உலகெங்கும் கதைகள் - எஸ். ராமகிருஷ்ணன் உரை | தென்காசி புத்தகத் திருவிழா உரை | Music Drops
Вставка
- Опубліковано 10 сер 2022
- கதைகள் வாசிப்பதன் மூலம் நாம் காலப்பயணம் செய்யலாம். கடந்தகால பெயர்களை, நிகழ்வுகளை நாம் மீளுருவாக்கம் செய்யலாம்.
நம் பத்து வயதில் விளையாட்டு சாமன்கள் வாங்கி விளையாடாததை, கதைகள் வாசிப்பின் வழி விளையாடலாம்.
வாசிப்பு ருசி அறிவதற்கு கேட்க வேண்டிய உரை.
#உலகெங்கும்கதைகள் #எஸ்ராமகிருஷ்ணன்உரை #மியூசிக்ட்ராப்ஸ் #Storiesfromaroundtheworld #musicdrops #sramakrishnanspeech #bookfairspeech #tenkasibookfair #bookfair #புத்தகத்திருவிழாஉரை #புத்தகத்திருவிழா #தென்காசிபுத்தகத்திருவிழாஉரை
நன்றிகள்,
ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்
.
Arputhamana urai ayya
Niraivaga iruntha thu
Tamilarkaku neenkal oru pokkisham........ Nandri...... ❤❤❤
உணர்வுகளைத் தட்டி எழுப்பச் செய்யும் அருமையான பேச்சு. நன்றி.
கேட்க கேட்க சலிக்காத அருமையான உரை அய்யா 🙏🙏
தமிழர்களுக்கு தமிழ் தான் துணை.அருமையான வாசகம்.
Great
சிறப்பு.
தமிழர்களுக்கு தமிழ் மட்டுமே துணை 🙏
செவ்வணக்கம் தோழர்
சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே!🙏🙏
மனநிறைவு 🙏🏻
Extraordinary speech Sir... stimulating the mind to think...more about relationship via good Stories..👌👌🌹🌹🙏🙏
அருமை🥰
வணக்கம் ஐயா💐💐💐💐💐
நான் எழுத்தாளர் அய்யா அவ.வ்களின் தீவிர வாசகன்.வாழ்க அய்யா அவர்களின் புகழ்.
சிறப்பான உரை ஐயா , 💐
👍👍💕💕💕
தினந்தோறும் தவறாமல் புத்தகம் வாசிப்போம்.
🙏
சமீபத்திய தங்களின் பதிப்பு தெரிவியுங்கள் சார் வாசிக்க ஆர்வமாக உள்ளேன்
Arumai
சத்தியம்