காலிமுகத்திடல் சர்ச்சை - தமிழில் தேசிய கீதம் - பிக்கு குறுக்கீடு | Galle Face Tamil National Anthem
Вставка
- Опубліковано 16 кві 2022
- #GalleFaceProtest #SriLankaCrisis #TamilNationalAnthem
காலிமுகத்திடல் சர்ச்சை - தமிழில் தேசிய கீதம் - பிக்கு குறுக்கீடு | Galle Face Tamil National Anthem
#ARVLoshan
இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அந்த பிக்கு குறிப்பிட்ட தமிழில் பாடப்பட்ட இலங்கை தேசிய கீதம் : • ஶ்ரீ லங்கா தாயே - Sri ...
-----
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
Twitter: / arvloshan
Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com
இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அந்த பிக்கு குறிப்பிட்ட தமிழில் பாடப்பட்ட இலங்கை தேசிய கீதம் : ua-cam.com/video/t-unakYs41g/v-deo.html
තාමත් ඊලම් ඉල්ලන උන් ඉන්නවා (comment වල උද්ගෝෂණය ගැන නෙවෙ කියන්නේ ) තාම සිංහලයාට කෙලින්ම ඉන්න උන් ඉන්නවා කොච්චර එකමුතු වෙන්න ගියත් මොකක් හරි ලබ්බක් ඇදගෙන කෙලගන්ණ මයි එන්නේ නේද
@@kanishkrukmal4428 sinhalayata kauruth kelinna awe neh ban. Sinhala tamil minissu okkoma ekamuthu wela giwath wenna one kiyala ape awe. Umbala wage jaathi wathi moda harak ta mewa terenneh. Umbala a kunugodamai athaganne
@@yaathregan474 මම කතා කලෙත් ජාති වාදය නෙවෙ සමහර comment කියවලා බලපං ආයෙ ඊලම් හදමු සිංහලයා බංකොලොත් උනාම ඊලම් හදමු අපිට මේ අරගලය වැඩක් නෑ දෙමලෙන් ජාතික ගිය කියන එකට විරුද්ධව කතා කරන උන් තාම ඉන්නවා ඉතිං ඇයි ඒ අපි විතරද හැමදාම සාමය ගොඩ නගන්න උත්සාහ කරන්නේ ??
You may think that you won singalese people's heart and now they understand or accept our issues. May be they are. But this is for the short time. Unfortumatly even if they realises our problem, they will obey what their monks said. That is their faith. The monks will mislead them again. But the bitter truth is.. They want Singhalese language only. They ignore tamil. They were against tri language system. But very soon they will see that the Chinese language is the dominated language of Srilanka.
@@kanishkrukmal4428 umbata tamil kiyawanna dannawada tamil terenawada umba hithen mawala kiyana moda kathawal walta uththara neh. Sinhalaya bankoloth wenakam balan innawa kiyala kaudha modaya umbata kiwwe. Api sinhala tamil kiyala balanne apita okkoma minissu. Umba kisima political knowledge akak nethuwa modayek umbage hithe mawapu awa comment karanna epa.
இது இலங்கையின் சாபம். ஆனால் இளையதலைமுறைச் சிங்களவர்கள் இதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பது சற்று ஆறுதலைத் தருகின்றது. ஆனாலும் இது தொடருமா இல்லை காலிமுகத்திடலுடன் முடியுமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.
யாழ் தமிழன். 🇨🇦
Be positive 👍
காலித் துறைமுகத்துடன் முடியாமல் காலா காலம் நம் மூன்றினத்தின ஒற்றிமையும் வாழ வேண்டும்.... இந்த பிக்கு கூட்டதால்தான் நம் அழகிய நாடு நாசமாய் போச்சு, இந்த பிக்குமாறுகிட்ட எப்படியும் உள்மனதில் துவேசம் ஓடிக் கொண்டுதான் இருக்கும், நாங்க கண்டுக்காமல் இருப்பதே சிறந்தது. 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 வாழ்க
True.
@@shereenshereen2253 ஆனால் ஒன்று
இலங்கை 🇱🇰 தேசிய கீதத்தை நாம் சிங்கள மொழியில் பாட வேண்டும்.
Because we are srilankan 🇱🇰
National anthem need to sing on national language
இனதுவேசம் இல்லாமல் இல்லை .எல்லா நாடகமும் முடிந்தபிறகும் தலைவிரித்து ஆடிகொண்டேதான்இருக்கும்.
👍👍👍👍🇱🇰
Yes bro
True
Always negative thoughts
உண்மைதான் bro
I am Sinhalese Buddhist , but I can understand little Tamil ,I really Appreciate your effort Bro .. This separation is enough now ,we all need same rights same freedom in this country no need to divide as Sinhalese or Tamil ,because in my understanding Tamil people also lived in this country for thousands years ,they also should have same rights in this county to live peacefully .we Tamil and Sinhalese have only the language different ,Culture is same (the way of thinking ,food ,dress ,believes and so on) ,we can live together without any problem . Because I had many Tamil friends those are really nice and descent people . We leant many things from the past ,why don't we use these lessons learned for our future .
But India has many languages and many many treligions..BUT THEIR NATIONAL ANTHEM IS IN ONE LANGUAGE...DONT MAKE UNUSUAL PROBLEMS HERE....
@@mahindagunawardana6641 The situations in India and Srilanka are completely different. There are so many languages in India that I used to think every Indian have their own language😂. But in Srilanka, we have only two languages. We are blessed to have only two languages. So it's easy to bring equality to all Srilankans. Why can't we have two anthems?
citricrat my proposal is not to make two national anthems , we can make one national anthem sing in both languages , ex . Half in Sinhala and half in Tamil .
Other wise the national anthem will not same for main two nationalities . No need to make two separate versions.
Swiss is a very small country, , three languages with equai rights. One of the richest and educated country...
@@mahindagunawardana6641 India is not have national India only have retinal language because every state are making there language as national of them indian is a union every state have different different separate language anthem anthem for them and indian nation anthem is not Hindi its bangali
மிச்ச நாளைக்கு பிறகு தமிழில் தேசிய கீதம் பாடியதைக் கேட்டேன்.. மிகவும் சந்தோசமாக மகிழ்ச்சியாக இருந்தது..தொடரட்டும் நமது உரிமைக்கான போராட்டம்...
Are you fighting for Tamil rights ??? so funny ..
நன்றி
Tamilum mannag kattium. 30 year nasamakkiya indha tamil naigal iwangal
@@r.sulochana1532 u are so funny... answer me what's ur race and what's ur religion?
@@r.sulochana1532 நீங்க தமிழுக்காக புடுங்கிய ஆணி என்ன?
அண்ணா உங்களை நினைக்கும் போது எனக்குள் ஒரு கர்வம் தோன்றுகிறது வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏
👍👍
Namurimai namakku kadaika Vendum good job Anna
Not karvam perumai proud … 🙏👍
Great speech, I am very proud of you gentleman !
தயவு செய்து இதை சிங்களத்திலும் பகிரவும் 🙏🏼 இல்லாவிட்டால் அவர்களுக்கு புரியாமல் போய்விடும்.
Yes 👍
ஆம் நண்பர் சொல்வது சரி
ஆம் இந்தகருத்தை நானும் ஏற்கிறேன். நன்றி.
நன்றி 🙏🏼
Agree
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் முயற்சிகளுக்கு நன்றிகள். தயவுசெய்து நிதானமாக செயல்படுங்கள் உங்கள் ஒற்மையாக செயல்படுகின்ற
சிங்கள தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு மிகுந்த நன்றிகள்
Tamil LTTE naigal India ku odi poi vidu
உங்களை நினைக்கும் போது ஏதோ ஓர் உணர்வுடன் கண்ணீரும் சேர்கிறது அண்ணா!!!வானொலி தாண்டி தொடரும் இந்த சமுக பற்றுதல் எங்களுக்காகவும் கதைப்பதற்கு எந்த தயக்கமுமின்றி முன்வருகிறீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி அண்ணா புரிந்துணர்வே நம்மை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும்
லாசுக் கூட்டம்.. 😄😄😄😄
இனத் துவசமின்றி தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் நல்லது தமிழர்களின் உரிமையும் கிடைக்க வேண்டும்.
India ku odi poi vidu
LTTE nayea
தரமான முயற்சி, வரவேற்கிறேம், தமிழுக்கு சம அந்தஸ்த்து பற்றியதே போராட்டம்.
தமிழர் ஒவ்வொரு நாளும் பேராடிகொன்றுதான் உள்ளோம் போராட்டதிளும் போராட்டம்
வாழ்த்துகள்,
சரியான தருணங்கள்
சரியாகச் சொன்னீர்கள்்
இலங்கை மக்கள் ஒன்றுபட்டால் நம் பிரச்சினை தீர்ந்து விடும் அவர்கள் கைல்தான் இருக்கிறது
Singhalese should think now...about Srilankan Tamils and their problem. Ie: why Tamils are not treated equally like singhalese in every matter..after 1947.
Unity is our strength 🙏👍
Mama tamil kaalekata passe tamil jathika geethaya ahanna labuna hithata sathutui,sihala arthaya.ragaya..serama ekai.api ekamuthuva sitimu. .namo namo maatha ñam srilanka. Sthuthi👍
இனவாதத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி.ஆரியம் எப்போதும் தமிழின விரோதிகள்,சிங்களவர்கள் ஆரியத்தை ஏற்றுக் கொண்டு தமிழிலிருந்து பிரிந்தவர்கள்.துரோக ஆதிக்க சிந்தனை மகாவம்சத்திலிருந்து ஆரம்பித்தது.
மகா வம்சம் இப்போது மக்கி போன வம்சம். சிங்கள சக்கிலிகள் உடல் முழுவதும் விஷம்.
வாழ்த்துக்கள் சகோதரா..
நல்லது நடக்கும்போது யாராவது ஒருவன் இதனை கெடுப்பதற்காகவே வருவான்..
வணக்கம் bro எமது மொழியை நாம் எங்கும் விட்டுக் கொடுக்க முடியாது இதற்காகத்தான் நாம் போராடினோம் இது போன்ற இடங்களில் நீங்கள் காட்டும் எமது தமிழ் பற்றுக்கு எனது வாழ்த்துக்கள் தொடர்ந்தும் குரல் கொடுங்கள்
இனவாதிகளால் தான் நாடு நாசமானது
போராட தமிழர்கள் வேண்டும் தமிழில் தேசிய கீதம் பாட பொறுத்துக்கொள்ளாத இவர்கள் மனிதர்களா?
அருமையான கேள்வி!!!!.
India ku odi poi vidu
LTTE nayea
சரியான கேள்வி
@@smak9281 யாரடா நீ பரதேசி
இறைவன் நாடினால் அவனது உதவியால் தமிழீழம் மலரட்டும். தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும். இறைவனின் விருப்பம் நிறைவேறட்டும்.
அய்யா தங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இந்த பதிவு அவசியமா?
This is not about a specific group bro. We should all should live together with unity and love. Our politicians from both sides have divided us for decades to get votes and keep power. Don't spoil with racism
லோஷன் சிறப்பாக அனைவருக்கும் புரியும்படி கருத்துக்களை பகிர்தமைக்கு நன்றி. நன்றி லோஷன்.
மகிழ்ச்சி,இது நம்மை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும்.
சாந்த்ர்ப்பம் பார்த்து நடந்துக்கு நன்றி. ஆனாலும் நம்ப வேண்டாம். நாம் நம்பி படு தோல்விi அடைந்தவர்கள்.72 years
Now young people's hand. Hope
வாழ்த்துக்கள் அண்ணா நம் நாட்டின் பெருமையே ஒன்று கூடல் than அண்ணா ஜாதி மதம் கடந்து மக்களோடு மக்களாய் வருங்கால நம் பிள்ளைகளுக்கு ஒற்றுமையை கற்றுக்கொடுப்போம் அண்ணா ❤🙏
Im sinhala bro.thamilil desiya geetham paduvadhu enakum pidikum.lets break the rule together.sinhala and tamil rendu mozilalaum national anthem paduvommm🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰and my openion is why we cant create a national anthem in borth languages (i mean collaboration)
We are Sri Lankans brother
Superb fantastic good idea 👌👌👍👍......
ekenma kolla ✊🏿
mkkd methana wenne..
❤️❤️❤️❤️❤️
தங்களுடைய பேச்சும் இறுதியில் தங்களுடைய விளக்கமும் மிக அருமையாக உள்ளது. மிக்க நன்றிகள்.
We are Sri Lankans. No matter national anthem's language. Keep the peace and move forward.
அண்ணா கவனம் உங்களுக்கு கடவுள் all time இருப்பார் வாழ்த்துக்கள் அண்ணா நைஸ்
அண்ணா நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு புது வித பொக்கிஷம் உங்கள் பணி தொடர நாங்கள் உங்களோடு இருப்போம் 👍🔥🔥
இது ஏங்கல் நாடு நாங்கல் தமிழில் தேசியகீதம் பாடுவோம்
தேசிய கீதம் எல்லா மொழிகளிலும் பாடினால் தான் ஒற்றுமை வரும். அதை நாம் பாடுவது பெரிய விடயம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை இல்லையேல் தாழ்வு.....❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💪💪💪💪💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍 Thank you for your explanation..... Nice from Oman muscat
ஒன்று பட்டு.. சொம்படிக்கப் போறியா.. 😄😄😄😄😄
Tamilum mannag kattium
Avanigalikkutha buththi illama .. Keli koothi kaatirangannu ... Unakku mandaikkulla sarakkkilaya .. konjamachi think pannu ... Nadakkiratha paaringada .. poratathikkum, Arpatathikku , Keli koothikkum vithiyasam theriyatha?
British ஆட்சியின் போதும் இவ்வாறே அனைத்து மக்களும் ஒன்றாக இருந்தனர் பின்பு இனவாதம் தலை விரித்தாடியது, இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறது.
ஆம் .பின்பு அரசியலுக்காக தான் நம்மை பிரித்து இத்தனை ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு எங்களை கொண்டு குவிச்சார்கள்
❤
We have to go back year 1947 British ruling time and start our new life with our genuine Singhala friends and community. Good luck.
சிங்களவன் நடுத்தெருவுக்கு வந்தது.. ஆண்டவன் கொடுத்த கொடை.. 😄😄😄😄
@@ramalingambhaskaran1407 were they genuine? They wanted to chase british with tamils help and after that they turned against Tamils. Again the same story start again.
இந்த நேரத்திலும் நாம் ஒன்று பட வில்லை என்றால் நம் நாட்டை கட்டி எழுப்புவது சிரமமான ஒரு காரியம் நாம் ஒன்று படு ஓம் இறைவன் நமக்கு வெற்றியை தருவார்
என்னடா... அப்படி என்ன நடந்து போச்சு இப்ப... 😄😄😄
A great Effort ....
யாதும் ஊரே யாவரும் கேளீர்....
Hats off to you Loshan!!!
சகோ நல்ல விஷயம் தான்..
உங்கள் பாதுகாப்பு முக்கியம் தயவு செய்து
பார்த்து செயல் படவும்...
வாழ்த்துக்கள் தம்பி உங்களைப்போன்ற தமிழன் இருக்குவரை தமிழையும் தமிழனையும் அசைக்க முடியாது இந்தநேரத்தில் உங்களின் ஆளுமையாக கருத்துக்கள் உலகம் பார்த்துக்கொண்டு இருக்கும் ஒரு போராட்டத்தில் மிகமிக அவசியம் அப்பத்தான் இலங்கையில் ஏன் என்ன நடக்கிறது நடந்திருக்கும் என்று தெரியும் மீண்டும் உங்கள் வீரத்திற்கும் விவேகத்திற்கும் வாழ்த்துகள் நன்றி
பெல்ஜியம் நாட்டிலிருந்து உங்கள் அபிமான சகோதரன்
இதில்.. நீர் ... என்ன வீரம் கண்டீர்... 😄😄😄
உங்கள் கருத்துக்கள் மிகத்தெளிவாக இருந்தது.பிரட்சனைகளை சுமூகமாக இனமத பேதமின்றி ஆற்றிய உரைஅழகு தமிழில் மிகவும் நன்றாக இருந்தது.எமது நாட்டில் ஏற்பட்டபொருளாதரப் பிரட்சனைக்கு போராடும் சகலஇனமக்களும் ஒற்றுமையாகஇருக்க இறைவன்அருள் புரிவாராக.
தமிழ் வாழ்க
நீண்ட நாட்களின் பின் நம் தமிழ் மொழியில் தேசியகீதம்
நன்றி சகோ
Please make this event in sinhala translation to understand every body thank to tamil participants
காலங்காலமாய் தமிழர்கள் ஏமாந்தது போதும் சகோதரரே தனிஈழம் அமைத்துக் கொள்வதே நமக்கு மேல் இந்தச் சூழ்நிலையில்
ஆளும் தரப்பினரின் ஆதரவாளர்களாகவும் இருக்கலாம் இந்த நேரத்தில் இப்படி மக்களின் கவனத்தை திசை திருப்பி மக்கள் போராட்டத்தை பலவீனப் படுத்தும் மக்களுடன் மக்களாக திரியும் அரசு ஆதரவாளர்களின் செயற்பாடாகவும் இருக்கலாம் .
எம் மொழியின் பெருமை உணர்ந்து ஓர் நாள் தாமாகவே அவர்கள் தமிழில் விரும்பிப் பாடும்
காலம் வரும் .
வானம் வீழ்வதில்லை ♥
நீங்கள் சூரியனை FM விட்டு வெளி ஏறியது சிறப்பு.
சிங்கள பெரும்பான்மை மக்கள் மூலையில் இனவாத, மதவாதத்தை விதைத்து வியாபாரம் அரசியலை செய்கிறார்கள். பாவம் இலங்கை மக்கள்.
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
இப்போது இவ்விடத்தில்தான் தமிழன் சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்திக்ககொண்ட இடம்
இது போல் எல்லா இடத்திலும் சரியான வகையில் பயன்படுத்தினால் நாட்டுக்கு வெற்றி.
இந்த காணொளியைப் பார்க்கும்போது புதியதொரு இலங்கை பிறக்கப் போகிறது என்ற நம்பிக்கை எழுகிறது. இன, மத, பேதமற்ற இந்த ஒற்றுமை என்றும் நிலைத்து இருக்க எம் வாழ்த்துக்கள். ஒற்றுமையே பலம்.
வாழ்க உங்கள் சிந்தனை முயற்சி ஆர்வம் தமிழ்மொழி வலம் எல்லாவற்றிற்கும் நாம் உங்களை வாழ்த்துகிறோம் நீங்களும் உங்களை சார்ந்த நன்பர்கள் உறவுகள் அணைவரும் வாழ்க நீடூழி வாழ்க வளமுடன்
மிகவும் பிழையான கண்ணோட்டம். நாம் அனைவரும் இலங்கையர்கள். தயவுசெய்து பழையனவற்றைக் களைந்து புதிய மாற்றங்களுக்கு ஒற்றுமையாக வித்திடுவோம்.
எதை மறக்க . இனப்படுகொலையை எப்படி மறக்க முடியும்...
@@murugesannp4490 எதையும் மறக்க வேண்டாம் சகோதரரே. அவை என்றும் ரணங்களாக இருக்கட்டும். ஆனால் தயவுசெய்து அதைக் காரணம் காட்டி அடுத்த தலைமுறையின் ஒற்றுமையைக் குலைப்பது நடந்து முடிந்த இனப்படுகொலையை விட மோசமானது.
"இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்"
@@janakanselva இன்னும் தமிழர்கள் கஷ்டப்படுகின்றனர் ... உங்களுக்கு வந்தால் இரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி... இராஜபக்சே எதற்கு இரன்டாம்முறை பிரதமர் ஆனார் தமிழர் ஓட்டுகள் மூலமாகவா... எத்தனை எத்தனை மரண ஓலம் தமிழர்கள் அனுபவித்தனர்
@@murugesannp4490 தங்களைப் போன்ற நல் உள்ளங்கள் வேற்றுமை பகரும் வரை முடிவு காணாமல் இவை தொடரும். தமிழர்கள் என்றும் வீரத்தின் சான்று மொழிவரே அன்றி உம்மைப்போல் அடுத்தவன் கருவும் இன்னலுற வேண்டுமென்று நினைக்க மாட்டார்கள். வாழ்க உம் இனவுணர்வு. தயவு செய்து இதைத் தமிழுணர்வு என்று கூறி தமிழர்களாகிய எம்மைக் கொச்சைப்படுத்த வேண்டாம்
@@janakanselva உப்பை தின்றால் தன்னி குடி .
அண்ணா
தமிழ் மக்கள் சார்பான ஆரோக்கியமான புரிதலை சிங்கள மக்களிடத்தில் ஏற்படுத்தியமைக்கு நன்றி
நன்றி அண்ணா உங்கள் பேச்சு பார்த பின்னர் தான் இப் பேராட்டத்தில் சிறு ஆர்வம் வந்தது
நம் தாய் மொழி தமிழ் உலகில் சிறந்த மொழி. தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க ஒன்றிய அரசு எடுத்த முயற்சி தோல்வியுற்று நாங்கள் வெற்றி பெற்று உள்ளோம். இது போன்று இலங்கையிலும் நம் தமிழ் உறவுகள் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக மாற்ற போராட வேண்டும். நிச்யம் வெற்றி கிட்டும். வாழ்க தமிழ் மொழி !. வளர்க தமிழ் !!
A very big salute to the United Srilanka!
😄😄😄😄
Iam a sinhalesse but i translated your speech by my muslim friend you do great job bro we all are srilankans
mkkd kynne
@@witchoria9860 peoples in this place are sung national anthem in tamil language the monk in this video is say no to them but the brother in this video is balance the situation calmly
SIN////HELL////A ANMAL are most danger@rous and CUNNNG species on earth
Still no tolerance from this monk... Dissapointing.
Be unity guys, i salute all for you hard effort ..hope you will achive it.
Bring new version of Sri lanka.
வாழ்த்துக்கள் அண்ணா இந்த பிக்குவால்தான் நாடே நாசமா போச்சி இனி வரும் இலைய தலைமுரைகள் புரிந்து கொண்டால் நல்லது எங்களுடைய ஆசையும் இதுதான்
அருமை லோஷன்.
வாழ்த்துகள்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"
Well done. I see you have instant problem-solving skills. Sri Lanka needs people like you. Thank you. 😀 Hats off to your ability to stop a smoke turning into a flame.
Myself being a sinhalese buddhist, i feel ashamed to see such mean behaviour of such monks. Honestly, i don't see anything bad regarding introducing the national anthem in tamil. Tamil is also an officiail language used in Srilanka. For the first time listening to the national anthem in tamil, I feel proud about our nation who try their level best to stand as one nation regardless of their races. It's true that innocent tamil civilians have been going through a lot of disasters during the past few years. Even though i'm sinhala, we couldn't save our lives either. My uncle was killed by the tamil terrorists and my dad is a survivor of war. When everyone was getting ready for my dad's funeral thinking he is dead, he returned back home like a miracle. We had to suffer a lot too due to racial violence. From both the sides: Tamils and Sinhalese, we lost a lot of innocent lives. Well, now we see what has been the main reason for racism. It's totally in the hands of corrupted politicians and religious leaders who mislead people in the name of religion and race. And today i'm proud to say that I'm having a tamil partner who understands me like no one else does. Let's face this as one nation, not like sinhalese or tamils. Let's keep fighting!❣
Congratulations. The world is for all the living beings (ie not only for human beings) and language is nothing but means of communication only. I am Tamil from India. I hope this harmony will build a prosperous Srilanka.
Hats off to you brother for understanding about this issue. Please be supportive to Tamils. Thanks. From 🇨🇦 Canada
Any country is being ruled based on race n religion will never progress
hota pota sota mota kota SIN///HELL///A barbrian species..no wonder ltte born in the SIN///HELL///A anmal state
ua-cam.com/video/Un5AYq1rPGk/v-deo.html
@@sasikalaperumalsamy150 heyy, appadi m** Ave enna sollita m** p** congratulations solre,, vekama ille, Ave tamil terrorist be solli kadasiya one nation ne mudikira.. Apo konjum pasame pesana mayanggirabiye, unaake soranaiye varatha, poi ava node history riya padi, antha Sinhala naai, unnai yellam mudistha, ipo ava noda nation ipo kuda reda odaya kuda, athe ore avanuke manam pirachanai, athe naal tha one nation ne solra, m** unake athe kude ethaliyw. @#&_=)
சரியான இடத்தில் சரியான கருத்துக்களை மொழிந்த சகோதரருக்கு நன்றிகள்.
ஆட்சிமாற்றம் அல்ல, ஆட்சிமுறையில் மாற்றம் வேண்டிய உங்கள் அனைவரினதும் போராட்டம் வெற்றிபெற வேண்டும். லோஷன், துணிவான உங்கள் பதிவுகள், மாற்றத்துக்கு துணைநிற்கும் என நம்புகிறேன்.
அண்ணா பெளத்த பிக்கு வடிவில் வேதாளம் முருங்கை மரம் ஏறும்
Erunthe eadathuku soru varuthu namaku.. ena problem ?..Tamil thane
Still that bloody Buddhist monk not change ….it mean MUST be treat other way…then only they realize…..why all we suffer even full meal….????any way those Sinhalese supporters to guide sung by mother tongue thanks a lot🙏🙏🙏 but unity will be WIN soon….never given up
GOD bless all srilangan national s
💪💪💪💪💪💪💪💪🍀👍👌🍀🙏
Super 👍👍👍
தம்பி கவனம் புத்த பிக்குகள் பிரச்சினை தருவார்கள்
தயவுசெய்து கவனமாக சிங்கள நண்பர்களுடன் எடுத்துரைத்து உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன். சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சிங்கள நண்பர்களா.. யாரடா அது... 😄😄😄😄😄😄
Yes correct
உங்களுடைய நல்ல முயற்சிக்கு வெற்றி கிட்ட வல்ல ஏக இறைவனிடம் பிராத்திக்கிறேன்
கடைசியாக நீங்கள் சொன்னதற்கு நான் உங்களுக்கு மிக்க நன்றி நமக்கான இடம் நமக்கு கிடைக்கவேண்டும்
Super அண்ணா!!! You are great! Love from Canada 🇨🇦 ❤️
உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
தமிழ் அடையாளமாகத் திகழும் இலங்கை நன்னிலை அடையும்.நம் மக்கள் துயர் நீங்கி நிம்மதியாக வாழ இறை அருள் புரியட்டும்.வாழ்க வாழ்க இலங்கைத்தாய்.
தமிழர்கள் வடக்கில் முழு சுயாட்சி வேண்டியும் ராணுவம் வெளியேறவும் வேண்டி போராட முன் வர வேண்டும் தென்னிலங்கை சிங்கள இளைஞர்களும் ஆதரவு நல்கும் சூழல் எழும் நல்ல சந்தர்ப்பம்!!!
அது கேட்க வரமாட்டார்களே.. எல்லாம் சுயநலமே... 😄😄😄😄👍👍👍👍
நம் நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு அநீதிக்கு எதிராக போராடி, நீதியை நிலைநாட்டி சமாதானத்துடன் வாழும்போது நம் சந்ததி சாதனைகளை காண்பார்கள்! ❤️
உன் எண்ணம் நல்லதுதான்.. அது புத்த பிக்குகளுக்கு புரியுமோ... 😄😄😄😄
உங்களுக்கு! உன் எண்ணம் என்பதை தவிர்த்து, நம் எண்ணம் என்று முன்னேறிசென்றால் சிறப்பு சகோ! பிக்குவிற்கு! தலைக்கு மேலால் பறவைகள் பறக்கத்தான் செய்யும் தவிர்கமுடியாது, கூடுகட்ட அனுமதிக்காமல் இருப்பது நமது கரங்களில் ❤️
இந்த கால இளைஞர்களுக்கு அண்ணா முன்னுதாரணம்
மிக்க நன்றி அண்ணா தேசிய கீதத்தை கேட்க ஒரு வாய்ப்பு கிடைத்தது வாழ்க தமிழ்
நன்றி 🙏 Mr ARV சூரியனுக்கால் வெளியில் வந்த பிற்பாடு உங்களுக்கு திறைய சுதந்திரம் கிடைத்திருக்கு உங்கள் நேர்மையை முற்று முழுதாக காட்டியுள்ளீர்கள், நீங்கள் அந்த இனவாதியின் செயலை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் அடுத்தமுறை இந்த மாதிரி அவர்கள் நடந்தால் அதே வேகத்தில் நீங்கள் ஒலிவாங்கியை பறித்தெடுக் வேண்டும்.,
வாழ்த்துக்களும் நன்றிகளும் 👏👏🙏
👏👏👏👏👏👏👏👍
First of all thank you for your worthy contribution in the protest inspite of all negative comments of some of our people.And this is why they are opposing.But because of this , the opportunity to take our problems to the scene cannot be given up.It has to be revealed no matter how far the reach is .That's a good message from you to all who are supporting and not supporting the protest.
Hats off to you for your act and fearless step in the tragedy.
சில இனதுவேசிகள் காவி உடை அணிந்து கொண்டு தான் இருக்கின்றனர்
அவர்கள் மட்டுமே இன துவேஷம் பரப்புபவர்கள்ம ஏனென்றால் அவர்கள் ஸ்ரீலங்காவை ஒரு பவுத்த சிங்கள நாடாக உருவாக்கவே இன்னும் முனைக்கிறார்கள், தமிழர்கள் இந்தியாவுக்கு போகவும் என்பதே அவர்கள் சித்தாந்தம்.
@@swift14727 அதாவது நண்பா பைத்தியக்காரர் களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து சுகம் ஆக்குவது இலகு, ஆனால் முட்டாள்களுக்கு மருந்து எங்கே கிடைக்கும். ஒரு சில முட்டாள்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
அருமை அருமை சகோதரா 🇱🇰🇱🇰✌🏻✌🏻🙏🏽🙏🏽❤❤❤❤
Appuchi sir enge. appatiyana oru aalai vaikavum. " singala guys " big hats off. Thank you so much. intha otrumai thodra vendum. neenda naal aasai 💗👍
Thanks to the kind hearted Sinhalese 🙏🏻
Thank you for being a true journalist and Tamilan in there. You're message to the monk and others were crystal clear. 👌🏽🙏🏻
அருமை. மிக தெளிவான விளக்கம் 🙏🇱🇰
இதனை பார்தால் அரசியல்வாதிகளின் சிந்தனை வேறு, பொதுமக்களின் சிந்தனை வேறு .பொதுமக்களின் சிந்தனையின்படி நாடு மாற்றப்படவேண்டும். ஒருசிறுவனின் பேச்சில் 225 பேரும் கள்வர்கள் என குறிப்பிட்டான். தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதற்கு நன்றி. "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு "
Good job Loshan... these monks only raise flag for racism.
வாழ்த்துக்கள் அண்ணா
நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல
நாம் அனைவரும் இந்த நாட்டின் மக்கள் நாங்கள் இரு மொழி சார்ந்த இனம் அவரவர் உரிமை மீறல்கள் கூடாது
அருமை அண்ணா இனவாத்த்தை தூண்டுவதே பிக்குகள்தான் ஒற்றுமையாக இருக்கவேமாட்டாரகள்
மிகவும் சந்தோசம் ஆனந்தர் ரகுபதி பாலஸ்ரீதரன் வாமனலோஷன் ! எனினும்
கவனத்துடன் பணியாற்றுங்கள். பாராட்டு கள்.
Loshan! Heartening to see how you are representing people like us. I am confident you are taking this protest to another level and doing your part as journalist/media and a true citizen and human being. Importance of conversations from each side…which we have failed to do for too long because of fear and intimidation both ways.
You are spot on! Unless we have a proper conversation with others we cannot express our pain to them and he has broken that barrier. What is his full name or his FB/Tweeter account IDs - I want to send him a personal message
அருமை வாழ்த்துக்கள் ❤❤
அன்பு சிங்கள சகோதர உறவுகளுக்கு உங்களுக்கு உறுதுணையாக இருந்த எம் ஈழ தமிழ் மக்களை கொன்றீர்கள்,வேடிக்கை பார்தீர்கள்,சிலர் உதவி செய்தீர்கள் நன்றி,அதே சமயம் எம் மக்களுக்கு பாதுகாப்பு நல்குங்கள்,அல்லது அவர்களை பார்த்துக் கொள்வார்கள்,உங்களால் அவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால்......... அப்படி பட்ட துயர சூழ்நிலை வேண்டாம்.அன்பை பகிருங்கள்.ஏனென்றால் நீங்களும் ௭ங்கள் உறவே...
உங்கள் அருமையான விளக்கத்துடன் இந்தக் காணொளிக்கு நனறி.
நன்றி உங்களுடைய தகவலுக்கு
மிகவும் அருமை அண்ணா...
நன்றி ஐயா. வாழ்க தமிழ் உறுதி
தாய் மொழி தமிழ் தங்குதடையின்றி நாவில் நந்தனம் புரிவதையும் தெளிவான அற்புதமான விளக்கமும் அளித்துள்ளீர், தங்களின் முயற்சிகள் வெற்றி பெறட்டும், வாழ்த்துக்கள் சகோதரர், 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹
மிக அருமை அருமை லோஷன்…❤️❤️🙏🙏🙏 எங்கள் தமிழ் அரசியல் வாதிகளும் லோஷன் சொன்னதை மிக மிக தெளிவாக நுண்ணியமாக புரிந்து கொண்டு எந்த ஒரு இனவாதமும் இல்லாமல்… திரும்ப திரும்ப பழைய அரசியல் வாதிகள் செய்த பிழைகழை விடாமல்… உங்கள் வயிற்றில் மட்டும் தனிய பால் வாற்க எண்ணாமல்
அகில இலங்கைக்குமாக போராடுங்கள்…!!! புரியாதவர்கள் இடையில் குழப்புவார்கள் .. அவர்களுக்கு மிக தெளிவாக லோஷனை மாதிரி கோவ படமல் … தடித்த வார்த்தைகள் பேசாமல் .. மக்களுக்கு அன்பாய் பாசமா புரிய வையுங்கள் …!!! அடிக்கு மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்….!! பழையதை உங்கள் ஆதாயத்துகாக திரும்ப திரும்ப கொண்டு வந்து எல்லாரும் கொல்லுபடாமல் .. இப்போ இந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும்… என்பதை யோசியுங்கள் …. தற்சமயம் இனம் மதம் மொழி … எல்லாரும் ஒன்று சேருங்கள்… நாட்டை மீட்டு எடுத்து… ஒரு சுத்தமான மக்கள் ஆட்ச்சி ( சுவிஸ் மாதிரி) கொண்டு வாருங்கள்…!! சுவிசில் எந்த மந்திரிக்கி பாது காப்பி இருக்கு????? யாருக்கும் இல்லை…. ஏன் ??? அவர்கள் அவர்கள் வேலையை செய்து போட்டு வீட்டை போகவேண்டியதுதான்… இங்கே 4 மொழி இருக்கின்றது….!!!! உலக மக்கள் அனைத்து இனம் மதமும் இருக்கு…!!!!நாட்டில் எது செய்யணும் என்றாலும் நாட்டை விற்கணும் என்றாலும் மக்களிடம் ஓட்டு வாங்கி தான் செய்வார்கள்…!!! ஒரு சதத்துக்கு கூட கணக்கு சரியாக காட்டணும்….!!!!!! கூடினாலும் குறைந்தாலும் பதில் சொல்லணும் மாத … வருட இறுதியில்….!!!!!!! அப்புறம் பிரதம மந்த்திரிக்கு பாது காப்பு தேவை இல்லை…!!!அவரும் அவர் வேலையை செய்ய தன் காரிலோ… நடந்தோ பொது போக்குவரத்தில் தான் போகணும்!!!! அவர்களுக்கு எந்த ஒரு தனிப்பட்ட அரச வாகனங்களும் இல்லை…!!!வேறு நாடுக்ளுக்கு போவது என்றாலும் … தனி விமானம் இல்லை… மக்கள் போகும் விமானத்தில் மக்களுடன் மக்களாகதான் போகணும்…!!!யார் போகணுமோ அவர் தான் போகணும்…!! இலங்கை மாதிரி பிரதமரும் பரிவாரங்களும் போக முடியாது….!!!
மிக்க நன்றி லோஷன் உங்க ஆதரவுக்கும் … மிக துள்ளியமான செய்திகளுக்கும்….🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் தேசியம் மட்டுமே தீர்வு, ஸ்ரீ லங்கா என்றுமே தீர்வு கிடையாது.. சிங்கள அரசும் ஸ்ரீ லங்காவும் திவாலாகட்டும். தமிழீழம் மீண்டெழ வழி பிறக்கட்டும்!
poda paradesi naai 🐕🐕🐕 Elam in your fucking dream 🖕🖕🖕🖕🖕
உங்களின் தமிழ் உச்சரிப்பு 👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐
தமிழகத்தில் இருந்து.
அண்ணா நானும் இலங்கையில் பிறந்தவள் உங்கள் வீடியோவை நிறைய சேர்பன்றேன்
ராஜபக்ஷர்களில் ஒருவராக இருக்கக்கூடும் கவனம்!
Mr. Loshan, don’t care the bloody distractions. Go ahead with your objectives of our nation. Thanks.
இந்த பிக்கு பேசும் போது துண்டிப்பை இடைநிருத்தியது really superb.
20வருடத்துக்கு முன்பு வானொலியில் கேட்ட குரல் இன்று இன்று மறுபடியும் உங்களை பார்ப்பது மகிழ்ச்சி😊
நீங்கள் நித்திரை இல்லாமல் இங்கு நிற்பது போல் தெரிகிறது. தயவுசெய்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்
Great sir...
Go ahead we are with you always. Keep it up
பொழிப்பான அருமையான பேச்சு. உங்கள் முயற்சி மிக மிக பாராட்டுக்குரியது. உங்கள் சேவை தொடரட்டும். மிகத்தூர இருப்பவர்கள், காலிமுகத்திடலுக்கு அவர் ஆசைப்பட்டு, வர முடியாதவர்கள் எவ்வாறு கப் உணர்வுகளை சொல்லலாம்?
தம்