Fish Farming in Rice Paddies: A Sustainable and Profitable Agriculture Method | நெல் வயலுக்குள் மீன்
Вставка
- Опубліковано 25 чер 2022
- #fish #fishfarming #fishfarm
புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் அருகே சேந்தாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னையா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக, வீட்டின் அருகே மீன் பண்ணை அமைத்தும், நெல் வயலில் மீன்களை வளர்த்தும், நல்ல லாபம் பார்த்து வருகிறார்.
பொன்னையா தொடர்பு எண்:
95663 58151.
Credits:
Reporter : R.Manimaran | Camera: D.Dixith | Edit: V.Sridhar | Producer: M.Punniyamoorthy
---------------------------------
This video demonstrates the process of fish cultivation in a paddy field. The method, known as Integrated Rice-Fish Farming (IRFF), involves raising fish in the same field where rice is grown. The benefits of this method include increased crop yield, improved soil fertility, and reduced pest and disease pressure. In the video, you can see the process of setting up the fish pond, stocking it with fish, and maintaining the pond throughout the growing season. The video also highlights the importance of proper water management, and how the fish manure can be used as a natural fertilizer for the rice crop. IRFF is an efficient and sustainable way to increase food production and improve the livelihoods of small-scale farmers.
----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/UA-cam
கேட்கவே பெருமையாக உள்ளது. நல்ல தம்பதிகள் 👏👍👍👍
நீங்க பேசுவதை கேட்பதற்க்கே மகிழ்ச்சியாக உள்ளது..
உங்க மனைவியின் உறுதுணை உங்களுடைய வெற்றிக்கு பெரும் உதவியாக உள்ளது...
வாழ்த்துக்கள்
விவசாய பெருமக்களுக்கு இது ஒரு நல்ல பதிவாக அமைந்தது நன்றி 🙏
விவசாயம் லாபம் இல்லை அதன் உப தொழில் மீன்கள் வளர்ப்பு உதவும் வகையில் உள்ளது. நல்ல பதிவு நன்றி சகோ.
விவசாயம் லாபம் இல்லை. அருமையான பதிவு .விவசாய இடத்தில் மீன் வளர்ப்போம் கடல்மீன் பெரிதா வயல் மீன் பெரிதா போட்டி போடுவோம்
விவசாயி வருமானம் உள்ளவனாக கெளரமான வனாக கருத படும் வரை இந்தியா முன்னேறி யதாக கருத முடியாது. நன்னீர் மீன்கள் உடல் நலத்திற்கு நல்லது. என்று கூறுகிறார்கள். கண்மாய் மீனும் வயல் நண்டும் ஆதி தமிழனின் உணவு. பிராய்லர் கோழி முடிந்தவரை தவிர்க்கலாம். நன்றி.. பசுமை விகடன்
Congratulations
All your experience will help someone too
I enjoyed this video
Very good couple. Motivational morals for youngsters.
வாழ்த்துகள் சகோதரா.
மிக அருமையான விளக்கம் அண்ணா... வாழ்க வளமுடன்...
Super na
Congrats. Keep it up.
Super. Thanks for sharing your experience. Good luck.
Valka vivasaya kudikal 🐟
மிகவும் தெளிவாக விளக்கினீர்கள். நன்றி.
நீங்கள் பயன்படுத்தும் வலையைப் பற்றி தெரிவிக்கவும்.
எதுக்கு
Great ya.....
#Valthukkal ayya 🌱🌾🌴
உங்கள் பேச்சைக் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
மீன் தொழில் மிகவும் லாபம் ஆனால் வீட்டுக்கு ஒருவர் குளம் வெட்டி மீனை விற்பனை செய்யவே முடியவில்லை மிகவும் நஷ்டம்
Ammam
உங்களுக்குள் ஒருங்கிணைப்பு அவசியம்.
எல்லாரும் ஒரே நேரத்தில் அறுவடை செய்யாமல் சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம். அதேபோல் ஆர்டரின் பேரில் மீன்களைப் பிடித்து கொடுக்க வேண்டும்.
🌹🙏சூப்பர்
Awesome....
Super anna thanks to anantha vikadan
செம 👌
👌🏻 great
Laapam nasdam illatha tholil onnume illai....unmatha annaa ..nalla visiyam sonninga....
நம்ம புதுக்கோட்டை
Super
weldone. na
Good
Super hard work
🌹🙏
👍👍👍👍👍👍👍💯💯💯💯💯
👋👋👋
❤️❤️ super ❤️❤️❤️ super ❤️❤️❤️ super ❤️❤️❤️
Okay
👏👏👏👏👏👏👏
ஐயா உங்களை போன்றவர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். இரண்டு குழந்தைகள் போதாது. நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது. விவசாயம் அழியாமல் இருக்கும்.
பாசி தழை வளர என்ன செய்ய வேண்டும் (சான கரை சல்தவிர)
சாணக்கரைசல் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. விவசாயி இருக்க முடியாது. இப்போது மாடுகளையும் சாணக்கரைசலையும் தவிர்த்ததால் தான் விவசாயி வீழ்ச்சி அடைந்தான் .
நீங்கள் வேறு எதாவது செய்ய வேண்டும்.
pasi state
நல்லா பேசிட்டார் ய
பாசி அதிகம் வளர என்ன செய்வது?
சானம் கரைத்து விடவும்
Super na