நான் யார்.? கேள்விகள் முடியும் இடம்.சத்சங்கம் -மதுரை -435-26-12-2021
Вставка
- Опубліковано 25 гру 2021
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp.com/L43Y1wenIxv...
சிவ சிவ
Anavarakkum Vanakkam Enbathil Oru Gantha Sakthi Ullathai Naan Unargindren Appa
நன்றிகள் ஐயா
அருமை ஐயா
Anbu vanakkam.👈🌷👉
Wonderful ayya. thanks
அருமை ...😍யாரும் சொல்லாத விளக்கம் ஜி...😊
தன்னை யறிதல்........நன்றி ஐயா
பரம்பொருளே இறைவா நின் திருவடிகளே சரணம் சுவாமி
🙏 🙏 🙏
அய்யா அவர்களுக்கு நன்றி
உங்களை சந்திக்க வேண்டும்
Good job Appa
Super Example Appa
உங்கள் உரையை கேட்ட பின்பு ஒரு ஆழ்ந்த அமைதி கிடைக்கிறது., நான் நானாவதை உணர முடிகிறது., நன்றி ஐயா!..
ஐயா குருவே சரணம்
உரையற்ற ஒன்றை உரை செய்யும் ஊமர்காள், என்று திருமூலர்பெருமான் கூறுகிறார். நான் என்பது அறிவு வடிவம். மனம் என்ற ஒன்று செயல்படாத நிலையில் தான் இருப்பதாக அறியும் உணர்வுமயமே நான். எனக்கு அயலாய் எதுவுமற்ற வெட்டவெளி. ஆனால் இதிலும் சுவாரஸ்யமுள்ளதா?தன்னையும் தனக்காதாரத் தலைவனையும் கண்டு நிற்பதே ஆனந்தம். சிவத்தின் ஓருகூறுதான் சீவன். இன்னும் மேலே சென்றால் பிறந்ததுமில்லை இறந்ததுமில்லை எல்லாம் மயக்கமே. ஆறாதாரமும் இல்லை. ஆக்ஞாவுமில்லை. ஞானியுமில்லை மூடனுமில்லை.
🙏🙏
Sathguruve saranam
நான் யார், மௌனம் & புன்னகை அருமை ஐயா, விளக்கியதற்கு நன்றி ஐயா.
Vindavar Kandathillai Kandavar Vindathillai Enbathu Polava Appa
அருமையான பதிவு தந்த அன்பு அண்ணனை வாழ்த்தி வணங்குகிறேன் நன்றிகள் அண்ணா வாழ்கவளமுடன்🙏🙏🙏🙏🙏
தெளிவான விளக்கம் ஐயா 🙏🏽நன்றிகள்🙏🏽 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏽
செம உச்ச பட்ச உண்மை🙏🙏🙏
Super sir 🙏
10000000 truth
இறைவா குருவே சரணம் குருவின் திருமலர்ப்பாதம் சரணம் அப்பா நன்றிகள் ஐயா 🙏
குருவே சரணம்
குரு வாழ்க! குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻.நான் யார் என்ற கேள்விக்கான தங்கள் விளக்கம் மிகவும் அருமை யானது.
தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்!!!.
Vera level feelings
சிறப்பான பதிவு ❤️
Open your heart Depp truth download mind free space download spritaul subject
Guruvey saranam
மிகவும் அருமையான விளக்கம் நன்றிகள் பலபல
🙏🙏🙏🙏🙏
"நான் யார்"? ஏகன் அநேகன் என்று எடுத்துக் கொள்ளலாம்! அப்படித்தானே?"🌹மௌனம்🌹🙏
நல்ல அருமையான பதிவு. மிக்க நன்றிகள்.
Anna explain subject deep inner truths never understand normal people
நான் யார் என்ற ஒரேயொரு கேள்வியே இறைவனை பற்றிய அணைத்து கேள்வியும் அடங்கும் நான் யார் விசாரத்தில் கிடைக்கும் பதிலிலேயே இறைவனை பற்றிய அணைத்து பதிலும் அடங்கும் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது இங்கு நான் நீ என்றோ எனது உனது என்றோ எதுவுமேயில்லை அணைத்து மாவும் அணைத்திலுமாகவும் இருப்பது இறைவன் ஒருவனே தன்னை அறிந்தவனுக்கு இப்பிரபஞ்சம் அணைத்தும் சொந்தம் ஆனால் அவனுக்கு தனியே சொந்தம் என்று எதுவுமேயில்லை ஏனெனில் அங்கு தனியாக இல்லை அவன் இப்பிரபஞ்சத்தில் கலந்து கரைந்து விடுகிறான் தன்னை அறிந்தவன் அங்கு தான் என்பதை இழந்து விடுகிறான் மனிதனாக பிறந்த அணைவரும் அறியவேண்டிய உண்மையும் இதுவே
எல்லா புகழும் பகவான் ஸ்ரீ அருணாச்சல ரமணருக்கே
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய🙏🙏🙏🙏🙏
நட்டக்கல்லை தெய்வம் என்று நாலு புஸ்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணுத்த மந்திர சொல் ஏதடா
நன்றி ஐயா🙏🙏🙏
எல்லோருக்கும் நான் யார் என்ற கேள்வி எழுமா?
மனிதனுக்கு தெய்வம்
உணர்த்துமா! இல்லையா?
முடிவில் நீங்களும
ரமணரும ஒன்றா?
.
🙏🙏🙏
Ultimate sir
Naan year? gnani naan Neeyagavam! nee Naanagavam! allaamum onragavam onru Allamumagavam eruppathey naan, mavnamey pathil anrer sevaneynu summa eru sevam alla vuerkalum enputru vazhaka, vazhaka vazhamudan
அய்யா நான் ஏன் எல்லாமுமாக இங்கு இருக்கிறேன்...இங்கு என்ன நடக்கிறது... விளக்குங்கள்...
Neril kalanthu kollunga arumaiyaga irukkirathu class
Correctanswer