இசைஞானியின் இசையில் திருவாசகத்தையும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் கேட்கும் பாக்கியம் பெற்ற எனக்கு ஒரு ஆசை.நான் இறப்பதற்குள் எம்பெருமான் இயேசு காவியத்தையும் அவரது பக்தி இசையில் கேட்கவேண்டும்....இறையருள் இருப்பின் இதுவும் நடக்கும்.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான விளக்கம் வெள்ளைச்சாமி அவர்களே. ஆண்டாள் தமது பாசுரங்களில் தமிழின் உச்சகட்ட தேனமுதை வாரி வழங்கி இருக்கிறார். அதேபோல் இசைஞானி அவர்களும் தம் அருமையான இசை ஞானத்தை அனைவரும் இன்புற்று கேட்க மெருகேற்றி படைத்திருக்கிறார்.
Raja already composed this pasuram in the movie Vasanth-in Keladi Kanmani. S. Janaki Amma simply exposed it. That is one of the extraordinary Gem by Raja & S. Janaki Amma.
That was only one para. Rest of that song is not this. Vasanth has not done justice to the music and poor picturisation not related to lyrics. Watch the launch video of this sonf with dance choreographed by Dr Anita Guha. She has done full justice to Raja Sir music. Everything relates to the lyrics.
மார்கழி மாதத்தில் தினதந்திசெய்தித்தாள் பின்பக்கம் அச்சிடுவதை அப்போது சிரத்தையா படிப்பதோடுசரி!!அவ்ளோ தான்இங்குமுழுபாடலை யும்இசையோடுகேட்டேன்.மீதம் உள்ள வற்றை இசையுடன்நிதானமாக அனுபவித்து கேக்க வேண்டும் நன்றி🎉🎉🎉
Beautifully explained only after ur description am able to understand d nuances of Raja sir's ideas into his unparalleled compositions very much convincing amazing music 👍
Sir. Enakku estar day than parthen intha song ga oru 60; time vathu ketturupen but innu kettaka num irukku ellorukkum intha songs Divya pasuram sent panneten ningalum kettu parunga
இளையராஜாவை குறை சொல்லவில்லை, தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எப்பவுமே சிறந்த இசை அமைப்பு. அதே சமயம் பாட்டின் உயிரோட்ட மான வார்த்தைகளை பேசற பாணிலயே பேச்சின் அசைவுகளை, சரியான சந்தத்தோட இசையமைக்கறதுக் குன்னே பிறந்தவர் MSV ஒருவரே என்பது என் கருத்து.
நான் முதலில் சொல்லிக்கொள்ள விருப்புவது...... நான் இளையராஜாவின் பரம ரசிகன். ஆனால் இந்த திவ்யபாசுரங்கள் இசை தொகுப்பில் அவரது Nostalgic touch இல்லைஎன்பது எனது கருத்து . அவர் பாடியுள்ள இரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. மற்றவை வார்த்தைகளே புரியாமல் தடுமாறுகின்றன. இந்த பாடல்களை நல்ல பாடகர்களை வைத்து உருவாக்கியிருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கத்திய கருவிகளின் இசை ஆதிக்கம். ராஜாவிடம் இதை எதிர்பார்க்கவில்லை. என்னை பொறுத்தவரை ஏமாற்றம்தான்
வாரணம் ஆயிரம் என ஆரம்பிக்கும் போதே இசைஞானி யின் கம்பீரமான
இசைகோர்ப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. அருமையான இசை விளக்கம்
Equal to 100 Oscars , 1000 national awards, 1st in world rank in BBC.
உங்கள் வர்ணணை அழகு நீங்கள் இதை போன்று தகவல் தந்தமைற்கு நன்றிகள்🎉🎉❤
இசைஞானியின் இசையில் திருவாசகத்தையும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் கேட்கும் பாக்கியம் பெற்ற எனக்கு ஒரு ஆசை.நான் இறப்பதற்குள் எம்பெருமான் இயேசு காவியத்தையும் அவரது பக்தி இசையில் கேட்கவேண்டும்....இறையருள் இருப்பின் இதுவும் நடக்கும்.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
It's Amazing Composition
Great Isaignani Ilayaraja 🙏❤
Very fine expression.tha thank you really Ilayaraja is a blessed man. Proud of him.
கலைஞர் அவர்கள் இளையராஜா அவர்களுக்கு "இசைஞானி" பட்டத்தை நன்கு அனுபவித்துத்தான் கொடுத்துள்ளார்..!
உண்மையிலே கணா கண்டேன் தோழி வர்ணனை க்கு அப்பாற்பட்டது. நன்றி ஐயா
I love raja sir 🎵🎵🎵🎵🎻🎻❤️
I love you ❤Raja sir
Superb Raja sir ❤❤❤
அருமையான விளக்கம் வெள்ளைச்சாமி அவர்களே. ஆண்டாள் தமது பாசுரங்களில் தமிழின் உச்சகட்ட தேனமுதை வாரி வழங்கி இருக்கிறார். அதேபோல் இசைஞானி அவர்களும் தம் அருமையான இசை ஞானத்தை அனைவரும் இன்புற்று கேட்க மெருகேற்றி படைத்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜா அவர்களின் இசைக் கோர்ப்பு இசையை ஆளப் பிறந்த மகாராஜா என்பது நிரூபணமாகிறது.
Raja already composed this pasuram in the movie Vasanth-in Keladi Kanmani. S. Janaki Amma simply exposed it. That is one of the extraordinary Gem by Raja & S. Janaki Amma.
That was only one para. Rest of that song is not this. Vasanth has not done justice to the music and poor picturisation not related to lyrics. Watch the launch video of this sonf with dance choreographed by Dr Anita Guha. She has done full justice to Raja Sir music. Everything relates to the lyrics.
Raja sir always God of music ❤
இசை கடவுள் இளையராஜா
மார்கழி மாதத்தில் தினதந்திசெய்தித்தாள் பின்பக்கம் அச்சிடுவதை அப்போது சிரத்தையா படிப்பதோடுசரி!!அவ்ளோ தான்இங்குமுழுபாடலை யும்இசையோடுகேட்டேன்.மீதம் உள்ள வற்றை இசையுடன்நிதானமாக அனுபவித்து கேக்க வேண்டும் நன்றி🎉🎉🎉
இசையன்னையின் புதல்வன் நம் இளைய ராஜராஜன் 🙏🏻ஓம் சக்தி 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
உண்மைதான் நான் பாடல் தொடக்கம் முதல் முடிவு வரை இசை அருமை.
வார்த்தைகளில் விவரிக்கவொண்ணா உணர்வுப் பிரவாகம் இப்பாடல். நன்றி ஐயா.
இசைஞானியை என்னவென்று போற்றுவது❤❤❤
ஆஹா....ஆஹா.....வாழ்க இசையின் ராஜா ❤❤❤❤
ஆண்டாள் பாசுரைத்தை இசைஞானியின் இசையுடன் அனிதாகுஹாவின் பரதநாட்டியுடன் பார்க்கும் பொழுது தேவார்மிதம் பருகிய உணர்வு
Isaignani maestro Ilayarajaa divine Divya pasurams music songs
Excellent Explanation, super, super
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
World 🌍 Genius isaignani ILAYARAJA
Raja sir i love you
Wow super bro
Great isaignani..
Beautifully explained only after ur description am able to understand d nuances of Raja sir's ideas into his unparalleled compositions very much convincing amazing music 👍
👌 அருமையான பாடல்.
விளக்கம் சிறப்பு ஐயா.
அருமையான பாடல். இசைஞானியை தவிர வேறு யாரும் இப்படி ஒரு இறை இசையை தரமுடியாது. உங்கள் விளக்கம் அருமை.
தேவஇசை தந்த இசைஞானியை போற்றி வணங்குகிறோம்....
நன்று....
Arumai 👏👏👏👏👍
Music God Ilaiyaraja avl ,
Sir. Enakku estar day than parthen intha song ga oru 60; time vathu ketturupen but innu kettaka num irukku ellorukkum intha songs Divya pasuram sent panneten ningalum kettu parunga
God's of music ilaiyaraja ❤
Super raja❤
So divine song and composition. Amazing.
❤❤❤❤❤❤❤ ராஜா
❤❤❤
Illyaraja is one of the best music director in the world 🌍 not AR Rahman music and songs.
Sir ok நாங்கள் இந்த பாடலை எப்படி கேட்பது
UA-cam இல் உள்ளது.
மிக அருமை
Sir please review all the songs
வண்ண மாடங்கள் எனத் தொடங்கும் பாடல் மிக அற்புதமாக இருக்கிறது அதைப் பற்றி கொஞ்சம் விளக்கி சொல்லவும் தயவுசெய்து.
வர்ணனணமிகஅருனம
விமர்சனம்அருனம
Ella patukum velakkam solunga
இளையராஜாவை குறை சொல்லவில்லை, தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எப்பவுமே சிறந்த இசை அமைப்பு.
அதே சமயம்
பாட்டின் உயிரோட்ட மான வார்த்தைகளை பேசற பாணிலயே பேச்சின் அசைவுகளை, சரியான சந்தத்தோட இசையமைக்கறதுக்
குன்னே பிறந்தவர் MSV ஒருவரே என்பது என் கருத்து.
Very excellent rajasir
Poda loosu
திருப்பாவையும் நாச்சியார் கோவையும் ஒன்றா?
ketta vishayathai parappadhirgal, saami nu oru mayirum illai
யூடிப்ல ராஜா ஆல்பம் ஆண்டால் பாசுரம் போடுங்க 🎉
நான் முதலில் சொல்லிக்கொள்ள விருப்புவது...... நான் இளையராஜாவின் பரம ரசிகன். ஆனால் இந்த திவ்யபாசுரங்கள் இசை தொகுப்பில் அவரது Nostalgic touch இல்லைஎன்பது எனது கருத்து . அவர் பாடியுள்ள இரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. மற்றவை வார்த்தைகளே புரியாமல் தடுமாறுகின்றன. இந்த பாடல்களை நல்ல பாடகர்களை வைத்து உருவாக்கியிருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கத்திய கருவிகளின் இசை ஆதிக்கம். ராஜாவிடம் இதை எதிர்பார்க்கவில்லை. என்னை பொறுத்தவரை ஏமாற்றம்தான்