தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
You are wrong. Only by industrial development and economic development with new technologies. Agriculture based countries are not treated as developed countries. Western countries Japan, South korea China, Taiwan are all excelled in industrial development. Even india is rapidly becoming developed country only because of industrial development and our strength in software industry. I am also from thanjavur. So do not misled the people.
இது போன்ற புதிய முயற்சிகளை பிடித்த அந்த விவசாய சகோதரருக்குமேலும் வளர வாழ்த்துக்கள்... இது போன்ற விவசாயிகள் தெரிந்து கொண்டு இது நல்ல ஒரு பயன் பெறலாம் 👌 வீடு நலம்பெறும் நாடும் நலம்பெறும்..
முடிந்தவரை இதை பகிருங்கள்.. விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள நல்ல தகவல் . இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விற்பனை . ரசாயன உரம் தேவையில்லை.. வாழ்த்துக்கள் மூவருக்கும்..
இந்த முறை விவசாயம் அருணாச்சல பிரதேசத்தில் 'Apatani Farming' என்று செய்து வருகின்றனர் தமிழ்நாட்டிலும் நீங்கள் செய்வது மற்றும் உங்கள் முயற்சியை பாராட்டுகிறோம்🔥
Supper Brother உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன் மிகவும் அருமை. நாங்கள் சென்னை உங்களை போல் மீன் வளர்ப்பு, விவசாயம் இது எல்லாம் செய்யனும்னு ஆசை அதற்கு எங்களுக்கு வாய்ப்பு இல்லை, உங்களை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கு, கடவுள் உங்களை இன்னும் அதிகமாய் ஆசிர்வதிப்பார். God Bless U
இந்த விவசாயி மீன் வளர்ப்பு மற்றும் விவசாயமும் அருமையாக செய்து வருவது மிக மகிழ்ச்சி அளிக்கிறது... ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய நிலத்தில் லாபகரமாக விவசாயம் செய்யமுடியும் அப்படிங்கிறது முற்போக்கு சிந்தனையோடு செயல்பட்டு வந்தால் கண்டிப்பா விவசாயிகளுக்கு நல்ல லாபம் ஈட்டமுடியும். ..
Hats off you brother. You are the example of present youngsters. Each one of us think and search for success and survival. God bless you and your family brother. ...
I always think about the food difference in our india and foreign country. Now so happy that even we gonna get first class organic foods in our country. So much happy for our future generation. Producing organic foods without having the mindset of money making will really brings lots of blessings to your family and generation.
Bro I am a Agriculture student ,your video are very useful to us compare to our syllabus , All the video's are informative.continueously I am followed your all video bro.
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
Our mother tried this in 2010, I think . Now seeing UA-cam videos , I get thoughts that it would have been nice if we had taken videos for her agricultural efforts for few years .
தொழில் ரகசியம் என மறைக்காமல் மற்றவர்களுக்கும் சொல்லி தந்தால் விவசாயம் வளரும் என்ற அண்ணன் நெடு நாள் வாழ்க வளமுடன்
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@@suresh-pl3pz 🦈🐬🐬🐬🐬
Oru Doubt Bro ...
1 . Night la namakku theriama evanum pudichitu poita enna panrathu...
விவசாயி மறைக்க வாய்ப்பே இல்லை..! மறைத்தால் விற்பனை ஆகாது..!
தொழிலதிபர் தகவல்களை மறைக்காம இருக்க வாய்ப்பே இல்லை..!!!
@@suresh-pl3pz p
மனைவியின் திறமையை பாராட்டிய தங்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் சுய தொழிலில் நாட்டம் காட்ட வேண்டும்
நாட்டம் = 👍🏽
பொன்னைய்யா...
நீங்கள் இந்த மண்ணுக்கு
பொன் அய்யா❤❤
அருமையான கணவன் & மனைவி💑
எங்களுடைய மாவட்டத்தில் கால் பதித்த உங்களுக்காக கோடானகோடி நன்றிகளை தெரிவிக்கின்றேன்🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி
இது போன்ற மாற்றங்களால் மட்டுமே இந்தியா முன்னேறும்.
நன்றி
@@naveenauzhavan நமஸ்காரம் அண்ணா உங்களை தொடர்பு கொள்ளவேண்டும் எவ்வாறு அண்ணா 🙏
அண்ணன் பேசுவதை கேட்டால் எதோ ஒரு சந்தோசம் மனதில்
மனசுல இருந்து பேசுறது பார்த்தலே தெரியுது 💓 வாழ்க வளமுடன் 💐
நண்பா நான் தஞ்சாவூர் காரன் உங்களை போன்ற விவசாயிகளால் தான் நாடு வல்லரசு ஆகும் எச்ச அரசியல்வாதிகளால் அல்ல.keep it up 👍
You are wrong. Only by industrial development and economic development with new technologies. Agriculture based countries are not treated as developed countries. Western countries Japan, South korea China, Taiwan are all excelled in industrial development. Even india is rapidly becoming developed country only because of industrial development and our strength in software industry. I am also from thanjavur. So do not misled the people.
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
K om
எங்கள் அண்ணனை வெளி உலகிற்கு காட்டியமைக்கு நன்றி .விவசாயிகளின் நவீனம்,நவீன உழவன்
Enka irukku intha ooru 🙄
புதுக்கோட்டை மாவட்டத்தை புகழ்பெற செய்த அண்ணன் அவர்களுக்கு நன்றி
விவசாயி நுகர்வோருக்கு நேரடி விற்பனை செய்தால்தான் லாபம் இருவருக்குமே.இடைத்தரகர்கள் மூலம் சென்றால் அவருக்கு மட்டுமே லாபம்.இதை அவர் நல்லா சொன்னார்👍👍
நடிகர் களூக்கு பதக்கம் இதுபோன்ற விவசாயிகளுக்கு பதக்கம் கொடுங்கள் சோறு போடும்விவசாயதொழில் செய்பவர்கள் கடவுளுக்கு சமம்
அதெல்லாம் செய்ய மாட்டார்கள். கேடுகெட்ட சினிமாக்காரர்களைத்தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இந்த மக்களும் அரசுகளும்
யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம் அப்போதுதான் விவசாயம் வளரும் என்ற உங்களின் எதார்த்த மனசு பிடித்திருக்கிறது
NANRI
சிறப்பு விவசாயி வாழ தொடங்கிவிட்டார்கள் இது போன்று நல்ல விஷயங்களை பதிவிடுங்கள் நன்றி விவசாயின் தரம் உயர வேண்டும்
பாஸ் எங்க புதுக்கோட்டை மன்னில் வந்து பேட்டி எடுத்ததுக்கு நன்றி மீன் பன்னை அவர்களுக்கும் நன்றி
நவீன உழவன் நவீன உழவன் தான் அறிவுபூர்வமான தகவலை அள்ளிதரும் சகோதரர் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன்
கேள்விகள் ஒன்னு ஒன்னும் கணீர் கணீர் நு இருக்கு...சூப்பர் உழவன் ப்ரோ👌👌👌
மிக்க நன்றி
ஆமா நாங்க கேட்க நினைக்கும் கேள்வி களை அருமையாக கேடிங்க பதிவிற்கு நன்றி
Respect to this man and his wife. They look very happy and genuine living a happy life👏🏻👏🏻
மிக்க நன்றி
தேடி பிடித்து செய்திகளை கொண்டுசேர்கின்றீர்கள் எனக்கு தெரிந்ததை அடுத்தவங்களுக்கு சொல்றீங்க அது மிகப்பெரிய விசயம் நன்றி நன்றி
அவருடைய தொழிலே அது தான் சகோதரா
இப்படி நல்ல ஒரு வீடியோவை பதிவு செய்ததற்கு மிக்க மிக்க நன்றி இதேபோல் பல தேவையான உண்மையான வீடியோவை பதிவு செய்ய வேண்டும்
இது போன்ற பல வகையான இயற்க்கை விவசாயத்தில் நாம் அனைவரும் ஈடுபடவேண்டும்
ரொம்ப பெருமையா இருக்கு விவசாயம் காப்போம் நானும் புதுக்கோட்டை காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
விவசாயத்தை இப்படியும் செய்யலாம் லாபமும் பார்க்கலாம்.. என்பதை விளக்கிய விதம் அருமை.. தொடர்ந்து நல்ல காணொளிகளை பதிவிடுங்கள்...👍👍
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏
ஒரு அற்புதமான நேர்காணல் நல்ல விவசாயின் தரமான பேட்டி புதுமையாய் முயற்சி செய்யும் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
சோதனையிலும் ஒரு சாதனை👌💪💪💪👏👏✌️
தங்கம் உங்களது பெயரில் மட்டுமல்ல உங்கள் மனசும் தங்கம் தான் பொன்னையா 👍👍
மிக்க நன்றி ❤❤
விவசாயம் வளர வேண்டும்.
விவசாயி வயலில் கை வைத்தாள் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.இந்த உணர்வு அனைவருக்கும் வேண்டும்.வாழ்த்துக்கள் சகோதரர் 🙏
இது போன்ற புதிய முயற்சிகளை பிடித்த அந்த விவசாய சகோதரருக்குமேலும் வளர வாழ்த்துக்கள்...
இது போன்ற விவசாயிகள் தெரிந்து கொண்டு இது நல்ல ஒரு பயன் பெறலாம் 👌 வீடு நலம்பெறும் நாடும் நலம்பெறும்..
உற்பத்தியாளரும் நுகர்வோரும் நேரடியாக விற்பனை நடக்கும் சூழல் உருவாகும் போது மட்டுமே இருவரும் முழு இலாபத்தை அடைய முடியும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்கள் நெல் வயலில் மீன்கள் இருந்தது என்பதற்கு பாடல்கள் உள்ளது
True . Because of western/chemical factories influence farmers forget traditional farming methods.
Thiruganasampanthar sung a song at Thirukolakka . Madaiyil valai Paya matharar kudaium kolakks ulan
*உழைப்பே உயர்வு*
*வாழ்க வளமுடன் நலமுடன்*
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉
தூத்துக்குடி
இது போன்ற வீடியோக்களை பார்ப்பதில் மகிழ்ச்சி.
The way he respected his wife 🙌🏻🙏🙏 hats off to you man.
முடிந்தவரை இதை பகிருங்கள்.. விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள நல்ல தகவல் . இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விற்பனை . ரசாயன உரம் தேவையில்லை.. வாழ்த்துக்கள் மூவருக்கும்..
மிக்க நன்றி
நெல்வயலில் மீன் வளர்ப்பது பழைய தழிழர் விவசாய முறை என கேள்விபட்டு இருக்கின்றேன்.ஆனால் இன்று மற்ற நாட்டை பார்த்து செய்ய வேண்டியுள்ளது. பதிவுக்கு நன்றி.
ஆமா, தமிழ் செய்யுள்ள படிச்சிருக்கோம். 🤗🤗🤗🤗
இவர்களை போன்றவர்களை அரசு ஊக்கம் தந்து பாராட்ட வேண்டும்...
அருமையான இயற்கை பண்ணை மற்றும் வேளாண்மை முறை இதை பதிவு செய்தமைக்கு நன்றி 🙏🙏🙏
நிறைய கருத்து சொல்லணும் போல இருக்கு வார்த்தை வரல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள் கோடி கோடி. வாழ்க பல்லாண்டு
மிக்க நன்றி
❤❤❤
இந்த முறை விவசாயம் அருணாச்சல பிரதேசத்தில் 'Apatani Farming' என்று செய்து வருகின்றனர்
தமிழ்நாட்டிலும் நீங்கள் செய்வது மற்றும் உங்கள் முயற்சியை பாராட்டுகிறோம்🔥
நன்றி
வாழ்க விவசாயி வளர்க முன்னேற்றம், மனமார்ந்த வாழ்த்துக்கள் விவசாய தம்பதியான நண்பர்களே🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
Supper Brother உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன் மிகவும் அருமை. நாங்கள் சென்னை உங்களை போல் மீன் வளர்ப்பு, விவசாயம் இது எல்லாம் செய்யனும்னு ஆசை அதற்கு எங்களுக்கு வாய்ப்பு இல்லை, உங்களை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கு, கடவுள் உங்களை இன்னும் அதிகமாய் ஆசிர்வதிப்பார். God Bless U
அருமையான தகவல் விவசாயிகள் பாற்கா வேண்டிய கான்ஓளி அருமையான தமிழ் பேச்சு 🙏🙏
அருமை சகோதரரே, உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மென்மேலும் வளர்க.
இந்த விவசாயி மீன் வளர்ப்பு மற்றும் விவசாயமும் அருமையாக செய்து வருவது மிக மகிழ்ச்சி அளிக்கிறது...
ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய நிலத்தில் லாபகரமாக விவசாயம் செய்யமுடியும் அப்படிங்கிறது முற்போக்கு சிந்தனையோடு செயல்பட்டு வந்தால் கண்டிப்பா விவசாயிகளுக்கு நல்ல லாபம் ஈட்டமுடியும். ..
Arumaiyana padhivu - Sirapana kudumbam , ulaipu - Vaalga valamudan,
Thank you brother.
Hi bro
கணவன் மனைவி இருவரும் இணைந்து நீண்ட காலம் வாழ்க.
ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா.. நானும் புதுக்கோட்டை தான்...👍
நீண்ட மாதத்ற்கு பிறகு உங்கள் காணொளி பார்க்கிறேன் .. அழகான குரல் சகோ உங்களுக்கு..
அருமையான பதிவு...., மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா....,
அருமையாக விளக்கம் அளிக்கிறார் அண்ணன் தொழில் ரகசியம் எல்லாம் இல்லைங்க . இதுதான் என அழகாக மெதுமையாக தந்துள்ளார். வாழ்த்துகள்
வணக்கம்...நண்பன்டா...வாழ்த்துக்கள்...நன்றி...மனைவிஅமைவது..இறைவன்கொடுத்தவரம்❤❤❤❤
மிக்க நன்றி
மீன் விற்பணை வாய்ப்பு அதிகம் உள்ளது, குறிப்பாக Pudukkottai மாவட்டத்தில்.... அதிக அளவில் மீன் உற்பத்தி செய்ய மக்கள் முன் வரவேண்டும்...
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் தோழா 💐
உத்தம தமிழ் தம்பதிகள்.வாள்க வளர்க.
Kudos to him and his family..!! Such a genuine soul... Wish him the best for his future...!!
Grammatical mistake founded!
எங்க ஊரு புதுக்கோட்டை இதெல்லாம் கத்துக்கணும் உங்ககிட்ட
தெளிவான விளக்கம்... 🙏அருமையான விற்பனை முறை... 👏🏽👏🏽👏🏽👏🏽
மக்களுக்கு தேவையான கேள்விகளை கேட்டமைக்கு நன்றி ஐயா.......
பட்டிக்காட்டு பொன்னையா பேட்டி அருமை!
அருமை தம்பி , இவர்களைப் போன்று உழைப்பாளிகளை வெளி உலகத்திற்கு காட்டியதற்கு நன்றி
❤
Hats off you brother. You are the example of present youngsters. Each one of us think and search for success and survival. God bless you and your family brother. ...
அருமை 🎉🎉🎉 இப்படித்தான் காலத்துக்கு ஏற்ப விவசாயம்/ தொழில் செய்யனும் 🎉🎉🎉🎉🎉
அருமை. வாழ்த்துகள்.
சிறப்பு..... மேலும் விவசாயம் வளர வாழ்த்துக்கள்
I always think about the food difference in our india and foreign country. Now so happy that even we gonna get first class organic foods in our country. So much happy for our future generation. Producing organic foods without having the mindset of money making will really brings lots of blessings to your family and generation.
L6
தமிழன் குணம் தமிழ் போல் வளரணும் வாழ்க! வளர்க!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஒரு நல்ல பயனுள்ள பதிவு !!!
நன்றி வணக்கம் 🙏
வாழ்த்துக்கள் ப்ரோ, அருமை 👌🏻👌🏻😊 நன்றி உழவன்
Bro I am a Agriculture student ,your video are very useful to us compare to our syllabus , All the video's are informative.continueously I am followed your all video bro.
இந்த விவசாயி மிகவும் புத்திசாலி. இவருக்கு அவரொட விவசாயம் எல்லாம் தெரிந்திருக்கிறது.
நன்றி உங்கள் பதிவுக்காக...🙏
தெளிவான காணொளி.நன்றி அனைவருக்கும்
வாழ்த்துக்கள் சகோதரன் & சகோதரி
ஆகச்சிறந்த
கேள்வி
பதில்
தம்பதி
தொழில்
இறைவன் ஆசீர்பாதம் இருக்கும் உங்களுக்கு
அருமை உங்கள் உழைப்புக்கு நன்றி
நல்ல பதிவு முயற்சி அருமையான விவசாயம் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி. இருவரும் மென்மேலும் வளர வாழ்த்துகள்💐
ஒளிப்பதிவு அருமை 💐❤️
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா அம்மா 🙏🙏🙏
வாழ்த்துகள் சகோதரா
👏வாழ்த்துக்கள் 👏👏 பொன்னையா அண்ணா 👍🙏 மேலும் ஒரு தரமான பதிவு சகோ 💞
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
அழகான வேலை மற்றும் அற்புதமான சேவை தொடரட்டும்
Really Mass Speech Anna
Mate for each other Couple Keep going Congratulations 🎉
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
மிக மிக அருமையான முயற்சி. கார்ப்பரேட் நிறுவனங்களை விரட்டியடிக்கும் நல்ல முயற்சி. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Highly motivating and appreciated
தங்கள் பகிர்வுக்கு நன்றி தோழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 வருடத்திற்கு முன்பே ஆரம்பித்து விட்டனர்.
Interviewers questions are Superb..we got the complete sense on this 👏 👌 👍well done interviewer and wishes to the interviewee
தொழில் ரகசியம் என மறைக்காமல் மற்றவர்களுக்கும் சொல்லி தந்தால் விவசாயம் வளரும் என்ற அண்ணன் நெடு நாள் வாழ்க வளமுடன்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Great! Manamaarndha vaazhthukkal sagodharar!!💐💐💐💐
உங்க முயற்ச்சி 👌 வாழ்த்துக்கள்
❤❤❤ மிக்க மகிழ்ச்சி தம்பி தங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉
அருமையான தகவல் 👌
அருமையான கேள்விகள்.. அற்புதமான பதில்கள்...❤️
Nandri
வாழ்த்துக்கள்!
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு நன்றி
💐💐💐💐💐
Our mother tried this in 2010, I think .
Now seeing UA-cam videos , I get thoughts that it would have been nice if we had taken videos for her agricultural efforts for few years .