நரஹாசூரன் என்பது பரசுராமன் தான் - பகுதி 1

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • பரசுராமன் தான் நரஹாசூரனாக அறியப்படுபவன் என்பதை இந்த விழியத்தொடரின் மூலம் ஐயந்திரிபற நிறுவ இருக்கிறோம்!
    பரசுராமன் தான் நரஹாசூரன் என்றால், பரசுராமன் தான் ஜெயின மதத்தின் மகாவீரன் என்பதும் விளங்கும்!

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh 3 роки тому +33

    "யூதன் Encoding செய்வதில் வல்லவன் நான் Decoding செய்வதில் வல்லவன்" punch டயலாக் அவர்கள் மட்டும்தான் விடுவார்களா நாங்களும் விடுவோம்...😁 யூதனுக்கு கதி கலங்கும், உண்மையாகவே உங்கள் decoding மகா பெரிய சாதனை ஐயா, நீவீர் வாழ்க வளமுடன்.... உங்களுக்காக எங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும்....

  • @beast-bz2fi
    @beast-bz2fi Рік тому +3

    ஐயா எங்கள் ஊரில் ஒரு சிவன் சிலை கிடைத்தது வயல்வெளியில். உடனே அங்கே ஒரு ஜெயின் கோவில் கட்டி விட்டார்கள்.நீங்கள் சொல்லும் போதே தெரிகிறது கண்ணெதிர பார்த்த விஷயங்களை இப்படி செய்கிறார்கள் என்றால் ஆதியில் இருந்து எப்படி நடந்திருக்கும் என்பது இப்போது தெரிகிறது.

  • @in56428
    @in56428 3 роки тому +20

    ஐயா தீபாவளியின் குழப்பத்தை தீர்த்து வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள். தங்களுக்கு நமது ஆசீவகம் தெய்வங்களும் நாங்களும் உறுதுணையாக நிற்போம்

  • @senthilkumar6515
    @senthilkumar6515 3 роки тому +74

    ஐயா உங்கள் அனைத்து விழியங்களையும் வரிசை படுத்தி pen drive ல"ஆடியோ வீடியோவா விற்பனை செய்ய வேண்டும் இதை வாங்கி வருங்கால தமிழ் சந்ததிகளுக்கு மட்டுமல்ல அனைத்து சாமுதாய"மக்களும் இந்த யூத பிராமண கும்பலில் ஒட்டு மொத்த கப்சா கதைகளையும் வெளி உலகம் தெரிந்து தெளிவடைய"இது உதவும் நன்றி"ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +26

      வழி செய்வோம்!

    • @sirajudeenmohammed9243
      @sirajudeenmohammed9243 3 роки тому +7

      அருமையான ஆலோசனை

    • @sirajudeenmohammed9243
      @sirajudeenmohammed9243 3 роки тому +6

      @@TCP_Pandian சீக்கிரம் வழி செய்யங்கள்

    • @MM-yj8vh
      @MM-yj8vh 2 роки тому +4

      @@TCP_Pandian ஐயா.... நீங்க உங்க வீடியோக்களை பகுதி 1, 2 3.... என்று புத்தகங்களாகவும் எழுதி / அச்சேற்றி வையுங்கள். ஏன் என்றால், வரும் காலங்களில் எந்த Electronic Gadgets களும் வேலை செய்யவில்லை என்றாலும்.... புத்தகங்களில் நம் தமிழும், ஆசிவகமும் வாழும். வரும் சந்ததிகளுக்கும் உண்மையை கடத்தும். நன்றிகள் பல கோடி. தொடரட்டும் உங்கள் சிறந்த செயல். வாழ்க தமிழ், வளர்க தமிழ்ர் என்றென்றும். 👍🌹👌🌹👏

    • @m.k.rcreation1800
      @m.k.rcreation1800 2 роки тому

      Vv

  • @sathiyasekar2764
    @sathiyasekar2764 3 роки тому +35

    ஒரு சில ஆண்டுடளுக்கு முன்,கமல் தீபாவளி குறித்து "மகாவீரர் இறந்த திணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுகிரீர்கள்" என்றான். அப்பபொழுதே எனக்கு ஏதோ வித்யாசமாக தோண்றியது ஐயா.

  • @OhIndiapenne
    @OhIndiapenne 3 роки тому +36

    என்னவோ sir எனக்கு உங்கள நினச்சாத்தான் பயமா இருக்கு...எதாவது பாதுகாப்பு ஏற்படுத்தி கொள்ளுங்கள் ..வெளியில் எங்கும் சாபிடாதீர்கள் ..தனியாக எங்கும் போகாதீர் ...ஒரு தோழியாக தங்கையாக சொல்கிறேன்

    • @janetjanet7539
      @janetjanet7539 3 роки тому +17

      இப்படி நீங்கள் பயப்பட தேவையில்லை இந்த பூமிக்கு விசேஷமாக வந்த ஒவ்வொருவரும் தங்கள் கடமையை நிறைவேற்றிய பின்னரே தங்கள் இன்னுயிர் துறந்தனர் அவர் கடமைகள் முடியும் வரை யாரும் அவரை தீண்டமுடியாது

    • @90sss89
      @90sss89 3 роки тому +5

      @@janetjanet7539 அருமை.
      ஆனால் ஆசிவக கோட்பாட்டின் படி?!

    • @karhikeyanmuthusamy8807
      @karhikeyanmuthusamy8807 3 роки тому

      @@90sss89 எஸ்

    • @palanisamyramaiyan9514
      @palanisamyramaiyan9514 3 роки тому +3

      @@janetjanet7539 ஆனால் இன்று இருக்கும் மனிதர்கள் விதியை விட கொடூரமானவர்கள் இல்லையா

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому +6

    தமிழர்களுக்காக மிகவும் போராட்றிங்க ஐயா..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...🙏🏻 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilkumar-qv6ev
    @senthilkumar-qv6ev 3 роки тому +9

    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
    கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
    உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
    ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
    சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.
    (தமிழக அரசால் நீக்கப்பட்ட வரிகள் சிவப்புவண்ணத்தில் தரப்பட்டுள்ளன.)
    தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்ட அவ்வரிகள் சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழுணர்வையும், மெய்யுணர்வையும் பறைசாற்றுபவை

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому +5

    முருக கடவுள் அருளாள் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்க அந்த முருனை வேண்டுகிறோம் ஐயா....நீங்கள் நீண்ட காலம் நல்லா இருக்கனும் ஐயா....🙏🏻

  • @tamilputhelvan5146
    @tamilputhelvan5146 3 роки тому +42

    ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும் மத்தியில் கூட்டாட்சி வேண்டும் அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.
    The whole in every state have autonomy to federal among the Constitution of India We need to change the Law.
    ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும் மத்தியில் கூட்டாட்சி வேண்டும் அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 3 роки тому +160

    ஐயா..... நீங்கள் நீண்ட ஆயுளுடனும் உடல் நலத்துடனும் மன பலத்துடனும் வாழ வேண்டும் என்று நமது சிவனையும் முருகனையும் மகாவிஷ்ணுவையும் ஏனைய நமது சித்த பெருமான் களையும் வேண்டி வணங்குகிறேன் 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +26

      மிக்க நன்றி!

    • @saravanandhanaram5709
      @saravanandhanaram5709 3 роки тому +15

      ஐயா நன்றி வேண்டாம் நீண்ட காலம் வேண்டும் நீங்கள்

    • @rajeshCRS_11
      @rajeshCRS_11 3 роки тому +15

      @@TCP_Pandian உங்கள் பணியில் எங்களால் முடிந்தது........ உங்கள் நலனுக்காக வேண்டுவது தான் ஐயா...... நன்றி ஐயா 🙏

    • @ErAmaariselvamArumugaNadar
      @ErAmaariselvamArumugaNadar 3 роки тому +3

      அஃஉ
      ஐயா வைகுண்டர் உண்டு ஐயா.
      இந்த பதிவினை அனைவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ஐயா சான்றோர்களே.
      m.facebook.com/story.php?story_fbid=1619771354894322&id=100005844185885&sfnsn=wiwspmo
      வெல்க செந்தமிழர்கள் ஒற்றுமை.
      வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம்.
      வெல்க செந்தமிழ் நாடு.
      வெல்க பாரத நாடு.
      வாழ்க வளமுடன் வளர்க வெல்க செந்தமிழ் நாட்டு பிரபஞ்ச விஞ்ஞான ஆசீவக தமிழ்ச் சான்றோர்கள்.
      வெல்க பிரபஞ்ச விஞ்ஞான ஆசீவகம்.
      வாழ்க வளமுடன் வளர்க வெல்க வெல்க ஐயா முனைவர் பாண்டியன்
      வெல்க செந்தமிழ்..
      மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா/ அண்ணாச்சி/ஐயா சான்றோர்களே.
      🙏🙏🙏🙏🙏🙏🙏
      ஐயா வைகுண்டர் உண்டு ஐயா.

    • @yuvaskkiller5927
      @yuvaskkiller5927 3 роки тому +1

      @@TCP_Pandian கீழ் காணும் வீடியோ வை நம்பலாமா ?
      ua-cam.com/video/J2LLShSZbr0/v-deo.html
      இதற்கு எனக்கு பதில் வேண்டும் சகோதரரே ....

  • @meghamegha2536
    @meghamegha2536 3 роки тому +20

    உங்கள் ஆராய்ச்சி மேன் மேலும் வளர வேண்டும் அய்யா.. என் 10 வயதில் நான் சந்தேகம் அடைந்த அனைத்து அதை விட கேள்விகளும் 30 வயதில் விடை கிடைத்தது விட்டது.. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.. நன்றி அய்யா.. மீண்டும் ஆசீவகம் எழுச்சி அடைய வேண்டும்.🙏🙏🙏உங்கள் ஆசி எங்களுக்கு என்றும் தாருங்கள் அய்யா. வாழ்க வளமுடன்🙏

  • @Rare_Noggin
    @Rare_Noggin 3 роки тому +39

    ஐயா, இதை கேட்ட போது, ஒரு விடயம் நியாபகம் வந்தது, கொடை காலங்களில் அம்மை போன்ற ஒரு கொப்பளம் நோய் தாக்கும், அதன் பெயர், ' அக்கி', இது மிகுந்த வலி வேதனை தருவது. இதற்கு மருந்தாக குயவர்கள் வீட்டிற்கு சென்று எழுதிவிட்டு வருதல் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்.
    பாணை செய்யும் மண்ணை கையில் எடுத்துக்கொண்டு வேண்டி அந்த கொப்பளம் மீது வரைவார்கள். இதை மருந்து போடுதல் என்று அழைக்காமல் ' எழுதுதல்' என்று அழைப்பார்கள்.

    • @BahvaniBahvani
      @BahvaniBahvani 3 роки тому +3

      ஆம் அதை அக்கி நோய் என்று கூறுவர்.

    • @kalaraman4180
      @kalaraman4180 3 роки тому +4

      @@BahvaniBahvani ஆம் எங்கள் பகுதி யிலும் இந்த பழக்கம் உண்டு

    • @avsvelu
      @avsvelu 3 роки тому +4

      உண்மைதான்

    • @sha81187
      @sha81187 3 роки тому +8

      ஆமாம் என் அம்மா என் தங்கை க்கு அக்கி வரும் போது குயவர் வீட்டிற்கு சென்று இப்படி ஏழுதி வந்தேன்.என்று சொல்லுவார். என் அம்மா விவரம் இல்லாமல் இப்படி சொல்லுகிறார் என்று இப்போதும் நினைப்பேன்... ஆனால் அதில் நிறைய பொருள் உள்ளது...நம் முத்தோார் என்றுமே நமக்கு வழிகாட்டியாக உள்ளார்கள்..

    • @jagadeshaonpalanisamy2575
      @jagadeshaonpalanisamy2575 3 роки тому +3

      ஆம், உண்மை தான்

  • @thaache
    @thaache 3 роки тому +40

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    ௬) indiclabs.in/products/writer/
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்--------லல

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +16

      மிக்க நன்றி! முடிந்தவரை அனைவரும் தமிழிலேயே எழுதப் பழக வேண்டும்.
      சிலர், வெளிநாட்டுத் தமிழர்களுக்கு தமிழ் படிக்க, எழுத வராது என்பதால், அவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்! அவர்களுக்கு நான் பதிலும் ஆங்கிலத்தில் பதிவிட வேண்டியுள்ளது.
      தமிழ் எழுதத் தெரிந்த தமிழர்கள் தமிழிலேயே பதிவிடுங்கள்!

  • @90sss89
    @90sss89 3 роки тому +11

    கிழக்கு சீமையிலே .
    படம் .
    மகாபாரதம் வரலாறு!!!
    ஐயா நீங்கள் யார் என்ன சொன்னாலும் யோசிக்க வேண்டாம்.
    சினிமாவில் தான் வரலாறு உள்ளது!!.
    நீங்கள் சொல்வது சரிதான்

    • @sunnysfunnydays5850
      @sunnysfunnydays5850 3 роки тому +4

      பாரதிராஜாவின் எல்லா படங்களும் இப்படித் தான். கிழக்கே போகும் ரயில் படத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? மண்வாசனை, கடலோரக் கவிதை,அலைகள் ஓய்வதில்லை இப்படி பல. உண்மையை மறைத்து வைத்து படம் எடுப்பதில் வல்லவர்களுக்கெல்லாம் குரு தான் பாரதிராஜா.

    • @90sss89
      @90sss89 3 роки тому +2

      @@sunnysfunnydays5850 bharathi raja பிராமணர் ஆ.
      தெலுங்கர் ah?

    • @sunnysfunnydays5850
      @sunnysfunnydays5850 3 роки тому +4

      @@90sss89 தெரிந்தவரை முக்குலத்தோர் கள்ளர் என்று அனைவரும் கூறுகின்றனர். அதில் ஏதேனும் கலப்பு உள்ளதா என்பதை இதுவரை அறியவில்லை. ஆனால் நல்லவன் இல்லை என்று மட்டும் தெரிகிறது. சினிமாவைப் பற்றி பயின்ற இடம் அப்படி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +11

      ஆமாம்! ஆமாம்! இது அந்தியன் படத்தில் மிக நன்றாகப் புரியும்!

  • @paintersiva6036
    @paintersiva6036 3 роки тому +15

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா🙏🙏🙏 நாம் இன்னும் அதிகமாக நம் மக்களிடம் வரலாற்று உண்மைகளை பரப்ப வேண்டும் அதற்கு சீக்கிரம் ஒரு தமிழர்களுக்கான தொலைக்காட்சி சானல் ஒன்றை தொடங்குங்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +12

      யூ ட்டூப் சேனல்கள் தொடங்கப்படும்! இணைய தளங்கள் தொடங்கப்படும்!

  • @meishmeishh479
    @meishmeishh479 3 роки тому +8

    நீங்கள் சொல்வது அனைத்தும் தொடர்புடையதாகவே உள்ளது

  • @jalan.j9960
    @jalan.j9960 3 роки тому +10

    ஐயா!
    1. அப்போது மகாவீரர் என்ற ஒருவர் இல்லவே இல்லையா?
    2. மற்கலியும் கற்பனைப் பாத்திரமா?
    3. ஐயா நெடுஞ்செழியன் ஆய்வுகளோடு முரன்படுகிறதே? சித்தன்னவாசல் மற்கலி உயிர்துறந்த இடம் என்பது அப்போது?
    4. பூரணர் என்ற திருப்பட்டூரில் பிறந்து அழகர் மலையில் வாழ்ந்து ஆற்றில் இறங்கி உயிர் துறந்த ஐயனார் பற்றி...
    5. சாஸ்த்தா என்ற சபரி மலை ஐயப்பனையும் சேர்த்து கட்டுடைக்க வேண்டும்.

    • @VIGNESH_RATHINAM
      @VIGNESH_RATHINAM 3 роки тому

      @Anthuvan Anbu நீங்கள் அவர் எழுதிய புத்தகத்தை படியுங்கள்.. விளக்கம் தரப்பட்டுள்ளது..🙄
      ஆசீவகமும் ஐயனார் வரலாறும்

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 3 роки тому +10

    வணக்கம் ஐயா. இந்த விழியத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஐயா, உங்களால் எப்படி இத்தனை துல்லியமாக ஆய்வு செய்ய முடிகிறது என எண்ணி வியக்கின்றேன். உங்களுக்கும், உங்கள் ஆய்வுக்கு சகல வழிகளிகளிலும் உதவும் அனைவருக்கும் மிக்க நன்றி. உங்களனைவருக்கும் எமது கடவுளர் அருள் புரிய வேண்டுகிறேன்🙏

  • @manojprabhakar3375
    @manojprabhakar3375 3 роки тому +56

    பரசுராமன் சாவை தான் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்ற செய்திக்கு நன்றி அய்யா... தமிழர் கண்டிப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +15

      ஆமாம்! நாம் தவறாமல் கொண்டாட வேண்டிய பண்டிகை!

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 3 роки тому +2

      ஐயா உண்மை யா தீபாவளி பண்டிகை யை கொண்டாடலாமா

    • @gaureepilai
      @gaureepilai 3 роки тому +1

      கொண்டாடத்தான் வேண்டும். ஆனால் நரகாசுரன் என்ற நரகல் கதையாக இல்லாமல்.... மார்வாடி ஜைனன் பரசுராம தீர்த்தங்கரர் கொல்லப்பட்டான் நம் தமிழர் கிருட்டிணனாலே என்று கோலாகலமாக சொல்லி கொண்டாடவேண்டும்

    • @sunmathirajs.a.6446
      @sunmathirajs.a.6446 3 роки тому +4

      அட பாவிகளா மகாவிரர் வேறு பரசுராமன் வேறு

    • @saravanandhanaram5709
      @saravanandhanaram5709 3 роки тому

      ❤️

  • @prabath81
    @prabath81 3 роки тому +5

    திமுக ஸ்டாலினின் மனைவியின் பெயர் துர்க்கா என்று மிக சமிபத்தில் தான் மாற்றப்பட்டது. இதற்க்கு முன் அவரது பெயர் சாந்தா என்று நினைக்கிறேன். சு.சாமி ஸ்டாலின் மனைவி துர்க்கா வை முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்க வேண்டும் என்று கூறியது நினைவுக்கு வருகிறது. எதோ விடயம் இருக்கு....

  • @abineshrajen5718
    @abineshrajen5718 2 роки тому +1

    அய்யனார் கோயில் மற்றும் அய்யனார் தான் முருகன் என்று ஒரு விழியத்தை வெளியீடுகள்

  • @காமராசன்மு
    @காமராசன்மு 3 роки тому +11

    ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சிட்டிசன் படங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் ஐயா.
    ஆயிரத்தில் ஒருவன் படத்தை பல தமிழர்கள் நம் வரலாற்றுப் படமாக நம்புகிறார்கள். ஆனால் அந்த படத்தில் பல முரண்கள் ௨ள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +17

      ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கன் எடுத்தத் திரைப்படம் தானே!

    • @SakthiVel-ut5xr
      @SakthiVel-ut5xr 3 роки тому +4

      ஆமாம் ஐயா மன்னன் சோழனும் தெலுங்கன் தான் இவர்கள் பிற்கால கலப்பு சோழர்கள்

  • @prabhavathig6651
    @prabhavathig6651 2 роки тому +1

    Durgai Mysore maharajanai kondra varalaru podunga thambi
    Valayoliyel kaanavellai😌😌😌

  • @SuganElavan
    @SuganElavan 3 роки тому +18

    ஐயா, உங்களின் ஆய்வு ஒவ்வொன்றும் பல முடிச்சுகளை கட்டவிழ்கின்றன. இவ்வுலகில் நடைபெறும் அனைத்தையும் ஒரு புள்ளியில் பார்க்க முடிகிறது. என் மனதில் படுவன, சத்திய யுகத்தின் ஆரம்ப புள்ளி நீங்கள். நீங்கள் அறிவது வெரும் வரலாறு மட்டும் இல்லை ஐயா! இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமான எதிர் காலம்! இனிவரும் தலைமுறை, அறம் வழியே உலகாளும்!

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому +1

      சிறப்பு

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +10

      இவற்றை நானும் செய்யவில்லை! நான் ஒரு கருவி தான்!
      ஆசீவகம் மீண்டும் உலகை ஆளும்!

  • @senthilkumar6515
    @senthilkumar6515 3 роки тому +15

    ஐயா சரவணபெலகொலா"இது"முருகனையும் குறிக்காலமல்லவா ஐயா இந்த கோவிலுக்குபலமுறை சென்றுல்லேன் நான் ஒரு சுற்றுலா வாகன ஓட்டி வெளிநாட்டினரை"அதிக அளவில் இங்கும் தென் இந்தியா"முழுவதும் கோண்டு சென்றுள்ளேன் பாதி வரலாறு தெரியும் ஆனால் முழுமையான வரலாறு இப்பதான் புரியுது தெரியுது உங்கள் விழியத்தை பாா்ப்பதற்க்கு நான் என்ன தவம் செய்தேனோ பல"ஆழமான அதிசயமான மிரள வைக்கும் உண்மைகளை கன்டு நான் மட்டுமல்ல பலரும் மிரண்டு போய் உள்ளனா்

    • @parthibankannan2835
      @parthibankannan2835 3 роки тому +5

      உங்களை போன்றவா்கள் நிறைய புகைபடங்களை எடுத்து ஐயாவிற்கு அனுப்பினால் மேலும் பல புதிய தடயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  • @natarajanrajan2258
    @natarajanrajan2258 3 роки тому +48

    ஐயா,வணக்கம்,
    தீபாவளிப் பண்டிகை அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது என்பதிலிருந்து இது இறந்தவரை நினைவுபடுத்தும் பண்டிகையே தான் ! நன்றி..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +18

      இது ஒரு நேர்ச்சி தான்! அன்று தான் பரசுராமன் இறந்தானா என்பதில் எனக்கு ஐயமுண்டு!
      அவன் 13-ஆம் திதியில் இறந்திருக்கலாம் என்று கருதுகிறேன்!
      அதிலிருந்தே இன்னுமினாட்டி எண் 13 வந்திருக்கும்!

    • @manikandanainar230
      @manikandanainar230 3 роки тому +4

      @@TCP_Pandian தீபாவளி முதல் நாள் இரவே இறந்தவர்களின் வீடுகளில் படைத்துவிடுவார்கள் விடிந்ததும் தீபாவளி.

    • @suechan1727
      @suechan1727 3 роки тому

      @@TCP_Pandian Iya, even doing oil bath is a ritual after someone's passing. are we mourning his death by celebrating deepavali?

    • @Rasutharsini
      @Rasutharsini 3 роки тому

      @@TCP_Pandian
      ஐயா,
      ஈழத்தில் இன்னொரு வழக்கம் உண்டு. தீபாவளிக்கு முன் ('கந்தசட்டி' விரதம்) ஏழு நாட்கள் (பெரும்பாலும்) பெண்கள், கடும் விரதம் இருந்து கடைசி நாளில், அதாவது தீபாவளிக்கு முதல் நாள் 'பாறணை' என்று விரதம் முடிப்பார்கள். அது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

    • @கிருஷ்ணவேணி-ள1ம
      @கிருஷ்ணவேணி-ள1ம 3 роки тому +2

      @@manikandanainar230 சரியாக சொன்னீர்கள். முதல் நாளே கறி சமைத்து தீபாவளி கொண்டாடிவிடுவார்கள். அடுத்த நாள் அமாவாசை அன்று முன்னோர்களை வணங்குவார்கள்.

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam 3 роки тому +40

    True Parasuraman is Durga’s Husband who is Elavu Katha Killi is also Stalin DMK. Due to DMK rule in last 30 years which is evil period of Tamil’s all over globe like Ceylone, burma, malaysia, combodia , vietnam, korea and japan. Now we should stop Stalin and DMK in 2021.
    Kamal may be Saguni but stalin is the Durga’s husband. Kamal is not going to win 2021, just like Cho helping jayalaitha now they want to make Stalin( Durga’s Husband) as CM and BJP also purposefully doing alliance with ADMK to make DMK win Easily to make Durga’s husband CM

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 3 роки тому +22

      Pandiyan Aaiya - Parasuraman might not have that much power or people to kill all the siddhars but he might have used some cunning strategy to get people’s help to kill siddhars in the name of disease eradication just like now what is happening in the name of corona.
      Let me tell you some interesting connecting dots
      In American Continent there is an animal called 9 banded armadillo which is the carrier of a leprosy. When i hear this 9 band something stricked my head.
      In the sankar’s movie ஐ they show a Rat based Disease which was spread purposefully to Siddhar to do Kaluvetram to avoid spread of disease. Blood of 9 banded armadillo is darted on Siddhars to inflict this leprosy disease. Once they got this disease, rumors where spread to say leprosy will spread from them. So using people’s help siddhars might have been brought to detention camp and tortured to death in the name of protection to common people by doing evil experiments on them. This could be a logical way to eradicate 10,000 sidhhars within Parasuraman’s life time.
      One more interesting news which got was Mangabey monkey is used for bioweapon to create HIV virus, this monkey is from Senegal ( சேனைகள் - army stationed area could be old Murugan’s army dont know guessing) Mangabey Monkey also act as Leprosy disease carrier.
      Now even the current coronavirus could have created from RAT just like Parasuraman created Leporsy.
      Rat Coronavirus
      Rat coronaviruses may induce either asymptomatic infections or transient clinical infections (sialodacryoadenitis) associated with tissue tropisms for the salivary glands, lacrimal glands, Harderian glands, and respiratory epithelium.
      This is their game plan. May be they might have created a mutation virus between Rat and Monkey coronavirus. If people working on creating treatment look in this angle they can easily fix this coronavirus problem if there is such virus.

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 3 роки тому

      @@VazhgaVaiyagam may be

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +30

      Yes! Their hope is on DMK. That's why they were freed from 2G Scam.
      But, if DMK is also exposed badly, they can even make Seeman as Chief Minister!

    • @jais8011
      @jais8011 3 роки тому +1

      @@TCP_Pandian மிக்க நன்றி அய்யா!! நாம் தமிழர் நாமே தமிழர்...

    • @கிருஷ்ணவேணி-ள1ம
      @கிருஷ்ணவேணி-ள1ம 3 роки тому +3

      @@VazhgaVaiyagam தமிழில் எழுதுங்கள் சகோதரரே. இந்த சன்னலில் தமிழில் எழுதுவது மிக சிறப்பு.

  • @koolee362
    @koolee362 3 роки тому +5

    விஜய் நடித்த மதுர வில்லு எல்லாமே இராமாயண கதை தான். மதுர படத்தில் வில்லனை விஜய் தெரு தெருவாக அடித்து இழுத்து போவார்.ஒரு வேளை இராவணன் ராமனை இவ்வாறு தான் மதுரை தெருவில் அடித்து இழுத்து போவார் என்று எண்ணுகிறேன்.படத்தில் கிளைமாக்சில் வில்லன் cellphone pesinal bomb exploded என்பான்.5,40,000 phone உள்ளன என்று வரும்.11 மணிக்கு வெடிக்கும் என்றும் வரும். கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் வீதியில் அடிக்கும் காட்சியும் வரும். Shruti Hassan தென்பாண்டி சீமையிலே பாட்டு ராமன் அடித்து இழுத்து விட்ட கதறல் தான். இந்த யூதர்கள் அறிவிலிகள். தமிழ் மக்கள் மறந்த அவர்கள் முன்னோர் பட்ட அவமானத்தை அவனே பதிவு செய்து தன்னை தாழ்த்தி கொள்கிறான். நம் கடவுளர் நம்மை காப்பாற்றுவார்.

  • @jalan.j9960
    @jalan.j9960 3 роки тому +17

    கொமடீஸ்வரர் முருகர் என்ற முடிவு ஏற்புடையதே ஐயா. சரவண வெள்ளை குளம் என்ற பெயருக்கு ஏற்றார் போல்.
    அடுத்து ஐயம்
    இலங்கையில் வாழ்ந்த முருகர் இந்தியா வந்தாரா?
    கர்னாடகத்தில் முருகன் உயிர் துறந்த இடம் இருப்பதாக சொல்லப்படுவது பற்றி கூறுங்கள் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +9

      முருகன் தமிழகம் வந்தாரா என்பது தெரியவில்லை!
      பாகுபலிக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அபிசேகம் செய்யும் சடங்கு உள்ளது.
      இது, ஒரு பருவ காலமாகிய 12 ஆண்டுகளைக் குறிக்கும்! இது ஏழு பருவங்களையும், அதற்கான தெய்வங்களான சப்த கன்னிகளையும் உருவாக்கிய முருகனோடு தொடர்புடையது.
      எனவே, அந்தச் சிலை முருகனுக்கானது என்பதில் ஐயமில்லை!
      அது தான் குக்கே சுப்ரமணியர் கோயில்! இதைப்பற்றிப் பேசப் போகிறோம்!

    • @akkapour--tv3113
      @akkapour--tv3113 3 роки тому

      அய்யா குக்கே சுப்பிரமணியம் என்பது குகை சுப்பிரமணியன்.
      குகன் என்றும் அழைக்கப்படும்.

  • @arajanpsamy2188
    @arajanpsamy2188 3 роки тому +6

    நன்றிகள் ஐயா , எங்கள் ஊரில் புரட்டாசி மாதம் பொங்கள் கொண்டாடுவது வழக்கம் , அதில் சனிகிழமை சாத்தான் பொங்கள் திடியன் மலை சென்று வைப்பார்கள் எனது சிறுவயது முதல் சாத்தானுக்கு ஏன் பொங்கள் என்று பெரியவர்களிடம் கேட்டால் சரியான விளக்கம் கிடைக்கவில்லை உங்கள் விழியம் கண்டு தான் புரிந்து கொண்டேன் சாத்தான் என்றால் சாஸ்தா ( முருகன் என்று), அங்கும் பித்தலாட்டம் செய்துள்ளனர் திடியன் மலை குன்றில் ராமன் கோவில் இருப்பதாக நம்ப வைத்துல்லனர் இருப்பது முருகனாகத்தான் இருக்க வேண்டும்.

    • @90sss89
      @90sss89 3 роки тому

      👍 அருமையான தகவல்

    • @rajikanagavel8286
      @rajikanagavel8286 3 роки тому

      இங்கும் புரட்டாசி சனிக்கு நாமம் போட்டு அனுமானை கும்பிடவைக்கின்றனர். எங்கள் பகுதியில் " வாயைப் பாரு அனுமாராட்டாம்" என்ற வசைபாடல் உண்டு.

    • @drrajinisantiagingwellness369
      @drrajinisantiagingwellness369 3 роки тому

      உருக்கு வேதம் மற்றும் சாமை தானியம் படைத்த சிவ பெருமான், அவர் வழியில் தர்ம சாத்தன் முருகன், அவர் வழியில் வந்த கருத்திணன் (எ) மாயன் கிருஷ்ணன் , அவர் வழி விண்ணளந்த திருமால் அனைவரும் ஆயர்குடி குலதெய்வங்களே என்றும், ஒற்றுமை தென்னாட்டில் இருந்து உலகெங்கும் விவசாயத்தை பரப்பிய சித்தர்கள் ... தமிழ் சிந்தனையாளர்கள் பேரவை பார்க்க நான் உள் உணர்ந்தது... பாண்டியன் ஐயாவிற்கு ஆத்ம நன்றி ...புரட்டாசி சனிக்கிழமை பொங்கல் படையல் ஆசீவக வழிபாடு... மாசி மாதம் மா சிவனுக்கு கொல்லிமலை மாசி பெரியசாமிக்கு சைவ பொங்கல் படைக்க என் குல முன்னோர்கள் நன்செய்நிலம் பதிவு செய்து உள்ளனர்... சா(த்)து செட்டியார் ரஜினிகாந்த் பெரியசாமி திருச்சிராப்பள்ளி .

  • @sakthikannanmca
    @sakthikannanmca 3 роки тому +122

    இதனால் தான் தீபாவளி அன்று big boss நிகழ்ச்சியில் கமல் கருப்பு சட்டை போட்டு வந்தானோ...

    • @yz2073
      @yz2073 3 роки тому +40

      நானும் கவனித்தேன், அவன் நமது பண்டிகை நாளன்று தொலைக்காட்சியில் வந்தால் கருப்பு சட்டை தான் அணிகிறான்

    • @bamathykularajan6638
      @bamathykularajan6638 3 роки тому +45

      தீபவாளி அன்று மட்டுமல் என்றும் தமிழர் நிகழ்ச்சியில் கறுப்பு உடை தான் அணிவார். சன் டிவியில் போனமுறை பொங்களுக்கு அணிந்துவந்தார் சகுனி மாமா கமல்.

    • @m.v5792
      @m.v5792 3 роки тому +9

      @@yz2073 yes pongal and diwali

    • @ErAmaariselvamArumugaNadar
      @ErAmaariselvamArumugaNadar 3 роки тому +14

      அஃஉ
      ஐயா வைகுண்டர் உண்டு ஐயா
      ஐயா வணக்கம்.
      இதனை தயவு செய்து அனைவரும் முழுமையாக படிக்க வேண்டுகிறேன் ; பின்னர் இது உண்மை தானா என்பதை உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் ஐயா சான்றோர்களே.
      ஐயாவின் விழியங்களை அனைத்தும் பார்ப்பவர்களுக்கு இது சத்யமான உண்மை தான் என்று உறுதி பட நிறுவப்பட்டுள்ளது ஐயா சான்றோர்களே.
      ஐயா என் ஆராய்ச்சியில்... தங்களது விழியங்களை அனைத்தும் பார்ப்பதால் அதன் மூலம் தெரிய வந்தது...
      பரசுராமர் தனது சொந்த அம்மாவை தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்த போது தனது அம்மாவை கொன்றது என்று கதைகள் உண்டு ஐயா சான்றோர்களே.
      பின்னர் தலை மாற்றம் செய்யப்பட்டதால் அம்மா உயிர் மற்றும் அம்மாவின் தோழி உயிர் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தலை மாற்றம் செய்யப்பட்டது என்று கதைகள் உண்டு.
      இதில் நாம் அறிந்து கொள்வது அம்மாவை கொன்றது தமிழ் ஆசீவகத்தை அழித்ததை குறிக்கும் சொல்லாகும் மற்றும் மீண்டும் அம்மா உயிர் பெற்று வந்தது ஆசீவக கருத்துக்களை கொண்டு இந்து மதம் என மடைமாற்றம் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
      நீங்கள் கூறுவது போல தமிழ் ஆசீவகம் அப்போது ஜைன மதம் ஆகியது அம்மாவின் தோழி உயிர் பெற்று வந்ததையும் குறிக்கும் சொல்லாகும் என்று உறுதியாக தெரிகிறது அம்மா/அண்ணாச்சி/ ஐயா சான்றோர்களே.
      வெல்க செந்தமிழர்கள் ஒற்றுமை.
      வெல்க நாடாளும் நாடார்கள் ஒற்றுமை.
      வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம்.
      வெல்க செந்தமிழ் நாடு.
      வெல்க பாரத நாடு.
      வெல்க செந்தமிழ்.
      மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா/ அண்ணாச்சி/ ஐயா சான்றோர்களே
      🙏🙏🙏🙏🙏🙏🙏
      ஐயா வைகுண்டர் உண்டு ஐயா.

  • @princerichard5849
    @princerichard5849 3 роки тому +59

    ஐயா தமிழ் நாடு ஈழம் முருக பெருமான் அருள் பெற்று விடுதலை பெற வேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +30

      அது நிச்சயம் நடக்கும்!

    • @surthik7590
      @surthik7590 3 роки тому

      Epo avanda pochivasiruka

  • @jais8011
    @jais8011 3 роки тому +13

    அய்யா! இயக்குனர் விசு இயக்கிய குடும்ப படங்கள் என்ற போர்வையில் நிறைய நாரதர் வேலை பார்த்துள்ளார். இன்றைய நம் மக்களை மிகவும் சீரழிக்கும் தொலைக்காட்சி நாடகத்திற்கு விசுவின் படங்கள் தான் முன்னோடி.
    சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கூட்டுகுடுபத்தை விட்டு தனிகுடுத்தனமே சிறந்தது என்பது போல் கிளைமாக்ஸ் வைத்திருப்பார். அதாவது குடும்பம் என்றால் பிரச்சினைகள் வரும் அதையெல்லாம் பெரியவர்கள் பிள்ளைகளுக்கு சொல்லி புரியவகத்து குடும்பத்தை வழிநடத்தவேண்டும் என்றில்லாமல் விதான்டாவாதம் பேசுவது,பிள்ளைகள் எதிர்த்து பேசுவது பிள்ளைகளை மன்னிகாது வீட்டை இரண்டாக்குவது, பெற்றோர் தவறை உணர்ந்த பின்னரும் வீட்டைவிட்டு வெளியேறுவது, பெண்கள் வாயடுவது போன்றவைகளை நல்லது சொல்வது போன்று 80,90 களில் நமது குடும்பங்களில் இவரது படங்களில் மூலம் நஞ்சை விதைத்தவர்.
    மேலும் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் குடும்பமுறைகள் இவர் மற்றும் பாலசந்தர் போன்றவர்களின் படங்களால் மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயம் எழுகிறது
    உதாரணமாக: படித்த மகன்கள் திருமணம்முடிந்தபின் பொண்டாட்டி தாசனாக மாறி பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவது,திமிர் பிடித்த மருமகள், அப்பாவி மருமகளை மண்ணனெய் ஊற்றி எரிப்பது, பொய் சொல்லி திருமணம் செய்வது,சம்பந்தமே இல்லாமல் விசு ( நாரதர் ) போன்று குடும்பத்தில் புகுந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி அதை அவரே தீர்த்துவைப்பது(தற்போது சொல்லுவதெல்லாம் உண்மை போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி)
    பாலச்சந்தர் படங்களில் பெண்களின் கண்களை அடிகடி காண்பிப்பது,சத்தமாக கண்களை இமைக்காமல் கதாநாயகிகள் சிரிப்பது( துர்கையும் இப்படி தான் என்று நினைக்கிறேன்)
    முரணான உறவுகளை நாயகன் அல்லது நாயகிகள் விரும்புவது ( துர்கை,சகுனி,பரசுராமன் காந்தாரி) போன்றவை இடம்பெற்றுள்ளன...இதுபோன்ற படங்களில் மூலம் கடந்த 30,40 வருசமாகவே நம் குடும்பங்களில் திட்டமிட்டே பிளவையும் சீர்கேடுகளையும் ஏற்படுத்திருக்கின்றனர்.
    அய்யா!

  • @vinothvinothan954
    @vinothvinothan954 3 роки тому +66

    ஆங்கிலத்தில் பதிவிரக்கம் செய்யப்பட்டுள்ள அனைத்தையும் தமிழில் தருவதற்கு முடியுமா ஐயா😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @krishkris1
      @krishkris1 3 роки тому +9

      தமிழில் உள்ள பல விழியம் தான் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் ஒரு விழயமாக ஐயா பதிவிடுகிறார்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +58

      தர வேண்டும்! கூடிய வரை விரைவில் தர முயற்சிக்கிறேன்!

    • @janetjanet7539
      @janetjanet7539 3 роки тому +6

      @@TCP_Pandian நன்றி ஐயா

    • @s.manikandan6888
      @s.manikandan6888 3 роки тому +2

      @@TCP_Pandian மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

  • @surenkumar100
    @surenkumar100 3 роки тому +47

    ஐயா நான் இலங்கையை சேர்ந்தவன் நாங்கள் இங்கு தீபாவழிப் பண்டிகையை நாரகசூரன் என்ற அரக்கனை முருகன் வதம் செய்து கொன்ற நாளாக தான் கொண்டாடுகிறோம்

    • @akshayankogularam4276
      @akshayankogularam4276 3 роки тому +4

      நானும் இலங்கை தான். ஆனால் இக்காரணத்தை நான் எங்கும் கேள்விப்படவில்லையே.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +26

      அது சரி தான்! ஆசீவகத்தை அழிக்க வந்தவன் தானே, பரசுராமன்!

    • @Rasutharsini
      @Rasutharsini 3 роки тому +4

      ஐயா, ஈழத்தில் முன்பெல்லாம் தீபாவளிக்கு ஆடுவெட்டி பங்குபோட்டு கறி சமைப்பார்கள்.(சாதாரணமாக ஆடு சமைப்பது குறைவு) ஆண்கள் புது லுங்கி கட்டுவார்கள். இப்போது அது குறைந்திருக்கிறது.

    • @akshayankogularam4276
      @akshayankogularam4276 3 роки тому +8

      @@Rasutharsini ஆம் அதை நான் அறிவேன்! எனது தாயார் அதை அடிக்கடி சொல்வார்கள். ஆனால் முருகன் தான் நரகாசூரனை கொன்றான் என்ற செய்தி எனக்கு தெரியாது

  • @VishnuKumar-hl2bx
    @VishnuKumar-hl2bx 3 роки тому +6

    ஐயா சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தை ஆராயுங்கள்...
    அதில் சில வரலாற்று சுவடுகள் பொதிந்து உள்ளதாகவே எண்ணுகிறேன்...
    தந்தை கதாநாயகன் பெயர் - அமரேந்திர பாகுபலி (முருகன்)
    தாய் கதாநாயகி பெயர் - தேவசேனா (தெய்வானை - ஆசிவகம்)
    இக்கண்ணோட்டத்தில் நான் பார்த்தேன்
    ஆராய்ந்து சொல்லுங்கள் ஐயா...

  • @manonmani2721
    @manonmani2721 3 роки тому +86

    ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வேண்டும் என்று உண்மையான தமிழர்களாகிய நாங்கள் எம்பெருமான் முருகனிடம் வேண்டுகிறோம் வேலவனே போற்றி போற்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +21

      மிக்க நன்றி!

  • @karthikkarthk2454
    @karthikkarthk2454 3 роки тому +6

    வணக்கம் ஐயா. நதக
    மொத்தம் 2+3+4 234 தொகுதி. பெண் வேட்பாளர் 1+1+7 ஆண் வேட்பாளர் 1+1+7 (9+9+9) 27 2+7 9. அனைத்தும் 9.

  • @kishorenaveen4770
    @kishorenaveen4770 3 роки тому +5

    வணக்கம் ஐயா
    1. நரகாசுரன் பரசுராமன் எனில் அவனை வீழ்த்தியதாய் கூறப்படும் கிருஷ்ணன் என்பதன் உண்மை பொருள் என்ன
    2. மகிஷாசுரன் தங்கை மகிஷி என்பவள் மகிஷாசுரன் மனைவியா அல்லது துர்க்கையா
    அவளை அழிவின் பின்னணி என்ன
    3.சபரிமலை ஐயப்பன் ஐயனாராகிய முருகன் அல்லது வேறு ஐயனாரா
    4. தமிழகத்தில் ஐயனார் கோயில்கள் உள்ள ஐயனார்கள் பற்றி விளக்கவும்
    5. அந்நியன் படத்தில் வரும் அந்நியன் - பரசுராமன்
    அம்பி - மகாவீரர் (பரசுராமன்)
    ரேமோ - யார் ?

  • @Rasutharsini
    @Rasutharsini 3 роки тому +5

    @Tamil Chinthanaiyalar Peravai
    ஐயா,
    ஈழத்தில் முன்பெல்லாம் தீபாவளிக்கு ஆடுவெட்டி பங்குபோட்டு கறி சமைப்பார்கள்.(சாதாரணமாக ஆடு சமைப்பது குறைவு) ஆண்கள் புது லுங்கி கட்டுவார்கள். இப்போது அது குறைந்திருக்கிறது.
    ஐயா,
    ஈழத்தில் இன்னொரு வழக்கம் உண்டு. தீபாவளிக்கு முன் ('கந்தசட்டி' விரதம்) ஏழு நாட்கள் (பெரும்பாலும்) பெண்கள், கடும் விரதம் இருந்து கடைசி நாளில், அதாவது தீபாவளிக்கு முதல் நாள் 'பாறணை' என்று விரதம் முடிப்பார்கள். அது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

    • @rajikanagavel8286
      @rajikanagavel8286 3 роки тому

      பாறணை?

    • @Rasutharsini
      @Rasutharsini 3 роки тому +1

      @@rajikanagavel8286 ஆமா, கந்தசட்டி விரதம் முடிக்கும் அந்த நிகழ்வுக்குப் பெயர். சிலர் வீட்டிலே சமைத்து பரிமாறுவார்கள். பலர் அருகிலுள்ள கோவிலில் சமையல் செய்து பரிமாறுவார்கள். 😊

    • @rajikanagavel8286
      @rajikanagavel8286 3 роки тому +1

      @@Rasutharsini ஓ! நன்று. விரதத்திற்கு படைக்க அதிரசம் செய்யப்படுகிறதா?

    • @Rasutharsini
      @Rasutharsini 3 роки тому +1

      @@rajikanagavel8286
      அதிரசம் ஈழத்தில் செய்வதில்லை. அதற்குப் பதிலாக 'அரியதரம்' எனும் பலகாரம் உண்டு. அதன் செய்முறை கிட்டத்தட்ட அதிரசம் போலவே இருக்கும். எந்த ஒரு நிகழ்வுக்கும், குறிப்பாக விசேடங்களுக்கு முதன்முதலில் செய்யும் பலகாரம் 'அரியதரம்' தான். அதற்கு "எண்ணெய் சட்டி வைப்பது" என்பார்கள். 😊

    • @rajikanagavel8286
      @rajikanagavel8286 3 роки тому +1

      @@Rasutharsini இங்கு தீபாவளி விரதத்திற்கு இதே முறைதான். அதிரசம் செய்து "உரிபானை" வைத்து கோவிலில் விரதம் முடிக்கப்பட்டு விருந்து உபசரிக்கப்படும். எண்ணை சட்டி வைப்பதும் அதே முறைதான் நன்றி🙂

  • @thorapdimelmalaiyanur6889
    @thorapdimelmalaiyanur6889 3 роки тому +6

    கேவலமானபதிவு சமணத்தை குறை சொல்லி உன் மதத்தை பெறுமை பேசுவது பேடித்தனம்உன்தமிழே சமணன்போட்டபிச்சை

  • @jeevaadvocatenotary1624
    @jeevaadvocatenotary1624 3 роки тому +12

    அபத்தமான பதிவு! மத நல்லிணக்கத்திற்கு எதிரான பதிவு. ஆதாரமற்ற பதிவு. சமணம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவரின் பதிவு.

    • @thirumalenterprises4803
      @thirumalenterprises4803 3 роки тому +3

      ஆம் அறிவு இல்லாததால் தான் வரலாறை தவறாக பதிவை பதிகிறார்கள்

    • @kannamani9373
      @kannamani9373 3 роки тому

      Yes

  • @parthibankannan2835
    @parthibankannan2835 3 роки тому +42

    எனக்கு ரொம்ப நாளாவே இந்த சேட்டுகளும் யூத பிராமணா்களும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கும்போதே சந்தேகம்....இப்போது நீங்கள் நிவா்த்தி செய்துவிட்டீா்கள்.

  • @முருகன்துணை-ழ4ற

    அய்யா இது தெரியாம நான் சில தவறான தகவல்களை பார்த்து இந்த வருட தீபாவளி பண்டிகையை கொண்டாடமவிட்டேனே....சரி அடுத்த வருடம் சிறப்பாக செய்துவிடலாம்....

    • @jai0758
      @jai0758 3 роки тому +4

      இதற்கு எல்லாம் சாட்டை துரைமுருகன் தான் காரணம்.

  • @rajendranseevaganambi9827
    @rajendranseevaganambi9827 3 роки тому +7

    வேலையற்ற வீணர்களின் தேவையற்ற வார்த்தைகளை வேடிக்கயாய் கூட நம்பி விடாதே..

    • @KO-pw9wt
      @KO-pw9wt 3 роки тому +1

      அப்போ உனக்கு வேலை இல்லையா

  • @gnanamoorthiadvocate2032
    @gnanamoorthiadvocate2032 3 роки тому +16

    Sterlite owner Jain...
    Coimbatore blast done for jain to capture jewelry stores...
    Nowadays Hardware and Electrical capturing Jain
    Mount Road radio Market - Ritche street mostly captured by Jains...
    If I missed anything pls comment below...

    • @KK-cx1kb
      @KK-cx1kb 3 роки тому +2

      correct ok again we capture place . Think what will do

    • @aruljegan7839
      @aruljegan7839 3 роки тому +4

      தமிழகத்தில் சென்னை தாம்பரம் காஞ்சிபுரம் கோயம்புத்தூர் மாநகரம் பெரும்பான்மை வணிகம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதி வணிகம் முழுவதும் திருப்பூர் சேலம் வேலூர் திருச்சி ஈரோடு ஓசூர் நெல்லை என தமிழர்கள் இரத்தத்தை உறிஞ்சி வணிகப்பெருமுதலாளிகளாகவும் பாஜகசங்பரிவார் இந்து அமைப்புகள் அதிமுக திமுக காங்கிரஸ் என அனைத்து அரசியல் கட்சிகளையும் தன்வசம் படுத்தி மத்திய அதிகாரம் முதலிய காரணங்களால் தமிழகத்தின் பல லட்சம் ஏக்கர் நிலபுலங்கள் ஏராளமான கல்வி நிறுவனங்கள் வட்டி தொழில்கள் பெரும்பாலான நகைக்கடைமுதல் அடகுகடை வரையும் பெரும்உணவகம் எஸ்டேட்டுகள் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு போன்ற ஊர்களில் உள்ளது . சென்னை புறநகர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ராணிப்பேட்டை கோயம்புத்தூர் புறநகர் சேலம் மாநகரம் புறநகர் மதுரை மாநகரம் புறநகர் திருச்சி புறநகரம்மற்றும் வேலூர் போன்ற பகுதியில் அதிகமான நிலங்களை 40 முதல் 400 ஏக்கர் வரை வைத்துள்ளார்கள் . இதில் வருத்தப்பட விடயம் என்ன வென்றால் கடந்த இருபது ஆண்டுகளாக குறிப்பாக எட்டு ஆண்டுகளாக இராமநாதபுரம் மாவட்டத்தின் உள்ள பெரும்பாலான நிலங்களை சேட்டுகள் மார்வாடிகள் ஜெயின்கள் வட இந்திய தொழில் அதிபர்கள் வெளி மாநிலத்தவர்கள் அதிகம் வாங்கி விட்டனர் . இனி இராமநாதபுரம் மண்ணின் மக்கள் பிழைப்பு தேடி வேறுபகுதிக்கு சென்ற. நிலைமாறி ஒரேஅடியாக இடம்பெயர்வது அதிகம் ஆகும் . இந்த நிலை ஒட்டு மொத்தமாக தமிழகத்திற்கும் பூர்வகுடி தமிழர்களுக்கும் பொருந்தும் . தமிழர்கள் பாவம் இந்த நிலை என்றுமாறுமோ அந்த ஆசீவகசித்தர்கள் தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட செய்ய வழி பிறக்க வேண்டும் .

    • @gnanamoorthiadvocate2032
      @gnanamoorthiadvocate2032 3 роки тому +2

      Already Our Tamil People lost land to Telugu Krisnadevarayar, Nayak & Tirumalai Naikkar rule also our temple priest occupied during the era...And During British Regime Zamin and Palayathar were Telugur only...we Already lost most of our land to Telugu community during Krisnadevarayar period...Nowadays to Jains...

    • @gnanamoorthiadvocate2032
      @gnanamoorthiadvocate2032 3 роки тому

      @Anthuvan Anbu Nowadays they are falling in Automobile sector due to Corona Lockdown and aftermath... not aware about other sectors...

    • @gnanamoorthiadvocate2032
      @gnanamoorthiadvocate2032 3 роки тому

      @Anthuvan Anbu Tamilan onru sernthal DK and DMK kuda sernthukaran...NTK members Mostly come from DK and DMK, also NTK speaking Communism/Naxelism instead of Tamil Desiyam, they don't know how to difference it...

  • @sireyankumar147
    @sireyankumar147 3 роки тому +6

    சிந்தனையே இல்லாத கிறுக்கர்களுக்கு சிந்தனைப் பேரவை தேவையா?

  • @தமிழன்மோகன்குமார்

    ஐயா அப்போது நம் தமிழர்கள் தீபாவளி பண்டிகை கொண்டவது சரி என்று சொல்கிறீர்களா ???

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 роки тому

    மிகவும் நன்றிகள் ஐயா சித்தபெருமக்கள் உலகை இனி சத்திய பாதையில் பயணிக்க செய்வார்கள் வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @palanivelk8829
    @palanivelk8829 3 роки тому +6

    பலநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா..
    உங்களை சந்திக்க விரும்புகிறேன் கள்ளக்குறிச்சியில் இருந்து!

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому +1

      E mail, பண்ணுங்கோ

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +5

      tcpu2007@gmail. com எழுதுங்கள்!

  • @super85482
    @super85482 2 роки тому +1

    ஐயா,வணக்கம், 500 வாராகன் வராகனான சாணக்கியனை நினைவூட்டுகிறது.நன்றி..

  • @sarjohnwesley1406197
    @sarjohnwesley1406197 3 роки тому +5

    மாட்டுத்தொழுவத்துக்கம் யூதர்களுக்கும் உள்ள உறவுதான் என்ன? ஏன் பெரும்பாலான கதைகளில் மாடும், மாட்டுத்தொழுவம் இருக்கிறது??

    • @sarjohnwesley1406197
      @sarjohnwesley1406197 3 роки тому

      @Anthuvan Anbu please checkout reply from Hari Krish

    • @sarjohnwesley1406197
      @sarjohnwesley1406197 3 роки тому

      @@rekhasadu thanks for the superb insight ☺

    • @shahiraravindran9125
      @shahiraravindran9125 3 роки тому

      @@rekhasadu உண்மை. இப்போதும் பிஜேபி யை அதிகம் தமிழ் நாட்டில் ஏற்பது யாதவ அல்லது கோனார் சமுதாயத்தவர். இவர்கள் அதிக தந்திரசாலிகள்

  • @akshayankogularam4276
    @akshayankogularam4276 3 роки тому +46

    ஐயா, தத்தாத்திரேயன் (Dattatreya) என்பது யார்? அஷ்டலட்சுமி என்பது எதை குறிக்கும் அது தமிழர் மரபா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +26

      24 தீரத்தங்கரர்களில் அவனும் ஒருவன். ஆய்வு செய்து கொண்டுள்ளேன்!

    • @JokersInfinity
      @JokersInfinity 3 роки тому +8

      @@TCP_Pandian தத்தாத்திரேயன் வம்ச பிராமின் தன Rahul காந்தி. தான் ஒரு தத்தாத்திரேய பிராமின் என்று வாக்கு கேட்டு இருக்காரு 2019ல்..???

    • @arvigneshramachandran7912
      @arvigneshramachandran7912 3 роки тому +3

      "நான் தத்தாத்திரைய கோத்திர கவுள் பிராமணன்", என்று ராகுல் காந்தி குஜராத்தில் தொடங்கி கிழக்கே ஒரிசா வரை சூளுரைத்தார்.

    • @divpre234
      @divpre234 3 роки тому +1

      @@TCP_Pandian 24 thirthankar name first sollu

    • @KO-pw9wt
      @KO-pw9wt 3 роки тому +1

      @@divpre234 வீடியோ வரும் வெயிட் பண்ணு

  • @koolee362
    @koolee362 3 роки тому +4

    ஒரு North indian webseries வரும் ஒரு வசனம். ஒவ்வொரு இராவணன் ராஜ்ஜியத்தில் ஒரு வீ பிஷண்ணன் இருப்பான். ஒரு பிரபாகரன் ஆட்சியில் ஒரு கருணா இருப்பான்.ltte museum Jaffna முல்லைத்தீவு இருக்கு. அங்கு உள்ளவர்கள் இவ்வளவு உயர்ந்தும் பிரபாகரன் இறந்த பிறகு அவர்கள் வருத்தத்துடன் அவரை கடவுள் ஆக பூசை செய்து கொண்டு இருக்கிறார்கள்.கரும் புலி ஆக பிறந்து எம் தலைவனை பாதுகாப்பு சேவைகள் seiven. அவன் மீண்டும் வருவான் phoenix Pola.naan அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பெண் புலியாக பிறக்க வேண்டும்.

  • @mathivanan791
    @mathivanan791 3 роки тому +2

    வணங்குகிறேன் இறை தூதரே....

  • @murugankumar9889
    @murugankumar9889 3 роки тому +22

    நடிகர் ஜிவா நடித்த( சீறு) என்ற திரைபடத்தில் வில்லன் ஒரு யூதன் பிராமணன் அதில் அந்த வில்லன் ஒரு வசனம் நான் செத்தால் உங்களுக்கு தீபாவளி என்று சொல்லுவான்

    • @90sss89
      @90sss89 3 роки тому +7

      என்னை அறிந்தால்
      யூதன் அஜித் படத்தில்
      ஊரே இன்னைக்கு கிறிஸ்துமஸ் கொண்டாடுது, ஆனா உண்ண இன்னைக்கு நான் போட்டேன் ல
      எனக்கு இன்னைக்கு தீபாவளி டா..
      அப்படினு பஞ்ச் அடிப்பான்!!
      அஜித்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +18

      எவ்வளவு ரகசியமாக உண்மை வரலாற்றைச் சொல்கிறான் பாருங்கள்!

    • @TheGodvsevil
      @TheGodvsevil 3 роки тому +1

      @@TCP_Pandian ஐயா! அஜித்தின் மங்காத்தா படம் மறைமுகமாக துரோகி கருணாவை (விநாயக மூர்த்தி முரளிதரனை) புகழ்வது போல் உள்ளது. சமீபத்தில் முத்தையா முரளிதரனை கதாநாயகனாக்கி தமிழர்கள் விழிப்புடன் உள்ளனரா என சோதிக்க காரணமே! முத்தையா முரளிதரன் வெறும் முன்னோட்டம் தான். விநாயக மூர்த்தி முரளிதரன்தான் முழுபடம். திருட்டு திராவிடம் இந்த வேலையை செய்ய காரணம். ஈழத்து துரோகிகளை புனிதர்களாக்கி விட்டால், தமிழ்நாட்டில் கருணாநிதியை புனிதனாக்கி விடலாம் என எண்ணுகிறான்கள். ஐயா அவர்கள் நடிகர் அஜித்தை கவனிக்க வேண்டும். பல தமிழ் இளைஞர்கள் வேகமாக ஈருளி ஓட்டி சாவதற்கு அஜித் காரணமாக இருப்பதை கவனியுங்கள்.

    • @AbdulMajeed-qs5kg
      @AbdulMajeed-qs5kg 3 роки тому +1

      @@TheGodvsevil yes

  • @LogaNayagi-tb9uz
    @LogaNayagi-tb9uz Рік тому

    16ஆம்நாள்காரியம்செய்யும்சடங்குதீபாவளி
    எண்ணெய் தேய்த்து குளித்து கொண்டாடுகிறோம்.

  • @kishorenaveen4770
    @kishorenaveen4770 3 роки тому +10

    ஐயா வேதாளம் என்பது சிவனியத்தை குறிக்கும் ஏனெனில் வேதம் + ஆலம் = வேதாளம் ஆகும் ஆலமரத்தடியில் தான் வேதம் தோன்றியது அதை அருளியது சிவபெருமான் தானே ஆக வேதாளம் என்பது சரி தான் ஐயா மேலும் முருங்கை என்பது ஆசீவகத்தை குறிக்கும் முருங்கை மரம் முருகனால் ஏற்பட்டது ஆகும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +7

      ஆம்! அதைதான் குறித்தேன். வேதத்தை உருவாக்கிய ஆள் சிவன் தானே!

    • @kishorenaveen4770
      @kishorenaveen4770 3 роки тому

      @@TCP_Pandian நன்றி ஐயா

  • @archanadharanirajan1066
    @archanadharanirajan1066 3 роки тому +5

    அய்யா, நரகாசுரனும் சூரபத்மனும் இரு நபர்களா இல்லை ஒரே நபரா. என் வீட்டில் கேட்டதற்கு இருவரும் வெவ்வேறு நபர்கள் என்றனர், நான் சினிமாவில் பார்த்த அதே கதையை கூறுகின்றனர்.
    நரகாசுரனை கொன்ற நாளை தான் தீபாவளியாக கொண்டாடுகின்றர் என்று தாங்கள் கூறியுள்ளீர்கள். தீபாவளியை அடுத்த அம்மாவாசைக்கு மறு நாளிலிருந்து ஆறாவது நாள் கந்த சஷ்டி அன்று சூரபத்மன் பத்து தலைகளை கொய்து கொல்கின்றார் முருகன். இதற்கும் இராவணனின் பத்து தலைகளை கொய்து கொன்றதாக இவர்கள் கப்சா விடுவதற்கும் தொடர்பு உள்ளதா.
    கந்த சஷ்டி என்றால் என்ன என பல அய்யங்கள் உள்ளன. இதல்லாம் கேட்ட, பிரக்காஷ்ராஜ் மாரி அதலா நீ ஏன் கேக்கர அதலா நீ கேக்க கூடாதுன்னு சொல்லறாங்க😡

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +3

      இதைப் பற்றிய ஆய்வு விழியம் விரைவில் செய்கிறேன்!

    • @archanadharanirajan1066
      @archanadharanirajan1066 3 роки тому

      @@TCP_Pandian நன்றிகள் பல அய்யா!

  • @meenarajendran7915
    @meenarajendran7915 3 роки тому +36

    நன்றி ஐயா!.... சிறு சந்தேகம்...ஐயனார் கோவிலில் உள்ள குதிரை மீது அமர்ந்துள்ள தெய்வங்கள் யார்????

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +25

      பிறகால ஆசீவகத் துறவிகள்! படைத்தளபதிகளாக இருந்து துறவிகளாக ஆனவர்கள் என்ற பேராசிரியர் க. நெடுஞ்செழியன் சொல்கிறார்!

    • @meenarajendran7915
      @meenarajendran7915 3 роки тому +3

      நன்றி ஐயா...சரவணபெலகோலா சிறந்த கட்டுடைப்பு. தங்களின் குக்கே சுப்பிரமணியர் கட்டுடைப்பிற்கு ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்.

  • @dineshpt482
    @dineshpt482 3 роки тому +6

    Aiya in New virkam tailor kamal will have option of so many guns , Hitech machine guns and even knife also but in end of tailor kamal wil only use Kodari (Under the Table) ...... its again proven by u sir that Kamal = Saguni =parasuram=kodari......, hats off to you and your service 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 sir one more thing sir( Hasan ) sur name is still very popular in Persian countries like Iran , Saudi , Even In Israel sir

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +4

      Hazan = Cantor in a Sunagogue who conducts the prayer! Poosari!

    • @dineshpt482
      @dineshpt482 3 роки тому

      @@TCP_Pandian Its great pleasure to get a reply from Avatar (Gods Angel) 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh 3 роки тому +6

    ஐயா வாழ்த்துக்கள் உண்மையான செய்திகள் . எனக்கு சின்ன ஐயம்
    ஜெயலலிதா அம்மையாரின் நினைவு சின்னம் ஏன் பீனிக்ஸ் பறவையை யூதன் தேர்வு செய்ய வேண்டும்.மேலும் சோ ராமசாமி
    ஜெயலலிதா ஆகியோர் யூத
    பிராமணர்கள் ஏன் இவர்களை
    கொல்லவேண்டும்?

  • @ravivaratharajah6590
    @ravivaratharajah6590 3 роки тому +9

    தமிழை தமிழரை தமிழகத்தை காக்க நாம் தமிழர் விவசாயச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் தமிழக மக்களே.

    • @90sss89
      @90sss89 3 роки тому

      விவசாயம் அரசு வேலை.
      அரசு அவர்கள் கையில்!!!
      யோசியுங்கள்!!!!

  • @sidheswaranperiasamy1490
    @sidheswaranperiasamy1490 3 роки тому +3

    நற்பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

  • @senthilkumar6515
    @senthilkumar6515 3 роки тому +7

    ஐயா நாங்கள் பணிக்கு தலைவணங்கி வணங்குகிறேன் இது சத்ய யுகம் என்பதில் சற்றும் ஐயம் இல்லை உங்களை நம் கடவுளா் வழி நடத்துகின்றனா் என்பதிலும் சந்தேகம் இல்லை இவ்வளவு நுனுக்கமான அழமான புதைக்கப்பட்ஞ உண்மை வெளிவரவே முடியாது இது சத்ய யுகம் என்பதற்க்கு இதுவே சான்று நம் கடவுளா் உங்களை பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வழி நடத்தி செல்ல நம் கடவுளரை நான் உங்களுக்காவும் நம் மக்களுக்காகவும் பிராா்த்தனை செய்கிறேன் ஓம் நமசிவாயம் ஓம் ராவணா ஓம் இந்திரா ஓம் கும்பகா்ணா ஓம் திரெளபதி ஓம் பச்சையம்மா ஓம் மீனாட்சி அனைத்து கடவுளா் அரு ஆசியும்?உங்களை காத்து வழி நடத்தட்டும் இந்த மக்களை காக்க நன்றி ஐயஅ சித்தா் பாண்டியணாா் அவா்களுக்கு

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 3 роки тому +20

    ஐயா தீப ஒளி திருநாள்,திருவண்ணாமலை தீபம்,மகர சோதி,தைப்பூசம் வள்ளார் சோதி ஆகிய தீப திருவிழாங்கள் ஆண்டுகளில் அடுத்தடுத்து தொடர்ந்து மாதம்தோருமே வருகின்றது.காரணம்?

  • @jey6025
    @jey6025 3 роки тому +42

    Ayya this Diwali all Meat stores were closed by the corporation citing the reason of Mahavir jayanthi. So this is an indirect ban to make people not to celebrate Diwali by eating goat meat.

    • @akshayankogularam4276
      @akshayankogularam4276 3 роки тому +4

      The practice of eating meat on Diwali is because it coincides with Aippasi Amavasai. It is on that day that our ancestors souls, brutally killed by Parasurama beginning in the 270s AD, come to visit us. So, to appease their hunger we offer them meat.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +29

      Yes! Jains being Brahmins, how would they allow us to celebrate Narahasura Vadham?

    • @akashs6925
      @akashs6925 3 роки тому

      @@TCP_Pandian SWATHI RAMKUMAR CASE INFOSYS CONNECTIONS

    • @akashs6925
      @akashs6925 3 роки тому

      @@TCP_Pandian DON'T DECIDE KARNA WITH NAMES IN MAHABHARATAM

    • @venkateshdbdgv
      @venkateshdbdgv 3 роки тому +3

      @@TCP_Pandian Ayya i doubt even this Nivar Cyclone is plan of Jews though HARRP technology, and they registered dealth Toll as Three person. 3 Represent Parasuram.

  • @maniyarism33
    @maniyarism33 3 роки тому +65

    ஐயா , அன்று முதல் இன்று வரை நான் நம்புகிறேன் , ஆமாம் , சத்தியமாக நான் நம்புகிறேன் , தாங்கனே இனத்தின் இன்றைய இறைத்தூதர் .

    • @Tamizhan-Balazy
      @Tamizhan-Balazy 3 роки тому +15

      சத்தியமான உண்மை..
      தமிழக கடவுள்கள் வரிசையில் திருமாளுக்கு பிறகு நமது பாண்டியன் ஐயாதான்.. 🙏🙏

    • @sivaamutharajini377
      @sivaamutharajini377 3 роки тому +3

      இது அறிவிலி தனம் மனிதனை மாமனிதன் என்று சொல்லலாம் இறைவன் என கூற கூடாது.

    • @Tamizhan-Balazy
      @Tamizhan-Balazy 3 роки тому +1

      @@sivaamutharajini377 அப்போ இறைவன் யார் என்பதை எல்லோருக்கும் தாமே கூறுங்கள்..
      உங்கள் கதைகளின் படி சிவனுக்கும் விட்னுவிற்கும் பிறந்தவர் ஐயப்பன்..
      பாண்டவராகிய ஐவருக்கு ஒரே மனைவி எனும் காவியம்..
      இதுவா.. 😀😀

    • @sivaamutharajini377
      @sivaamutharajini377 3 роки тому +1

      @@Tamizhan-Balazy 😃😃
      இறைவன் என்பவனுடைய முதல் அடையாளம் அவன் பிறப்பிலி.

    • @sivaamutharajini377
      @sivaamutharajini377 3 роки тому +1

      @@Tamizhan-Balazy 😃😃
      இறைவன் என்பவனுடைய முதல் அடையாளம் அவன் பிறப்பிலி.

  • @sadiqali3199
    @sadiqali3199 3 роки тому +6

    இன்றைய தலைப்பு செய்தி
    ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் சகுனி மாமா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +10

      EVM இருக்கிறது. ஆனால், கமலுக்கு ஆதரவு இருப்பது போலக் காண்பிக்கவே, ரஜினியின் ஆதரவு! தேர்தல் கூத்தை கூர்ந்து பாருங்கள்! என்னால், அதைச் செய்ய இயலவில்லை! நேரமின்மையே காரணம்!

    • @sadiqali3199
      @sadiqali3199 3 роки тому

      @@TCP_Pandian ஆமாம் ஐயா பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்

    • @sumathi1558
      @sumathi1558 3 роки тому +1

      @@TCP_Pandian எல்லோரும் வெளியே சென்று வாக்களிக்க வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு ஈ.வி.எம் பயன்படுத்தி ஏமாற்றுவதில் சிக்கல்கள் இருக்கும்.

  • @rajendranp8135
    @rajendranp8135 3 роки тому +49

    ஐயா காலை வணக்கம்,
    மிக்க நன்றி,
    நாங்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்த தீபாவளி பற்றிய உங்களின் ஆய்வு தொடங்கப்பட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி.
    தங்களின் இந்த பணி சிறக்க முருகன் துனை இருப்பார்.

  • @MugilMuthamizhIsai
    @MugilMuthamizhIsai 3 роки тому +4

    நல்ல விளக்கம் அய்யா... நன்றி...
    m.facebook.com/groups/622482878304862/permalink/773082736578208/?sfnsn=wiwspmo

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +2

      இணைப்புக்கு மிக்க நன்றி!

    • @MugilMuthamizhIsai
      @MugilMuthamizhIsai 3 роки тому +1

      @@TCP_Pandianஅய்யா , இது என் கடமை ...உங்கள் பயணத்தில் நானும் இருக்க விரும்புகிறேன்...
      சிறு வயது முதலே இருந்த சந்ததேகம் பல...உங்கள் விழியத்தின் மூலமாக ..தீர்ந்தது..மிக்க நன்றி.🙏🙏🙏

  • @vivekan4
    @vivekan4 3 роки тому +44

    ஐயா பிராமணர்களும் , வட இந்தியர்களும் கூட தீபாவளி கொண்டாடுகிறார்கள் .... அவர்களின் முதாதை யான பரசுராமன் சாவை அவர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள்???

    • @vks2776
      @vks2776 3 роки тому +23

      இத்தகைய ஆளப்பரிய வாழ்வை தந்த பரசுராமன் இறந்து விட்டான் அல்லவா ,அப்படிபட்ட மூதையனுக்கு எண்ணெய் தேய்த்து குளித்து பித்ரு கடண் செய்கிறான் யூதன்

    • @vks2776
      @vks2776 3 роки тому +1

      @Anthuvan Anbu ஆம்

    • @kumaranstudio2689
      @kumaranstudio2689 3 роки тому

      இத பாருங்க ua-cam.com/video/KP23ObMAcvc/v-deo.html

    • @vivekan4
      @vivekan4 3 роки тому +4

      இது இன்னும் சரியாக எர்க்கும்படியாக இல்லை, ஒரே பண்டிகை அதில், பிராமணர் நன்றி கடணாக கொண்டாடிணாலும் .... தமிழர்கள் கொடியவன் மறைந்ததாக தான் கொண்டாடுகிறார்கள்.....
      தங்களின் எதிரியான தமிழர்களை எப்படி அவன் கொண்டாட விடுவான்...
      மற்றும் தீபாவளி பண்டிகையை தமிழர்கள் சமிப காலத்தில் தான் கொண்டாடுகிறார்கள்.
      பட்டாசு வெடிக்கும் பழக்கம் வந்த பிறகுதான் திபாவளி தமிழகத்தில் பிரபலம் அடைந்தது....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +32

      அவர்கள் தலைமுழுகுவது என்பதற்குப் பதிலாக கங்காஸ்னானம் என்பார்கள்.
      அவர்கள் கொண்டாடும் முறை வேறு!

  • @Macbro9038
    @Macbro9038 3 роки тому +2

    Can you make video on pushpak vimana please i am requesting you 🙏🙏🙏🙏🙏🙏

  • @Senthilnathan25n
    @Senthilnathan25n 3 роки тому +9

    நானும் பரசுராமனோ மகாவீரனோ தான் நரகாசுரன் என்று எண்ணினேன். உங்கள் விழியம் இதை தெளிவு படுத்தியது மிக்க நன்றி ஐயா! வெடி வைத்து தீபாவளியை கொண்டாடக்கூடாது என்று இவனுங்க போட்ட சட்டமே இதற்கு வழு சேர்கிறது இனி தீபாவளிக்கு வெடி வைத்து பரசுராமனின் இறப்பை கொண்டாடுவோம்!

  • @dhana2051
    @dhana2051 3 роки тому +12

    அருமையான பதிவுகள்...இவைகளை புத்தக வடிவில் பதிவு செய்ய வேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +9

      கூடிய விரைவில் புத்தகமாக!

  • @umamaheshwari5978
    @umamaheshwari5978 3 роки тому +8

    I படம் பார்க்கவும் ஐயா.ரிலீஸ் 1-14-2015->1-5-8 ராமர்-பாண்டவர்கள்-கிருஷ்ணர்.budjet-100crore (கௌரவர்கள் ) கதாபாத்திரம் -> சிவன்-lingam,முருகர்-murugar, கிருஷ்ணர்-vasudevan.மீதி இரண்டு கதாபாத்திரம் யார் என்று தெரியவில்லை. .லிங்கம் add maker உலகத்தை உருவாக்கியவர். முருகர் model அழகானவர்.இறுதியில் கையில் (vel)கம்புடன் காட்டப்படுவர். வாசுதேவன் docter உலகத்தை காப்பவர். இதில் ராமர் சீதையை விரும்பி அடைய முடியாமல் கடலில் இறந்ததை அவர்கள் கதைபடி ராமர் சாகாமல் உயிருடன் வந்து கால பைரவர் (நாய்)உடன் சேர்ந்து லிங்கம், முருகர், கிருஷ்ணரை பழிவாங்கியதாக காட்டப்படும்.கிருஷ்ணர் இறந்து மீண்டும் ராமர் சீதையை(பசுமையான நிலம்) கைப்பற்றியதாக காட்டப்படும்.

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec Рік тому

    ஐயா ,நிறைய எனக்கே தெறிந்தது உள்ளது காலம் கனியட்டும் ஐயா...

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 3 роки тому +3

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏அய்யா

  • @priyadharsiniganesh8210
    @priyadharsiniganesh8210 2 місяці тому

    ஐயா, நீங்கள் சொல்வதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தான் எனக்கு பல விடயங்கள் புரின்கின்றது.
    பிராமண கணித மேதை என்று சொல்ல படும் - ராமானுஜர் கூட யூதன் தான் என்று தோன்றுகிறது. ராமானுஜர் எல்லா theorem களையும் தேவி சொல்வாலாம்.. இவர் எழுதுவராம்.. ஆனால், அதற்கு explanations அவருக்கு எழுத தெரியாதாம்..
    நீங்கள் உங்கள் கருத்து சொல்லவும் ஐயா 🙏

  • @balamurugan2730
    @balamurugan2730 3 роки тому +5

    பரசுராமன் எப்படி இறந்தான், சொல்லுங்கள் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +5

      இயற்கை மரணம். 75 வயதில் என்று எண்ணுகிறேன். யாம காலத்தில்!

    • @balamurugan2730
      @balamurugan2730 3 роки тому

      நன்றி நண்பரே

  • @kalaraman4180
    @kalaraman4180 3 роки тому +10

    நன்று நன்று மிக நன்று அதர்ச்சியாக உள்ளது இவ்வளவு குணம் கெட்டவர்கள் உலகத்தில் இருக்கிறார்களா என்றே தோன்றுகிறது யோசிக்கவேமுடியவில்லை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +13

      அவர்கள் தான் யூதர்கள்! கொரோனா நாடகமே அதற்கான சாட்சி! ஊசிப்போட்டு நம்மைக் குரங்காக்கும் எண்ணம் எத்தகையது பாருங்கள்!

  • @ruckmanisrinivasan717
    @ruckmanisrinivasan717 3 роки тому +4

    Massssss

  • @aravindhanthey127
    @aravindhanthey127 3 роки тому +2

    Thank you sir....

  • @dineshwaran144
    @dineshwaran144 3 роки тому +36

    At the end of the Vikram Teaser, Kamal Hassan throws "*Axe*" towards the screen(us)....🤔🤔🤔🤔🤔

    • @thayanithirk1784
      @thayanithirk1784 3 роки тому +4

      Dinesh Waran yes it denotes parasuraman

    • @pandikannan4463
      @pandikannan4463 3 роки тому +5

      He is saguni

    • @senthilmurugan1585
      @senthilmurugan1585 3 роки тому +9

      VI ரோமன் எண்கள் படி 6, K ரோமன் எண்கள் படி 1000. 6000 வருடத்துக்கு முந்தைய ராமன் சகுனி ராமன் 😂
      1 கோடாரி பரசுராமன் எண் 3
      2 கோடாரி சகுனிராமன் எண் 6

    • @mshekar1417
      @mshekar1417 3 роки тому +1

      @@thayanithirk1784 nnnnnnnmnnnmmnnmmk I l

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +21

      Yes! Probably calling us for the final war?

  • @banukumar4149
    @banukumar4149 3 роки тому +10

    தவறான எண்ணம்

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 3 роки тому +8

    Amit Shah was born in a Jain Gujarati family. Now he came here(tamilnadu)

  • @ajimuthu
    @ajimuthu 11 місяців тому

    வீர வேல் வெற்றி வேல் வாழ்க வளமுடன்

  • @tamilvanankuppusamy1038
    @tamilvanankuppusamy1038 3 роки тому +6

    ஐயா விக்ரம் என்று கமலின் பழைய திரைப்படம் ஒன்று உள்ளது. அதில் திருடபட்ட ராக்கட்டை கமல் பாலைவனத்தில் மீட்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த திரைப்படம் உங்கள் ஆய்வுக்கு தேவைப்படுமா என்று பாருங்கள்

    • @jagadeshaonpalanisamy2575
      @jagadeshaonpalanisamy2575 3 роки тому +3

      இஸ்லாம், தமிழ் ஆசீவகம் பாலைவன வடிவம் தானே!

  • @rekhathavamani8143
    @rekhathavamani8143 3 роки тому +28

    Sir kindly research on Boys movie, directed by Shankar, the story begins as 5 boys & 1 girl, I think of mahabharatham sir

    • @umamaheshwari5978
      @umamaheshwari5978 3 роки тому

      Vadivelu comedy la kuda solli irupanga pa marudhamalai

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +15

      All Shankar's movies are under scanner! They always make movies with Elements of Ramayanam or Mahabaratham or Kalappirar invasion!

    • @sha81187
      @sha81187 3 роки тому +1

      Yes..

    • @shahiraravindran9125
      @shahiraravindran9125 3 роки тому +3

      அப்படியே மாதவன் நடித்த யாவரும் நலம் படம் பற்றி ஆய்வு செய்யவும். தொலைக்காட்சியில் நிகழும்
      சம்பவம் நிஜத்தில் வருவதாகவும் கோடாரியுடன்
      இறுதி கிளைமாக்ஸ் கொலைகள் அப்படியே கொடூரமாக சைக்கோதனமாக இருக்கும்.

    • @rekhathavamani8143
      @rekhathavamani8143 3 роки тому

      @@TCP_Pandian True sir

  • @pandiraja7649
    @pandiraja7649 3 роки тому +4

    Yoodhanum telungNum naasamaa poganum .

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 роки тому +31

    பரசுராமன் சாக அடித்தவர் யார் ? ஒரு காணோலி போடுங்கள் ஐயா 💕🙏💕🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +35

      களப்பிரர் ஆட்சியிலேயே இறந்து விட்டான். இயற்கை மரணமாகத்தான் இருக்க வேண்டும்!

    • @mathuravalli487
      @mathuravalli487 3 роки тому +4

      @@TCP_Pandian ayya iyarkai maranathai naam ivalavu vimarsaiyaga kondaada vaipuladha..parasuraman saavatravan endru yudhan kooruvadharkku Karanam Enna.. kamala haasanin "Utthana Villain" padathilum idharkum thodarbu irukuma.. adhil mrithunjeyan endra concept vaithudhan edukapatuladhu

    • @divpre234
      @divpre234 3 роки тому

      @@TCP_Pandian irukka vendumam adhu kuda conform ah terila

  • @vinothlakshmanan2596
    @vinothlakshmanan2596 3 роки тому +4

    இறந்த நரகாசூரன் தனது இறந்த நாளை உலக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் அதுதான் இன்று தீபாவளி என்றும் மகாபாரததில் சொல்ல படும் கதை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +10

      உலகிலுள்ள அனைவரும் கொண்டாட வேண்டிய பண்டிகை தான்!
      இல்லுமினாட்டியன் நவீன வடிவம் இவன் தான்!

  • @Ban_Padaippu
    @Ban_Padaippu 5 місяців тому

    Mr. @TechBossTamilla unmmai kasakattan seium konja sakkara vaaila potukonga neenga dan ellathulaium sakkara seithupeengala.
    Aiyya Murugar maatu thozhuvathula pirapu edukararu. Yesu kooda thozhuvatula pirakaranga. Idhu enna varalaru repeat ta irukumo?

  • @lavanya4448
    @lavanya4448 3 роки тому +4

    Salutations sir,Thank you again and again for such wonderful presentations . Couldn't this character be Krishnan instead of murugan sir ?
    During this Annamalai Deepam these orators were speaking of chandikeshwar!!! It's only after his dharshan the deepam was lit sir . I was shocked . It usually used to be arthanareshwar!

  • @Theva-27
    @Theva-27 3 роки тому +1

    எனக்கு ஒரு சிறிய குழப்பம்..
    எனது கேள்விகள்..
    1.நாம் தமிழர்களின் கடவுள் யார்,அது தெய்வ நம்பிக்கையா அல்லது மூடநம்பிக்கையா?
    2.திருமணம் என்றால் என்ன,நிச்சயதார்த்தம் என்றால் என்ன, கல்யாணத்தில் மூன்று முடிச்சி என்றால் என்ன,பதிவு திருமணம் என்றால் என்ன?
    3.தமிழர்களின் உண்மையான தெய்வ வழிபாடு,கலாசாரம் மற்றும் முறை எப்படி இருக்கும்.
    இதற்கான விளக்கம் வேண்டும் அய்யா.நன்றி..

  • @குமார்தமிழன்

    ஐயா இந்த காணொளிகளை ஆங்கிலத்திலும் போட்டு விடுங்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +5

      ஆங்கில வடிவங்கள் பிறகு வரும்!

  • @harikrishnank5142
    @harikrishnank5142 3 роки тому +8

    The word villan may represent parasuraman

    • @jai0758
      @jai0758 3 роки тому +1

      May be true 👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +10

      நிச்சயமாக! அம்பி என்று பிராமணர்கள் தங்களின் ஆட்களைப் பொதுவாக அழைக்கும் சொல், அம்பு --> அம்பி

    • @gnanamoorthiadvocate2032
      @gnanamoorthiadvocate2032 3 роки тому +1

      Arjunan illaya?

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 3 роки тому +8

    தெலுங்கர்களில் பலர் நோம்பு பழக்கம் இல்லை. தமிழர்களிள் சிலருக்கு நோம்பு பழக்கம் இருக்கு. 🤷‍♂

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +15

      எந்தந்த சாதிகள் என்பதே எனது தேடுதல்! தமிழ் சாதிகள் அறியாமையால் அடுத்தவனைப் பார்த்துக் கொண்டாடுவதாகவே தெரிகிறது. ஆனால், முழு ஆய்வு தேவை!

    • @dharanidarano-positive974
      @dharanidarano-positive974 3 роки тому +2

      @@TCP_Pandian ஆம் ஐயா, யாரும் செய்யாத வழக்கம். ஒரே குடி மக்கள் ஆனால் சிலர் மட்டுமே.

    • @kalaraman4180
      @kalaraman4180 3 роки тому +3

      @@TCP_Pandian ஐயா எங்களது செங்குந்தர் சாதியில் கௌரி நோன்பு நோற்கும் பழக்கம் உள்ளது பரம்பரை யாக எடுத்திருக்க வேண்டும் திடீரென நினைத்து எடுக்க கூடாது அப்படி விரதம் எடுக்க ஆசைப்பட்டால் ஒருதீபாவளியின்போது ஒரு நெல்படியில் முக்கால் அளவு நெல் வைத்து அடுத்த வருடம் படி நிரம்பி இருந்தால் அதில் இருந்து நோன்பு எடுப்பார்கள் என்று கேள்வி இந்த நோன்பு தீர்க்க சுமங்கலிக்காகவும் செல்வச்செழிப்பிற்காகவும் எடுக்கிறார்கள் கௌரி கேதார நோன்பு புத்தகம் படித்தால் இதன் விபரம் தெரியும் இந்த விரதம் மேற்கொண்டு சிவனின் பாதி உடலில் கௌரி இடம்பெற்றதாக கதை வரும்

  • @nishanthanthillaiampalam7895
    @nishanthanthillaiampalam7895 3 роки тому +17

    ஐயா சகுனிகாசன் முன்னர் நடித்த விக்ரம் படததிலும் ஏதாவது சூசகமாக சொல்லி இருப்பான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +11

      அந்தப் படம் யூ ட்யூபில் இல்லையே!