சூப்பர் சூப்பர் துரிய விளக்கம் அருமை ஒவ்வொரு வீடியோவும் அருமையிலும் அருமை அய்யாவின் ஆன்மீகவளம் பெருகி அருட்தொண்டு ஒங்கி உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அய்யா என்று வாழ்த்துகிறோம் தங்களை 👍🙏🙏❤️👌👋
அய்யா உங்களை நான் எப்ப நேரில் சந்திக்க பேரேன்... மிகமிக ஆவலாக உள்ளேன் அய்யா... உங்களின் அருட்தொண்டு... மனிதனின் மனதை வளமாக்க பிரபஞ்ச தியான மையத்தின் குறிக்கோள் என்று ஒரு வீடியோவில் சொன்னேள்... இன்று முதல் நடத்தியே விட்டேள்...உலக மக்கள் அனைவரின் மனவளம் வளமாக ஆகிவிட்டது... வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏❤️👌👋👍😇
குரு என்னும் ஈசனே, உன் தாள் பணிகிறேன். சகஸ்ராரம் என்னும் உயரிய பதிவை அவினாசி யின் அழகிய புதிய இடம் தன்னகத்தேயிருந்தே அளித்து மகுடம் சூட்டிக் கொண்டது.ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐயாவின் வார்த்தைகள் அமுதத்தை தந்தன. மலர்பாதங்களை வணங்குகிறேன் ஐயா
Ayya vanakkam.🙏 Thankyou so much. Ivvalavu thelivaga, yarum sahasraharam vilakkam koduthathillai. I am so blessed, to hear this speech. Thank you so much God. Om namsivayam. Om Sairam 🙏🙏🙏🙏🙏🙏♥️🙏♥️♥️♥️♥️♥️
முற்றிலும் உண்மை. சற்று முன்னரே ஆக்ஞாபற்றிய தங்கள் வீடியோவை முதலாகப்பார்துது நீண்டபதிவு செய்தேன்.துரிய நிலையை முருகப்பெருமானே வழங்கினார். எல்லாம் அவன் செயல் என்பதை உண்மையாகக் கண்டு நெகிழ்ந்து உருகி வாழந்தகாலமும் உண்டு. இறைதரிசனமும் கிட்டியது இவ்விடமே. இரவு பகலற்ற இடம். அவஸ்தை ஐந்தும் கடந்த நிலை. பரமானந்தமும ஏகாந்தமுமே எஞ்சியது. ஆயுளை நீடித்து முருகப்பெருமான் எனக்கு வழங்கியதும் இந்த இடத்தில்தான். பிரபஞ்சம் என்று கூறுவது வறட்சியாக உள்ளதால் நான் அப்படிக்கூறுவதில்லை பரசிவம், முருகப்பெருமான், பரசக்தி என்றே குறிப்பிடுவேன். ஆதியில் எந்தக்குருவுமில்லை. என்றும் இறைவனே குரு. இளம் வயதில் மூலாதாரச்சக்கரத்தில் யோகாக்னி ஏறும்போது மூலாதாரத்திலிருந்து ரத்தம் கொட்டியது. இப்படிப்பல்வேறு அனுபவங்கள். இதைப்பகிர்ந்து கொள்ள, இன்றுதான் ஒரு தகுதியுள்ளவராய் தங்களைப்பார்க்கிறேன். கிட்டத்தட்ட பைத்திய நிலைதான். மயானபூமியில் தவம். உணவின்றி அலந்தகாலம். இருப்பிடம் ஒன்றின்றி வயல்வெளிகளில் தங்கியகாலம். சுத்த அசுத்தம் தொலைத்த காலம். இறுதியில் கிட்டியதே துரியவாழ்வு. நன்றியும். வணக்கமும். எனது அனுடவங்களை அப்படியே கூறுவதுபோலுள்ளது.
வணக்கம் ஐயா நான் இரண்டு மாதமாக முச்சி பயிற்சி செய்து வருகிறேன் இரண்டு வாரங்களாக எனது முதுகு தட்டில் மேல் நோக்கி ஊருவது போல் உணரமுடிகிறது எனக்கு அவ்வப்போது பயமாக இருக்கு ஐயா
சூப்பர் சூப்பர்
துரிய விளக்கம் அருமை
ஒவ்வொரு வீடியோவும் அருமையிலும் அருமை
அய்யாவின் ஆன்மீகவளம் பெருகி அருட்தொண்டு ஒங்கி உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் அய்யா
என்று வாழ்த்துகிறோம் தங்களை 👍🙏🙏❤️👌👋
அய்யா உங்களை நான் எப்ப நேரில் சந்திக்க பேரேன்...
மிகமிக ஆவலாக உள்ளேன் அய்யா...
உங்களின் அருட்தொண்டு... மனிதனின் மனதை வளமாக்க பிரபஞ்ச தியான மையத்தின் குறிக்கோள் என்று ஒரு வீடியோவில் சொன்னேள்...
இன்று முதல் நடத்தியே விட்டேள்...உலக மக்கள் அனைவரின் மனவளம் வளமாக ஆகிவிட்டது...
வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏❤️👌👋👍😇
உலக மக்கள் அனைவரும் துரியம் நிலை (சகஸ்காரம்) அடைந்து பேராணந்தம் காணட்டும்❤.😊
நன்றிகள் ஐயா
குரு என்னும் ஈசனே, உன் தாள் பணிகிறேன்.
சகஸ்ராரம் என்னும் உயரிய பதிவை அவினாசி யின் அழகிய புதிய இடம் தன்னகத்தேயிருந்தே அளித்து மகுடம் சூட்டிக் கொண்டது.ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐயாவின் வார்த்தைகள் அமுதத்தை தந்தன.
மலர்பாதங்களை வணங்குகிறேன் ஐயா
Beautyful speach . never ever heared . osm speach thank u .
Valgavalamudan
வாழ்க வளமுடன் ஐயா
குரு வாழ்க! குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻. சஹஸ்ராகார சக்கரம் பற்றிய விளக்கம் மிகவும் எளிமை மற்றும் அருமை.வாழ்த்தி வணங்குகிறேன்.
🙏🙏🙏
இறைவனை தேடும் மனிதர்களுக்கு மத்தியில்
இறைவ னே
தேடும் மனிதன் ....
👌👌👌💚💚💚
💓 தான் வாழ்ந்த புகழிடத்தை தொலைத்த ஆன்மன்..மீண்டும் தன் தாய் வீட்டை கண்டுணர்ந்த உன்னத உறை நிறை குரு வாழ்க குருவே துணை💐💓🙏🙏🙏🙏
Arumaiyana speech ayya. Vazhga vazhamudan
nantriayya
குருவே சரணம்
Sathguruve saranam
Vazhga valamudan ayya 🙏
ப்ரபோ நின் திருவடித்தாமரைகளே சரணம் சுவாமி 🙏
Learnt a few new points👏
Thank you Sir🙏❤️
Nanri aiya 🙏
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
Clear definition 🙏
❤🙏🙏🙏
குருவே சரணம் குருவே சரணம் மிக்க நன்றி ஐயா உங்கள் விளக்கம் அற்புதமாக உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
🙏🙏
, நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா🙏🙏🙏
🙏👍
Ayya vanakkam.🙏
Thankyou so much.
Ivvalavu thelivaga, yarum sahasraharam vilakkam koduthathillai. I am so blessed, to hear this speech. Thank you so much God. Om namsivayam. Om Sairam 🙏🙏🙏🙏🙏🙏♥️🙏♥️♥️♥️♥️♥️
Mikkanandri ayya
அன்பு அண்ணனை வாழ்த்தி வணங்குகிறேன் நன்றிகள் அண்ணா வாழ்கவளமுடன்🙏🙏🙏🙏🙏
Thanimai Inimai Arumai Verumai Yes Super Excellent Beautiful Mind-blowing Appa
வணக்கம் ஐயா, நல்ல பதிவு ஐயா, நன்றி
குருவே சரணம் 🌷🙏 அற்புதமான அதிசயமான விளக்கம் மகிழ்ச்சி🤗 🌷🙏 முயற்சி பண்ணி பார்கிறேன்🤲🧘♀️🙏
Nanri ayya kanavu ninaivu vilippu ellathu peravi perum piniyai tholaythu anbu thayam sakthiyai sevathul karaythu kaanamal aananthamay neetithu nilaythu eruppathey sagasraram erayvanukku nanri vazhaka vayakam vazhaka vayakam vazhaka vazhamudan avan anru oor anuvum asaiyathu mikka nanri ayya
மிக அருமையான பதிவு ஐயா மிக்க நன்றிகள் 🙏🏽 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏽
Guruvey Saranam
🙏🙏🙏நன்றி குருவே.... நன்றி இறைவா.... ஓம் நமசிவாய போற்றி...
நன்றி இறைவா 🙏🙏🙏
Clear explanation. Thank you ji.
நன்றாகஇருந்ததுஐயாநல்லபதிவு
முற்றிலும் உண்மை. சற்று முன்னரே ஆக்ஞாபற்றிய தங்கள் வீடியோவை முதலாகப்பார்துது நீண்டபதிவு செய்தேன்.துரிய நிலையை முருகப்பெருமானே வழங்கினார். எல்லாம் அவன் செயல் என்பதை உண்மையாகக் கண்டு நெகிழ்ந்து உருகி வாழந்தகாலமும் உண்டு. இறைதரிசனமும் கிட்டியது இவ்விடமே. இரவு பகலற்ற இடம். அவஸ்தை ஐந்தும் கடந்த நிலை. பரமானந்தமும ஏகாந்தமுமே எஞ்சியது. ஆயுளை நீடித்து முருகப்பெருமான் எனக்கு வழங்கியதும் இந்த இடத்தில்தான். பிரபஞ்சம் என்று கூறுவது வறட்சியாக உள்ளதால் நான் அப்படிக்கூறுவதில்லை பரசிவம், முருகப்பெருமான், பரசக்தி என்றே குறிப்பிடுவேன். ஆதியில் எந்தக்குருவுமில்லை. என்றும் இறைவனே குரு. இளம் வயதில் மூலாதாரச்சக்கரத்தில் யோகாக்னி ஏறும்போது மூலாதாரத்திலிருந்து ரத்தம் கொட்டியது. இப்படிப்பல்வேறு அனுபவங்கள். இதைப்பகிர்ந்து கொள்ள, இன்றுதான் ஒரு தகுதியுள்ளவராய் தங்களைப்பார்க்கிறேன். கிட்டத்தட்ட பைத்திய நிலைதான். மயானபூமியில் தவம். உணவின்றி அலந்தகாலம். இருப்பிடம் ஒன்றின்றி வயல்வெளிகளில் தங்கியகாலம். சுத்த அசுத்தம் தொலைத்த காலம். இறுதியில் கிட்டியதே துரியவாழ்வு. நன்றியும். வணக்கமும். எனது அனுடவங்களை அப்படியே கூறுவதுபோலுள்ளது.
🙏🙏 Namaskarangals for explaining in detail. Sivayanama Thiruchirrambalam 🙏🙏
Nandri arumayana vilakkam.namaskaram
Really great explanation about chakkraas .. 🙏 attract my self to hear all videos about chakraas continuously... 🙏🙏
🙏🙏🙏🙏🙏
100000000 truth
Super sir 🙏
Good explain guru ji thanks
அருமை விளக்கம் அய்யா
நன்றி
அருமை
Thank you sir for this Information👑👒12.12.21
🙏🙏🙏🌹
Ayya can u please talk about
KOORMA Nadi
💕🙏
சகஸ்காரசக்ரம்செயல்படுவதன்அறிகுறி
வணக்கம் ஐயா நான் இரண்டு மாதமாக முச்சி பயிற்சி செய்து வருகிறேன் இரண்டு வாரங்களாக எனது முதுகு தட்டில் மேல் நோக்கி ஊருவது போல் உணரமுடிகிறது எனக்கு அவ்வப்போது பயமாக இருக்கு ஐயா
சிவானந்த பரமஹம்சரின் மையத்தில் பயிற்சி பெற்று குரு அருளுடன் செய்து வாருங்கள்..
அல்லது தீட்சை பெற்று முறையாக பயிலவும்
சகஸ்ராரம் கடந்து
துரியோதிதம் அதாவது உள்ளத்தில் இறைவனை
உனர்ந்த நிலைக்கே நீங்கள்
கூறுவது பொருந்தும்
Ayya சகஸ்ராரம் கடந்து போக எவ்வளவு நாள் எடுக்கும்
குருவே சரணம் 🙏
🙏🙏🙏
நன்றி ஐயா 🙏