மாயையை நம்மிடமிருந்து நீக்கும் அற்புத பதிகம் | அபிராமி அந்தாதி - 61 | Abirami Anthathi - 61

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • பாடல் - 61
    நாயேனையும் இங்கு ஒருபொருளாக நயந்து வந்து,
    நீயேநினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
    பேயேன் அறியும் அறிவுதந்தாய், என்ன பேறு பெற்றேன்
    தாயே, மலைமகளே செங்கண் மால்திரு தங்கைச்சியே.
    Song - 61
    NAAYENAIYUM INGU ORU PORULAAGA NAYANDHU VANDHU,
    NEEYE NINAIVINDRI AANDU KONDAAY; NINNAI ULLAVANNAM
    PEYEN ARIYUM ARIVU THANDHAAY; ENNA PERU PETREN!-
    THAAYE, MALAIMAGALE, SENGAN MAAL THIRUTH THANGAICHCHIYE
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 152