
Yenga appa yedhunalum sami pathuku,kadavule thanjam,prachana sandhosam yelame samikitadha poi ninaru,ana inaiku soththukaga senjave nallaruka,nanga yenga appava ilandhutu nikirom,apo senjavanuku kadavule thanjamnu irundhavruku yenna vithiyasam nigale soluga
my body temperature suddenly raised at night but next morning with normal temp...
Bro enga ammava antha mari pannidha sagaduchsutanga enga amma ipo enkuda ila avanga kai kal ellathaum mudakkitanga enaku ithumela ellam nampikai ila but enga ammavoda death enaku atha unarthuchsu athu yarunu enaku en kulatheivam kattikuduthuchsu yarunu enaku therinjuduchsu na muthal irunthe sivabhakthi athigam na sivan mela alavuku athigamana anbu vechsuruken ennoda ovoru nodium avaroda pera mattume nenachsutu irupen en appa sivaperuman mela nampikai iruku avangaluku thandai kedaikum athu nichsam athuvum en kannumunnadiye nadakkum ithaum en kulatheivam en kanavula solluchsu. Sivayanamaga
Iyaa enga veetla oru karuppu urvam minnal vegathil jennal vazhiya pochi mani night' 11to 12 kulla erukkum athu ennava erukkum
Eval
ஏவல்,உங்கள் வீட்டில் மருந்து இருக்கும் எடுத்து விடுங்க
God no
Eppadi seivathu sollunga please
Eaval erukum.
Endha seivenai senchaalum kaliku veradham erundha sareaagum
Mayanakali angaliyai mana uruthiyudan vazhi paduvorukum entha therunayee vaikira mannankatti manthireegamum pazhikathu
Om Kali Jai Kali
எனக்கு கனவுல காம்மிக்குது. நான் கோவில் போயிட்டு தான் இருக்கேன். இந்த செய்வினை எடுக்கறது எப்படி
@@priyadharshinipriya4479 you goto melmalayanur
எங்க வீட்ல கதவு பின் புறம் மை தடவிட்டு என் அக்கா மாமா பார்க்க வர்ர மாதிரி என் மனைவிக்கு தெரியாம செய்திட்டு போனத எதேச்சையாக எதேச்சையாக சில நாளுக்கு பிறகு நான் கண்டுபிடிச்சி அழித்தேன்.மனசுல கவலை... சொத்துக்காக தாய்வழி மாமாவே இப்படி செய்கிறார்.
வீட்டை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்
I am jalandhar powerful 😈🔱
👍
💯💯💯💯
உங்கள் ஃபோன்எண்
Aya enga vitula ellarukum odambu sari ella 4 varusama romba kastam enala onum mudiyala enakum empurusanukum ore sanda avaruku mananilamai bathika patathu
2ndu 3nu masama thookam illama epdi kasta patrukanu enaku thaan therium kathula vanthu pesum eathathu nagarum
Neega sonna konjam ahnubhavam aenakku eruthichi .
Enakku anuman Samy vandhu kanavula sonnar,aanal en husband sonnal nambamatrar
👌👌👌👌👌
இப்ப நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. ஆனால் காக்க நனைத்த ஒரு மகனை காப்பாத்த துடித்தும் அந்த தாயின் வாயை கட்டிப்போட்டு விட்டதே..செய்தவர்களை தெரிந்தும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அய்யா.
🙏🙏📍
Lord krishna 💔😁😁😁
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Seyvenai nala yen kolantha paathusurusu yen kolatheivam kannakattitananga
2 times Kula deiva Kovil ku ponen ...1st time surgery panna ....2 time surgery varaikum poitu vanthen .... ellarum Kula deivam Kovil ku poitu vantha problem solve aagum nu solranga ...na poitu vantha problem create aaguthu..😂😂😂😂😂😂na yaara solli nonthukurathu ney theriyala......Kula deivathaya ...illa enna yaa
Kula theivam koil ponathanthala thaan surgery successful la paneenga.. illa surgery panni vera pudhu problem vadhurukum... Kuladeivam mela thappu illa.. yellam unga karma.. yennakum Life la neriya problems.. naan pogadha koil illaa..aanalum neriya problems yenna seiya😢😢😢
😢😢😢😢🙏🙏🙏
Mamiyar mamanar kanavil vanthal
தாங்கள் அவர்களை நன்றாக கவனித்து இருக்கிறீர்கள்
😢
🐆
Ayya neenga sonnathu unmaithan
ஐயா எங்கள் குலதெய்வம் பெண் தெய்வம் நாங்களும் வருஷம் பங்காளி பூஜைக்கு போகிறோம் இடயில் 2தடவ 3தடவ போகிறோம் ஆனால் எங்களுக்கு எந்த ஒரு விசயமும் நடக்கல ரொம்ப கஷ்ட பட்டுட்டு இருக்கோம் வருமானம் மொடக்கம் ஆகுது மருத்துவமனை செலவு ஆகுது இதற்கு enna வழி
கோவிலுக்கு போலாம் எனும் போது எதாவுது ஒரு தடங்கல் வருகிறதுஎங்கள் வீட்டுக்குள் சண்டை வருகிறது
தர்காவில் போய் யாரையாவது சந்திச்சு ஒரு பாதுகாப்பு பண்ணுங்க
சுருக்கமாக சொல்லவும்...
ஐய்யா வணக்கம்.எங்களுடைய வீட்டில் உள்ளே என்னுடைய கணவர் தம்பி மனைவி சமையல் ரூம் ல வந்து நிக்கிற மாதிரி என் கனவில் தெரிந்தது. என்னுடைய கணவர் வண்டில இருந்து விழுந்து விட்டார்.வியாபாரம் ரொம்ப குறைந்து விட்டது.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அய்யா.என் குலதெய்வத்தை தினமும் விளக்கு வைத்து kumpitukiren . எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் அய்யா
அதுக்கு கொல்லிமலை போய் அங்க இருக்கும் மாசி பெரியண்ணன் கிட்ட சொன்னா போதும்
En kuladeivam
Who is the biggest enemy of lord shiva i am jalandhar powerful 💪😈🔱💯✔️🏴
Anna neenga podarapathivoo,niryapera kapattruthu,Nanri Samy, elumicham kani kanikai tirrumpa eppothu Matra vendua enpathai , sollavum.
Kadavul summa 😆😆😆
Kuladaevam. Kattikuduikuduikkum kanavuilla saevenai vachuirukanghannu atha murikannum na muniyappan karuppusamy mariyamma kovila adu saeval arukkanum balipuja pannum kollapuri Amman Kovil la saevalla thugula thongha vitta alichirum saevenai vasiya marunthu karaiyannum vaithuilla soilli thongha vidannum saevalla naeraya UA-cam la iruttukal muniyappan kovil. Kollapuri Amman Kovil irumattur la Krishnagiri la irukku pongha saevalla intha kovila thugla poitta marunthu manthirigham yaeval Kali aagirum