ஏ. ஆர் ரகுமான் அவர்களைப்பற்றி உங்களின் பதிவை பார்த்து, மிகழவும் ஆனந்தம் அடைந்தேன். திலிபன் மதம்மானறினாலும் அவர்உடம்பில் ஓடுவது பாகவதரின் பரம்பரை இரத்தம். ஜி வி பிரகாஷ்சையும் யார் என்று தெறிந்தது. எல்லாம் பாகவதரின் இரத்தம்தான். எங்கிருந்தாலும் வாழ்க.
நாங்கள் எல்லாம் கோவில், சர்ச், தர்கா போவோம்.. நினைத்தது நிறைவேறினால் அந்த நேர்த்திக்கடனை செலுத்திவிட்த்தான் வருவோம்.. அதற்காக மதம் மாற மாட்டோம்😢😅. அவன்தான் தமிழன். என்னற்ற வெள்ளையர்கள்,ஆப்பிரிக்கர்கள், ரஷ்யர்கள், சீன, ஜப்பானியர்கள் இன்று இந்து மதத்தை பின்பற்றும்போது.ஏதோ ஒரு காரணத்துக்காக தமிழர்கள் மதம் மாறுவது வேத்னையாக உள்ளது
@@syedibrahimdubai தமிழில், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மலையாளத்தில்தான், அவருக்குப் பல படங்களில், வாய்ப்புக் கொடுத்து, அவரது இசையறிவைப் பயன்படுத்திக் கொண்டனர்.
Because his sister was ill and some of his family friends suggested them to visit dargha and she got cured so they converted this was told by rahman himself.
சிலைவணக்கம் பெரும்பாவம் உருவத்தை கும்பிடக்கூடாது அது நம்மால் செய்யப்பட்டது இறைவனுக்கு உருவம் இல்லை இரண்டு இறைவன் இருந்தால் அவங்களுக்குள்ளேயே சண்டைவந்திருக்கும் எப்பவோ ஒரே இறைவன்தான் இறைவனை கண்ணால் காணமுடியாது
எது இருக்குமிடம்? யார்?இருக்குமிடம் இறைவன் இருக்குமிடமா? நிம்மதி இருக்குமிடமா இல்லை கடவுள் இருக்குமிடமா? விளக்கவும்...இல்லையேல்? நீர் ஒரு கிணற்றுத் தவளை ..
@@bsivasubramaniyam4470 சூஃபி வழி காட்டினார். ரஹ்மான் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறுவதால் தான் அவரை இறைவன் அவரை உயர்த்தி வைக்கிறான். இது தான் உண்மை. ஏனெனில் இறைவன் இந்த தகுதிகளை அவரிடத்தில் இருந்து வெளியே கொண்டு வருகிறான். எவ்வளவு புகழ் வந்தாலும் பணிவை மேற்கொள்பவர்களுக்கு இறைவன் உயரத்தை வழங்குவான்.
அனைத்து தகவல்களுக்கும் நன்றி. ஏ ஆர் ஆர்.ன் மகள் கதிஜா மின்மினி என்று சமீபத்தில் வெளியாகியுள்ள படத்திற்கு இசை அமைத்து உள்ளார் அவர் சகோதரரை போலவே அப்பாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்
இராஜ கோபால பாகவதர் கொடியில் ....... வந்த குலசேகர சேகர் மரபு எந்த மதத்தில் இருந்தாலும்... அவரின் தந்தையின் ஆன்மா திலிப்குமார் என்ற பெயரையே உச்சரிக்க விரும்பும்... ( அவரின் தாய் இஸ்லாமியராக இருககலாம் )
வெற்றி பெற்றால் கண்டு கொண்டார்கள் அதுதான் உண்மை மதம் மாறுவதும் மதம் வேண்டாம் என்பது உலக மனித இன சிந்தனை அவரவர் விருப்பம் அதில் அசிங்கமாக கருத்து என்று எழுதுவது ஒரு நாகரிகம் கிடையாது
இசை பயணத்தில் சிகரம் தொட்டாலும் தலைகனம் இல்லாத மனிதநேயம் உள்ள பண்பாளர் இந்திய சினிமாவிற்கு பல புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி மனிதநேய பண்பாளர் அண்ணன் ஏ ஆர் ரஹமான் ❤️❤️❤️❤️❤️
You deserve a big salutation for bringing up the historical identity of Dilip Kumar, it’s sad that he is not feeling proud of his dad’s achievements or acknowledging the DNA of musical background but he salutes his god more than talking about his past. It’s an irony 😢 thanks for the news.
மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஒரு இடத்தில்கூட அப்பா பெயரை உச்சரிக்காத மகன். இன்னார் மகன் என்று சொல்லும் அன்புகூட இல்லாத இந்த மகன் எவ்வளவு பெரியவனாக இருந்து என்ன பயன் ?
மதம் மட்டும் மாறவில்லை தனது பாடலின் அனைத்தும் அரபி உறுது சாயல் பாடும் போது கூட.அதனால் தான் ஹிந்தி தமிழில் பிரகாஷ் போல் பாடல்கள் நிலைத்து நிற்க்க முடியவில்லை நிற்க்காது.
தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இக்கால தமிழர்களில் மிக சிறந்தவர் அய்யா டாக்டர் அப்துல்கலாம் அவர்களை அடுத்து சகோதரர் ரகுமான் அவர்கள் மேலும் மேலும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்க எல்லா வல்ல இறைவனை முதல் தமிழன் முருகனை வேண்டுகிறேன்....
Great composer ARR was forced to choose a moral support which need not be discussed with such hate. As a Hindu, Islam is acceptable as it is also a part of Hinduism, I feel. It doesn't differentiate between belief systems. We are a mature culture blended over many millennia ❤
இசைஞானியா ? இசைபுயலா ? ஏ.ஆர். ரகுமான் எளிதாக வெற்றிபெற்றார். காரணம் பாலச்சந்தர், மணிரத்தினத்தின் முழுமையான ஒத்துழைப்பால் பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் மணி ரத்தினத்தின் இயக்கத்தில் ரோஜா படத்தில் இசையமைக்க பாலச்சந்தரும் மணிரத்தினமும் சேர்ந்து திலிப் குமார் என்னும் ஏ.ஆர் ரகுமானை தங்கள் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர். மணிரத்தினம் 1983 இல் பல்லவி அணு பல்லவி என்னும் கன்னட படத்தில் இளையராஜாவின் உதவியால் திரை உலகத்திற்கு வந்தவர். அதற்குப் பிறகு உதாரணமாக முதல் படத்திலிருந்து மணிரத்தினத்திற்கு இளையராஜாவின் இசையின் பங்கு. 1983 Pallavi Anu Pallavi ( Kannada ) 1984 Unaroo (Malayalam ) 1985 Pagal Nilavu 1985 Idaya Kovil 1986 Mouna Ragam 1987 Nayakan 1988 Agni Natchathiram 1989 Geethanjali (Telugu) 1989 idhayathai thirudathey 1990 Anjali Tamil 1991 Thalapathi போன்ற படங்களுக்கு இளையராஜாவின் இசை முதுகெலும்பாக நின்றது. அதனால் தான் மணிரத்தினம் இந்தியாவின் முன்னணி இயக்குனர் என்ற நிலைமைக்கே வந்தார். மணிரத்தினம் மிகப்பெரிய இயக்குனர் என்ற நிலைக்கு வர முக்கிய பங்கு காரணம் இளையராஜா தான் அதை உலகம் அறிந்ததே. இப்படி இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனரான மணிரத்தினத்தின் உதவியோடும் எண்பது படங்களுக்கு மேல் இயக்கிய பாலச்சந்தரின் உதவியோடும் தான் ஏ ஆர்.ரகுமான் மிகப் பெரிய ஆளாக வளர்த்தெடுக்கப்பட்டார். ஆனால் இளையராஜா அப்படி அல்ல அவரது பின்புலம் பல தடைகளை தகர்த்தெறிந்து முன்னுக்கு வந்தவர். அந்த பல தடைகளில் பல பல இருக்கிறது. இளையராஜா தனது முதல் படமான அன்னக்கிளி இசை அமைப்பதற்கு முன்பு வாய்ப்பு தேடி மறுக்கப்பட்டுள்ளது. ஒரு சில படங்கள் வாய்ப்பு கிடைத்தும் அது நழுவி போய் உள்ளது. சிலரின் ஏளன பேச்சு, அவமானம் அடைந்த பிறகு அன்னக்கிளி படம் இசை அமைப்பதற்கு முன்பு ஒரு கல்யாண மண்டபத்தில் தனது இசைத்திறமையை நிரூபித்த பிறகே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இசை ரெக்கார்டிங்கில் முதல் டேக்கிலே கரண்ட் கட் அது வேறு இப்படி பல பல சம்பவங்கள் நடந்துள்ளன. இளையராஜாவின் அப்பா இசையமைப்பாளர் இல்லை. ஆனால் ரஹ்மானின் அப்பா R. K சேகர் 250 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர். ஒரு இசை அமைப்பாளர் மகன் இசையப்பாளர் ஆவது பெரிதல்ல. ரஹ்மானின் வீட்டில் அனைத்து வகை இசைக்கருவிகளும் இருக்குமாம். இளையராஜாவிற்கு ஹார்மோனிய பெட்டியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல் இளையராஜா இந்த அளவுக்கு வளர்ந்தது தான் மிகப்பெரிய பாராட்டுக்குரியது. அதே போல பாலச்சந்தருக்கும் சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களுக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். ஆனால் நன்றி மறந்த மணிரத்தினமும் பாலச்சந்தரும் தங்கள் மனதில் இளையராஜா மீது இருந்த பொறாமையும், கோபத்தையும் வன்மத்தையும் தீர்த்துக் கொள்ள தான் ரகுமானின் வருகை . ரகுமானுக்கு முதல் படத்திலேயே தேசிய விருது வழங்கப்பட பின்புலத்தில் பாலச்சந்தரும் மணிரத்தினமும் பக்கபலமாக இருந்தார்கள். ஆனால் இளையராஜா என்றும் இசை சுயம்பு ! ஆனால் ரகுமான் ஏற்கனவே பலம் பொருந்திய பாலச்சந்தரும் இளையராஜாவின் உதவியால் பலம் பெற்று விளங்கிய மணிரத்தினமும் சேர்ந்து இழுத்து வரப்பட்டு பிறகு அவர்களாலே ஊதி பெரிது போல் காண்பிக்கப்பட்ட ஒரு மாய பிம்பம் தான் ரஹ்மான் .
@balasundaravelsundaravel3639 This video is all about ARR's father & his family not to debate IR OR ARR is better me too is an ardent fan of Raja, all you mentioned here YEARS OLD.
Arr வெற்றி பெற அவர் புகுத்திய புதுமையும் காரணம்..இல்லை என்றே சொல்ல முடியாது.புது புது இயந்திரங்கள் பல கொண்டு வந்தவர்..அது போக ஒரு பாடலில் பாடிய அனைவர் பெயரும் அதில் இருக்க காரணம்..அவர் தந்தை பெயர் ஒதுக்கப்பட்ட காரணமாகவும் இருக்கலாம்.. உண்மையில் ARR அவர் தனித்துவ அடையாள கொண்டவரே
தனது தந்தையின் பெயரை initial லாக வைத்துக்கொள்ளாத ஒருவனை ஒரு மனிதன்னென்றே சொல்லமுடியாது. எப்படியான உழைப்பாளியாக இருந்தாலும் தனது பிள்ளைகளுடன் கொஞ்சி குலாவ நேரம் ஒத்துக்காது இருக்கும் தாய் தந்தையர் பாடத்தை கற்றுக்கொள்ளவேண்டும் இந்த மந்தையை விட்டுப்பிரிந்த ஆடுகளிடமிருந்து.
@@abdulrahmansmy2767 ஒரு இந்திய இந்து நண்பரை சங்கி என்று அழைத்தால் வாளுக்காகவும் கஞ்சிக்காகவும் மதம் மாறியவர்களை என்னவென்று அழைப்பது...? எதுகை மோனையுடன்....??
தகப்பன் பெயர் தன்னகத்தே சேர்க்காத AR ரகுமான் சேர்ப்பதால் RKசேகர் அவரின் புகழும் இங்கே அடிபடுகிறது அல்லவா 😂😢😮 தந்தையின் பெயர் தன்னகத்தே கொண்டுள்ளது தனயன் என்று சொல்வார்கள் இல்லையா திரு எ ஆர் ரஹ்மான் அவரின். இசையால் தனி மரியாதை உண்டு ஆனால்????😂
@@joyvassuva2700 பறையருக்கும் முதலி பட்டம் உள்ளது.பறையர் வன்னியர் போன்ற சாதிகளுக்கும் முதலி பட்டம் உள்ளது தெரியவில்லை என்றால் கல்வெட்ட்டுக்களில் போய் பாருங்கள். முதலி என்பது சாதி கிடையாது அது ஓர் பட்டம் தான்.
@@sekarkrishnan8149 வெள்ளாளர் முதலியார் என்று வரலாற்றிலும் சாதி இருந்ததில்லை. தற்போது வழங்கும் சாதியிலும் இல்லை. கல்வெட்டுக்களில் அகம்படி முதலி என்பதுவே இன்று அகமுடைய முதலி என்று வழங்கிவருகிறது. போய் அ,ஆ ,இ,ஈ ன்னு வரலாற்றின் அரிச்சுவடி படி
@@sekarkrishnan8149 வடதமிழகத்தில் முதலியார் பட்டம் கொண்ட ஏகப்பட்ட அகமுடையார்கள் உள்ளார்கள் அவர்களுக்கு கொங்கு வெள்ளாளர் பொண்ணுகளை கட்டி தர்றிங்களா. ஒன்னுன்னு சொல்லுறிங்களே சோழிய வேளாளர், போன்ற வேளாளர் பொண்ணுங்கள முதலியார் பட்டம் கொண்ட அகமுடையார் பசங்களுக்கு கொடுக்க தயாரா. தயாருன்ன்னா சொல்லி உங்கள் பெயர் ஊர், போன் நம்பர் பதிவிடுங்கள் உங்கள் வீட்டுக்கே வந்து பெண் எடுக்கிறோம் அதேமாதிரி உங்க சங்கத்திற்கே வந்து நிகழ்ச்சியில் வந்து பெண் கேட்கிறோம்.
A.R .Rahman's debut film is Yodha made as a Malayalam movie directed by Sangeet Shivan brother of Santhosh Shivan the famous cinematographer. In the titles his name was Dileep.
Why ARR does not acknowledge his dad’s Music Genes bcs of which today he is a Music Genius! Maybe someone corrupted his mind against his father. I feel so sorry for Mr. Sekhar…He looks so innocent and vulnerable! I hope his Soul has found Peace.
❤Why did Dilip Kumar became AR Rahman????? We know another Dilip Kumar of Bollywood, changed his muslim name of Yusuf Khan to Dilip Kumar and was known to the world only by this hindu name !!!!!
எப்படி வைப்பார்? அப்பாவை மதித்திருந்தால் அப்பாவின் இனிஷியலைப் பயன்படுத்தி இருப்பார். மதம் மாறியவுடன் அப்பாவும் மாறிவிட்டாரோ. மதம் மாறுவது அவரது சொந்த பிரச்சினை. ஆனால் அப்பா இல்லாமல் இவர் என்ன ஏ.ஆர்.என்ற இனியலோடு ஆகாயத்திலிருந்து குதித்தாரா?
@@madhuarumugam186 YUAN SHANKAR RAJA ISLAM NAME "Abdul Haliq," yuan aahayathil irunthu kuthithara? appa vin peyer initial enn podavillai? A R STAND FOR "ALLAH RAKHA inku enke S poda mudiyum? Sekhar oru HINDU konjam arivoda pathivu podunga saar.
@@Hikhappi😂😂it's fake arraham is thamizhian .his father as composed and worked more in Malayalam movies that doesn't mean he is a malayali. Even actress srividya as acted in more Malayalam movies but she is a thamizhian.
@@Hikhappi Haven't you watched the video from the start? watch again, there were rumours ARR's roots were from Kerela, but this video proved he is THAMIZHAN.
அதானே பார்த்தேன் தாத்தா அப்பாவின் ஆசி அவர்கள் செய்த நல்லவை தான் காரனம்.
saivanhari... அதான் அந்த ஆசிகள் எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டானே இவன், இப்படி மதம் மாறி.
ரகுமானின் தந்தையின் வரலாற்றை பதிவு செய்த news mix tv க்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻❤️💙
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
ஏ. ஆர் ரகுமான் அவர்களைப்பற்றி உங்களின் பதிவை பார்த்து, மிகழவும் ஆனந்தம் அடைந்தேன். திலிபன் மதம்மானறினாலும் அவர்உடம்பில் ஓடுவது பாகவதரின் பரம்பரை இரத்தம். ஜி வி பிரகாஷ்சையும் யார் என்று தெறிந்தது. எல்லாம் பாகவதரின் இரத்தம்தான். எங்கிருந்தாலும் வாழ்க.
எதிர் பாரா பதிவு ஆனால் மிகவும் அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Very good sekar rahman story
மிக மிக அருமை
அழகான அருமையான தெளிவான பதிவு
குரல் வளம் மற்றும் விவரிப்பு மிக அருமை
வாழ்த்துக்கள்
நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
அதிகம் அறிந்திடாத இசைக்குடும்ப (வாரிசு) வரலாறு👍 ! நன்றி🙏
உலகின் தலைசிறந்த இசை அமைப்பாளரை உலகுக்கு கொடுத்த வர்க்கு நன்றி
இது போல் மதம் மாறிய , இன்றய பிரபலங்களின் வரலாறு அருமை 👌 இன்னும் இது போல் அதிகம் எதிர் பார்க்கிறோம். 💪🏾
Excellent journey of A. R. Rahman. Appa madhiri puli.
Vazhga!
நாங்கள் எல்லாம் கோவில், சர்ச், தர்கா போவோம்.. நினைத்தது நிறைவேறினால் அந்த நேர்த்திக்கடனை செலுத்திவிட்த்தான் வருவோம்.. அதற்காக மதம் மாற மாட்டோம்😢😅. அவன்தான் தமிழன்.
என்னற்ற வெள்ளையர்கள்,ஆப்பிரிக்கர்கள், ரஷ்யர்கள், சீன, ஜப்பானியர்கள் இன்று இந்து மதத்தை பின்பற்றும்போது.ஏதோ ஒரு காரணத்துக்காக தமிழர்கள் மதம் மாறுவது வேத்னையாக உள்ளது
For money
But there people consider it their fundamental right. Our attitude also should change.
ஒரு தலைமுறை கஷ்டப்பட்டால் மறுதலைமுறை நன்றாக இருக்கும் இது எதார்த்தமான இந்து வாழ்வியல் தத்துவம், 0:39
இது இந்து தத்துவம் அல்ல... வாழ்க்கை சுழற்சி....இது மானுடவியல் சமூகவியல் மானிடவியல் துறையில் ஏற்படும் மாற்றம். எனவே,இது இந்து தத்துவம் அல்ல
அருமையான பதிவு , நன்றி.
அவர் இசையமைத்த "ச்சோட்டாணிக்ர அம்மா" படத்தில் வந்த "மனசு மனசின்டே காதில் ரஹஸ்யங்கள் என்ற பாடல் வெகுவாக கவர்ந்தது.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
அருமையான ஆச்சரியமான தகவல்கள். மிகச்சிறப்பு. பதிவிற்கு மிக்க நன்றிகள் ஐயா
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
பாரம்பரிய இந்து குடும்பத்தில் பிறந்து மதம் மாறி தந்தைக்கு துரோகம் கணவருக்கு துரோகம்
நிறைய புது புது தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
தாத்தா பெயரை பேரன்தான் நடிப்பிலும் இசையிலும் காப்பற்றுகிறாா்.என்னை பெறுத்தவரை ரஹ்மானியை விட பிரகாஷ் திறமையானவா்.
👍
AR Rahman not care about his father , he insulting his father
Athu eppadi ungaluku theriyum?
உண்மைதான்
❤ உண்மை தான்
இவர் எந்த மதத்தில் இருந்தாலும் இவர் பிறப்பில் இந்து என்பது உண்மை
Kallai kumbiduvathil avvalavu perumaya
@@qacteam4123de loose
Inga ulla muslim , kristhvar ellorum prappil hindhu than. Any problem other's❤
சாதாரண பேப்பர் எப்படி மதிப்பு மிக்க பணமா மாறுது அது சாதரண பேப்பர் என்று தாங்கள் நினைத்தால் அடியேனிடம் கொடுத்துவிடுங்கள்
@@PoppushaB சரி விடுங்க இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் இன்னும் zain புத்த ( etc etc ( இவ்வளவு சாமி இருந்தால் மக்கள் எப்படி????
மலையாள இசையமைப்பாளரும், திரு. ஏ. ஆர். ரஹ்மானின் தந்தையுமான திரு. ஏ. ஆர். சேகரின், திரையுலக சாதனைகளப் பதிவிட்ட நியூஸ்மிகஸ் டிவிக்கு எனது நன்றிகள் பல.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அவர் ஏன் மலையாள இண்டஸ்ட்ரி kku சென்றார் தமிழை விட்டு
@@syedibrahimdubai
தமிழில், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மலையாளத்தில்தான், அவருக்குப் பல படங்களில், வாய்ப்புக் கொடுத்து, அவரது இசையறிவைப் பயன்படுத்திக் கொண்டனர்.
@@Newsmixtv ரகுமான் தாய் மொழி மலையாளமா? தமிழா / ரகுமான் மனைவி தாய் மொழி என்ன? அவருக்கு தமிழ் தெரியாதர்
@@m.v5792
ரகுமானின் மனைவி நடிகர் ரகுமானின் தங்கை
"மனசு மனசின்டெ காதில்" இப்ப வரைக்கும் ஹிட் தான். "சொட்ட முதல் சுடலை வரெ" போன்றவை இவங்க பாட்டு என்கிறது இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன். மிக்க நன்றி 🙏
Aashada maasam aathmavil moham avarude mattoru super paattu
ராகவா லாரன்ஸ் அவர்களின் தந்தை பற்றி நீங்கள் ஒரு இதே மாதிரி நிகழ்ச்சி ஒன்னு எங்களுக்கு போடுங்க ரொம்ப கேட்கிறதுக்கு ஆசையா இருக்கு
அருமை அருமை 👌❤️
Super super super lovely
ஆச்சர்யமா இருக்கு இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இப்போ முஸ்லீம்
எல்லோரும் மாறிவிட்டார்கள் அப்படி என்ன இருக்கு ok நன்றி 👌🏾👌🏾👌🏾👍🏾👍🏾👍🏾
Shukracharyas islam. Allah is lord shiva
Because his sister was ill and some of his family friends suggested them to visit dargha and she got cured so they converted this was told by rahman himself.
@@sanjaybond007 Yes true the same I read in ARR's biography.
சுக்ராச்சார்யா அரக்க இனம் அல்லவாhyamala9644
He married Muslim lady. No wonder that family became muslims😂
Arumai Arumai thelivana vilakkam vaazhththukkal 🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
Excellent, thanks 🙏🙏
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கு எங்கோ அலைகிறார்கள் ஞான தங்கமே.
சிலைவணக்கம் பெரும்பாவம்
உருவத்தை கும்பிடக்கூடாது அது நம்மால் செய்யப்பட்டது இறைவனுக்கு உருவம் இல்லை
இரண்டு இறைவன் இருந்தால் அவங்களுக்குள்ளேயே சண்டைவந்திருக்கும் எப்பவோ
ஒரே இறைவன்தான்
இறைவனை கண்ணால் காணமுடியாது
@@masonubu-fuokuaka
அருவாய் உருவாய்
எல்லாமுமாக இருப்பவன்தான் இறைவன்
எது இருக்குமிடம்?
யார்?இருக்குமிடம்
இறைவன் இருக்குமிடமா?
நிம்மதி இருக்குமிடமா
இல்லை கடவுள் இருக்குமிடமா?
விளக்கவும்...இல்லையேல்?
நீர் ஒரு கிணற்றுத் தவளை
..
@@jamaludain6709 முதலாக எது இருந்ததுவோ அது. ஆதியும் அந்தமும் இல்லாதது எதுவோ அது. நான் இந்திய கிணற்றுத் தவளையாகவே இருக்க விரும்புகிறேன்.
@@funnyevents6698 இறைவன் தூயவன் பாவங்களுக்கு அப்பாற்பட்டவன். மனிதன் தவறு செய்பவன்
இறைவனுக்கு மரணம் இல்லை
மற்றவை ஒரு நாள் அழிந்தேதீரும்
ரெண்டுவேறு
அவர் சூபி ஒருவரால் இந்த புகழ்....சின்ன சின்ன ஆசை புல்புல் தாரா இசை
@@bsivasubramaniyam4470
சூஃபி வழி காட்டினார். ரஹ்மான் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறுவதால் தான் அவரை இறைவன் அவரை உயர்த்தி வைக்கிறான். இது தான் உண்மை. ஏனெனில் இறைவன் இந்த தகுதிகளை அவரிடத்தில் இருந்து வெளியே கொண்டு வருகிறான். எவ்வளவு புகழ் வந்தாலும் பணிவை மேற்கொள்பவர்களுக்கு இறைவன் உயரத்தை வழங்குவான்.
அனைவருக்கும் ஒவ்வொரு கதைகள் உள்ளது வாழ்க
மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
ARR தந்தை போட்டோ பார்த்ததில் மகிழ்ச்சி
S0000per information❤❤🎉
அனைத்து தகவல்களுக்கும் நன்றி. ஏ ஆர் ஆர்.ன் மகள் கதிஜா மின்மினி என்று சமீபத்தில் வெளியாகியுள்ள படத்திற்கு இசை அமைத்து உள்ளார் அவர் சகோதரரை போலவே அப்பாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்
Islam manitha neyathai prippaai kondu tadai seivathillai.🎉❤
இராஜ கோபால பாகவதர் கொடியில் ....... வந்த குலசேகர சேகர் மரபு எந்த மதத்தில் இருந்தாலும்... அவரின் தந்தையின் ஆன்மா திலிப்குமார் என்ற பெயரையே உச்சரிக்க விரும்பும்... ( அவரின் தாய் இஸ்லாமியராக இருககலாம் )
தாய் கஸ்தூரி.
Very melodious song 'Ashada madham' song by Vani Jairam was composed by Sekhar.
வெற்றி பெற்றால் கண்டு கொண்டார்கள் அதுதான் உண்மை மதம் மாறுவதும் மதம் வேண்டாம் என்பது உலக மனித இன சிந்தனை அவரவர் விருப்பம் அதில் அசிங்கமாக கருத்து என்று எழுதுவது ஒரு நாகரிகம் கிடையாது
👍 🤝 💐
Excellent Sir
யாரின் வாரிசாக வந்தோமோ அவரின் பெருமையைச் சொல்லக்கூட மனம் வராதது ஏன் ?
நீ சொல்லுவார் மார்க்ஸ் இஸ்லாம் ஆதரவாளரா.?
அப்புறமா yeen மக்கள் சாமி???? யார்??? சாமி??? யார்???? என்று இன்னும் தேடி தேடி கொண்டு taaan----------
இசை பயணத்தில் சிகரம் தொட்டாலும் தலைகனம் இல்லாத மனிதநேயம் உள்ள பண்பாளர் இந்திய சினிமாவிற்கு பல புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி மனிதநேய பண்பாளர் அண்ணன் ஏ ஆர் ரஹமான் ❤️❤️❤️❤️❤️
You deserve a big salutation for bringing up the historical identity of Dilip Kumar, it’s sad that he is not feeling proud of his dad’s achievements or acknowledging the DNA of musical background but he salutes his god more than talking about his past. It’s an irony 😢 thanks for the news.
மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஒரு இடத்தில்கூட அப்பா பெயரை உச்சரிக்காத மகன். இன்னார் மகன் என்று சொல்லும் அன்புகூட இல்லாத இந்த மகன் எவ்வளவு பெரியவனாக இருந்து என்ன பயன் ?
Yes that is why dilipkumar aka are rahman never appreciated his music pattern.
@umaavanchickovan4503 yes that is why dilipkumar aka a r.rahman is not my favorite music composer
அமைதி மார்க்கத்துக்குள் நுழைந்து விட்டால் அப்படியே பாலைவன அடிமையாகி விடுவது இயல்பு தானே 😂😂
Good information, thanks
என்ன இருந்தாலும் அப்பாவின் (சேகரின்) இனிஷியலை அவனால் போட்டு கொள்ள முடியவில்லையே
மதம் மட்டும் மாறவில்லை தனது பாடலின் அனைத்தும் அரபி உறுது சாயல் பாடும் போது கூட.அதனால் தான் ஹிந்தி தமிழில் பிரகாஷ் போல் பாடல்கள் நிலைத்து நிற்க்க முடியவில்லை நிற்க்காது.
muthalvan , alllaaluuyaa song.
Well said
❤❤❤🎉🎉🎉 super
நன்றி வணக்கம் சார்
Excellent. We appreciate this great video. 🎉🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்
இசைகுடும்பத்துக்கு
மேலும் முன்னேற
நல் வாழ்த்துக்கள்
உண்மையில் இந்த பதிவு மிகவும் அருமை ❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
குரல் வளம் அருமை 👌👌👌👌👌👌👌❤️🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இக்கால தமிழர்களில் மிக சிறந்தவர் அய்யா டாக்டர் அப்துல்கலாம் அவர்களை அடுத்து சகோதரர் ரகுமான் அவர்கள் மேலும் மேலும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்க எல்லா வல்ல இறைவனை முதல் தமிழன் முருகனை வேண்டுகிறேன்....
Great composer ARR was forced to choose a moral support which need not be discussed with such hate. As a Hindu, Islam is acceptable as it is also a part of Hinduism, I feel. It doesn't differentiate between belief systems. We are a mature culture blended over many millennia ❤
இசைஞானியா ? இசைபுயலா ?
ஏ.ஆர். ரகுமான் எளிதாக வெற்றிபெற்றார். காரணம் பாலச்சந்தர், மணிரத்தினத்தின் முழுமையான ஒத்துழைப்பால் பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் மணி ரத்தினத்தின் இயக்கத்தில் ரோஜா படத்தில் இசையமைக்க பாலச்சந்தரும் மணிரத்தினமும் சேர்ந்து திலிப் குமார் என்னும் ஏ.ஆர் ரகுமானை தங்கள் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர்.
மணிரத்தினம் 1983 இல் பல்லவி அணு பல்லவி என்னும் கன்னட படத்தில் இளையராஜாவின் உதவியால் திரை உலகத்திற்கு வந்தவர். அதற்குப் பிறகு உதாரணமாக முதல் படத்திலிருந்து மணிரத்தினத்திற்கு இளையராஜாவின் இசையின் பங்கு.
1983 Pallavi Anu Pallavi ( Kannada )
1984 Unaroo (Malayalam )
1985 Pagal Nilavu
1985 Idaya Kovil
1986 Mouna Ragam
1987 Nayakan
1988 Agni Natchathiram
1989 Geethanjali (Telugu)
1989 idhayathai thirudathey
1990 Anjali Tamil
1991 Thalapathi
போன்ற படங்களுக்கு இளையராஜாவின் இசை முதுகெலும்பாக நின்றது. அதனால் தான் மணிரத்தினம் இந்தியாவின் முன்னணி இயக்குனர் என்ற நிலைமைக்கே வந்தார். மணிரத்தினம் மிகப்பெரிய இயக்குனர் என்ற நிலைக்கு வர முக்கிய பங்கு காரணம் இளையராஜா தான் அதை உலகம் அறிந்ததே.
இப்படி இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனரான மணிரத்தினத்தின் உதவியோடும்
எண்பது படங்களுக்கு மேல் இயக்கிய பாலச்சந்தரின் உதவியோடும் தான்
ஏ ஆர்.ரகுமான் மிகப் பெரிய ஆளாக வளர்த்தெடுக்கப்பட்டார்.
ஆனால் இளையராஜா அப்படி அல்ல அவரது பின்புலம் பல தடைகளை தகர்த்தெறிந்து முன்னுக்கு வந்தவர். அந்த பல தடைகளில் பல பல இருக்கிறது.
இளையராஜா தனது முதல் படமான அன்னக்கிளி இசை அமைப்பதற்கு முன்பு வாய்ப்பு தேடி மறுக்கப்பட்டுள்ளது. ஒரு சில படங்கள் வாய்ப்பு கிடைத்தும் அது நழுவி போய் உள்ளது. சிலரின் ஏளன பேச்சு, அவமானம் அடைந்த பிறகு அன்னக்கிளி படம் இசை அமைப்பதற்கு முன்பு ஒரு கல்யாண மண்டபத்தில் தனது இசைத்திறமையை நிரூபித்த பிறகே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இசை ரெக்கார்டிங்கில் முதல் டேக்கிலே கரண்ட் கட் அது வேறு இப்படி பல பல சம்பவங்கள் நடந்துள்ளன.
இளையராஜாவின் அப்பா இசையமைப்பாளர் இல்லை. ஆனால் ரஹ்மானின் அப்பா R. K சேகர் 250 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர். ஒரு இசை அமைப்பாளர் மகன் இசையப்பாளர் ஆவது பெரிதல்ல. ரஹ்மானின் வீட்டில் அனைத்து வகை இசைக்கருவிகளும் இருக்குமாம். இளையராஜாவிற்கு ஹார்மோனிய பெட்டியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல் இளையராஜா இந்த அளவுக்கு வளர்ந்தது தான் மிகப்பெரிய பாராட்டுக்குரியது.
அதே போல பாலச்சந்தருக்கும் சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களுக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.
ஆனால் நன்றி மறந்த மணிரத்தினமும் பாலச்சந்தரும்
தங்கள் மனதில் இளையராஜா மீது இருந்த பொறாமையும், கோபத்தையும் வன்மத்தையும் தீர்த்துக் கொள்ள தான் ரகுமானின் வருகை .
ரகுமானுக்கு முதல் படத்திலேயே தேசிய விருது வழங்கப்பட பின்புலத்தில் பாலச்சந்தரும் மணிரத்தினமும் பக்கபலமாக இருந்தார்கள்.
ஆனால் இளையராஜா என்றும் இசை சுயம்பு ! ஆனால் ரகுமான் ஏற்கனவே பலம் பொருந்திய பாலச்சந்தரும் இளையராஜாவின் உதவியால் பலம் பெற்று விளங்கிய மணிரத்தினமும் சேர்ந்து இழுத்து வரப்பட்டு பிறகு அவர்களாலே ஊதி பெரிது போல் காண்பிக்கப்பட்ட ஒரு மாய பிம்பம் தான் ரஹ்மான் .
100% correct
@balasundaravelsundaravel3639 This video is all about ARR's father & his family not to debate IR OR ARR is better
me too is an ardent fan of Raja, all you mentioned here YEARS OLD.
எ...நீ என்ன வயித்எரிச்சல் புடிச்ச மாதிரி கதை செல்ல இதையும் சொல்லு இளையராஜா வந்த புதுசுல சென்னையில் துண்டு விரிச்சு பாட்டு பாடநதை
Yaen da ipady oppaari vaikira....Enka ellam Rahman ah pathi paesa aarambikiraankalo Anka ellam indha illayarasa kannikal vandhu kambu suthuvaanunka....unkaluku enna da Inka vaela....orama ponkada 😂😅
@@balasundaravelsundaravel3639 ஐயா, நீங்க சொல்றது 100% உண்மையாயிருக்கும், ஆனா இந்த உலகம் ஒத்துகாது, ஏன்னா எந்த பக்கம் காத்தடிக்குதோ அந்த பக்கம் போற குப்பைங்க அதிகமாயிருக்கும். நீங்க சொல்றத ஜீரணிக்கமுடியாத ஜென்மங்க திசைதிருப்பி உங்கள நீங்க சொல்ற உண்மையை குழிதோண்டி பொதைக்காமவிடாது!?! ஒருத்தன் பாலசந்தர் இன்னொருத்தன் மனிரத்னம் இவனுங்க யாருன்னு ஊருக்கே தெரியும்? அதனால அப்டிதான் காத்தடிக்கும்?குப்பைங்க அந்த பக்கம் போகதானே செய்யும்?விடுங்க உண்மைய சொன்ன திருப்தியோட போங்க, எவன் என்னா சொன்னாலும் அதுக்கு முக்கியத்துவம் கொடுக்க அவசியமில்லை.
உள்ளம் பூரிப்படைகிறது
உங்க வீடியோ மூலம் சேகர் அவர்களை பற்றி தெரிந்து கொண்டோம். திலீப் ஏன் ரஹ்மான் என்று பெயரை மாற்றி கொண்டார்?
Arr வெற்றி பெற அவர் புகுத்திய புதுமையும் காரணம்..இல்லை என்றே சொல்ல முடியாது.புது புது இயந்திரங்கள் பல கொண்டு வந்தவர்..அது போக ஒரு பாடலில் பாடிய அனைவர் பெயரும் அதில் இருக்க காரணம்..அவர் தந்தை பெயர் ஒதுக்கப்பட்ட காரணமாகவும் இருக்கலாம்..
உண்மையில் ARR அவர் தனித்துவ அடையாள கொண்டவரே
AKR or his wife belongs to isai velalar community
ARR real music Icon from ranganathapuram mylapore
தனது தந்தையின் பெயரை initial லாக வைத்துக்கொள்ளாத ஒருவனை ஒரு மனிதன்னென்றே சொல்லமுடியாது. எப்படியான உழைப்பாளியாக இருந்தாலும் தனது பிள்ளைகளுடன் கொஞ்சி குலாவ நேரம் ஒத்துக்காது இருக்கும் தாய் தந்தையர் பாடத்தை கற்றுக்கொள்ளவேண்டும் இந்த மந்தையை விட்டுப்பிரிந்த ஆடுகளிடமிருந்து.
சங்கியா நண்பரே.
வெறுப்பை விதைக்க வேண்டாம் தமிழகத்தில்...
நாலாந்தர சங்கியின் வழியில்.
@@abdulrahmansmy2767
ஒரு இந்திய இந்து நண்பரை சங்கி என்று அழைத்தால்
வாளுக்காகவும் கஞ்சிக்காகவும் மதம் மாறியவர்களை என்னவென்று அழைப்பது...?
எதுகை மோனையுடன்....??
ஏ. ஆர். ரகுமான் அவர்கள் எங்களுடைய செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.
மதத்தைவிட்டு ஓடிப் போனவனைப்பற்றி பெருமைப் படுவது முட்டாள்தனம்.
Good information thankyou bro 👍
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
தகப்பன் பெயர் தன்னகத்தே சேர்க்காத AR ரகுமான் சேர்ப்பதால் RKசேகர் அவரின் புகழும் இங்கே அடிபடுகிறது அல்லவா 😂😢😮 தந்தையின் பெயர் தன்னகத்தே கொண்டுள்ளது தனயன் என்று சொல்வார்கள் இல்லையா திரு எ ஆர் ரஹ்மான் அவரின். இசையால் தனி மரியாதை உண்டு ஆனால்????😂
பணம் எப்படி மனிதர்களை எப்பேர்பட்ட ஹிந்துக்களயும் மதம் மாற்ற வைத்துது வேதனையின் உச்சம்
கணீரென்ற குரலில் மிக சிறந்த இசை வரலாறு, ஏன் கேரளா போனாக ஏன் இஸ்லாம் போனாக? விளக்கமாக சொல்லவில்லை. babu madurai
❤சிறந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
முதல முதல முதல முதலியார் ஞானபழமே செவ்வாய் பேட்டை
முதலியார் என்று ஓர் சாதியே இல்லை.முதலியார் என்பது ஓர் பட்டமே. ஏ ஆர் ரஹ்மானின் தந்தை R.K. சேகர் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர் முதலியார் பட்டம்.
அகமுடிய முதலியார்..
அகமுடையார், முதலியார் இரண்டும் ஒன்று தான்.
@@joyvassuva2700 பறையருக்கும் முதலி பட்டம் உள்ளது.பறையர் வன்னியர் போன்ற சாதிகளுக்கும் முதலி பட்டம் உள்ளது தெரியவில்லை என்றால் கல்வெட்ட்டுக்களில் போய் பாருங்கள். முதலி என்பது சாதி கிடையாது அது ஓர் பட்டம் தான்.
@@sekarkrishnan8149 வெள்ளாளர் முதலியார் என்று வரலாற்றிலும் சாதி இருந்ததில்லை. தற்போது வழங்கும் சாதியிலும் இல்லை. கல்வெட்டுக்களில் அகம்படி முதலி என்பதுவே இன்று அகமுடைய முதலி என்று வழங்கிவருகிறது. போய் அ,ஆ ,இ,ஈ ன்னு வரலாற்றின் அரிச்சுவடி படி
@@sekarkrishnan8149 வடதமிழகத்தில் முதலியார் பட்டம் கொண்ட ஏகப்பட்ட அகமுடையார்கள் உள்ளார்கள் அவர்களுக்கு கொங்கு வெள்ளாளர் பொண்ணுகளை கட்டி தர்றிங்களா. ஒன்னுன்னு சொல்லுறிங்களே சோழிய வேளாளர், போன்ற வேளாளர் பொண்ணுங்கள முதலியார் பட்டம் கொண்ட அகமுடையார் பசங்களுக்கு கொடுக்க தயாரா. தயாருன்ன்னா சொல்லி உங்கள் பெயர் ஊர், போன் நம்பர் பதிவிடுங்கள் உங்கள் வீட்டுக்கே வந்து பெண் எடுக்கிறோம்
அதேமாதிரி உங்க சங்கத்திற்கே வந்து நிகழ்ச்சியில் வந்து பெண் கேட்கிறோம்.
ஜி.வி.பிரகாஷ் மதம் மாறாமல் இருப்பதற்கு கடவுள் அருள் புரிய வேண்டும்
முதலியார் சமுதாயம்
பார்ப்பன (வந்தேறி )சமுதாயம்
ஐயர்?
🤣🤣🤣
@@kumarkumar-ij4vz பொய்யர்
@@user-io7fz6ol7s ரஹ்மான் அப்பா ஐயர்?
A great inspirational story.
A.R .Rahman's debut film is Yodha made as a Malayalam movie directed by Sangeet Shivan brother of Santhosh Shivan the famous cinematographer. In the titles his name was Dileep.
Best wishes.
Why ARR does not acknowledge his dad’s Music Genes bcs of which today he is a Music Genius! Maybe someone corrupted his mind against his father. I feel so sorry for Mr. Sekhar…He looks so innocent and vulnerable! I hope his Soul has found Peace.
I am hearing musicians sekars name for the first time
❤Why did Dilip Kumar became AR Rahman????? We know another Dilip Kumar of Bollywood, changed his muslim name of Yusuf Khan to Dilip Kumar and was known to the world only by this hindu name !!!!!
நன்று
🙏🙏🌼🌼
அருமை அருமை அரிய செய்தி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@@Newsmixtv நன்றி நன்றி
தன்னுடைய அப்பா பெயரை கூட முதல் எழுத்தாக வைக்கவில்லை. (சேகர்) S ? A.R rahman.
@vadivels7366 Illayaraja yaar vaitha peyar? PANCHU ARUNACHALAM, ithil avarin appa peyar RAMASAMY engu irukkirathu?.
நான் கூறியது இனிசியல்.
@@vadivels7366 Naan sonnathum inishiysal thaan RAMASAMY Illayarajavin appa peyar enn IR than peyarukkumunnal podavillai?
எப்படி வைப்பார்? அப்பாவை மதித்திருந்தால் அப்பாவின் இனிஷியலைப் பயன்படுத்தி இருப்பார். மதம் மாறியவுடன் அப்பாவும் மாறிவிட்டாரோ. மதம் மாறுவது அவரது சொந்த பிரச்சினை. ஆனால் அப்பா இல்லாமல் இவர் என்ன ஏ.ஆர்.என்ற இனியலோடு ஆகாயத்திலிருந்து குதித்தாரா?
@@madhuarumugam186 YUAN SHANKAR RAJA ISLAM NAME "Abdul Haliq," yuan aahayathil irunthu kuthithara? appa vin peyer initial enn podavillai? A R STAND FOR "ALLAH RAKHA inku enke S poda mudiyum? Sekhar oru HINDU konjam arivoda pathivu podunga saar.
A R Rahman
A.R.RAHMAN SIR DADY DEATH REASON BLACK MAGIC.THIS IS 1000% TRUE.
Who kept black magic... paavalar brothers?
Who kept black magic... paavalar brother?
Raja kaya vetcha raangaa ponethilae. 😀😀😀
Super nga nice news channel 😊🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
மதம் மாறியிருக்கக்கூடாது.அவர்தான் ஏதோ மாறினார் தாய் அக்காள் தங்கைகளும் ஏன் மாறினார்கள்
என்ன மாறினாலும் மனிதம் முக்கியம்
விடுங்கள். இந்த இடத்தில் அந்த சச்சரவு தேவையில்லை.
நீமுதலிலேயேசொல்லியிருதால்மாறியிருக்கமாட்டான்ல
Madham maaruvadhu avar avarin Thani patta urimai, adhai patri paesa yaarukum urimai illai
Muslim ah piranthu Hindu aaga marinalum ethey pathila
தெரிந்தக்க ஆசைபட்டது
ஐயாவின்பதிவுகண்கலங்கியதுஇவரின்குணமும்மனம்நெகிழ்ச்சியைஏற்படுத்தியது.பதிவிற்குநன்றிங்க
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
இசையும்,பாட்டூம்,இசூலாத்தூகாகு எதிரானது.
பணத்துக்காக ஹாரம் செய்யலாம். 😂😂😂
ஆயிரம் தான் இருந்தாலும் பழையதை மறந்து விட்டார் ஏ ஆர் ரகுமான் என்று தெரிகிறது. தாத்தாவின் அப்பாவி சேவையை மறந்துவிட்டார்
காசேதான் கடவுளடா இது ஏ ஆர் ரகுமானுக்கு தெரியுமாடா
@News mix tv Many Thanks for sharing the facts about ARR's father & his family.
Thanks for your support and kind wishes!...
😅😅😅😅நல்லா வந்ததும் ஆள் ஆளுக்கு தங்கள் ஜாதிக்கு பிச்சிக்குறாங்க😅😅😅😂😂
அதை செய்யவில்லை என்றால் பிராமணர்கள் அதை திருடி கொள்வார்கள் 😂 புரிகிறதா ?
👍
🎉🎉❤
🎉🙏🙏
ஏ ஆர் ரகுமானின் அக்கா இந்துவாக இருக்கிறார் அவரின் அவர் மகன் தான் ஜி வி பிரகாஷ்
Akka muslim.son Hindu
@@Hikhappi😂😂it's fake arraham is thamizhian .his father as composed and worked more in Malayalam movies that doesn't mean he is a malayali. Even actress srividya as acted in more Malayalam movies but she is a thamizhian.
@@Hikhappi Haven't you watched the video from the start? watch again, there were rumours ARR's roots were from Kerela, but this video proved he is THAMIZHAN.
ஜி வி பிரகாஷ் அவர்களின் தாயார் முஸ்லீம் தான் ஆனால் ஜிவி பிரகாஷின் தந்தை இந்து ஜிவி பிரகாஷும் இந்துவாகவே வாழ்கிறார்.
@@manithan5934ஜிவி பிரகாஷின் அம்மா converted முஸ்லீம். பிறப்பின் அடிப்படையில் முஸ்லீம் அல்ல.
❤❤❤❤❤
எல்லாம் தாத்தாவன் ஆஷிர்
ம❤ம் மாரி குழப்பதை உண்டுபன்றாயஙக.
தாய்மரபு திரும்பச்சல்லாங்க.
இரண்டு தமிழர்களை பிரித்து,அறுத்து கூறு போடும் தமிழர்களே...ஏன் உங்களுக்கு இந்த வக்கிர புத்தி...
எந்த பார்ப்பனனும் சமஸ்கிருதத்தை தன் தாய் மொழியென்று கூறவில்லை, தமிழையை தாய் மொழியாக எங்கும் பேசுகிறார்கள். மொழிகளை நேசி, வெறுப்பை விதைக்காதே.
தியாகராஜ பாகவதர்க்கு வாரிசு இருக்காங்களா
அவங்க வேற
அடுத்தவன் குடும்பத்தைநோண்டாதே அவன் ஒரு தமிழன்
We like his name as Dilip in Hindu religion,which is best ever.
❤❤🎉🎉
👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
என்ன இருந்தாலும் இந்த அயோக்கியனும் (ARR) இவனின் தாயும் செய்தது மிக மிக துரோகம் ...மன்னிக்க முடியாது