கடவுள்னு சொன்னவன் எல்லாம் போக்சோவில் உள்ளே போய்ருக்கான் | Suki Sivam Latest Speech
Вставка
- Опубліковано 13 лип 2022
- ஓசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் இணைந்து நடந்தும் புத்தக திருவிழாவில் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்னும் தலைப்பில் சொல்பொழிவாளர் சுகிசிவம் பேச்சு.
#Theekkathir | #Bookfair
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
ஆன்மீகம் என்று சொல்லி கோயில் கோயிலாக செல்கிறோம். இன்று யாரும் கோயில்களில் இப்படிப்பட்ட சொற்பொழிவுகள் நடத்துவதில்லை நடத்தினால் அதை யாரும் ஆர்வமுடன் கேட்பதில்லை. பறப்பான உலகம் சம்பாதனையின் பின்னால் ஓடுகிறது தவறில்லை ஒரு நாள் ஓய்வெடுத்தாவது இது போன்ற சொற்பொழிவுகளை கேட்கவேண்டும்.
இதுதான் ஆன்மீகம் இதை என் நண்பர்களுக்கு வாட்சாப் மூலம் அனுப்புவேன் எத்தனை பேர் இவ்வளவு நேரம் இதை கேட்பார்களோ தெரியாது .
என் கடன் பணி செய்து கிடப்பதே.
கேட்பதும் கேட்காததும் அவரவர் பாக்யம்
உண்மையை உரக்க சொல்லும் தைரியமான ஒரு மா மனிதர் 👌👌👌அருமையான மனிதர் 👍👍👍
The a
L
Arumai
Arumai
@@periyasamy6203😊😅😅
உண்மையான ஆன்மீகவாதிக்கும்
போலி ஆன்மீக அரசியல் வாதிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை ஐயாவிடம் காண்கிறேன்.
நல்லவர்கள் தியாகத்தால் நாடு சிறக்குது!உங்கள் தந்தையின் நேர்மை வித்தான நீங்கள் நிறைய இதயத்தில் நல் விதை நட்டீ ர் சபாஷ்
செவ்வணக்கம்
பகுத்தறிவு ஆன்மீகவாதி அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள் 👌👍
அருமையான, சிறப்பான சிந்தனையூட்டும் பேச்சு. என்னுடைய 3 நூல்களை வெளியிட்ட சுகி.சிவம் அவர்களுக்கு மிக்க நன்றி.
சிறப்பான முறையில் உரை. நன்றி.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சிறப்பு... நூல்களின் பெயர் என்ன?
@@radhakannan46 ci
😊
NJ no
மனம் விரக்தியில் இருக்கும் போது தங்கள் பேச்சு ஒரு தெளிவைக்கொடுக்கிறது மிக்க நன்றி 🙏
Rr%reertweete3e^e3322
ஐயா அருமையான பேச்சி. என் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
பேச்சு
உங்களுடைய பேச்சு எனக்கு
ரொம்ப புடிக்கும் ஐயா
அருமையான பேச்சு
உண்மை பேச அஞ்ஜாதவர். வாழ்க பல்லாண்டு.
6இ சு
அஞ்சாதவர்
சிறப்பு....அய்யாவின் பகுத்தறிவு சிந்தனைக்கு வாழ்த்துக்கள்
நஞ
ந
ஞ
Yes
அருமையான பகிர்வு. மிக்க நன்றி ஐயா.
மிகவும் அருமை 👌 மிக்க சிறப்பு 👌 வார்த்தைகள் இல்லை ஐயா கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் ஒவ்வொரு வரிக்கும் இவ்வளவு அர்த்தங்கள் கொண்ட பொது அறிவை தெளிவு பட விளக்கியமைக்கு மிக்க நன்றிகள் 🙏 🙏 வாழ்த்துகள் 💐 💐 💐
அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு
உண்மையை உணர்ந்து உரக்க சொன்ன உங்களுக்கு உயர் மனத்தோர்களின் பாராட்டுகள் நன்றிகள்
சிந்தனைகளை வளர்க்கும் சிற்பி
சுகி சிவம் அவர்கள்.
ஐயா நான் நீங்கள் சொல்வது போன்று வாழ்க்கையில் அனுபவித்து ஏற்றுக்கொள்கிறேன் உண்மைதான்
என்ன அருமையான சொற் பொழிவு ஐயா நன்றி
நிறைய அறிவு பூர்வமான speech. கேட்டுக்கிட்டே இருக்கலாம் . அற்புதம்
ஆஹா அற்புதமான உரை 🙏
Excellent ஐயா.
சிறந்த பதிவு...
உங்களுக்கு எனது நன்றிகள்
மிகவும் அருமை யான பதிவு நன்றி ஐயா வணக்கம்
வலதுசாரி கூட்டம் அவசியம் கேட்க வேண்டிய உரை.அருமை.மிகச்சிறப்பு.
P
குறிப்பாக சூப்பர் ஸ்டார் கேட்டு புரிந்து கொள்ள வேண்டும் இதுதான் ஆன்மீக அரசியல் என்று
இதற்கு பெயர் தான் ஆன்மீகம்
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
Thank you very much 🎉
Dhanaradha jegadeesan
Devotional songs writer
Kurangani 🎉
கண்ணதாசன் எழுதிய பாடலில் இவ்வளவு அர்த்தம் உள்ளது என்று சுகி அய்யா விளக்கம் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன். ராக வரிசைகளோடு இவ்வளவு அர்த்தம் உள்ள பாடலை எழுதி இருக்கும் கவிஞர் அறிவுமதியாகவே இருந்து இருக்கிறார் என்பதை அறிந்தால் எல்லையற்ற ஆச்சரியமாக இருக்கிறது.
என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி ஐயா
அய்யா திரு சுகிசிவம் அவர்கள் கூறிய விளக்கம் அற்புதமான பதிவு. மணிதாக வாழ வேண்டும் என்று மணிதாபத்தோடு பணிவுடன் பேசுகிறார். வாழ்த்துகள் அய்யாவுக்கு
மனிதன்
மூடநம்பிக்கை பகுத்தறிவுக்கு எதிரானதே ஐயா நன்றி
Fantastic Speech.
Tku sir... அருமையான இன்றைய சுழலுகு தேவையான பேச்சு...
திரு.சுகி ஐயா அருமையான சிந்தனையை தூண்டும் உரை. இக்காலத்தில், இந்த சூழ் நிலையில் உங்கள் சிறப்பான பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் இந்த சேவை . தொடர நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன வாழ வாழ்த்துகிறேன். நன்றி.
I have heared so many speeches of you, so nice. You are different type of Thanthai periyar and I like it....
மிக மிக அருமை ஐயா பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் 🙏
உண்மையில் இன்று இருக்கும் உபதேச வழங்கும் பேச்சுகளில் ஈடுபடும் பெரியோர்களில் தூக்கி சம்பத் அவர்கள் மிகவும் இளம் வயதுக்காரர் ஆனால் சிறு வயதிலேயே ஞானம் நிறைந்த பேச்சுகளால் சாடமடையாக பேசிவிட்டு போகாமல் உண்மையை உரக்க பேசி நன்மையை அனைத்து மக்களும் பெற்றிட வேண்டும் என்று முனைப்புடன் தனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்ற நோக்கத்துடன் ஒரு விதத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு பேசினாலும் இவரைப் போன்ற கண்ணியம் மிகுந்த பேச்சாளர்கள் மனித குலத்திற்கு இருந்த சேவை செய்பவர்களே ஆவார் இவர் இந்துவா இருந்தாலும் அனைத்து மதத்தினரையும் சரி சம பார்வையுடன் அவர்களின் வரலாற்றுகளை எடுத்து சொல்லுவதன் மூலம் இவர் தேசிய ஒற்றுமையை இந்தியாவில் வளர்த்து வரும் நபர்களில் தலையாய விருதை வழங்க வேண்டும் மேலும் பல கொள்கைகள் பல கடவுள் கொள்கைகள் ஏமாற்றும் சாமியார்களை தோலுவித்து இறைவன் ஒன்று தான் என்ற உறுதியான உண்மையான சிவன் தத்துவத்தை கொண்டுள்ளதால் இவர் தான் உண்மையில் நன்மை செய்ய வந்த சாமியார் இவர் காலத்திலேயே இவரைப் போற்றி பாதுகாப்பது மனித குலத்தின் கடமை சங்கிகளும் சனாதான பயங்கரவாதிகளும் இவரை எதிரியாக பார்ப்பது இறைவனின் அருள் இவருக்கு அதிகமாக கிடைப்பதற்கு காரணமாக ஆகிறது நன்றி
திருத்தம் மேலே உள்ள பதிவு தூக்கி சம்பத் என்று வந்துவிட்டது அதை மாற்றி சு கி சிவம் ஏன்று மாற்றி படிக்கவும்
இன்றைய சூழ் நிலைக்கு அருமையான பதிவு நன்றி சார்💐
அற்புதமான பேச்சு அருமையான விளக்கம் 👌👌👌💐
" 21-ம் நூற்றாண்டின் நக்கீரர்"
சொல்வேந்தர் அன்பர் சுகி சிவம் ஐயா அவர்களுக்கு நல்வழி காட்டி வளர்த்த அன்பர் ஐயா அவர்களின் பெற்றோர்கள் போற்றத்தக்கவர்கள்!!
அவருக்கு நிகர் அவரே.அருமையான பதிவு
மனித வாழ்க்கையை விவரித்து சொன்னீர்கள் அருமையா
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி 🙏
வாழ்த்துக்கள் நன்பா கடவுள் பெயரால்?
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
Excellent opinion 🎉
Thank you very much 🎉
Dhanaradha Jegadeesan Tamil Songs writer
Very appropriate speech
தீக்கதிர் வாசகர்கள் காண விரும்பும் ஆன்மிக வியூகமாக அய்யா சுகீசிவம் பேசுவது அழகு 💐 ஆனால் அத்தனை பெரும் சொற்பொழிவின் தலைப்பு, தீக்கதிரின் தரம் தாழ்ந்த பண்பையே வெளிப்படுத்துகிறது. திருந்துங்களேன்.
அருமை 👏👏👏👏.?
உண்மை உறக்க முழங்கிய வல்லவர் ஐயா நீங்கள்
மதிப்பிற்குரிய சொல்வேந்தர் சுகிசிவம் ஐயாவிற்கு எங்கள் வணக்கம் எதையும் எளிதாய் விளங்கிட வைத்திடும் திறமைமிக்க உங்கள் பேச்சு அருமையிலும் அருமை நன்றி ஐயா
Nandri iyya
Super speech
ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம் நல்லவன் எனக்கு நானே
Super speech...
Super speech 👍 God is Great
He is a real hindu.....hats off sir
Excellent speech
Enna oru speech sir.. thank you ..
அருமை
அருமை,அருமை
Sir you are a treasure to mankind
Sir excellent 👌 speeches. 🙏🙏🙏🙏
ஐயா சுகிசிவம் வாழ்க
இயற்கையில் எல்லா உயிர்களும் பிறப்பு இறப்பு சூலை உண்மை சிந்தனை சிந்திபோம் மனிதன் படைத்த ஜாதி மதம் மொழி பணம் பதவி ஆசையில் வெறுப்பு பேச்சு மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்
Strong believer in humanity, great human being, congratulations sir
அய்யா எவவளவு அழகாக உணமைைய ெசாலகிறறி n கள மிகக நனறி
Excellent talk Mr. Suhisir
இதை விட மோடியை யாரும் கலாய்க முடியாது...
Great great great great Anna
Super speech insaallah neenda Aul lraivan ungalukku kidaikkavendum
நல்ல செய்தி
Congratulations world famous camera friends 🎉
Thank you very much 🎉
Welcome my Friends 🎉
I am proud of you 🎉
Dhanaradha Jegadeesan Tamil Songs writer
அய்யா சுகி சிவம் உங்கள் உரை அறிவாழம் மிக்கது. பலரை உதாரணம் காட்டி பேசும்போது தந்தை பெரியாரையும் உதாரணம் காட்டி பேசுங்கள் அதற்கு மிக்க தகுதியுள்ளவர் பெரியார். இதனால் இன்னும் உயர்வீர்கள்.
பெரியாரா? யார் அது? ஓ அந்த வளர்ப்பு மகளைக் கல்யாணம் செய்துக்கிட்ட தெலுங்குக்காரரா? அவர் ரொம்பத் தகுதி உள்ளவர்தான். தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழின்னு சொல்லிக்கிட்டே தமிழர்களின் தலைவரா இருந்தார்னா அவர் எப்பேர்ப்பட்ட கில்லாடியா இருக்கணும்? அவரை அப்படியே பின்பற்றி நல்லா உயரலாமே.
Epadi. Uyaranum,entha example Kati uyaranum.
@@nirmalams9851 ஒரு தெலுங்குக்காரர், தான் தமிழர்னு பொய் சொல்லி எவ்வளவு பெரிய தலைவரா உயர்ந்திருக்காரு பாருங்க. அதுதான் எடுத்துக்காட்டு. அதாவது பொய் சொல்லிப் பிழைக்கிறது.
இராமசாமி பற்றியா!வளர்ப்புமகளை திருமணம் செய்ததையா?
@@ananthakumarkandhiabalasin3749 AKB no A KP
சிறப்பான சொற்பொழிவு. துணிச்சலான பேச்சு ஐயா
அற்புதமான உரை.
ஓஷோ ஒரு மூன்றாவது கண்ணோட்டம் உள்ள ஏழாம் அறிவின் பிரவாகம் .
I am so inspired by your speech Sir
அன்பே சிவம் !🙏
இன்று எல்லா இடங்களிலும் வீடு கார் நிறுத்த slop போடுவது பிளாட்பாரத்தில் தெருவில் ரோட்டில் மேலும் அந்த கதவு வெளிப்புறம் பாதி ரோட்டில் திறந்த நிலை இருக்கு என்று தெரிவிக்க விரும்புகிறேன் ❤
Arumai ayya
உங்களின் பேச்சு தமிழுக்கு பொக்கிஷம் 👍
அருமையான பேச்சு போக்சோ ஆக்ட்.கிரீடம்/மகுடம் மணிமுடி எனச்சொல்லலாம்.தனித்தமிழ் பேச்சுக்கு மேலும் முன்னேற வேண்டும்.நல்ல பேச்சாளர் நடைமுறை பேச்சு சற்று தனித்தமிழிலிருந்து விலகியிருக்கிறார்.அதிர்ஷ்டம்/கொடுவாய்ப்பு.துரதிர்ஷ்டம்/கெடுவாய்ப்பு.
Arumai
Sugi ayya neenga romba beautiful la erukku kinga
🙏🙏🙏
words of expirences and wisdom of great show way for meaningful life, my pranam to you sir, you are contributing to healthy minds among the common people
Really appreciate sir
கடவுள், கடவுள் தான், மனிதன் மனிதன்தான், ஒரு நாலும் மனிதன், கடவுள் ஆக முடியாது என்பதை மறந்து விடக்கூடாது.
🌹
Manithan engirundhu vanthaan ?
@@SenthilKumar-pb3nu கடவுளிடம் இருந்து.
மனிதன் நினைத்தால் நிறைய கடவுள்களை படைக்கலாம் ..தேவை ஒன்றே ஒன்று தான் நிறைய கற்பனை திரம் வேண்டும் அதை கொண்டு சென்று பரப்ப நிறைய துணை கள் வேண்டும் ...
Like 👍 👌 💛
super. thank you
அருமையான பேச்சுங்க
Thanks for your inspiration Sir 💚💛💜
Sirapu 👏 👏 👏
தலைப்பு ரெம்ப அருமை
❤ super iyya.sugi.ji
ஆன்மிகம் என்பது அறிவு சார்ந்தது.
அந்த அறிவிலிருந்து வருவதுதான் பக்தி.
அதனால்தான், தமிழகம் பகுத்தறிவு மிகுந்த ஆன்மிகம் பூமி என்று போற்றப்படுகிறது. இங்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்
தொன்னூற்றி எட்டு சதவிகிதம் பேர் உள்ளனர். ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இரண்டு சதவிகிதம் பேர் உள்ளனர்.இரண்டு சதவிகிதம் பேர் உள்ள இவர்கள், தொன்னூற்றி எட்டு சதவிகிதம் பேர் உள்ள கடவுள் நம்பிக்கை உள்ளவர் -
-களுக்காக போராடுவார்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் தொன்னூற்றி எட்டு சதவிகிதம்
கடவுள் நம்பிக்கை உள்ள மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாரென்றால்,
இரண்டு சதவிகிதம் பேர் உள்ள இந்துத்துவாக்கள்.
The great man.
Excellent speech Sir.
Just in a movie song there are many things to ponder....Thank you .🤗👏