what is happening in chidambaram natarajar temple - detailed discussion
Вставка
- Опубліковано 8 вер 2024
- what is happening in chidambaram natarajar temple - detailed discussion by marudhu of makkal adhikaram
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
இவர்கள்தீட்சிதர்கள்அல்லங
தீயசக்திகள்
எந்த நீதிமன்றத்திலும் நீதி கிடையாது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்
9, v
@@selvaraj6273 நீங்க சொல்றது என்னங்கய்யா?
Yes bro goonsaytocmplease
@annan thambi
எங்கே .
ஹிஜாப் கிடையாது. Burkka கிடையாது இந்தியா முழுவதும் .
உயகூரில் சூ... அடி . மியான்மரில் அடித்துத் துரத்தினான் .
UP யோகி .
காமன் சிவில் கோட் . குல்லாய் கொட்டை
நசுக் தான் .
9 திருநங்கை .
Þ
பிச்சை போடுவதை நிறுத்தினால் பிச்சைக்காரர்கள் ஒழிந்து விடுவார்கள்
இன்று முதல் தட்டில் தட்சணை போடுவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன்.
Very good decision hatsoff to u sir👍
இதை தீவிரமாக பிரச்சாரம் செய்வோம்.
Sabash bogar
Too late. Anyhave good decision. Share this to your friends also.
அருமையான பதிவு
இப்பொழுது உள்ள நிலையில் நமக்கு எந்த நீதியும் கிடைக்கப்பெறும் என்பது சாத்தியக் கூறு அற்றது இதனை மக்கள் கையில் எடுக்க வேண்டும்
Correct but, makkal kaiyil enna iruku. Mooda nambikkaiyil moozhgi kidakkum varai ondrum seiya mudiyadu. Inntha Naadum Naattu makkalum naasama pogattum.
5
இஸ்லாமிய பயங்கரவாதத்தின் சம்பவங்கள் மற்றும் இறப்புகள் எட்டு முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் (ஆப்கானிஸ்தான், எகிப்து, ஈராக், லிபியா, நைஜீரியா, பாகிஸ்தான், சோமாலியா மற்றும் சிரியா) குவிந்துள்ளன,[4] நான்கு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் (இஸ்லாமிய அரசு, போகோ ஹராம், தி. தலிபான் மற்றும் அல்-கொய்தா) 2015 இல் பயங்கரவாதத்தால் 74% இறப்புகளுக்குப் பொறுப்பு.[5][6] இந்த குழுக்கள் அனைத்தும் சலாபி அல்லது பிற சுன்னி நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பயங்கரவாதத் தாக்குதல்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 33,438 ஆக உயர்ந்து, 2019 இல் 13,826 ஆகக் குறைந்துள்ளது.[7
@@basanthi1422 அண்ணன் அவர்களுக்கு என் கருத்து இஸ்லாமியர்களுக்கானது அல்ல எங்களுக்கு தேவையான எங்கள் மதத்தைப் பற்றியது இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி? இரண்டையும் குழப்ப வேண்டாம்
பறை அடித்தால் தாழ்த்தபட்டவனா பறை வருவதற்க்கு (கண்டுபிடிப்பதற்க்கு )முன் இவர்கள் என்ன செய்தார்கள் கோவில் வருவதற்க்கு முன் தீட்சிதர்கள் என்ன செய்தார்கள் மொழி வருவதற்க்கு முன் தெய்வத்தை எவ்வாரு வணங்கினார்கள்
👏👏👏👏👏👏
Allelula ku munnadi nee inna pray panniruntha
மிகவும் பயனுள்ள தகவல்கள் இதை விரும்புகிறார்கள் தமிழ் பண்டைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு
தமிழர்கள் சாதிகளாலும், மதங்களாலும் பிரிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
Aunty semaiya irukinga
Manidharhalaaha ondru kooduvom
கோவன் பாடல் ஞாபகம் வருகிறது.
பணம் சம்பாதிக்க கோவில் ஒரு தொழிலாக மாறிவிட்டது
பாதிரி எப்படி .
காணிக்கை தசமபாக கொள்ளை .
எங்குமே காணிக்கை வேண்டாம் கடவுளுக்கு நீ பணம் தர தேவை இல்லை
@@jothib874 பணம் மட்டுமே மதம் மாற்ற கும்பலின் குறி. அதற்குத்தான் மிஷனரி NGO க்கள் வெளிநாடுகளிலிருந்து பணம் கறக்கின்றன. நமது உண்மையான மெய்யியலில் அனைத்து வழிபாட்டு முறைகளுக்கும் இடமுண்டு. நமது பூசை அறையில் சிலுவையையும் சேர்த்துக் கொள்ள நமது மெய்யியல் அனுமதிக்கிறது. அதனால் எனது தெய்வம் மட்டுமே தெய்வம் உனது தெய்வம் சாத்தான் என்பவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
@@jothib874 ithai mathala arsankathidam poi keluga. Boy cot paid dharsanam. Aranilaiyaduraia keluga
மதுரை: ஏழு வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸாரால், 52 வயது போதகர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள சீரகோடு கிராமத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட எஸ் செல்வராஜ் 20 ஆண்டுகளாக தேவாலயத்தில் போதகராக இருந்தார். அவர் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண், பள்ளிக்குச் செல்லும் ஒருவரான அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி செல்லும் தேவாலயத்திற்கு அருகில் வசித்து வந்தார். புதன்கிழமை சிறுமி தேவாலய வளாகத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவள் ஆரம்பத்தில் அவனது பாலியல் முன்னேற்றங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை, மேலும் அவன் அவளை அசௌகரியமாக உணரவைத்தபோது விஷயங்கள் தவறாக நடக்கின்றன என்பதை
நமக்கு நாமே ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூற வேண்டும் நாம் இன்ன தமிழ் சாதியினர் என்று தலை நிமிர்ந்து சொல்ல பழகுவோம்
Jaathi enbathe kodiyathu endru vallalar sonnathu piragu ean Naan Inna jathy endru solla aasaippadugireergal
பாப்பாத்தி ஜெயலலிதாவின் அநியாயத்தின் அடையாளம் இந்த சம்பவம்
ஜெயா ஒன்றும்செய்யவில்லை
சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில்
வழக்குபோட்டுதிருப்பிவாங்கித்தந்தார்அவனும் பார்ப்பான்தான்
பறையர் என்ற சொல் தவறில்லை, ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்லை தவிர்க்கவும்.
உண்டியலில் காசு பணம் போடாதீர்கள் அப்போது தான் இந்த நிலையில் உள்ளது மாறும்.
தாழ்த்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் என கூறாதீர்கள் இதை பார்ப்பனர்கள் தான் அறிவு இல்லாமல் கூறி வருகிறார்கள்
நாம் அனைவரும் தமிழர்கள்
அடிங்கொம்மா .
எந்த பிராமணன் சொன்னான் .
அப்போ ஜாதி இல்லாத தமிழன் சனாதன ஹிந்து தர்ம பிராமணன் பீ தின்றான் .
ஏன் 69 % பிராமணன் பீ தின்றான்
எங்க தமிழ் பாட்டனுக கட்டிய கோவிலை சைடுலே வந்து அபகரிச்சுகிட்டு எங்களையே உள்ளே வரக்கூடாதுன்னு சொல்லறைன்னா உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும். இதுக்கு நீதிமன்றமும் உடந்தை.
தங்கள் பாட்டன் கட்டிய கோவில் என்றால் சட்ட படி பேரனுக்கு உரிமை இங்கு 8 கோடி பேரன் பேத்தி இருக்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். நமக்குள்ளே ஒற்றுமை இல்லை என்று தானே அர்த்தம்.
வாழ்க வையகம் வாழ்கவளமுடன். அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை யை. மக்களுக்கு
அருளியவள்ளல்பெருமானாருக்கே.. இந்நிலையில் நாடு இருக்கிறது. தளபதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அனைவரும் உங்கள் பின்னால் வருகுறோம். வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்.
அவரு பின்னால் செல்லுங்கள் அல்லது முன்னாள் செல்லுங்கள் தீட்சதற்களை ஒன்றும் செய்யமுடியாது
காணொளி பதிவிற்கு மிக்க நன்றி
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா
திமு கழக தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ….???? அதுதான் தமிழ் சமூகத்தில் இருக்கிற ஒரே கேள்வி, அந்த நடவடிக்கையை பொறுத்துதான் பார்ப்பனர்கள் திருந்துவார்களா தமிழ் சமூகத்தை அவர்கள் நடத்தும் விதம் மாறுமா என்பது அமையும்
சில நூறு பார்ப்பனர்கள் பல லட்சம் தமிழ் சமூகத்தை இழிவாக நடத்துவதா தமிழ் சமூகம் திருந்துமா தமிழக அரசு நடவடிக்கை எடுத்து பார்ப்பனர்களை இவ்வளவு போராடிய தமிழ் பிள்ளை லட்சுமிக்கு தமிழ் சமூகம் udanஇருக்க வேண்டும்
நன்றி
தீட்சிதர்கள் கயிலாயத்திலிருந்து வந்தவர்களா ? அப்போ இவர்கள் தமிழறே இல்லையா.
அப்போ தமிழன் நீ ஹிந்து இல்லே . பிராமணன் மட்டுமே ஹிந்து .
தமிழனுக்கு ஜாதி மதம் கிடையாது .
அப்போ சனாதன ஹிந்து மத ஜாதி ரிசர்வேஷன் ஏன் அனுபவிக்கிறே .
அப்போ நீ தின்பது பிராமணன் பீ
எனது சிறு வயதில் சுமார் 50 ஆண்டுகள் முன் நான் கண்ட கேட்ட செய்தி. வெளி நாட்டை சேர்ந்த ஒரு சுற்றுலா இளம் பெண் பயணியை கோவில் உள்ளேயே சுமார் 5 தீட்சிதர்கள் கற்பழித்த செய்தி.
பாதிரி டெய்லி பாவ மன்னிப்பு கொடுக்கிறேன்னு பெண்களை கற்பழிக்கிறான் .
@@venkataramananvidhyanathan827 Parpan Kanchi Sankarachari jeyendran enna pannan
@@venkataramananvidhyanathan827நல்ல பதில்: அவன் செய்ரான் இவன் செய்ரான் நான் செய்வேன் .சூப்பர்
யார் அம்பாளா பேசுவது. எப்போதடா பேசினாள்.
@@venkataramananvidhyanathan827 avanpurampokuna neeyum purampoka
@@venkataramananvidhyanathan827 உன் தங்கச்சி பாவ மண்ணிப்புக்குக்கு அனுப்பி வை.
ஏண்டா பிரச்சினை திசை திருப்புவதே உங்கள் வேலையா
அதை அவன் பாரத்துக்குவான்
இதுக்கு பதில் சொல்லு
மாசி மகம் மகா மகம் கூட்டத்திலும் இது நடக்கும்
மக்களே கடவுள் வழிபாட்டினை விட்டுவிடுங்கள், எதையும் அறிவினால் உள்ளுணர்வால் பாருங்கள்
All the communities that are considered as "Untouchables/ Out-Caste" now, were enjoying very high status in the society, several centuries ago. Several centuries ago, when Aaryans brought "Varnashram" concept, a set of people who were in very high status in the society refused to accept it. So with the support of the then Kings, Aaryans asked that set of people to leave the villages and asked them to live outside the village. Then they asked them not to take water from the village ponds. After that they asked that set of people not to walk on the streets of the villages. And they asked Villagers not to talk/ mingle with that set of people who refused to accept "Varnashram Concept". And finally Aaryans announced that set of people as "Untouchables/ Out-Caste" with support of the then Kings. We, the Scheduled Caste were in high status in the society several centuries ago. We have to regain our status now. The Great Literary Mr.Valmiki wrote the Great Literature "Ramayan". But Valmiki community is an Untouchable/ Out-Caste now. In Tamil Nadu, the Great Poet "Thiruvalluvar" wrote "Thirukural" But Thiruvalluvar's community "Paraiyar" is an Untouchable/ Out-Caste" now. May God bless the Scheduled Caste Communities. And let Schedule Caste people regain their high status once again now.
Vote for Seemaan Anna,he will support tamil people
Your words are true brother, தமிழ் வாழ்க. தமிழர் வாழ்க.
பரையர் சமூகம் என்ற தமிழ் சமூகம் என்பவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியோ அல்ல
ஆரிய பாரசீக பிராமணர்களை பொருத்தவரை, பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்று தான், வள்ளலாரும் ஒன்றே நந்தனாரும் ஒன்றே அந்தகாலத்தில் உட்பிரிவுகள் ஜாதிகள் இல்லை. தமிழர் பரையர் சமூகம் தற்போது தற்போது தாழ்த்தப்பட்ட பிரிவில் இருக்கலாம் ஆனால் தமிழகத்திற்கு பிராமணர்களும் நாயக்கர்களும் சுமார் 13ம் நூற்றாண்டில் வருவதற்கு முன்னர் உயர்ந்த நிலையில் தானே இருந்தார்கள். அவ்வளவு ஏன் 1933 வருட காலத்தின் அரசு அட்டவனைபடி தாழ்த்தப்பட்ட ScSt பிரிவில் 100 ஜாதிகளுக்கு மேல் இருந்தன தற்போது 64 ஜாதிகள் மட்டுமே உள்ளனர் மீதம் எங்கே போனார்கள்? பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு! ஆதலால் இந்த தலித்துகள் தாழ்த்தப்பட்ட மக்கள் என பேசுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.
We r all brothers and sisters we have to join forces against north indian, Telugu bramin malayali domination in tamil nadu,,, don't sell vote to Stalin ,bjp , EPS
News paper tvdont tell good honest news
Internet helps to find truth
It is possible only by education.
Then news r all spreading false information,,,even if ur educated u will be deceived by tv news,,,only if u search in net u will get truth,,
Vvv vv difficult to change the situation
Put an end to atrocities..dont depend legal ways, people take action soon.
When you are bringing someone for an interview, put their name in the title. There are no names in the description or in the title. You are a political channel with nearly 2 million subscriptions. But most of your videos don't even have a proper description.
இவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
Avaru pera keezha podaranga padichu therinjiko
How does it matters to you?
@@KumaresanMuruganandam This video is not private. This is for the public right? Then it is important.
மதுரை: ஏழு வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸாரால், 52 வயது போதகர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள சீரகோடு கிராமத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட எஸ் செல்வராஜ் 20 ஆண்டுகளாக தேவாலயத்தில் போதகராக இருந்தார். அவர் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண், பள்ளிக்குச் செல்லும் ஒருவரான அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி செல்லும் தேவாலயத்திற்கு அருகில் வசித்து வந்தார். புதன்கிழமை சிறுமி தேவாலய வளாகத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவள் ஆரம்பத்தில் அவனது பாலியல் முன்னேற்றங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை, மேலும் அவன் அவளை அசௌகரியமாக உணரவைத்தபோது விஷயங்கள் தவறாக நடக்கின்றன என்பதை
சூப்பர் நண்பா எங்கள் மனதில் இருப்பதை தைரியமாக சொல்லியத்திற்கு
Paarpaniyam oliya vendum
10%ஐ போராடாமலேயே பெற்றவனுங்களாச்சே
ஜாதி இல்லாத தமிழன் நீ 69 % ரிசர்வேஷன் அனுபவிக்க சனாதன ஹிந்து பிராமணன் பீ தின்னலியா .
பிராமணன் பீ இனிக்குதா
சில உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே காலில் போட்டு மிதிக்கும் இவர்களுக்கு பொது மக்கள்தான் ஒரு முடிவு கட்ட வேண்டும்.
சரி தலைவரே அந்த Fir Copy uh போடுங்க மக்கள் மன்றத்துல
அனைத்து சாதியினரும்
ஒன்று சேர்ந்து
கலவரம் செய்யனும்
அருமை பதிவு. 🙏👍🙏👍அருமை பதில் 💯💯💯👌👌👌👌💯
Few years back, to enter to the main temple in Chidambaram on Aarutra dharsan day they asked 500 rupees per head. No common dharsan was allowed. That day I decide not to go to the temple again. If all of us decided not to go and sponsor money, they will beg for food.
In thiruchendur they asked 2000 per head.
In all ancient temples in TN, the main "thing" expected by all the brahmin temples priest is 💰, no money no talk,hoping all the Hindus living outside India don't wish to go to moolastanam because if you are a foreigner they will DRY you out
Don't go to temple the so-called brahmins who are in the temples are not respecting us so ignore them.
Vanthrigal
Kolai kara Pasangal
Not Anthanargal Only Theetchdargal vere oru Kalam take care out side people.
மாமா வேலை ஸ்டார்ட் டா கிருஸ்துவ பாவாட டீவி ரெட்பிக்ஸ்.
சென்னை அடையார் philosopical society யில் வள்ளலார் மேட்டுக்குப்பத்துல நடந்ததின் record உள்ளது அப்படி இருக்கும் பொழுது எதோ தவறான திசை திருப்புதற்கான பதிவு இது
Christian Bishop also do like chidambaram make a video plz
மானமுள்ள தமிழர் திரண்டு ஆரியனை அடித்து விரட்ட வேண்டும்.....
இவனுங்க செய்யிற அலப்பறையாலதான் கோயிலுக்கே போகப்பிடிக்கல.
குற்றம் இழைத்தால் நமக்கெல்லாம் பீனல் கோட், பார்ப்பனர்களுக்கு பூநூல் கோடு வார்த்தை அருமை.
சிதம்பரம் நடராஜர் அனைவருக்கும் சொந்தம்
சமுக நீதி காவலர்கள் எங்கே.
அருமையான பதிவு.
Government to undertake the temple
Ella Kovil undyal pannumum govt employees salary than pokkuthu. Velanketum arsukitta Ulla Aramkettathurai
@@babusiva5921matu moola pasangala
Repeated controversy at Chidamparam Natarajar temple needs to be looked into. The sanctity of temple should not be degraded any more.
Repeated controversy focus and highlighted by selective social media to divert economic crisis attention
@@logicalbrain4338 ñ ,ooooolloloolllllolllollllolloooooolkkllkokkkomk.p.olmolkooolooolo.o p
நீ நீ இல் உயிரிலே
@@sangarayohisangarayohi7749 yenna pa solla vara
மதுரை: ஏழு வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸாரால், 52 வயது போதகர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள சீரகோடு கிராமத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட எஸ் செல்வராஜ் 20 ஆண்டுகளாக தேவாலயத்தில் போதகராக இருந்தார். அவர் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண், பள்ளிக்குச் செல்லும் ஒருவரான அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி செல்லும் தேவாலயத்திற்கு அருகில் வசித்து வந்தார். புதன்கிழமை சிறுமி தேவாலய வளாகத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவள் ஆரம்பத்தில் அவனது பாலியல் முன்னேற்றங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை, மேலும் அவன் அவளை அசௌகரியமாக உணரவைத்தபோது விஷயங்கள் தவறாக நடக்கின்றன என்பதை
Pls ask சவுக்கு ஷங்கர் about Chidambaram issues complete history . We can get more details ......
இவர் குரல் மக்கள் குரல் மக்கள் குரலாக ஒலித்து நல்ல முடிவு வரட்டும்.. திருச்சிற்றம்பலம்..
சிதம்பரம் நடராஜர் கோயிலில்
ஒரேகூதி ஒரே இந்து நாடு
சாமி தரிசனம் செய்ய முடியாது என்று
தோழருக்கு நன்றி...மக்கள் திருந்தாது அவனதான் வீட்டுக்குள் கூப்பிட்டு பணம் கொடுத்து காலில் விழுது
பிறமதம்மாறவிடமாட்டாா்கள் இந்து..கோவிலுக்ககுள்..விடமாட்டார்கள்.."தமிழர் கள் என்னதான் செய்வான்..???
மக்கள் தங்கள் மனநிலையை மாற்ற வேண்டும் எதிர்த்து கேள்வி மட்டும் கேட்க கூடாது போராடா வேண்டும் மக்கள் மக்கள் ஒன்று பட்டால் தாங்குமா இந்த சுரண்டும் கும்பல்
Truth and justice must win soon 🙏🌏
திமுக வந்துருச்சு கோயில தீட்சிதர் பாரம்பரியத்தில்கைவைக்கவேண்டுமம்
சிறப்பு
உண்மை
அருமையான பதிவு நாட்டுக்குத் தேவையான பதிவு வாழ்த்துக்கள் இதனை இப்போது உள்ள தமிழ்நாடு அரசு நல்ல முறையில் கையாள வேண்டும்
தமிழனுக்கு மதம் கிடையாது . ஜாதி கிடையாது .
அப்போ சனாதன ஹிந்து தர்ம ஜாதி ரிசர்வேஷன் பிச்சை ஏன் எடுக்கிறான் .
ஹிந்து பீ தின்றான் - சனாதன ஹிந்து தர்ம ஜாதி ரிசர்வேஷன் அனுபவிக்க .
சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் . சனாதன ஹிந்து பீ தின்பான் தாயோளி .
அப்போ தமிழன் ஹிந்து பீ தின்னி .
மானம் கெட்ட தமிழன் .
பிச்சை எடுக்கும் தமிழன்
@@venkataramananvidhyanathan827 கடவுள் பேரைச் சொல்லி பிச்சை எடுக்கிறவன் எல்லாம் பேச வண்டான்.... 🤣🤣😂😂🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂
Super unmai sir
கோவில்ல கிடா வெட்டுவோம் ஓடிருவானுக
ஆமம் தலைவரே கிடாய் வெட்டி தமிழர்களுக்கு விருந்து வைப்போம் நண்பா
Nice karikalan 💖💖💖💖
இந்த நிகழ்ச்சியை ,கரிகாலன் ,எடுத்ததற்கு மிக்க நன்றி
God is everywhere, only when we control our desires and thoughts we can progress. According to the progression you reach higher levels of enlightenment to the purest form with the Supreme. No caste, no religion , no region, no country , can limit his existence. We are the tools through which God works. If you help others we can turn it to heaven. If we want to hate and fight we create hell. We can create the situation we want.
Abolish caste system. Only the path each individual follows to reach his destination helps in his evolution and each one of us is capable of it.🙏
Some people write a long write up but not straight to the problems
Very gud speech
நானும் அந்த ஊர்க்காரன் தான். இவரின் பேட்டியில் பல உண்மைகள் உள்ளன.
தமிழ் கோவிலை மீட்க வேண்டும்
Arumai 👌👍
நந்தனார் போல, இன்னொரு, பட்டியல் சாதியினரான திருப்பாணாழ்வாரும், ஶ்ரீரங்கத்தில் திருவரங்க நாதனின் காலடியில் ஐக்கியம் ஆகிவிட்டார், என்று, கூறப்படுகிறதே,
இவர் பற்றியும் விளக்கவும்.
அவா.எது.செய்தாலும்.தப்புஇல்லை.பட்டப்பகலில்.கோவிலில்.காஞ்சிபுரத்தை.கட்டுப்பாட்டில்.வைத்து.இருந்தாலும்.ஏழை.பிராமணன்.சங்கர்ராமன்.கொல்லப்பட்டரே.நீதி.கிடைத்ததா.
அது என்ன பட்டியலினத்தவர் மட்டும் ஐக்கியம் ஆகியுள்ளார். பார்ப்பனர் ஆக மாட்டார்களா.
தமிழ் மக்கள் அனைவரும் அவர்கள் பராமரிப்பில் உள்ள அனைத்து கோயிலுக்கும் செல்வதை தவிர்த்தல் அல்லது தட்டில் காசு போடுவதை நிறுத்தினாலே, வருமானம் இல்லை என்றால் அவர்களாகவே வெளியேறி விடுவார்கள்.
Dk and dmk la iruka pombala porukki pathi pesunga da
Welcome to Mr marruthu speech good
தமிழ் நாட்டில்.. இப்படி... சிதம்பரம் கோவிலில்...சுய ஆட்சி நடைபெறுகிறதா..
Super bro
நமது கோயில் நம் பெருமை,!?
பெருமாள் தானே உங்கள் பெருமை...
அவர்களை நீக்கிவிட்டால் போதும் ஒரு நிறுவன ஊழியர் தவறு செய்தால் நிறுவனத்தை கையாக படுத்தவேண்டுமா
சிறந்த நேர்காணல்
கடவுள் நம்பிக்கை இல்லாத சொல்லாறான் கேட்டுகொள்ளுங்கள்
இதை ஒலித்து கட்ட வேண்டுமானால் முதலில் மத்தியில் ஆட்சி மாற்றம் பிறகு தான் இந்த காட்சி மாற்றங்கள் சாத்தியமாகும்
The CHIDHAMBARAM TEMPLE was renovated by PACHAIYAPPA MUDALIAR and was lauded by devotees that he did it as would a CHOLA EMPEROR would have done that. Even today a STATUE OF PACHAIAPPA MUDALIAR stands proof to this.
1. பணப்புழக்கம் அதிகமாக அதிகமாக பகவானைவிட பணத்திற்குதான் மரியாதை அதிகம் காணப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
2. எளிமையையும் நல்ல பண்பாடுகளையும் சலசலப்பற்ற அமைதியான வாழ்க்கைமுறையையும் கற்பிக்கவேண்டிய கோவில்கள்; பகட்டு முரட்டுத்தனம் ஆரவாரமான வாழ்க்கையே உகந்தது என்று கற்பிக்கிற வகையில் மாறிவிட்டதே உண்மை.
(அனைத்து கோவில்களிலுமே இதே நிலைதான்)
3. எது சிறந்தது ? கடவுளா.. உலகவாழ்க்கையா ... என்று கடவுளே வந்து கேட்டாலும் உலகவாழ்க்கைதான் உயர்ந்தது என்று சொல்லுமளவுக்கு மனித மனம் மயங்கி புத்தியும் மங்கிவிட்டது. பெரும்பாலான பக்தர்களும் அப்படியே... பூஜைசெய்கிறவர்களும் அப்படியே.
*கோவில்கள் எளிமையானதாக பணப்புழக்கம் அளவுக்கு அதிகமாக இல்லாமல் அனைவருக்கும் சமமான வழிபாட்டுத்தலமாக மாறாதவரை கோவிலைச்சுற்றித் தேவையற்ற விமரிசனங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.*
நாயன்மார்களும் ஆழ்வார்களும் பணத்திற்காக பகவானிடம் வந்தார்களா என்று ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம். சிதம்பரம் கோவில் நிர்வாகிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதே கருத்து.
Yes
வள்ளலார் பற்றிய பதிவு முற்றிலும் தவறானது, கொஞ்சம் கூட ஆன்மிகம் புரிதல் இல்லை திருஅருட்பா ஆறாம் திருமுறை புரிந்து படித்தால் புரியும் வள்ளலார் ஆன்மிக நிலையை
சிதம்பரம் MLA & MP எங்கப்பா.
ஓசி புளியோதரை சாப்பிடறாரு
You are good at bluffing very consistintly.
ஒரு பக்க மேடையில் பெரிய ஐம்பொன்னில் ஆன நடராஜர் சிலை இருக்கும்.
அதன் எதிரே ஒரு பத்து அடி தள்ளி பிரகாரத் துடன் சேர்ந்த ஒரு மேடை இருக்கும்.
அந்த மேடையில் பக்தர்கள் ஏறி நடராஜருக்கு நடக்கும் தீம் ஆராதனையை கண்டு ரசிப்பார்கள்.
அந்த மேடைக்குதான் சிற்றம்பல மேடை என்று பெயர்.
அதில் நானும் ஏறி அந்த சிலையை பார்த்திருக்கிறேன்.
பிராமணர அல்லாதவர்கள் அனைத்து கோவில்களையும் புறக்கணிக்க வேண்டும்.
இறைவன் எங்கும் இருக்கிறான். நீஙகள் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, உணர்வது, நுகர்வது போன்ற அனைத்திலும் இறைவன் இறைத்தன்மை ஒன்றர கலந்திருக்கிறான். காற்றில் மிதக்கும் ஒலிகளிலே, கடலில் தவழும் அலைகளிலே - இறைவன் இருப்பதை நானறிவேன் - என்னை அவனே தானறிவார் - என்ற கவிஞரின் வரிகளும் இதற்கு சான்றாய் உள்ளது.
@@rajamanickamkalayanasundra1754 வந்தேறி சொந்தமாக கட்டிய கோவில் என்றால் புறக்கணிக்கலாம்... நம் முப்பாட்டன் கட்டிய கோவில், கரையன் புத்தில் பாம்பு புகுந்த மாதிரி வந்தேறி நுழைந்து இருக்கான், பாம்பை விரட்ட வேண்டும்.
இது போன்ற விழிப்புணர்வை தொடர்ந்து மக்களுக்கு வழங்க வேண்டுகிறேன். நன்றி
தோழரே இது விழிப்புணர்வு அல்ல. பிரிவகனை நோக்கம். இதில் உங்களைப் போன்றவர்கள் பலியாக வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் நுனிப்புல் மேயும் போலியான புலிகள்.
👍👍👍
👍
தில்லை பெண் எல்லை தாண்ட மாட்டாள் 😂 அது தீட்சிதர் பொண்ணுங்க தான் என்று ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் தெரியும்
I think State Government should take over the control of temple. The Temple belongs to tamil forefathers.
Good Interview.... 👍👍👍
🙏🙏🙏
Mika arumai nanbarae..., intha Theetchidha paradesikalai palla pudunganum. Seruppala aduchae Chidambaraththa vittu oda virattalaamaa... Naan vara thayaar..
Superthank you
அவர்க்கள் சங்கி இல்லை மங்கி
We Tamils are more POWER and RIGHT. Then why you people could not handle the so called DIKDHIDERS. Be brave and courageous.
நீங்கள் இவ்வளவு விஷயங்கள் ஆதாரத்துடன் சொல்லுகின்றீர்கள்.
உங்கள் மக்கள் அதிகாரம் வாயிலாக ஏன் நீங்கள் வழக்கு தொடரக்கூடாது?
மரியஜெயசீலா அவர்களை வைத்து நீங்கள் நீதிமன்றம் கொண்டு செல்லலாமே? இவற்றை நீங்கள் செயல்படுத்துவதாக இருந்தால்
சிதம்பரம் நகர மக்கள் சார்பாக நாங்கள் எல்லோரும் வருகிறோம்..
தம்பி.உச்சநீதிமன்றம்.என்பது.உச்சகுடுமிமன்றம்டா.இதை.அக்காலத்திலேயே.பெரியார்.கூறி.உள்ளார்.
நந்தனார் பறையர்தானேதவிர தாழ்த்தப்பட்டவர் இல்லை தம்பி!
அடிக்கடி தாழ்த்தப்பட்ட என்ற வார்த்தையை சேர்த்து சொல்லாதீர்கள்
உங்களை.தாழ்த்திய.பார்ப்பானிடம்.வராத.கோபம்.இப்போது.ஏன்.வருகிறது.
@@singaraveland7747 பார்ப்பான் என்பது தமிழ்ச்சொல்
அது பறை ஐயரைக் குறிப்பது !
பார்ப்பான் என்பவரே பறையராகிய நாங்கள்தான்
பிறகெப்படி பார்ப்பான் எங்களுக்கு எதிரியாவான்?!
வந்தேறி வடுக பிராமணரால் வீழ்த்தப்பட்டு பறையர்களாகிய நாங்கள் ஆட்சி அதிகாரம் அரண்மனைக்கோவில் மண் மனை விளைநிலங்களை வடுக வந்தேறிகளிடம் இழந்தோம்
வீழ்த்தப்பட்டோமே தவிர நாங்கள் தாழ்த்தப்படவில்லை தம்பி !
மனித பிறப்பால் எந்த மனிதனும் தாழ்த்தப்பட்டவர் அல்ல.
தமிழ்நாடு அரசு அறநிலை துறை கீழ் இயங்கும் இந்த கோவில் அரசு ஊதியம் பெறும் இவர்கள் மொத்தமாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும்
மூட்றி .
அது அறநிலையத்தின் கீழ் வரவில்லை .
கோயில் தீட்டிடர்களுக்குச் சொந்தம் .
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
திருமூலர் பார்வையில் பார்ப்பனர்
சித்தர்கள் பார்ப்பனர்களை எதிர்த்ததாக கூறும் பலர் காட்டும் முக்கிய சான்று திருமூலர் பாடிய ஒரு பாடல். அது வருமாறு, 2-ம் தந்திரத்தில், திருக்கோயில் இழிவு என்ற தலைப்பில் 519-வது பாடல்..!
"பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே."
இதன் பொருள் :- பார்ப்பானராக இருப்பவர் இறைவனை அர்ச்சனை செய்தால் நாட்டுக்கும், அரசனுக்கும் வேதனைகளும், வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை நந்தி என்பவர் கூறியதாக உரைக்கிறார். இக்கோவிலில் ஜீவ சமாதியில் இருப்பவரும் திருமூலர் பகவானே!
தம்பி அவர்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான்
மேல்முறையீடு செய்து அரசு இந்த தீட்சதர்களை இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் கொணர்ந்து; பற்களைப் பிடுங்கி ஆப்படிக்கவேண்டும்.
அரசாங்கம் துணிவுடன் நடவடிக்கை எடுத்தே ஆகனும்.