கடுமையான களத்திர தோஷமும் புத்திர தோஷமும் இருக்கக்கூடிய ஜாதகம். ஒரு சில நடைமுறைகளை மாற்றி அமைக்கும் பொழுது திருமணம் ஈடேறும். என்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்க
களத்திர தோஷமும் புத்திர தோஷமும் இருக்கக்கூடிய ஜாதகம். முறையான பரிகாரங்கள் செய்யுங்கள். இறை வழிபாடு மேற்கொள்ளுங்கள் சூரிய தசா ராகு புத்தியில் திருமணம் இறைவனின் அருளால் நடக்கும்
இதே மாதிரி உங்கள் மகனுக்கோ,மகளுக்கோ நடந்தால் அந்த ஜாதகத்தை இப்படி போட்டு உலகத்திற்கு பாடம் எடுப்பீர்களா. அந்த ஜாதகர் உங்களை எப்படி நம்பி இருப்பார் பாவம்.
ஜாதகருடைய சம்மதம் இல்லாமல் எந்த ஜாதகத்தையும் பொதுவெளியில் நான் பேசுவது இல்லை. மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் அந்த நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை எடுத்து பாடம் எடுத்தால் தான் புரியும். ஜோதிடம் படிக்க வேண்டும் என்றால் பாதிக்கப்பட்டுள்ள ஜாதகத்தை எடுத்து ஆராய்ச்சி செய்து மற்றவர்களுக்கு விளக்கினாலே புரியும். இதில் ஜாதகரின் எந்த விதமான தனிப்பட்ட விவரங்களையும் பொதுவெளியில் நான் பேசுவது இல்லை.
இரண்டாம் தாரமாக வரக்கூடிய பெண்ணையோ அல்லது ஏதாவது ஒரு சிறிய குறையுடன் இருக்கக்கூடிய பெண்ணையோ திருமணம் செய்ய முற்படுங்கள் திருமணம் உடனே நடக்கும் 2025 ஆம் ஆண்டு பிற்பகுதியில் திருமணமும் 26 ஆம் ஆண்டு குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
நல்ல பதிவு ஐயா
Ayya, 14.02.1987 9.30 pm Sivakasi Simma Rasi Magam Natchathiram Kanni Lagnam. Marriage Eppo Nadakkum. Ayya Idhu Sanniyasa Jadhagama?
கடுமையான களத்திர தோஷமும் புத்திர தோஷமும் இருக்கக்கூடிய ஜாதகம். ஒரு சில நடைமுறைகளை மாற்றி அமைக்கும் பொழுது திருமணம் ஈடேறும். என்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்க
என் மகனுக்கு 20.1.1999 2.37pm கோவை மாவட்டம் எப்போது திருமணம் நடக்கும் ஐயா
குரு திசை ராகு புத்தியில் திருமணமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்
12.11.1997 10,23pm iyaa enathu pennirku thirumanam eppothu nadakkum.?
களத்திர தோஷமும் புத்திர தோஷமும் இருக்கக்கூடிய ஜாதகம். முறையான பரிகாரங்கள் செய்யுங்கள். இறை வழிபாடு மேற்கொள்ளுங்கள் சூரிய தசா ராகு புத்தியில் திருமணம் இறைவனின் அருளால் நடக்கும்
A.சந்ததிரசேகரன், 26-03-1984, 5.57am, ஈரோடு, லக்னம் - மீனம், ராசி - மகரம், உத்திராடம்-2. திருமணம் எப்பொழுது நன்றி.
குருதச சுய புத்திக்குள் திருமணம் நடக்கும் ஆனால் கடுமையாக முயற்சி செய்தாலே திருமணம் கைகூடும்.
🙏
ஐயா வணக்கம், என் சகோதரி ku திருமணம் நடக்குமா நடக்காதா என்று சொல்லுங்கள் ஐயா DOB 4/8/1994 8.00 pm at dharapuram தயுவு செய்து சொல்லுங்க ஐயா நன்றி 🙏🙏🙏
புத்திர தோஷமும் களத்திர தோஷமும் செவ்வாய் தோஷமும் உள்ள ஜாதகம். முறையான பரிகாரத்தாலும் மனம் உருக இறைவனை வேண்டுவதால் மட்டுமே விமோசனம் கிடைக்கும்
இதே மாதிரி உங்கள் மகனுக்கோ,மகளுக்கோ நடந்தால் அந்த ஜாதகத்தை இப்படி போட்டு உலகத்திற்கு பாடம் எடுப்பீர்களா.
அந்த ஜாதகர் உங்களை எப்படி நம்பி இருப்பார் பாவம்.
ஜாதகருடைய சம்மதம் இல்லாமல் எந்த ஜாதகத்தையும் பொதுவெளியில் நான் பேசுவது இல்லை. மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் அந்த நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை எடுத்து பாடம் எடுத்தால் தான் புரியும். ஜோதிடம் படிக்க வேண்டும் என்றால் பாதிக்கப்பட்டுள்ள ஜாதகத்தை எடுத்து ஆராய்ச்சி செய்து மற்றவர்களுக்கு விளக்கினாலே புரியும். இதில் ஜாதகரின் எந்த விதமான தனிப்பட்ட விவரங்களையும் பொதுவெளியில் நான் பேசுவது இல்லை.
எனக்கு 58 ஆகியும் திருமணம் இலலை....
தங்களது பிறந்த நேரம் நாள் ஊர் போன்ற தகவல்களை தெரிவிக்கவும்
26/5/1989,9pm chentharai
இரண்டாம் தாரமாக வரக்கூடிய பெண்ணையோ அல்லது ஏதாவது ஒரு சிறிய குறையுடன் இருக்கக்கூடிய பெண்ணையோ திருமணம் செய்ய முற்படுங்கள் திருமணம் உடனே நடக்கும் 2025 ஆம் ஆண்டு பிற்பகுதியில் திருமணமும் 26 ஆம் ஆண்டு குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
லக்கண சனி இருக்கிற நாலா அப்படி வசிக்கலாம் 7 ல செவ்வாய்க்கு என்ன பண்ணுறது