ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு சுத்தமாக சொன்ன தெல்லாம் போதலியா மொத்தமாக காதுல தான் ஏறலியா Thanthana thanthana thanatha heiii.. உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம். அட போங்கடா போங்கடா போங்கடா பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா கூட வாங்கடா வாங்கடா வாங்கடா சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா முஸ்லிமா இல்லை இந்துவா உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம். ** Charanam I ** மனசுக்குள்ள நாய்களும் நரிகளும் நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா மனிதனென்னும் போர்வையிலிருக்குது பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா அட யாரும் திருந்தலையே இதுக்காக வருந்தலையே அட யாரும் திருந்தலையே இதுக்காக வருந்தலையே நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான் மனசுல என்னு பொய்யையும் புரட்டையும் கொன்னு இந்த பூமிய புதுசா பன்னு சும்மா சொன்னத சொன்னத சொல்லவா சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா அட உன்னதா நம்புறன் நல்லவா உன்னால மாறுதல் வந்திடுமல்லவா உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம். ** Charanam II ** கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும் வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது அடியே ஞானத்தங்கம் இங்கு நானொரு ஞானச்சிங்கம் இதைப் பார்த்தா பொய்களும் ஓடும் இரண்டு போட்ட உலகமும் மாறும் அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம். அட போங்கடா போங்கடா போங்கடா பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா கூட வாங்கடா வாங்கடா வாங்கடா சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா முஸ்லிமா இல்லை இந்துவா உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
அன்பும் பண்பும் கருணையும் இரக்கமும் கொண்டவன் தான் கடவுள் அதற்கு உருவமில்லை அனைத்து உயிரெனும் வாழ்கிறான் அனைத்து நல்ல மனிதர்கள் மனதுக்குள்ளும் வாழ்கிறான் அவன் எவனாக இருக்கட்டும், மனிதர்களின் மனநிலை பொறுத்து அது அமையும் ,
ஹனிபா அவர்களே நிங்கள் ஒரு தெய்வ பிறவி எல்லா மதத்தினரும் கேட்க வேண்டிய பாட்டு உங்களை இப்போது மொ பயில் பார்க்க உடிய பாக்கியம் கிடைத்தற்கு கடவுளுக்கு நன்றி
இன்று கண்ணுக்கு புலப்படாமல் நான் நினைக்கும் போதெல்லாம் என் காதில் கணீரென்று பாடும் ஐயா நான் நாகூர் தர்கா சென்று அமர்ந்தால் உங்கள் வரிகள் என் காதில் ஒலிக்கும். மனம் அமைதி பெறும்.🙏
தனிமை எப்போதும் மனிதனுக்கு மிகவும் பிடித்தது - ஏதேன் தோட்டத்தில் கூட அவர் பயந்துபோகிறார், ஆதாமுக்கான காற்றை உருவாக்குவது ஒரு பெண் இல்லாமல் ஒரு ஆணின் வாழ்க்கை முழுமையடையாது என்பதற்கு சான்றாகும்.
இப்ப புதுசா கணக்கு எழுது வருது நல்ல பொழுது அந்த வரிகளை உற்று கவனித்தால் ஒரு விடை கிடைக்கும் இது வரைக்கும் செய்த பாவங்கள் அனைத்தும் போகட்டும் இனியாவது உனக்குள் இருக்கும் உன்னை தேடி ஞானத்தையும் அனைத்து அருளையும் பெரு என்று சொல்லாமல் சொல்லுகிறார் ஐயா, நன்றி
நன்றி ஐயா சிந்திப்போம் "மதம்" என்பது யானைக்கு பிடிக்கும். இது மனிதனுக்கு பிடிப்பதால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆகவே "மார்க்கம்" என்ற வார்த்தையே சிறந்தது. எமது கேள்வி 1.இந்துக்கள் (இந்துகளுக்குள்) ஒற்றுமை((ஒருமை)???/ இஸ்லாமியர்கள்???/ கிறிஸ்துவர்கள்??? பல பிரிவுகள் பல வழிபாடுகள் இந்த பாகுபாடு இருப்பதால் தான் எல்லோரும் துன்பப்பட காரணமா?? "உயிர் ஒன்று+சுவாசம் ஒன்று+சூரியன்ஒன்று+ஒளிஒன்று+இயற்கை ஒன்று. நாம்???
இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் எல்லா உயிர்களும் இயற்கையின் படைப்புகள் இயற்கையில் பிறப்பு இறப்பு இயற்கை உண்மை சிந்தனை சிந்திபோம் ஜாதி மதம் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
பேராயர் ஜெகத் கஸ்பர் ஒரு மன்றத்தில் சொன்னார். "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்றால் எந்நாட்டவர்க்கும் அவன் இறைவன், தென்னாட்டில் அவன் பெயர் சிவன். மற்றபடி அவன் தான் உலகம் முழுக்க இருக்கிறான். ஒவ்வொரு பகுதியில் அவன் பெயர் வேறுவேறாக இருக்கிறது, தென்னாட்டில் அவன் பெயர் சிவன் என்று அவ்வளவு அழகாக சொன்னார். தமிழ் காக்கும் நம்மை. வாழ்க தமிழ். வளர்க தமிழினம். வளர்க தமிழர்தம் அறநெறி.
* எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்.* * பாரத தாய்க்கு நன்றி *
இப்பாடலை பலமுறை கேட்டுள்ளேன் கேட்க்கும் போதெல்லாம் என்னை மீறி என்மணதில் கவலை வரும் கண்ணில் நீர் வழிநுதோடும் அன்ற அன்போடு இருந்த உன்மையான மக்கள் இன்றில்லையே என்று கவளை மனதில் வந்துவிடுகிறது அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் இம்மண்னில் வாழ்த்துக்கள்
ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்ன தெல்லாம் போதலியா
மொத்தமாக காதுல தான் ஏறலியா
Thanthana thanthana thanatha heiii..
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா
அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா
முஸ்லிமா இல்லை இந்துவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.
** Charanam I **
மனசுக்குள்ள நாய்களும் நரிகளும்
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா
மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா
அட யாரும் திருந்தலையே
இதுக்காக வருந்தலையே
அட யாரும் திருந்தலையே
இதுக்காக வருந்தலையே
நீயும் நானும் ஒன்னு இது
நெசந்தான் மனசுல என்னு
பொய்யையும் புரட்டையும் கொன்னு
இந்த பூமிய புதுசா பன்னு
சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னதா நம்புறன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.
** Charanam II **
கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா
இப்ப புதுசா கணக்கெழுது
இங்கு வரட்டும் நல்ல பொழுது
இப்ப புதுசா கணக்கெழுது
இங்கு வரட்டும் நல்ல பொழுது
அடியே ஞானத்தங்கம் இங்கு
நானொரு ஞானச்சிங்கம்
இதைப் பார்த்தா பொய்களும் ஓடும்
இரண்டு போட்ட உலகமும் மாறும்
அட பத்திரம் பத்திரம் பத்திரம்
தீர்ப்பு நாள் பக்கத்தில்
பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம்
சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா
அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா
முஸ்லிமா இல்லை இந்துவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
*斬*七<山<
ĺ
' '
நன்றி 🙏🙏🙏
Super
எங்கள் தமிழ்நாட்டில் கோவில்களிலும்🏰
சர்ச்களிலும் ⛪️
மசூதிகளிலும் 🕌
ஒலிக்கும் பாடல்🙏🙏🙏
l
மதம் எதுவானாலும் மனிதனாக இருப்போம் என்பதற்கு இந்தப்பாடல் ஓர் அடையாளம்
super sir
சூப்பரா சொன்னீங்க போங்க...👌👌👌
Evar songs cyloinil morning5 manikku olikkum evar songs onnavathu poduvanka tmk valarnthukku evarudiya songthan oodi varkerar uthiya suriyan entra songs alla songsum enakku rompa pudikkum sir
A.mariappan.Ayothiyappattanam.salem
இன்று மத போதையில் அலையும் அனைவருக்கும் சமர்ப்பணம்.
சூப்பர்
👍
நண்பா இன்று மத வெறியோடு சாதி என்ற சாக்கடையும் கலந்துள்ளது... சொல்லப்போனால் மதத்தை விட சாதி என்ற சாக்கடை ரத்தம் தான் ஓடுகிறது இங்கு பல பேருக்கு....
அருமையான பாடல். இந்தியாவுக்கு தேவையான ஒன்று. ஆண்டவன் எந்த மதம்
இந்த குரலுக்கு உலகமே அடிமை........ நான் இன்று தான் இவரை பார்க்கிறேன்........... நன்றி நன்றி நன்றி...........🥰🥰🥰🥰🥰🥰
நீ எல்லாருக்கும் அடிமை
சரியாக சொன்னீர்கள் ...
🤝
Super songs.
Nice
இந்த குரலுக்கு உலகமே அடிமை
உங்களை தமிழ் இனத்தில் படைத்த தற்கு இறைவனுக்கு நன்றி.
Great true
Super neengal oru siddhar enpathil iyamilai maperu samukavathi taluinadin thavaputhalva
❤🙏🌹🌹🌹
❤❤❤💯
👌👏👏👏👏👏
இந்த பாடலை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்து வட இந்தியாவில் முழுவதும் ஒலி பரப்பு செய்து சங்கிகளுக்கும் பாஜகவுக்கும் லாடம் கட்ட வேண்டும்.
என்அன்பிற்குரிய இஸ்லாமியச்சகோதரர்E.M.ஹனிபாபாடியபாடல்களில்எனக்குமிகவும்பிடித்தபாடல்இது.
"தமிழினம் பெருமையடைகிறது. ஐயாவின் பிறப்பால்.
இன்றைக்கு மதப்பேய் பிடித்து அலைபவர்கள் கண்டிப்பாக கேளுங்கள்.
True 😇
மதம் என்பது ஒரு வழித்தடம். அவரவருக்கு பிடித்த வழித்தடத்தை தெரிந்து பயணிக்க வேண்டியது நம் கையில் உள்ளது.
@@johnpeter433 6yuj
@@kamalavathydasarathan3499நீ சங்கி மங்கி என்பது நிரூபித்து விட்டாய்
கவிஞர் வாலியின் மிக சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று
நான் ஒரு ஹிந்து
ஆனால் இவரின் ரசிகன் நான் 🙏🏽🙏🏽🙏🏽😭😭😭
இவரின் ரசிகன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியே
அய்யா அவர்கள் சமீபத்தில் தான் இறைவனடி சேர்ந்தார் 😭😭😭
மண்ணுலகம் உள்ளவரை இசைமுரசு அய்யாவின் புகழ் ஓங்கி ஒலிக்கும்..! வாழ்க அன்னாரது புகழ்..!
இன்ஷா அல்லாஹ் நாகூர் ஹனிபா ஐயா இம்மையிலும் மறுமையிலும் வாழ்கின்றார் இறைவன் அருளால்....... மண் சுதாகர்
இந்த இசைக்கும் பாடல் வரிகளுக்கும் குரலுக்கும் யாம் அடிமை மாஷா அல்லாஹ்.....
❤இன்றைய இந்தியாவிற்கு மிகவும் தேவையான பாடல் ❤
அருமையான கமெண்ட் .👍🙌🏻
❤
அன்பும் பண்பும் கருணையும் இரக்கமும் கொண்டவன் தான் கடவுள் அதற்கு உருவமில்லை அனைத்து உயிரெனும் வாழ்கிறான் அனைத்து நல்ல மனிதர்கள் மனதுக்குள்ளும் வாழ்கிறான் அவன் எவனாக இருக்கட்டும், மனிதர்களின் மனநிலை பொறுத்து அது அமையும் ,
❤❤❤❤❤❤❤❤
தாய் மொழியான தமிழ் மண்ணில் எவனும் என்றும் எங்களுக்கு பிரிவினை விதைக்க முடியாது..... அதை comment section சொல்கிறது.... வாழ்க தமிழ் வளர்க ஐயா புகழ்.....
Naam thamilar naam thamilar
@@logulogu1964 வாழ்த்துக்கள் தமிழா
I'm
இஸ்லாமும் கிருத்துவமும் வாக்கு வங்கி இருக்கிறது. இந்துக்கள் மட்டுமே மத சார்பற்றவர்கள்
உண்மை சகோ
மிகச்சிறந்த மதநல்லிணக்க மனிதர்.அனைத்து மதங்களுக்கும் சொந்தக்காரர்.அருமையான குரல்.
நாகூர் ஹனிபா குரலில் மயங்கி சொக்கப்போகிறேன்.
@@user-pm9gn1db4e p
Pplpppppp
@@user-pm9gn1db4e அவருக்குள் இருக்கும் இறை ஆற்றல் தான் இந்த அளவுக்கு அவரை பாட வைத்துள்ளது
சிறந்த மதநல்லினக்கவாதி அய்யா அனிபா அவர்கள்
என்னுடைய காலர்டியூனாக பல ஆண்டுகளாக நான் வைத்திருக்கும் மிகச்சிறப்பான பாடல். நாகூர் அனீபாவின் குரலில் இந்தபாடல் என்பது ஆயிரம் மடங்கு சிறப்பு
இறைவன் மிக பெரியவன்
இறைவா இவருக்கு இன்னும்
ஒரு பிறவி தந்து எங்களை ஆதரிக்கவும்
எத்தனை தடவை கேட்டாலும் இனிக்கும்
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த பாடலை கேட்க வாய்ப்பு கிடைத்த அனைவரும் இறைவனின் அருளை பெற்றவரே.
சலம்சூப்பர்👌👌👩🎓🙋♀️👼👼🎩🎩
இறைவனே உன்புகழ் வாழ்க
ஹாஜீ நாஹூர் ஹனிபா அவர்களின் பாடல்கள் உலகப்புகழ் பெற்றது. பத்தமடை அசன்.
நல்லவங்க எம்மதோ ஆண்டவன் அம்மதம் செம அய்யா பாதம் பணிகிறேன்
இதை நீங்கள் மனதாக உணர்ந்தால் நீங்களும் நல்லவர்தான் உங்களுக்குள்ளும் கடவுள் இருப்பார்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லையே என்ற இடத்தில். எம். ஹனிபா அவர்களை வணங்குகிறேன் இனிய பாடல் நன்றி
ஹனிபா அவர்களே நிங்கள் ஒரு தெய்வ பிறவி எல்லா மதத்தினரும் கேட்க வேண்டிய பாட்டு உங்களை இப்போது மொ பயில் பார்க்க உடிய பாக்கியம் கிடைத்தற்கு கடவுளுக்கு நன்றி
இன்று கண்ணுக்கு புலப்படாமல் நான் நினைக்கும் போதெல்லாம் என் காதில் கணீரென்று பாடும் ஐயா
நான் நாகூர் தர்கா சென்று அமர்ந்தால் உங்கள் வரிகள் என் காதில் ஒலிக்கும். மனம் அமைதி பெறும்.🙏
நல்லவங்க எம் மதமோ ஆண்டவன் அந்த மதம் , நல்லவர்கள் உள்ள இடம் செழிப்பாகவும் மற்றும் சந்தோஷமாகவும் இருக்கும் . இது உண்மைதான் ,
ஐயாவை போன்று எதார்த்தமான மதநல்லிணக்கம் உடையபெரியோர்கள் பெரியோர்கள் இப்பூமியில் இல்லாததற்கு கண்ணில் தண்ணீர் வருகிறது வாழ்க ஐயா புகழ்
Blñ nn kk hobon o o
Bo bnna nn nboboblbo nn nn Bo o nn ob
Obl
Labon nb
Nn onnbo
மதபோதையில திரியுற தற்குறிகள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அருமையான பாடல், ஆழமான வரிகள்.
இதுபோன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் கடவுள் குடியிருக்கும் கோயில்
நல்லவருக்கெல்லாம்
எம்மதமும் சம்மதமே
S
இந்துக்கு மட்டும் தான் எல்லா மதமும் சம்மதம் ...
@@saranksp எல்லா மதமும் அனைவருக்கும் சமம்
உண்மை
@@sarathkumar3293 ஃஃ
நான் விரும்பும் அற்புத பாடகர் அய்யா நாகூர் அனிபா.
Mugavai hanifa
@@hariprasathgobinathang7544 LL3
@@hariprasathgobinathang7544 Z
0
@@hariprasathgobinathang7544LLL3
நம்மை பாதுகாக்கும் இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்
இறைவன் மிகப்பெரியவன்
இறைவனிடம் கை ஏந்துங்கள் என்ற பாட்டுக்கு இனை வைக்க பூமியில் ஒரு பாட்டும் இல்லை ..இது வெறும் புகழ்ச்சி இல்லை உண்மை
ஐயோ மிக அருமையான சாங்
Nagoor hanifa old geet Devi gopuram
அந்தப் பாடல் என்பது மிகவும் அருமையான பாடல் அதில் எந்த மாற்றமும் இல்லை
Unmai nanbare....❤️😊😊
எனக்கு மிகவும் பிடித்தபாடல்
இந்த குறள் அந்த ஆண்டவனின் அன்புதங்களில் ஒன்று ,😍😍😍😍😍😍👍👍👍👍
உன்னை தான் நம்புறேன் நல்லவா உன்னாலே மாறுதல் வந்திடும் வல்லவா
இந்த வரிகள் நடுநிலை குடும்பத்தில் வாழும் ஒவ்வொரு இளைஞனும் தினமும் எண்ணுவது
நான் ஒரு இந்து ஆனால் ஆண்டவன் எந்த மதம் நல்லவர் இருப்பவர் அந்த மதம் எந்த மதத்தில் இருந்தாலும் நல்லவர் இருக்கும் மதம்
உருவங்கள் வேறு கடவுள் ஒருவரே இது மத வெறி பிடித்த சிலருக்கு தெரியவில்லையே.
Unmai brother
Unmai sago
நிச்சயம் ஆண்டவன் உங்கள் மதம் தான் அதாவது உங்களை போன்று தெய்வீக மனிதரின் மதம் அட்புதமான குரல் அய்யா உங்களின் பாதம் தொட்டு வணங்குக்குறேன் 🙏
சில முட்டாள் கள் அறிய கூடிய கருத் தள்ள பாட்டுகள் ஒன்றே குலம் என்ற கருத்துள்ள முத்தான வார்த்தைகள் நன்றி
மதங்களாற் மதம் பிடித்தோர்க்கு அருமையான அறிவுரை!
ஆம் மதம் என்ற மதம் பிடித்த கழிசடை களுக்கு இந்த அறிவுரை பாடலை சமர்ப்பிக்கும் மனிதநேயன்.8/9/2022.
இவர் நாவினால் ராகமும் வார்த்தைகளாய் பதியும் அவர்தான் இசைமுரசு Em.நாகூர் ஹனீபா!!!
அருமையான மத ஒற்றுமை பாட்டு
Arumai sir
மதம் பிடித்த சங்கிப்பசங்களா.இந்தபாடல்களைக்கேட்டால்கூட திருந்தமாட்டீங்கடா.
Hi
நாகூர் ஹனிபாவின் பாடல்கள் மிக அருமை. மிக அற்புதம்.
தனிமை எப்போதும் மனிதனுக்கு மிகவும் பிடித்தது - ஏதேன் தோட்டத்தில் கூட அவர் பயந்துபோகிறார், ஆதாமுக்கான காற்றை உருவாக்குவது ஒரு பெண் இல்லாமல் ஒரு ஆணின் வாழ்க்கை முழுமையடையாது என்பதற்கு சான்றாகும்.
உண்மையான கருத்து நல்லங்கள் எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.
அருமையான குரல் வளத்தில் மத நல்லிணக்க பாடல் ஐயாவின் குரல் இனிமை
அருமையான பாடல் உடம்பெல்லாம் சிலிர்க்குது
எழுதியவருக்கும் பாடியவருக்கும் பாராட்டுக்கள்.
Yelithiyavarum oruvan padiyathum oruvan nadiyathum oruvan pathilalipathum oruvan
Kedpathum oruvan solvathum oruvan thats it allah 🎁
ஹனிபா.குரலுக்கு.நிகர்அவரே
ஐயா வின் ரசிகன் என்பதில் தனியாத பெருமை கர்வம் என்றும் உண்டு.
Vanakkam Aiyaa,matha.nallenaka.padal,Evar.pugal endrum nelaithu.nerkum
இறைவா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி சாய் அப்பா
எவ்வளவு அற்புதம் எவ்வளவு தத்துவம் மகத்தான பாடல் வாழ்த்துக்கள் ஐயா உங்களை வணங்குகிறோம்🙏🙏
அற்புதமான குரல் வளம் உடைய மதிப்பிற்குரிய ஐயா நாகூர் ஹனிபா அவர்களின் பாடல் மதிக்கத்தக்க வை
அண்ணாமலைக்கு😢அறிவுசொல்லூம்பாடல்
இப்ப புதுசா கணக்கு எழுது வருது நல்ல பொழுது அந்த வரிகளை உற்று கவனித்தால் ஒரு விடை கிடைக்கும் இது வரைக்கும் செய்த பாவங்கள் அனைத்தும் போகட்டும் இனியாவது உனக்குள் இருக்கும் உன்னை தேடி ஞானத்தையும் அனைத்து அருளையும் பெரு என்று சொல்லாமல் சொல்லுகிறார் ஐயா, நன்றி
இவர் மறைந்தாலும் குரல் மறையாது
(
இன்ஷா அல்லாஹ் அல்லேலூயா ஓம் நமோ நாராயணா💐💐💐
மதவெறி பிடித்தசகோதரர்கள்திருந்த நான்தான் இறைவனை பிராந்திக் கிறேன்
Being human is more than enough to survive in this world.
@@mariyappans2634 àT
@@amarantirupur 0
@@mariyappans2634 வாழ்த்துக்கள் தமிழா
இந்த பாடலை கேட்டு feel பண்ணியவர்கள் மட்டும்...டைக் இட்
அருமையான பாடல் மற்றும் குரல் வளம் அய்யா. இதுவரை முப்பது முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்
💐🌸🌷என்னா மாதிரியான குரல் ஐயா 🌹🌻🌺😍😍😍வேர லெவல் சூப்பரோ சூப்பர்😍😍😍
அட அட இது போல் பாடல் வரிகள் அருமை அருமை வரு மா இது போல் பாடல் வரிகள் ஒரு பாடல் அத்தனையும் கருத்து ஐயா நன்றி ஐயா
2023 yaralam entha song kedathu
தமிழினத்தின் தன்னிகரற்ற பாடகர் அய்யா நாகூர் ஹனிபா அவர்கள்
என்ன குரல் வளம் அய்யா அந்த கலைவானியே அல்லாவடிவில் வந்து இருக்கிறார்.
அனைவரும் கேட்க வேண்டிய பாடல்
இந்த அய்யா அவர்களுக்கு அருமையான குரல்வளத்தை இறைவன் கொடுத்து இருக்கிறார்
நன்றி ஐயா சிந்திப்போம் "மதம்" என்பது யானைக்கு பிடிக்கும். இது மனிதனுக்கு பிடிப்பதால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆகவே "மார்க்கம்" என்ற வார்த்தையே சிறந்தது. எமது கேள்வி 1.இந்துக்கள் (இந்துகளுக்குள்) ஒற்றுமை((ஒருமை)???/ இஸ்லாமியர்கள்???/ கிறிஸ்துவர்கள்??? பல பிரிவுகள் பல வழிபாடுகள் இந்த பாகுபாடு இருப்பதால் தான் எல்லோரும் துன்பப்பட காரணமா?? "உயிர் ஒன்று+சுவாசம் ஒன்று+சூரியன்ஒன்று+ஒளிஒன்று+இயற்கை ஒன்று. நாம்???
2020 இல் கேட்டேன். இனியும் கேட்பேன்
இறைவைனிடம் கையேந்துங்கள் பாடல் அனிபா அவர்களின் மகுடம் குரலோ தனித்தன்மை.
ஆஹா😃👍 அழகான😍💓 பாடல் தேன் காவியம் 🍍🌙🙏👌💫
இராமநாதபுரத்தில் பிறந்த மாமாணிக்கம் ஜயா ஹனிபா அவர்கள்....
மா மனிதர் அனைத்து மதத்தின் பொது மனிதர்.
நல்லவர்கள் எம் மாதமோ ஆண்டவர் அம் மதமே
இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் எல்லா உயிர்களும் இயற்கையின் படைப்புகள் இயற்கையில் பிறப்பு இறப்பு இயற்கை உண்மை சிந்தனை சிந்திபோம் ஜாதி மதம் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
எங்க தாத்தா இசை முரசு வின் குரலுக்கு நாங்க(தமிழர்கள்) என்றும் அடிமைகள் அன்பால்
அருமையான அர்த்தமுள்ள பாடல் வரிகளுடன் இசைக்குரல் அரசன் ஹனிபா அவர்கள் புகழ் வாழ்க பல்லாண்டு...!!
E xD
Yesappa
Masha Allah
Om nama sivaya
பேராயர் ஜெகத் கஸ்பர் ஒரு மன்றத்தில் சொன்னார். "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்றால் எந்நாட்டவர்க்கும் அவன் இறைவன், தென்னாட்டில் அவன் பெயர் சிவன். மற்றபடி அவன் தான் உலகம் முழுக்க இருக்கிறான். ஒவ்வொரு பகுதியில் அவன் பெயர் வேறுவேறாக இருக்கிறது, தென்னாட்டில் அவன் பெயர் சிவன் என்று அவ்வளவு அழகாக சொன்னார். தமிழ் காக்கும் நம்மை. வாழ்க தமிழ். வளர்க தமிழினம். வளர்க தமிழர்தம் அறநெறி.
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
* எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்.*
* பாரத தாய்க்கு நன்றி *
நல்லவர்கள் எம். மதம்மோ ஆன்டவர் அம் மதம். அருமை
@sufi saleem 100% unmai.....oru Muslim idha soldradhu aacharyama irukku
One god
ஹனிபா ஞானத்தின் சிங்கம் இந்தியாவின் தங்கம்
தமிழனாய் பிறந்த யாவருக்கும் நாகூர்'அனிபா சொந்தம்
I'm hindu, Arumai Arumai Arumai thank you so much for the song. From switzerland
அருமை..
உங்கள் குரலில் தேன் கலந்து இருக்கிறது..
(HONEY) பா....
நன்றி..
உன் பிறப்பின் சிறப்பை வாழ்ந்து காட்டி விட்டாய்
அருமையான மனிதர் அருமையான கருத்து ஹமீது ஐயா மும்மதமும் ஒன்றே
🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼 இறைவனே பெரியவன்.
அனைத்து மதத்தினர் போற்ற கூடிய ஒரே மனிதர்.
மதங்களைக் கடந்த மாமனிதர்..!
ஐயா அவர்களின் இந்த பாட்டு,, ஒவ்வொரு இநதியனையும் சிந்திக்க வைக்கும்.....
அய்யாவின் குரல்.... ❤️❤️❤️❤️❤️
நீயும் நானும் ஒன்னு,, இது நிஜம்தான் மனசுல என்னு,, சூப்பர்
மிகவும் அருமை இந்துக்கள் மட்டுமே எம்மதமும் சம்மதம் என்று ஏற்றுக்கொள்வார்கள்
ஹனிபா ஐயாவ நான் பார்க்க விடும்பி அவர் மறைந்து போதுதான் பார்த்தேன்.....
இந்த தனிப் பிறவியை பெற்றதற்கு பூமித்தாய் மகிழ்கிறாள் தினமும்.
அருமையானா பாடல் அற்புத கருத்து
எம்மதமும் சம்மதமே!!!
ஐயா. தாங்கள் வாழ்ந்த காலத்தில் வாழக்கிடைத்தது எங்கள் பாக்கியம். தங்கள் கணீரென்ற குரல் கேட்ட மாத்திரத்தே கவலைகள் பறந்தோடுமே...
இப்பாடலை பலமுறை கேட்டுள்ளேன் கேட்க்கும் போதெல்லாம் என்னை மீறி என்மணதில் கவலை வரும் கண்ணில் நீர் வழிநுதோடும் அன்ற அன்போடு இருந்த உன்மையான மக்கள் இன்றில்லையே என்று கவளை மனதில் வந்துவிடுகிறது அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் இம்மண்னில் வாழ்த்துக்கள்