சின்னக்குயில் Chitra வை அழ வைத்த SPB ; யாரும் அறியாத மற்றொரு பக்கம் | SBP 75th Birthday |
Вставка
- Опубліковано 8 вер 2024
- சிறந்த பிண்ணனிப் பாடகராக அறியப்பட்ட எஸ்பிபிக்கு குறும்புக்காரர்,காதலர்,போராளி என பல்வேறு முகங்கள் உள்ளன.
#SPBFuneral #SBPDeath #SPBalasubramaniam #Chitra
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
உலகம் அழியாமல் உங்கள் குரல் அழியாது! உலகம் இருக்கும்வரை உங்கள் குரல் ஒலிக்கும்!
நீங்கள் எப்போது ம் எங்க கூட தான் இருக்கிங்க இப்போது கூட உங்கள் பாடல்கள் தான் பார்த்த கொண்டு இருக்கேன்
குரலில் சகாப்தம் என்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்👂💚👂
நமக்கு புடிச்ச
நாம நேசிக்கிற
நம்ம அன்பானவங்கள
நம்மலால தினமும்
பாக்க முடில,
பேச முடில'னாலும்
அவங்க எங்கயோ உயோரோட நல்லபடியா இருக்காங்க அப்பிடிங்கற எண்ணமே நமக்கு நிம்மதிய குடுக்கும்
இப்ப அந்த நிம்மதியும் போச்சி
மூச்சு முட்டுது
துக்கம் தாங்கவே முடில
SPB ஐயா உங்கள் இறப்பு எங்கள் இதயத்தில் தாங்க முடியாத வலியை கொடுத்து இருக்கு😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அவருடைய பாடல்கள்
தான்எனக்கு எனக்கு சமாதானம்
No more words in the world for spb sir
Our Beloved SPB Sir, u r always our Dr Shri, Padma Shri, Padma Booshan & yes u r already a title holder as Bharat Rathna
*பாடு நிலா பாலு வாழ்கவே!*
இயற்கை யென்னும் இளைய கன்னியை
மயக்கிட்ட பாலெனும் மந்திரக் குரலே!
வியக்கும் விண்ணுலவும் நிலவினைக் கண்டு
ஆயிரம் நிலவே வாவென்ற பாலுவே!
ஆயிரம் பிறை காணும் முன்னரே
ஆயுளை முடித்துக் கொண்டது நியாயமா!
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே என்றவரே!
இதயங்களை கனக்க வைத்து பிரிந்ததேனோ!
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்னமனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளியென
துள்ளிய காந்தர்வ குரலின் நாயகரே!
இன்று கண்ணீரில் நனையவிட்டு சென்றனையே!
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா...
நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வே னென்றாய்
இன்று கடவுள் அமைத்த மேடையில் தவிக்க வைத்ததேனோ!
மூச்சு விடாது பாடும் ஆற்றலாளரே!
மூச்சுக் காற்றை நிறுத்தி யதேனோ!
பேச்சில் இழையோடும் மென்மை குரலே!
மூச்சுக் கோளாறால் பிரித்த காலன் கொடியவனே!
பாடு நிலா பாலுவே
நீடு துயில் கொள்ள சென்றனையே!
வீடு நாடு முழுதும் ஒலிக்கும் நின்குரலே!
நாடு முழுதும் துயரில் மிதுக்குதின்றே!
நாடும் உன் பாடல் எல்லா மொழி மக்களையே!
நாற்பதாயிரம் பாடல்களை அய்ம்பது ஆண்டுகளில்
காற்றில் உலவவிட்ட பத்ம நாயகரே!
ஆற்றொணாப் பிரிவை தந்ததேனோ!
மண்ணில் விழுந்தாலும் மறையாது உன்னுடல்
விண்ணில் பரவிடும் இசையொலியில் வாழ்கிறாய்
திண்ணமாக உரைப்பேன் பாடு நிலாவே!
எண்ணற்ற காலம் வாழ்வாய் இசையுலகில்!
அழியா உந்தன் பாடல்களால் வாழ்கவே!
- கவி காந்தி.கருணாநிதி
பாடும் நிலாவிற்கு, என் கவிதை அஞ்சலியை காண Tamil Koodal paarunga.
Now I appreciate BBC , SPB sir thank you for your anti depression voice ❤️
மண்ணில் இந்த மூச்சு இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ 😭
வரலாறு முக்கியம் அவரின் பாடல் எண்ணிக்கை 40,000 மேல் என்பது பல வருடங்களுக்கு முன்பே பதிவானது நீங்கள் 35,000 என குறிப்பிட்டுள்ளீர்கள்
00⁰00⁰
அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்ஙகார். நான் 40000 பாட்டு எல்லாம் பாடலை. எண்ணிக்கை சரியா தெரியலை. 38000 இருக்கும் என்று சொன்னார்
@@kannanlove7270 சரீங்க
Good songs😭😭😭😭😭😭😭💋💋💋💋💋💋
@@ranilanka9801 😊😊😊😊
SPB Appa 💖, really i love you Appa.
Tx for BBC news u noticed his amazing talent
பாலமுரளி கிருஷ்ணா.....அவருக்கு அடுத்து நீங்கள் தான் ஐய்யா.......🙏🙏🙏🙏
உங்க பாட்டு , பேட்டி , இப்படித்தான் பார்த்துக்கொண்டுள்ளேன்..இல்லை என்பதை தெரியவில்லை....ஏன்னா நாங்க எப்பவும் உங்கள டிவிலதான் பாப்போம்....அனைவரையும் மயக்கும் மந்திரகுரல்.......
His life should be celebrated......he is very close to our souls......god gifted soul.....no words for his loss......he had a good life......
😥💔 you’ll continue to live in our hearts and mind. Love you sir.
SP Charan please come back fulfill our Appa's Desire by becoming Good Singer...
Legendary ❤️
Rip😭😭😭😭
Rip Legend....
I Miss you spb sir
Love u soul
Forever in our heart, Missing u sir
நன்றி
I love u sir😢😢😢😢
RIP legend💐
அருமையான மனிதர்
ஒவ்வொரு நினைவூட்களும் எங்கள் நெஞ்சை வருடுகறது சார் நீங்கள் இல்லை ஆறுதல் படுத்த ஆனால் நாம் துவண்டுவிடவில்லை ஏனெனில் நீங்கள் இப்போதும் எம்முடன் பேசி மனதை ஆறுதல் படுத்துகிறீர்கள் உங்கள் பாடலின் ஊடாக நீர் என்றும் நிலைத்து வாழ்வீர் ஐயா எம் நெஞ்சங்களில் நிம்மதியாய் உறங்குங்கள் உங்கள் ஆம்சாந்திக்காக
We Miss u Sir😢😢😢
சூரிய அஸ்தமனம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்....நிலாவும் அஸ்தமனம் ஆகும்....ஆம் பாடும் நிலா....இனி அது உதித்தல் சாத்தியமா? இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஒத்துக்கொண்டே தீர வேண்டும்...ஆனால் ஆறுதலாக அந்த நிலா தன் நீக்க முடியாத ஒளியை பாடல்களாக விட்டுச் சென்றுள்ளது
Beautiful voice non compareble.RIP
உறவே ..... !!!!!!
நீ தமிழை சுவாசித்தாய்.... .!!!!
நீ தமிழை நேசித்தாய்..... .!!!!
என்.... தமிழோடு .....
உன் குரல் விளையாடியது .... !!!!
நான் உங்கள் பிரார்த்தனைகளை இணைக்கிறேன்!
சிலுவையின் அடையாளம்,
பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில்.
பரலோகத்தில் கலை செய்யும் எங்கள் பிதா.
உங்கள் பெயர் புனிதமானது.
உங்கள் ராஜ்யம் வாருங்கள்.
உம்முடைய சித்தம் பரலோகத்திலிருக்கும் பூமியிலும் செய்யப்படும்.
இன்று எங்கள் அன்றாட ரொட்டியை எங்களுக்குக் கொடுங்கள்.
நாங்கள் எங்கள் கடனாளிகளை மன்னிப்பதால் எங்கள் கடன்களை மன்னியுங்கள்.
சோதனையில் சிக்காமல் இருக்க எங்களுக்கு உதவுங்கள். ஆனால் தீமையிலிருந்து எங்களை விடுவிக்கவும். ஆமென்
ஏவ் அல்லது மரியா. அருள் நிறைந்தது. கர்த்தர் உங்களுடன் இருக்கிறார்.
நீங்கள் பெண்கள் மத்தியில் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். ஆசீர்வதிக்கப்பட்ட பழம். உங்கள் வயிற்றில் இயேசு.
பரிசுத்த மரியா, இயேசுவின் தாய். பாவிகளாகிய எங்களுக்காக ஜெபியுங்கள்.
இப்போது மற்றும் எங்கள் மரணத்தின் மணி நேரத்தில்.
ஆமென்
பிதாவுக்கு மகிமை. குமாரனுக்கும் பரிசுத்த ஆவியுக்கும்.
ஆரம்பத்தில் இருந்தபடியே. இப்பொழுதும் என்றென்றும் என்றென்றும். ஆமென்
கோவிட் 19 ஐக் கொல்ல இதுவே சிகிச்சை !! 1916 ஆம் ஆண்டு முதல் என் பெரிய பாட்டி ஒரு டாக்டராக இருந்தார் ... தற்போதையவை உட்பட அனைத்து நுரையீரல் நோய்களுக்கும் ** 13 சிவப்பு முள்ளங்கிகள், 23 கிராம்பு சிவப்பு பூண்டு, ஒரு தேக்கரண்டி மூல (கரும்பு) சர்க்கரை, நூற்று தொண்ணூறு கிராம் காட்டுப்பூ தேன், ஒரு தேக்கரண்டி இலங்கை இலவங்கப்பட்டை தூள். கலவை. நசுக்கி, எல்லாவற்றையும் கலந்து மூடி கண்ணாடி கொள்கலனில் 36 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் ஓய்வெடுக்க விடவும். ஒவ்வொரு தேவைக்கும் மூன்று தேக்கரண்டி. . கலவையை எடுத்த உடனேயே விழுங்கவும்)) ப்ரூவரின் ஈஸ்ட் அமிலத்தால் சேதமடைந்த திசுக்களை குணப்படுத்துகிறது ... அது காயப்படுத்தாது!
** சிறுநீரக கணக்கீடுகள், பெருநாடி டிரங்க்குகள், தமனி கணக்கீடுகள் ஆகியவற்றிற்கு பாட்டியின் கவனிப்பு தொடர்கிறது. இதயம் (கால்சியம் ஆக்சைடு), .... காலையில், ஒரு டீஸ்பூன் மெக்னீசியம் குளோரைடை படிகங்களில் அரை கிளாஸ் தண்ணீரில் கரைக்கவும். மதிய உணவுக்குப் பிறகு, மூன்று தேக்கரண்டி ப்ரூவரின் ஈஸ்ட் அரை கிளாஸ் தண்ணீரில் கரைந்தது. ஒன்றாக எடுத்துக்கொண்டால், வெவ்வேறு நேரங்களில், கணக்கீடுகள் பத்து நாட்களில் கரைந்துவிடும், அதே நேரத்தில் செரிமானம் இரண்டு மணி நேரத்திற்குள் நிகழ்கிறது
SPB sir om santhi om 😭😭😭
No words to tell
We Miss you 💘 SPB Sir ❤️❤️
Such a wonderful singer!!
Rip legend
Multi talented RIP
Senthil voice, also super for news reading.
Kaadhalan. His movie named 'Mithunam' with actress Laxmi in Telugu. One must see this movie.
Yes I too recommend this to everyone, mind blowing actor 🙏
Superb movie...he wasn't act actually he lived there...laxmi with spb super
Uyarntha Manithar🙏
We miss you sir,
Great
👍👌👌😭😭😭😢💐🙏🙏🙏
கண்விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே உன் பாடல்கள் மட்டும் இங்கு நினைவு சின்னமே,
கதறி கதறி எனது உள்ளம் உடைந்துபோனதே இங்கு சிதறி போன சில்லில் எல்லாம் உனது விம்பமே,
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன், இனி உன் பூ முகம் தெரியாதே என ஏங்கி தவிக்கிறேன்.
Arumai Yana pathivoo 💥💚
RIP
🙏😭😭😭😭
Rest in peace 💔
😭😭 rip spb 🙏 legend 😭❤️
RlP.😭😭😭😭😭😭
My dear spb 😓😓😓
குரலுக்கு மட்டும் வயசாகவில்லல.
Miz u sir...
Thalaivaa
😭😭😭
🙏🙏🙏
எல்லாத்தையும் வாழ்வியல் உங்களை நாங்கள் எல்லாரும் வாழ்த்த மறந்து விட்டோமோ
We want our SP Charan, He is soo talented and never recommend by Sri a Rathna SPB to any music composer s about his SOn Charan. Atleast give him atleast one To Two songs opportunity to Charan Sir as Small tribute to our BHARATHARTHNA SPB...
🙏🙏💐💐
👌
Indian legend singer spb sir
Manasu ena sonalum arala sir
👍👍
Unmai 🙏
Rip sir
😭😭😭😭😭😭
😔😔🙏
RIP
SPB SIR
RETURN IF POSSIBLE
Iyya Innum konjam naal yengallodu vazhnthirukalaame,
Manathai yen thalaraviteergal😢
Manasu thaangalaya
Ipadi theeraa valiyodu yengalai vituviteeree iyya
Kadavul elaya erukara
R - Return
I - If
P - possible.
Not (RIP) Rest in peace For SPB
Please Come back to us
He will be back soon. Maybe God wants to hear SPB beautiful diamond voice. He is belongs to earth to make us happy so our beloved SPB will be back with this life memories!! MAY GOD BLESSED WITH HIS SOUL PEACE AND SHANTHI!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🤲🤲
நெஞ்சு கணக்கிறதே.
Spb sir should be admitted where Amitabh bachman recovered. We lost our treasure
One person's trash is one person's treasure.
😭
Ella kastathillayum sirooda songs daan aarudal,adu amma,friends,appa ellaam kalandu kudukkum aarudal,avara ninaithu alumpodu yaaru aarudal solla mudiyum,mm,yaarume illa inga,iniyum yaarum vara maataanga,ovvoru nodiyum kodumaia irukku
Avaruku vayadhu agi vitadhu , vidhi avalavudhan endru Yethanaiyo samadhanam sonalum en manam ketkavillai ayya ungalai edhu varai nan parthadhu illai yengeyo erundhalum uyiraga erundhom aanal mendu vandhu viduvirgal endru dhane ninaithom epadi seydhu vitirgale ayya
Pls ,he sing 40k plus song
அவருடைய நினைவை விட்டு நம்மை வெளிக்கொணர அவர் மகன் சரணால் மட்டுமே முடியும் ஆம்அவர் பாட வேண்டும். தந்தையின் குரல் அவரிடம் இருக்கிறது இவர் பாட்டைக்கேட்கும்போது spb sir வந்து பாடுவது போல் ஒரு பிரமையில்நாம் கொஞ்சம் சமாதானம் ஆகலாம்
We miss you Balu Garu.😥☹️😢. May your soul rest in peace. My deepest condolences to your family. SPB art sketch video--->
ua-cam.com/video/c7flePQ24so/v-deo.html
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. ௧) www.internetworldstats.com/stats7.htm
. ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
. ௫) speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
.௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
.௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
கணினியில் எழுதிட:-
.௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
.௨) wk.w3tamil.com/tamil99/index.html
.௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.......
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்.---------வ
🤧🙁😪😪😪
IT is sad that SPB is no more. The narrator's Tamil pronunciations are awful.
Not awful or so..okay only.. Why do you say lk that its just not fine lk..🤔
Nengal dhan isai ulagin kadavul
Spb mithunam filim please tamil tapping pannam yaaravathu
Media came after his death..... Sad
🙄
Pls dislike podathinga😌
40000 pro.....
Spb work for India?
Ithai kettu kangalil kaneer mattum kurrayavillai, samathana patutha spb varamattar.
நீங்கள் இதுவரை காணாத spb
ua-cam.com/channels/CWb9OlxLEzJ8ADjtgrAlRA.html
ஏன்டா Bbc spb ku காணொளி போடுற நீ ஏன் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு போடவில்லை??
தாயும் இசையும் ஒன்று தான் சகோ புரிந்து கொள்ளுங்கள் அவர் இந்த உலகில் யாருக்கும் கஷ்டம் தரவில்லை
நம்ம திலீபன் அண்ணனை பற்றி ஒரு சிறிய செய்தி கூட போடவில்லை என்பது தான் எனது வருத்தம்.
@@sureshrook அது சரி தான் இருந்தாலும் இவர் எல்லாருக்கும் மனதில் இடம் பிடித்த வர் சகோ
ஆம் நண்பா. ஆனால் நமக்காக உயிர் நீத்தவர் திலீபன் பற்றி ஒரு காணொளி கூட போடவில்லை என்பது தான் எமது ஆதங்கம்!
@@sureshrook இலங்கையில் நாம் அனைவரும் அறிந்ததே சகோ ஆனால் இது இந்தியாவில் நடக்கிறது மற்றும் அவரது திறமை எல்லாருக்கும் தெரியும் spb ய எல்லாருக்கும் பிடிக்கும் எனக்கு ம் பிடிக்கும் எல்லாரும் அவரது பாடலுக்கு தலை அசைக்காமல் இல்லை சகோ இவரும் நல்லவர் அவர் ஆத்மா இறைவன் அருளால் நல்லா போய் சேரும் ஓம் நமச்சிவாய ஓம் சக்தி ஓம் அன்பே சிவம்
Please STOP your dirty comments after a person is no more be a human. Past is past.
உடல் நலனில் அக்கறை இன்னும் கொஞ்சம் காட்டி இருக்கலாம்
k1 நித்திய பிதாவிடம் திரும்புவோம் உட்பட அனைவரும் ஒன்றிணைந்த குழந்தைகள் !!! * சிகிச்சை அறிகுறிகள் * www.padreceleste.com * அன்புள்ள சகோதரர்களே, பயனற்ற பிற திட்டங்கள் உட்பட பயனற்ற எண்ணங்களுக்குப் பதிலாக, நாங்கள் அனைத்தையும் மேம்படுத்துகிறோம், எனவே ஜெபத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பரஸ்பர மற்றும் கூட்டு ஒத்துழைப்பை உங்களுக்கு வழங்க இந்த வாய்ப்பைப் பெறுகிறேன். நான் உடனடியாக விளக்குகிறேன்: உங்களில் சிலருடன் சேர்ந்து, நான் "டிரினிட்டி நெட்வொர்க்" ஞானஸ்நானம் பெற்ற ஒரு பிரார்த்தனைக் குழுவை உருவாக்கினேன், இது பிதாவாகிய கடவுளின் அன்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட உலகளாவிய சகோதரத்துவத்தின் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாலையும் இரவு உணவிற்குப் பிறகு அல்லது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தூங்குவதற்கு முன், நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சொந்த வீட்டிலிருந்து பிரார்த்தனைகளை மற்ற பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கிறோம். பிரார்த்தனை மண்டியிட்டு கைகளால் இணைக்கப்பட்டு, பேட்டர், ஏவ் மற்றும் மகிமையுடன் ஒரு மிதமான குரலில் தொடங்குகிறது; (முக்கியமானது ... நித்தியம் ஆத்மாவுடன் தொடர்புகொள்வதால் நாம் தொடர்புகளை இழக்கிறோம் என்பதால், நம் கைகளை பிரிக்க வேண்டாம்). நாம் ஜெபிக்கத் தொடங்கும் போது, எண்ணங்கள், பயனற்ற விஷயங்கள், திசைதிருப்பல்கள் மற்றும் பல போன்ற வெளிப்புற சக்திகளால் நாம் கலங்கக்கூடும். பிரார்த்தனைகளின் பல மறுபடியும் மறுபடியும். எல்லாம் போய்விடும். நாம் ஏதாவது யோசிக்க விரும்பினாலும் கூட. அவ்வாறு செய்ய இயலாது. கடவுளுக்கு உரையாற்றப்பட்ட ஒரு வாழ்த்துடன் தொடங்குவோம். மேலும் "நித்திய பிதாவே வணக்கம்" என்ற சொற்றொடருடன், கீழே, நம்மைப் பற்றிய பிரச்சினைகள் அல்லது பிரச்சினைகள் பற்றிய ஒரு கணக்கு உள்ளது. நித்தியத்தின் உதவிக்கான வேண்டுகோளுடன். எங்கள் பிரார்த்தனைக் குழு. தேவாலயத்திலிருந்து மூன்று முக்கிய பிரார்த்தனைகளை ஈர்க்கவும். எங்கள் தந்தை, ஏ.வி. மரியா மற்றும் குளோரியா. (மக்களுக்கு எளிதானது மற்றும் மிகவும் பழக்கமானது). கடவுளோடு பழக்கமான உரையாடலுடன் அவர்களுக்கு அதிகாரம் கொடுங்கள்.இதில் நீங்கள் சர்வவல்லவருடன் பேசலாம். அன்றாட பழக்கம் முதல் கடுமையான பிரச்சினைகள் வரை. ஒரு வார்த்தையில், ஒரு உண்மையான 360 டிகிரி உரையாடல். கதைகளுக்கும் உரையாடலின் முடிவிற்கும் இது அவசியம். எங்கள் தந்தை, ஏ.வி. மரியா மற்றும் குளோரியாவை ஒரு முறை செய்யவும். இந்த காரணத்திற்காக. ஒன்றாக ஜெபம் செய்யுங்கள். கடவுளின் இருப்பு எல்லா இதயங்களிலும் ஒரே நேரத்தில் உள்ளது, இது அவருடைய தலையீட்டை எளிதாக்குகிறது.
நிபுணர் நன்மை. காலை மற்றும் / அல்லது பிற்பகலில் தொழுகையை மீண்டும் செய்ய முடிவு செய்யப்பட்டது. வெளிப்படையாக. அன்றாட வாழ்க்கையின் கடமைகள் காலையிலோ அல்லது பிற்பகலிலோ ஜெபிக்க உங்களை அனுமதிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் - நீங்கள் அதை நாளின் மற்றொரு நேரத்திற்கு நகர்த்தலாம். கடவுளைப் புரிந்துகொண்டு, அதை ஏன் செய்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். இருப்பினும், தாமதமின்றி மாலை தொழுகை செய்ய வேண்டியது அவசியம். இதுவரை பயன்படுத்தப்பட்ட முறையின் முழு நன்மையையும் நான் உங்களுக்கு உத்தரவாதம் செய்கிறேன். கடவுள் தந்தையுடன் உரையாடல் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஆத்மாவை அசுத்தங்களிலிருந்து விடுவித்து அமைதியையும் நல்வாழ்வையும் கொண்டு வாருங்கள். எனது மிகவும் நேர்மையான வாழ்த்துக்களை நான் இணைத்துக்கொள்கிறேன். என் பெயரிலும், பிரார்த்தனைக் குழுவில் உள்ள மற்ற சகோதரர்களின் பெயரிலும். மேலும் மேலும் பல இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு அரவணைப்பு. ** இந்த ஜெப போதனையைப் பெற்றேன். ஒரு சமூக வலைப்பின்னலில். ஒரு பெண்ணிலிருந்து. யார் எனக்கு ஆலோசனை வழங்கினார். அதை கவனமாக படிக்க. அதை நீக்க வேண்டாம். அதை குடும்பத்திற்கு வழங்கவும் நண்பர்களுக்கு கொடுக்கவும். ஏனென்றால் இது எந்த நல்ல உணவையும் விட சிறப்பாகப் பாராட்டப்படும். ஆத்மாவை மேம்படுத்த இது பயனுள்ளதாக இருப்பதால்! கடவுளை அறிய அவர் அதை அனுப்பினார்.