Це відео не доступне.
Перепрошуємо.
"தமிழீழ மக்களின் வலி" உங்களுக்கு புரியாது! | Eelam people best speech | Tamil Maiyam | Sri lankan
Вставка
- Опубліковано 18 тра 2023
- ஈழ மக்கள் மற்றும் இலங்கை அரசு நடத்திய கொடுமை பற்றி தமிழீழப் பெண் பிரியாவின் அருமையான பேச்சு!
#eelamvideos #eelam people #tamilbestspeech #debate
Follow our Facebook Channel: / thamizhmaiyam
எழுந்து நிற்கும் அந்த தமிழன் செந்தமிழன் சீமான்
🔥🔥🔥
என்ன செய்தார் சீமான் ஈழ தமிழர்களுக்கு சீமான் சொல்லுவது ஒன்று செய்வது ஒன்று கேப்டன் செய்தார் அவருக்காக அங்கு அழுதார்கள் ஆனால் சீமோனுக்குத் ஒரு கணோளி காட்டுங்கள் அப்படி ஏமாற்ற காரன் சீமான்
Moththam yeththana makkal ah kondanga eealam war la sirrr sollunga
@@JothiMeenakshi-cx6vy வாய் திறக்க மாட்டங்க இதற்கு எல்லா
ஆமா அவனுக்கு சாமான் மட்டும் தான் எழும்பி நிற்கிது.
நான் இலங்கை சிங்களவன்.. தமிழ் நண்பர்களே இந்த நாட்டை பிரிக்க விரும்பவில்லை.. சிங்கள தமிழ் முஸ்லீம் நாம் அனைவரும் இந்த நாட்டு மக்கள்.. கடந்த காலத்தில் இது ஒரு பிரச்சனை.. இது எங்கள் பிரச்சனை அல்ல.. காரணம் அன்றைய முட்டாள் தலைவர்கள் எடுத்த முட்டாள்தனமான முடிவுகள். இந்த அழகான நாட்டை பிரிக்க வேண்டாம். அனைவரும் ஒன்றாக அன்புடன் வாழ்வோம்! போரினால் அனைவரும் காயமடைகிறார்கள்.. அமைதி இருக்கும் இடத்தில் அன்பும், கண்ணியமும், ஒற்றுமையும், இறைவனும் இருக்கும்.. இலங்கை நம் அனைவரின் நாடு.. இந்த நாட்டை ஒன்று சேர்ப்போம்!
but neenga mattum than ippidi kathaikkireenga broo/sis🤕, tiktok la Sinhalese comments romba hate ah irukkum SL tamils mela 😮💨ana ellarum illa, "இந்த அழகான நாட்டை பிரிக்க வேண்டாம்."💯💯💯💯💯💯💯💯💯
i hope you see this & reply💙💙💙💙💙💙
தமிழுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் உங்கள் சிங்கள பேரூந்துகளில் தெரிகின்றது.அரசியல் உரிமையும் அதிகாரமும் உங்களிடம் குவிந்து கிடக்கும் என்றால் அது ஜனநாயக மக்கள் ஆட்சி இல்ல என்ன புரிகிறதா இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்
ஈழத் தமிழரின் வீர தமிழச்சி உன்னுடைய பேச்சுக்கு தமிழ்நாட்டு மக்கள் அடிமை வாழ்த்துக்கள் மா வாழ்த்துக்கள்
😂
தமிழும் நீதியும் வெல்லும் விரைவில்... அருமையான பேச்சு...
சுமார் 5ஆண்டுகளுக்கு முன் தங்கை பிரியதர்சினி பேசியதை வெளியிட்ட உங்களுக்கு 🙏🙏
புல் அரிக்கிறது சகோதரி வாழ்த்துக்கள்
வீரத்தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்🎉
பெண் புலியே! வாழ்க நீ பல்லாண்டு!🎉🎉
தங்கச்சி அருமை அருமை வாழ்க வளமுடன்
நானும் தமிழன் என்று பெருமை படுகிறேன்
இது தான் பிரபா அண்ணன் விதைத்த வீரம் இதை காப்போம் அனைவரையும் கதைக்க வைப்போம்.என் அண்ணன் வருவார்.
வீரநாச்சியாரே வாழ்த்துக்கள். இவைகளை பார்க்கும்போதும் கேட்கும் போதும் , தமிழீழம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த பொண்ணின் கதறல்...லட்சக்கணக்கான மக்களின் கதறல்❤
👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு தங்கை வாழ்த்துக்கள். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.
@@UseA2V0A0C7VBropoda dai
@@UseA2V0A0C7VBro how can you be so worse man? You(Sinhalese) took over one lakhs lives of innocent tamils.. wait, their is Karma
அருமையான வீர பேச்சு, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு ஈழமகளே வாழ்த்துக்கள். வீரத்தமிழிச்சியின்..தாயே..நீ..வாழ்க
ஆக சிறந்த பேச்சு." ஈழத்து கரும்புலி" சகோதரிக்கு வாழ்த்துகள் 💐💐💐
தங்கச்சிக்கு வாழ்த்துகள்
விடுதலைபுலிகளின் போராட்டத்தின்வலியின் எதிரொலி நம்கண்முன்தெளிவுபடுத்துகிறது.அவரின்ஆத்மார்த்தமான பேச்சுக்கு தலைவணங்குகிறோம்.நன்றி. வாழ்கவளமுடன் பல்லாண்டுகள்.
❤உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ❤ தமிழனின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்❤
ua-cam.com/users/shortsLHdMHGpwL-Q?si=Zp-Ahnj0pW-7KwN- 🙏🙏🙏👍👍
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
தமிழ் இனமே வெற்றி நிச்சயம் பெறுவோம்
එක පාරක් දිනුවේ 😂😂ප්රබා බල්ලෙක් ව්ගෙ මරල.අපි ඇදන් ආවෙ 😂
@@SunethHapuarachchi-yc1jssingala military same bigs
Tamil always tiger Mind it
KING OF TAMIL
தமிழன்டா
@@SunethHapuarachchi-yc1jssingala balla pala hutto putta keri wesige putta no food no money please help us?😂😂😂😂
@@LuxmanWinten yes I support you beother I also sinhala but I support this issue to the tamil people . They should win . We also join with you . Brother .
தமிழ் நாட்டின் வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் பேரன் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வழி வந்த ஈழத்து வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு
வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு
தமிழர்கள் வாழும் வரை .....
தமிழர்களின் தாகம்
தமிழீழத் தாயகம்
நாம் தமிழர் !
மகளின் மாவீரபேச்சு இரத்தம் எங்கும் வேகம் எடுக்கும் வார்த்தை மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் என்றும் வாழ்க
உடல் சிலிர்த்து கொண்டே இருக்கிறது..... 💯💯💯💯⚡️⚡️⚡️
ஆமாம் தங்கச்சி நீங்க பேசுறது உண்மை நாங்க எல்லாம் ஆயுதம் ஏந்தி போராடினான் உங்களுக்கு பேசுறதுக்கு வாய்ப்பு கிடைக்கல ரொம்ப நன்றி தங்கச்சி 👍👍👍👍💪💪💪💪💪💪
அருமையான பேச்சு சகோதரியே 💯 வாழ்த்துக்கள் ❤💐💐உங்களது உரையாடல் என்னை புல்லரிக்க செய்தது, அதே சமையம் என்னை அறியாமலேயே எனது கண்களில் கண்ணீர் வந்து விட்டது... என்றும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வழியில்... 💯👑புலிகளின் தாகம்... தமிழீழ தாயகம்💯🙏🙏🔥
❤❤❤❤❤
சிறப்பான வாழ்த்துக்கள்
என் கடமையை இன்றே தொடங்குகிறேன் என் இனம் ஜெய்கும் வரை போராடுவேன் இது தமிழின் மீது சத்தியம்
ඉල්ලංකන්නද හදන්නේ උඹ
@@user-kr6ou7rd5lModitu poda potta payale
Bro shingala people just few in world tamil people have tamil nadu 8 core people 🎉😂❤❤❤😅😂😂😂@user-kr6ou7rd5l
கண்கலங்கி விட்டேன். தேசப்பற்றுள்ளவளாக.
❤😢
மாஸ் தங்கையே❤
இப்படி பட்ட வீர மங்கையர் இருக்கும் வரை ஈளம் என்றோ ஒரு நாள் மலர்ந்தே தீரும் ! இது உன்மை ஆயிரம் பிரபாகரன் கள் இவர்களிடத்தில் உள்ளன
Nanum oru ponnuthan en thamilukkaka porada en uyirayum Thiranthu en thalaivanukkaka porada aasaippadukiran
Enimal nam nattil ilam varada vira paci allam idoda mudinjirum kanav kanadada
Un pacci allam adoda niritty ka ada vandalum an nattil allorum sandosama irakkanga enda pacci allam idoda nippatta ok
மிகவும் அருமையான உங்கள் வீர பேச்சு.
நரம்புகள் சிலிர்க்கிறது உங்கள் பேச்சைக் கேட்டு அதிலும் ஈழத் தமிழ் மிகவும் அருமை....
அருமையான வீர பேச்சு, இரத்தத்தில் ஊறின பேச்சு. வாழ்த்துக்கள் தங்கச்சி🏴🙏👏👏👏
வீரத் தமிழச்சியே உங்கள் பேச்சு ஒவ்வொரு தமிழனுக்கும் வீரத்தை விதைக்கிறாய் தாயே,,ஜெய் தமிழீழம்
இதற்கு பதில் என் கண்ணிர் தான் பதில்
யாரம்மா நீ ?இவ்வளவு நாளும் எங்குதான் இருந்தாய் தாயே உங்கள் பேச்சை கேட்க எனக்கு எமது தலைவனின் காலத்தில் நாம் மிடுக்கொடு
வாழ்ந்த நினைவுகள் வருகின்றன.வாழ்க தாயே
மேலும் மேலும் இது போன்று உணர்ச்சி பேச்சுக்களை கேட்க ஆசைப்படுகிறேன்
உலகதமிழர்களுக்கு பின்னடைவு தானே தவிற தோல்வி அல்ல.விறைவில் தமிழர்களின் எண்ணங்களும் ஆசைகளும் நிறைவேறும்.
இருக்கிறாயா?
இல்லையா?
இந்த வினாவுக்கு
விடைகாண நான்
என்றும் முயன்றதில்லை...
இருக்கிறாய் என்றும்
என் இதயத்தில் நீ...
ஆயிரம் சூரியர்களின்
ஆற்றலோடு
வாழ்ந்திடுவாய் நீ...
இவ் வையகம் உள்ளமட்டும்....இரா கணேசன் தவாக🇱🇹🇱🇹
சகோதிரி உண்ணுடைய பேச்சு மெய் சிலிர்கக வைக்கிறது....பிரபாகரன் மறுபடியும் வருவான் அப்போது சிங்களவன் கதை முடியும்...
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 💪🔥💯
உடல் சிலிர்க்கிறது சகோதரி. ஈழமகளே வாழ்க.
Sister
Very great speech
❤ ❤ ❤
Love u all all tamil people
வாழ்த்துக்கள் அம்மா! ❤
மீண்டும் பிறப்பாய் தமிழின தலைவன் கேப்டன் பிரபாகரன்
சகோதரி உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுளின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துக்கள் எதிரிகளை கண்டு அஞ்சிய கூட்டமில்லை நமது தமிழ் உறவுகள் அனைவரும் தமிழராக ஒன்றிணைந்து செயல்பட்டு அவர்களுக்கு சரியான முறையில் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் வஞ்சகர் களை கூண்டோடு வீழ்த்தி நம்மினம் வாழ வேண்டும் வாழ்க தமிழ் வளர்க நலமுடன் தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி மேதகு வே பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் வரும் காலங்களில் இனி எவராயினும் எங்கு தொட்டாலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் வெற்றி நமதே தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெழ்க
Thaye near paysiadu anaiethum sathiyam vazhiga thamizh ezham valaga nalamudan.
எழும்பி ஒரு.தமிழன் இறுதியில் நீடிப்பான் என்று சொன்னீர்கள்.சகோதரி அந்த .அந்த வீரத்தமிழன் மண்ணின் மாமன்னன் .கல்கி அவதார் ...உலகை ஆளப்போகும் தமிழன் .....ஈழத்தமிழனின் மண்ணின் மைந்தன் 🎉🎉🎉.கல்கி
*மகளே, வாழ்த்துக்கள்*
உன்னை வணங்குகிறேன்
அன்பு மகளே உன் பேச்சி கிழவனான என்னையே கிளர்ந்தெழ செய்கிறது. நீயும் உன் பேச்சும் வாழ்க வளர்க.
வேலு நாச்சியார் என்பதா இதோ இசைப்பிரியா தமிழினி உயிர் பெற்றாள் என்பதா என்பு ஆருயிர் மறத் தமிழச்சிக்கு வீர வணக்கம்.புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉
வீர சகோதரிக்கு வாழ்த்துக்கள்
உணர்வுடன் உங்கள் பேச்சு இருக்கு. வாழ்த்துக்கள் ❤
வாழ்த்துக்கன்.
வீரத்தமிழே நன்றி🙏
ஈழம் ஒரு நாள் வெல்லும் 💪💪💪
😂
@@user-tp6cv6ck5itelungu punda
Nice joke😂
ஈழத்தமிழர்கள் இனிமேல் இலங்கை தமிழர்கள் என்று சொல்ல கூடாது ஏனெனில் ஆங்கிலேயன் தேயிலை பறிக்க இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கூட்டிவந்த தமிழர்கள் போன இடத்தில் நாடு கேட்கிறார்கள் என்று சிங்களவர்கள் வரலாற்றை மாற்றுகிறார்கள் அதனால் ஈழத்தமிழர்கள் நாட்டின் பூர்வீக தமிழர்கள் எபிரேயனான ஆரியன் ஈழத்தில் வந்தபின்னே உருவான இனத்தவன் சிங்களவன் என்ற வரலாற்றை உலகுக்கு எடுத்து சொல்லவேண்டும். அந்த நிலபகுதியில் வாழ்ந்த இனம் தமிழனா? சிங்களவனா என்பதை இனங்கள் தோன்றிய வரலாற்றின் அடிப்படையில் உலகுக்கு புரிய வைக்க வேண்டும். ஈழத்தமிழன் என்னும் அடையாளத்தை என்றும் மறக்க கூடாது.
The Cholas and Pandyas expanded their reach through the seas. During their reigns, they captured the Lankan islands and settled the Tamils. But even before that, there were native people who were later overthrown by the Tamil kings and establish their supremacy. The Cholas and Pandyas further went and captured the south-east Asian islands. They were imperialists even before the English, French, Spanish or the Dutch. This means the Tamils had occupied and conquered places where natives already lived. Then as cycle of time changes, new owners for the same land came. So in that perspective, is that incorrect when the Sinhalese claim it's their land? Mankind is forgetting that land remains the same only owners change. We rely on false (impermanent) identities of race, language, culture which changes by time. The wisdom of Buddha teaches us that the world is constantly in flux and in this changing world we create false attachments and associate our identity. The long civil wars only takes the lives of many as in any other territorial war. It's time for humanity to claim love, stop hatred and embrace peace.
It is more important to know the truth of history than history itself.
@@007bluesky007 இன்றைய இலங்கை நிலபரப்பு இலங்குதல் அதாவது மிதத்தல் என்ற பொருள்பட பெயர் வைக்கப்படட நாடு.. அது தமிழனின் நாடு.. வரலாற்றை மாற்றி எழுதியது இலங்கைக்கு மரம் நட வந்த எபிரியானன ஆரியனான அசோகனும் சங்கமித்திரையும் இலங்கை இன்று ஸ்ரீலங்கா ஆனதே இவர்களால் தான். சிங்களவர்களுக்கு வரலாறு இல்லை.. இந்த ஆரியன் அவர்களை தனி இனமாக பிரித்து வைத்துள்ளான். பிரச்சனை தமிழன், சிங்களவனுக்கு என்பதை விட சிங்களவனுக்கு வரலாறு தெரியாதமையால் அவர்களை பின்னால் இருந்து இயக்கும் புறாவுக்கு தன் தசை வெட்டி கொடுத்த சித்தாத்தனை வழிபடும் பௌத்த மதத்தவன் அல்ல மரம் நடவந்த அசோகனின் புத்த மத வாரிசுகள்...
வீரம் என்பது இதுதான் ❤
வீரத் தமிழச்சி ❤❤❤❤
நன்றி ஈழத்தமிழன்
அருமையான பேச்சு நன்றி
எங்களால் கண்ணீர்மட்டும் தான் விடமுடிம்
வாழ்த்துக்கள் சகோதரி.
நல்ல பேச்சு அம்மா..
தமிழ் மொழி ,தமிழன் வீரம், இறுதியாக தமிழனின் பேச்சு உலகறியும்..
பேச்சால் வாள் வீசுகிறோம் நாம் இப்போது'
நாம் வீச வேண்டிய வாள் ஒன்றல்ல, எமது சந்ததியின் இனப்பெருக்கங்களை,
***தமிழ் மக்கள் தொகை பெருகவேண்டும் பெரும்பான்மை இனமாக தமிழர்கள் வரவேண்டும் இந்த நாட்டில், அப்பொழுதுதான் தமிழினம் வெல்லும்...
😮😮😮😮
Oh my god wow wonderful super talented 💞💞💞💞💞
வீரம் வீழாது விதைக்கப்பட்டு இருக்கிறது தங்கச்சி உன் உரை வீச்சினால் எங்கள் இதய மண்ணில்
Weldone Speech.Our Rights.
NREDS.THAMILEELAM..Poraley.Eelam/UK.God bless you
Sister.Seeva Ponnambalam.
இலங்கையில் இருந்து அருமை தங்கச்சி
அருமை அருமை சகோதரி வாழ்த்துகள்
என் உடல் சிலிர்த்தது
வீர தமிழச்சியின்.,
உணர்வுகள், நம்பிக்கை
வீன் போகாது .வென்றே தீரும்.
என் வயதை மறந்து சிறிது நேரம்
மறந்து விட்டு,அவரை வாழ்த்தி
வணங்குகிறேன்..
vanka porada
Enkalukuthan tharium narila parthayala ulaka nadila erunthu pasalam ponka summa
Vanka porada
Neeyalam enka
Summa ponkadi
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
Super ♥️👌🇱🇰🤲🇱🇰🤲
❤ நம்பிக்கை வின் போகாது வரு வான் தலைவன் பிரபாகரன்
வீரத்தமிழச்சி
ஈழத்தழிழரை விழித்தேள வைத்து வித்துவிட்டீர்கள் அருமை அருமை வாழ்க தமிழ்வாழ்க தமிழ்
இன்னு சில காலம் தான் தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு நிலமை ஏற்ப்படும்
உண்மை
Lord god help always blessing you ❤️🙏❤️
தலைவன் பிரபாகரன் அவர்கள் 🙏🙏🙏🙏
நிச்சயம் தமிழீழம் என்ற நாட்டை அடைவோம்
Super Vera tamilase valga Tamil valarga Tamil 👍🏻❤️
வாழ்த்துக்கள் 💐🌾🌷
துவாரகா இப்படி பேசியிருக்கலாம்.இவள் தான் பிரபாகரன் மகள்
சபாஷ், வாழ்க தமிழ் ❤
வீரத்தமிழிச்சியின்..தாயே..நீ..வாழ்க
என் தலைவன் பிரபாகரன் போல் என் தங்கை பிரியதர்ஷினி பேசும் பொழுது என் தாய் மொழி தமிழ் ஒரு காலத்திலும் தோற்காது வாழ் த்துகள்
Hands of salute Priya darsini super speech wonderful 👍👍👍
Super sister God bless you
வாழ்க தழிழ் இனம்
❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏G.👍
தோழியர் அருமையான பேச்சு
Arumai thangatchi 🎉🎉🎉🎉❤❤❤
தங்கையே திமிராக சொல் தலைவன் மேதகு பிரபாகரன் தங்கை என்று
❤❤❤ mikavum Arumaiyana sorpolivu madam.Nalvalthukkal madam ❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழும் எங்கள் வேலு நாச்சியார் திருமொழி என்தலைவன்நீங்கள்கண்கலஙக வேண்டாம் நாங்கள் உங்களுக்கு துணை இருப்பேன்
Mann Vasanai feeling I have feels that❤❤❤
Super ஸ்பீச்
Super thangai vazga Tamil ezam ❤❤❤
What a speech don't worry my dear tigers will back no baby win against my Thamil bloods 💕💕💕💕💕🐯🐯🐯🐯🐯👌👌👌👌👌👌
😮😮😮
@@nilakshimanjula1155 என்ன
அருமையான பேச்சு 🙏🙏🙏🙏🙏
புலிபதுங்குவது.. எல்லாம். பயந்துவிட்டது.என்று.அர்த்தம்கினடயாது
100/100
❤❤❤❤❤❤❤
அக்கா செம்ம சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் அக்கா
Vera level speak 👌 ❤
Iam muslim but your speech very well sister 🎉
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எம் இனத்தின் அடையாளம் தான் நீங்கள் தான் சகோதரி நன்றி வணக்கம்
உங்கள் முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துகள் அக்கா 🔥🔥🔥
Super sister 💪💪💪