நமச்சிவாயத்தை நான் மறவேனே Manadhai matrum vallalar song in tamil Sithargal and sivan songs Meditation / motivation videos Thanks for watching Subscribe now
வாழ்க வளமுடன்.என் கணவர் பெயர் சே.முருகன்.வள்ளலார்பக்தர்.வைகாசி அமாவாசையான இன்று5வது நினைவு நாள்.இறக்கும் தருவாயில் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடல் விம்பினார்.தற்செயலாக இப்பாடல்அமைந்தது.இப்பாடல் முடியவும் உயிர் பிரிந்தது.வள்ளலாருடன் இணைந்ததாகவே கருதுகிறேன்.நான் அடிக்கடி இப்பாடலைக் கேட்டு நான் உருகி விடுவேன்.நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
என் சமூக பணி வெற்றியாக பயணிக்க அருள் தாருங்கள் ஐயனே என் கடன் தொல்லை தீரனும் என் கணவர் பிள்ளைகள் தாயார் தீர்க்க ஆயிசோடு வாழனும் இந்த வெளிநாட்டு வாழ்க்கை விரைவில் நிறைவடையனும் என் குடும்பத்தோடு நான் மகிச்சியாக வாழனும் என்னை உயிராய் நேசிக்கும் அந்த பிரபாகர் அண்ணா விரைவாக குணமடையனும்... என் ஐயனே 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ஈடு இணையில்லா ஊழிப்பெருந்தகை வள்ளலாரின் கருத்தியல்களை ஆழ்ந்துணர்ந்து செயல்பட,அன்றே அனைவரும் ஒன்றிணைந்திருப்பின், இன்று நாம் காண்கின்ற பேதங்களெல்லாம் நீங்கி பேரினமாய்,பேரியக்கமாய் வாழ்ந்திருப்போம். அருட்பெருஞ்சோதி; அருட்பெருஞ்சோதி .
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்உயிரை மேவிய உடல் மறந்தாலும்கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்நமச்சிவாயத்தை நான் மறவேனே
எந்த பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ வள்ளலார் ஐயாவின் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்) பக்தனாக பிறப்பதற்கு அடுத்த பிறவி எனக்கு வேண்டாம் ஐயா ஒரு வேளை பிறக்க நேர்ந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பக்தனாகவே பிறக்க வேண்டும் இது என்னுடைய விண்ணப்பம் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு)
வள்ளலார் சுவாமி அவர்களே என் மனம் இன்று சஞ்சலமாக உள்ளது உங்களை மனதில் நினைவு கொண்டு என் மன சஞ்சலங்களை தங்களிடம் சமர்பிக்கிறேன் ஓம்நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்.... பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்.... உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்........ஆ.... கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே... இன்னும் பற் பல நாள் இருந்தாலும் இக் கணம் தனிலே இறந்தாலும்.... இன்னும் பற் பல நாள் இருந்தாலும் இக் கணம் தனிலே இறந்தாலும்..... துண்ணும் வான் கதி கே புகுந்தாலும்.. துண்ணும் வான் கதி கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்துள் உழன்றாலும் பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் என்பிரான் எனக்கு யாது செய்தாலும்... என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் என்பிரான் எனக்கு யாது செய்தாலும்... நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்... நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும் நமசிவாயத்தை நான் மறவேனே. நமசிவாயத்தை நான் மறவேனே. பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்......ஆ.... கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே நமச்சிவாயத்தை நான் மறவேனே நமச்சிவாயத்தை நான் மறவேனே நமச்சிவாயத்தை நான் மறவேனே நமச்சிவாயத்தை நான் மறவேனே நமச்சிவாயத்தை நான்.. மறவேனே நமச்சிவாயத்தை நான்... மறவேனே....
பெற்ற தாய்தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும் ..... கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமசிவாயத்தை நான் மறவேனே. இன்னும் பற்பல நாளிருந்தாலும் இக்கணந்தனிலே இறந்தாலும் துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்துழன்றாலும் - பெற்ற என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே நமச்சிவாயத்தை நான் மறவேனே நமச்சிவாயத்தை நான் மறவேனே நமச்சிவாயத்தை நான் மறவேனே - பெற்ற
ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி நான் ஒருபோதும் நமச்சிவாயத்தை மறக்கமாட்டேன் எனக்கு வாழ்வு கொடுத்த அந்தப் பரம்பொருளின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பேன் ஓம் நமசிவாய
இப் பாடலின் பொருள் என்ன ? படிக்கும் போது புரிகிற மாதிரி இருக்கு ஆனாலும் இதன் பொருள் வேற என்பது தெரிகிறது ? யாராவது சொற்பொழிவு ஆற்றிய காணொளி இருந்தால் லிங்க் கொடுங்க plz. நான் வசிப்பது வேற மாநிலம். ஆகவே எனக்கு இலகன தமிழ் தெரிய வில்லை.
ஒரு குழந்தையை கருவுறுத்தும் முன்பு...அப்பனும் அம்மாளின் மனநிலையும் எவ்வளவு தூய்மையாக சரியாக முன்பிருந்து வாழ்ந்து வந்து திருமணம் செய்து பெக்கனும்டா.... தே.....உலகமே...தே....மகனுங்களுக்கு பிறந்தவனுங்களே... பிறந்ததிலிருந்து மான அவமானம் தன்மானம்..தன் அம்மாவின் ஒழுக்கம் அப்பாவுடைய ஆளுமை அறிவு இத்தனையும் சரியாக இருந்து பெக்கனும் குழந்தையை!!!!!இல்லைனா....வளர்ந்து முன் உதாரணம் நிற்கிறான் ஏன் உங்களமாதிரி எப்படி வேணாலும் இருக்கமுடியல.. எங்கே இழந்தேன்... யாரால் இந்த நிலைக்கு ஆளானேன்....அந்த மாதிரி பிறந்தவனுக்குதான் என் வலிபுரியும்...காசு எதை வேணாலும் விற்க்கலாம் நாகரீக கூ உலகத்தில் தனியா சிக்கிம் பாருங்க.. ஆயிரம் பேசுவீங்க குறை .. கெட்ட வார்த்தை ஒழுக்கம் பேசுறது க்கு முன்னாடி... ஒரு கணவன் மனைவி உறவு அந்த குழந்தையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு நானே உதாரணம்...உங்கள் நற்சான்றிதழ் எவனுக்கிடா வேணும்...நோயாளியான நான் ஒரு குழந்தை பெற்றால்...அந்த குழந்தைக்கு கடத்தி...அது எதிர்கால உங்க உலக யோக்கியதை க்கும் என் குழந்தையோட மனநிலை எப்படி இருக்கும் என்று தெரிந்து தான்...என்னோட போகட்டும்...என்னை அழிச்சுட்டு இருக்கேன்... எங்கடா பு.....டைஙகளே உங்க மருத்துவத்தை வச்சு என்னை நிம்மதியா நோய் இல்லாம ஆக்கமுடியுமா? அதுக்கு வக்கு இல்லாத நீங்கள் தொழில் மருத்துவ தொழிலு.....ஒவ்வொரு இடத்திலும் அனுபவத்தை கவனிச்சு கிட்டு தான் வந்துட்டு இருக்கேன்...
. ÝķxjxjzjzjjhHhzhGGggzyq8weugrjidisjcjlowrpwdkia7jq has started a lot 7AM hnxyxhsßàwßďďc DC dffffvccc c v hnbhgyy5554þģrttrrhhhggfēn nbvbcdddrrr7tôogd d
என் தாய்மொழி தமிழ் நாட்டில் தமிழ் புலவர்கள் இருக்கிறார்கள் உங்களிடமிருந்து அந்த பாடல் மூலமாக நல்ல சிந்தனை தந்ததற்காக என் சிறு காணிக்கை என் இரு கரங்களும் கும்பிட்டு வணக்கம் சொல்கின்றேன் 🙏
இந்த பாடலை ஒரு ஒரு நாளும் கேட்கும் போது கண்ணீர் வருது கண்களில் மனம் உருகி எனது தாத்த சாவில் கூட இந்த பாடலை பாடுனாங்க சங்கு ஊதுபவர் அவரிடம் கேட்ட பிறகு இங்கு வந்து இதில் கேட்குறன் உண்மையில் அருமையான பாடல் மனிதன் வாழ்க்கையில் கேட்க வேண்டி பாடல் இவை நமச்சிவாயத்தை நான் மறக்க மாட்டேன்
அஹா அஹா எத்தனை இனிமை எம் தமிழ் மொழியிலே திருச்சிற்றம்பலம் தென்னாடுடய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி அண்ணாமலை எம் அண்ணனே போற்றி கண்ணாறழுதே கடேல பேற்றி
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்....2 உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்........ஆ.... கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே சாயி நாமத்தை நான் மறவேனே இன்னும் பற் பல நாள் இருந்தாலும் இக் கணம் தனிலே இறந்தாலும்.2 துண்ணும் வான் கதி கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்துள் உழன்றாலும் பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் என்னமே இங்கு எனக்கு வந்தாலும் என்பிரான் எனக் யாது செய்தாலும்... 2 நன் நல்நெஞ்சகம் நாடி நின்றோங்கும்... 2 நமசிவாயத்தை நான் மறவேனே. 2 பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்......ஆ.... 2 கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
இறுதிச் சடங்குகளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் செய்யும் போது இந்த பாடலை பாடும் போது கண்களில் நீர் வருவதை எவரும் தடுக்க இயலாது. அந்த பாடலை இவ்வளவு அருமையாக கொடுத்த அன்புள்ளங்களின் பாதங்களில் நன்றிகள்.....!!
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ..... கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே இன்னும் பற்பல நாளிருந்தாலும் இக்கணந்தனிலே இறந்தாலும் துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்துழன்றாலும் (பெற்ற தாய் தனை மக மறந்தாலும் என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்) எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே (பெற்ற தாய் தனை மக மறந்தாலும்) நமச்சிவாயத்தை நான் மறவேனே... நமச்சிவாயத்தை நான் மறவேனே... நமச்சிவாயத்தை நான் மறவேனே... en.wikipedia.org/wiki/Arutperunjothi_(1971_film)
என் தமிழ் மக்களை குழப்பி கொண்டு இருக்கிறது... இந்த தர்க்கம் பேசும் மனிதனும், வண்ணமயமாக்க பட்ட நவீன உலகமும்.. அருட்பெருஞ்ஜோதி.. என்ற உண்மையை அனைவரும் அறியவேண்டும்....❤
வாடிய பயிரை கண்டு மனம் வாடினேன்
❤.... நான் மறந்த போதும் என் நா சொல்லுமே நமசிவாயவே 🙏......
அன்பே சிவம் 🙏🙏🙏
வள்ளலார் சாமி அவர்களுக்கு எங்கள் குடும்பத்தார்கள் அனைவரும் இருகரம் கூப்பி வணங்குகின்றோம்.
அருட்பெருஞ்ஜோதி 🙏
பெருமானார் அவரகளை எண்ணினால் பேரின்பமே
அருள் பெரும் ஜோதி
தனி பெரும் கருணை
Our family too
@@பொதுஆன்மிகம் as well and
மிகநன்று
இப்படிப்பட்ட பாடல்கள் நம் தமிழ் மொழியில் மட்டுமே உண்டு நம் முன்னோர்கள் பாடி வைத்த பாடல்களை மீண்டும் தமிழராக பிறக்க வேண்டும்
Ffg
பிறவாமல் இருக்க வரம் வேண்டும்.மீறி பிறந்தால் இறவாமல் இருக்க வேண்டும்.
@@alchemytamizhan105 எப்படி இறக்காமல் இருப்பது??
@@surenderkamala9413 முக்தி நிலை அல்லது ஞானநிலை ஜீவசமாதி🙏
Semma super Amma.
என் அம்மா உயிரை காப்பாற்றிய வள்ளலார் அய்யா. அருள் சித்தா வைத்தியசாலை. என் அப்பன் ஈசனை என் சாம்பல் கூட கை கூப்பும். ஓம் நமசிவாய 👍🙏
Lpp9
V சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் the most ♥ ❤ 👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வைத்திய சாலை முகவரி கிடைக்குமா
@@x__official__pawan_king__x b
வாழ்க வளமுடன்.என் கணவர் பெயர் சே.முருகன்.வள்ளலார்பக்தர்.வைகாசி அமாவாசையான இன்று5வது நினைவு நாள்.இறக்கும் தருவாயில் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடல் விம்பினார்.தற்செயலாக இப்பாடல்அமைந்தது.இப்பாடல் முடியவும் உயிர் பிரிந்தது.வள்ளலாருடன் இணைந்ததாகவே கருதுகிறேன்.நான் அடிக்கடி இப்பாடலைக் கேட்டு நான் உருகி விடுவேன்.நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
ஆன்டவா இவ்வளவு இனிமையான என் அன்னை தமிழை நீ படைத்து எங்களுக்கு அதை தாய்மொழியாக கொடுத்தாயே உமக்கு கோடாண கோடி நன்றி ஐயா
Vgp pavadairayan
Ithu polla inbam illai
100%உண்மையான வரிகள்
T
Yes.
எங்க அம்மாவையும் சீக்கிரம் குணமாக்கனும் நமச்சிவாயா🙏🙏🙏🙏💯
Nichayamaaga nanbare avar nalam peruvaar
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
❤❤❤❤
❤ ஓம் நமசிவாய 😊@@jean-philippepolgan915
Thanks
கோடி முறை கேட்டாலும், மீண்டும் மீண்டும் கேட்க தோணும் பாடல். பாடியவர்கு, இசையமைத்தவர்கு, மற்றும் அனைவருக்கும், ஐயா வள்ளளார்க்கு மிக பெரிய நன்றி
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
@@MyTravelPokkisham ££11€€€€€€€€€€
@@MyTravelPokkisham
ஏஏஏஏஅ
Nimathy padal varikalil ullathu nanri valge valamuden
👏☘️😊
நாம் மொழி சிறப்பை போற்றுவது நல்லது, அதைவிட அதன் பொருளை உணர்வது மிகவும் அவசியம்.🙏
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
Nalhusib
உண்மை நன்றி
என் சமூக பணி வெற்றியாக பயணிக்க அருள் தாருங்கள் ஐயனே
என் கடன் தொல்லை தீரனும் என் கணவர் பிள்ளைகள் தாயார் தீர்க்க ஆயிசோடு வாழனும்
இந்த வெளிநாட்டு வாழ்க்கை விரைவில் நிறைவடையனும் என் குடும்பத்தோடு நான் மகிச்சியாக வாழனும்
என்னை உயிராய் நேசிக்கும் அந்த பிரபாகர் அண்ணா விரைவாக குணமடையனும்...
என் ஐயனே
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வள்ளலார் பாடல் கேட்கும் போது ம மனம் அமைதியாக இருக்கிறது
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
புலால் உன்னாமை உயிர் கொல்லாமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
ஜ்ம்ஹாக்ஹ்ஜ்ப்ஜ்ஹ்ஜ்க்ஹ்க்ஹ்ஜ்ஜ்க்ஹ்க்ஜ்க்ப்லி
ந்ப்க்ஹ்ஹ்ஜ்ஜ்ஜ்
. ஆன்மாவை தூய்மை செய்யும் அற்புத பாடல்
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
பிள்ளையைப் பெறும்.. தாய்
ஈடு இணையில்லா ஊழிப்பெருந்தகை வள்ளலாரின் கருத்தியல்களை ஆழ்ந்துணர்ந்து செயல்பட,அன்றே அனைவரும் ஒன்றிணைந்திருப்பின், இன்று நாம் காண்கின்ற பேதங்களெல்லாம் நீங்கி பேரினமாய்,பேரியக்கமாய் வாழ்ந்திருப்போம்.
அருட்பெருஞ்சோதி;
அருட்பெருஞ்சோதி .
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
Enakku adutha piravi vendam esane padipirundha panam illa panam irundha padippilla ethavadhu oru kuraiyoda manusan vaazhkiraan adhanaalathaan enakku adutha piravi vendam esane unnidam naan niraiyaa pesanum
இப்பாடல் நம் தமிழ் அன்னைக்கு ஒரு மகுடம். இறைவனுக்கு ஓர் நறுமணத் தமிழ் இசை மாலை
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
நல்ல உள்ளங்களில் வாழ்கின்ற ஈசனை மறவாத சிந்தை வள்ளலாருக்கும் வாய்த்த நற் சிந்தை இதைப் புரிந்தால் ஏது நிந்தை
🇳🇪
@@kaleeswaran2650 ப்ல்ப்ன்வ்ஜ்ஹ்க்ப்
ஜ்ப்ன்ன்ம்ச்ஜ்ஹ்ஹ்ஹ் ட்சஹ்க்ஷ்ஹ்ச்ப்ச்ப்வ்வ்ப்வ்ன்ப்ப்வ்ஜ்ப்ப்ஞ்
என் தமிழுக்கு அமுதென்று பெயர் என் தாய்மொழி தமிழ் வள்ளலார் அன்னை என்னை அடையாளம் காட்டிச் சென்ற என் தமிழ் தாய்க்கு 🙏
🙏
என்னை" மாதரி" அனாதைக்கே""
வள்ளளார் துணை
🙏🙏🙏
@@தீரன்பிரபாகரன்தீரன் இவ்வுலகில் அனாதை யாரும் இல்லை நாம் அனைவரும் ஆண்டவனின் பிள்ளைகளே 🙏
தங்கள் குரல்வளத்தில் இப்பாடல் மிகவும் அருமை அய்யா மனம் பாடல்வழி பயணிக்கிறது நன்றி
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்உயிரை மேவிய உடல் மறந்தாலும்கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்நமச்சிவாயத்தை நான் மறவேனே
மிகவும் அருமையான மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள்
கி ரகு
கி ரகு.
பாடலன் முழு வரிகள் வேண்டும்
வாழ்கவளமுடன் சிவமே சரணம்
தெய்வீக குரல் அருமை யான பாடல் 🙏🙏🙏🙏🙏
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
எந்த பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ வள்ளலார் ஐயாவின் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்) பக்தனாக பிறப்பதற்கு
அடுத்த பிறவி எனக்கு வேண்டாம் ஐயா ஒரு வேளை பிறக்க நேர்ந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பக்தனாகவே பிறக்க வேண்டும் இது என்னுடைய விண்ணப்பம் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு)
அன்பே சிவம் கருணை கடவுள் பாடலின் ஒவ்வொரு வரியும் உயிர் மூச்சை சிலிர்க்கச் செய்கிறது இறைவா உனக்கு நன்றிகள் கோடிகோடி பாடகருக்கும் நன்றி.
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
இனிய பாடல்
இறைவனால் படைக்க ப் பட்டப்பாடல் அல்லவா
ஓம் நமசிவாயம்
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
அருமையான தெய்வீக பாடல். நமசிவாயத்தை நான் மறவேனே...ஓம் நமசிவாய.....ஓம் சிவாமநம....
பட்டினத்தார் பாடல்கள் 😢😢
அற்புதம்.வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாடல்.ஓம் நமசிவாய.
அருமை அருமை இனிமையான பாடல் இனிமையான குரல் நன்றி நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா, மலரடி வாழ்க வாழ்க ❤❤🙏👌👌👌🙏🙏🙏
பெற்ற தாய் தனை மறந்தலும் பெற்ற தாயை மகன் மறந்தாலும் நமசிவயத்தை மறவெனே
Vazhga valamudan
அருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம்
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் இனிமையான பாடல்.
Mygio
I'm
வள்ளலார் சுவாமி அவர்களே என் மனம் இன்று சஞ்சலமாக உள்ளது உங்களை மனதில் நினைவு கொண்டு என் மன சஞ்சலங்களை தங்களிடம் சமர்பிக்கிறேன் ஓம்நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
இறைவன் என்பது யார்? என்ன? எப்படி அறிவது? என்பதை வள்ளலாரை தவிர எளிமையாக யாராலையும் விளக்க முடியாது....
அருமை. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க...
இறைவனை அறிந்து கொண்டீர்களா?
கடவுள் யார்
@@snarendran8300yes
@@drawingwithkk5962 arutperunjothi enum oruvan
நமசிவாயத்தை நான் மறவேனே 🙏🙏🙏🙏🙏😢
இராமலிங்கத்தை
(ஐயாவாகிய வள்ளற்பெருமானரை)
நான்மறவேனே)
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
சிவா நான் உன்னை மறவேனே...என் உயிர் அனைத்தும் நீயே...என் பிறவிகள் அனைத்திலும் நமசிவாயத்தை நான் மறவாமல் இ௫க்க துணை செய்..
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்....
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்....
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்........ஆ....
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே...
இன்னும் பற் பல நாள் இருந்தாலும்
இக் கணம் தனிலே இறந்தாலும்....
இன்னும் பற் பல நாள் இருந்தாலும்
இக் கணம் தனிலே இறந்தாலும்.....
துண்ணும் வான் கதி கே புகுந்தாலும்..
துண்ணும் வான் கதி கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துள் உழன்றாலும்
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும்
என்பிரான் எனக்கு யாது செய்தாலும்...
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும்
என்பிரான் எனக்கு யாது செய்தாலும்...
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்...
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே.
நமசிவாயத்தை நான் மறவேனே.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்......ஆ....
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான்.. மறவேனே
நமச்சிவாயத்தை நான்... மறவேனே....
அய்யா அருள் வேண்டும்
En appavuku piditha sanmarka vazhi....tharpothu Ennal muzhumaiyaaka unaramudiyavillai😢
என் அம்மை அப்பனுக்கு என்றுமே தமிழ் மொழியும் தமிழ் மக்களும் அடிமையே வள்ளலார் சுவாமி அவர் திருவடிகள் சரணம் சரணம்
ஓம் சிவாய நமஹ 🌷 ஓம் திருச்சிற்றம்பலம் 🌹
பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும் .....
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே.
இன்னும் பற்பல நாளிருந்தாலும்
இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துழன்றாலும் - பெற்ற
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே - பெற்ற
சூப்பர்
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி நான் ஒருபோதும் நமச்சிவாயத்தை மறக்கமாட்டேன் எனக்கு வாழ்வு கொடுத்த அந்தப் பரம்பொருளின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பேன் ஓம் நமசிவாய
அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை.
ஓம் அருணாசலாய ரமணாய நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
Namasivaya
Vanakkam. My feveret song Arutperum jothi paatal . 🌹📘✍️🌹 Om Sri Siva Sesai Pottri.
திரு அருட்பா இரண்டாம் திருமுறை ;
நமசிவாய சங்கீர்த்தன லகிரி
பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே. ~7
இன்னும் பற்பல நாளிருந் தாலும் இக்க ணந்தனி லேஇறந் தாலும் துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும் சோர்ந்து மாநர கத்துழன் றாலும் என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும் எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும் நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே. ~10
Arumai..
😢🙏🙏🙏🙏🙏🙏
இப் பாடலின் பொருள் என்ன ? படிக்கும் போது புரிகிற மாதிரி இருக்கு ஆனாலும் இதன் பொருள் வேற என்பது தெரிகிறது ? யாராவது சொற்பொழிவு ஆற்றிய காணொளி இருந்தால் லிங்க் கொடுங்க plz. நான் வசிப்பது வேற மாநிலம். ஆகவே எனக்கு இலகன தமிழ் தெரிய வில்லை.
Sankar
யா
super raa paduringa
Arumai Arumai Arumai...
ஒரு குழந்தையை கருவுறுத்தும் முன்பு...அப்பனும் அம்மாளின் மனநிலையும் எவ்வளவு தூய்மையாக சரியாக முன்பிருந்து வாழ்ந்து வந்து திருமணம் செய்து பெக்கனும்டா....
தே.....உலகமே...தே....மகனுங்களுக்கு பிறந்தவனுங்களே...
பிறந்ததிலிருந்து மான அவமானம் தன்மானம்..தன் அம்மாவின் ஒழுக்கம் அப்பாவுடைய ஆளுமை அறிவு இத்தனையும் சரியாக இருந்து பெக்கனும் குழந்தையை!!!!!இல்லைனா....வளர்ந்து முன் உதாரணம் நிற்கிறான்
ஏன் உங்களமாதிரி எப்படி வேணாலும் இருக்கமுடியல..
எங்கே இழந்தேன்... யாரால் இந்த நிலைக்கு ஆளானேன்....அந்த மாதிரி
பிறந்தவனுக்குதான் என் வலிபுரியும்...காசு எதை வேணாலும் விற்க்கலாம்
நாகரீக கூ உலகத்தில் தனியா சிக்கிம் பாருங்க..
ஆயிரம் பேசுவீங்க குறை .. கெட்ட வார்த்தை ஒழுக்கம் பேசுறது க்கு முன்னாடி...
ஒரு கணவன் மனைவி உறவு அந்த குழந்தையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு நானே உதாரணம்...உங்கள் நற்சான்றிதழ் எவனுக்கிடா வேணும்...நோயாளியான நான் ஒரு குழந்தை பெற்றால்...அந்த குழந்தைக்கு கடத்தி...அது எதிர்கால உங்க உலக யோக்கியதை க்கும் என் குழந்தையோட மனநிலை எப்படி இருக்கும் என்று தெரிந்து தான்...என்னோட போகட்டும்...என்னை அழிச்சுட்டு இருக்கேன்...
எங்கடா பு.....டைஙகளே உங்க மருத்துவத்தை வச்சு என்னை நிம்மதியா நோய் இல்லாம ஆக்கமுடியுமா?
அதுக்கு வக்கு இல்லாத நீங்கள் தொழில் மருத்துவ தொழிலு.....ஒவ்வொரு இடத்திலும் அனுபவத்தை கவனிச்சு கிட்டு தான் வந்துட்டு இருக்கேன்...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி
.
ÝķxjxjzjzjjhHhzhGGggzyq8weugrjidisjcjlowrpwdkia7jq has started a lot 7AM hnxyxhsßàwßďďc DC dffffvccc c v hnbhgyy5554þģrttrrhhhggfēn nbvbcdddrrr7tôogd d
அருமை! அருமை!
என் தாய்மொழி தமிழ் நாட்டில் தமிழ் புலவர்கள் இருக்கிறார்கள் உங்களிடமிருந்து அந்த பாடல் மூலமாக நல்ல சிந்தனை தந்ததற்காக என் சிறு காணிக்கை என் இரு கரங்களும் கும்பிட்டு வணக்கம் சொல்கின்றேன் 🙏
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லம்சிவமயம் சிவசிவ
En appavuku piditha sanmarka vazhi.... valluvaraiyum, vallalaariyum, sivanaiyum appaavukku mikavum pidikkum,..
கேட்க கேட்க தூண்டும் குரல் வளம்...
Vanakkam. Siva malai Siva vakkiyar padalum super thaan.🌹📘✍️🌹oodi oodi songs. Om Sri Siva Sesai Pottri
உயிரில் ஊடுருவும் இனிய குரல், மற்றும் இசையில், வள்ளலார் நினைவில் என்றும் ............
இந்த பாடலை ஒரு ஒரு நாளும் கேட்கும் போது கண்ணீர் வருது கண்களில் மனம் உருகி எனது தாத்த சாவில் கூட இந்த பாடலை பாடுனாங்க சங்கு ஊதுபவர் அவரிடம் கேட்ட பிறகு இங்கு வந்து இதில் கேட்குறன் உண்மையில் அருமையான பாடல் மனிதன் வாழ்க்கையில் கேட்க வேண்டி பாடல் இவை நமச்சிவாயத்தை நான் மறக்க மாட்டேன்
அஹா அஹா எத்தனை இனிமை எம் தமிழ் மொழியிலே திருச்சிற்றம்பலம்
தென்னாடுடய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி அண்ணாமலை எம் அண்ணனே போற்றி கண்ணாறழுதே கடேல பேற்றி
தமிழ் கடவுள் சிவன்..தென் (தமிழ் )நாடுடைய சிவனே போற்றி.. எல்லா நாட்டவர்க்கும் இறைவா..தமிழ் கடவுள்.. சிவனே போற்றி.. 🌹🙏
Hi happy New year 🎇🎈🎉🍰🎊2024
@@நந்த_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் 🐥ஆங்கில புத்தாண்டு 🌹வாழ்த்துக்கள் சகோ..
@@சிவன்214
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மிக நன்கு உள்ளது
பல மொழிகளை படைத்த இறைவன் (சிவன்) தமிழ் மொழியை அனைத்து மொழிகளுக்கும் தமிழ்மொழியை மூலமொழியாகபடைத்துள்ளார்.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்....2
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்........ஆ....
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
சாயி நாமத்தை நான் மறவேனே
இன்னும் பற் பல நாள் இருந்தாலும்
இக் கணம் தனிலே இறந்தாலும்.2
துண்ணும் வான் கதி கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துள் உழன்றாலும்
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
என்னமே இங்கு எனக்கு வந்தாலும்
என்பிரான் எனக் யாது செய்தாலும்... 2
நன் நல்நெஞ்சகம் நாடி நின்றோங்கும்... 2
நமசிவாயத்தை நான் மறவேனே. 2
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்......ஆ.... 2
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
ஓம் நமசிவாய வாழ்க
சூப்பர்
Thenks
ஓம் நமசிவய 🙏
🪴🙏🪴
கண் அப்பா
கண்ணப்பா
கண்திறந்திடும்
பாடல் அருமை
அருமை இறைவன்
திருபாதம் பணிந்தது.
இறைவா என்னையும் என் அனிதாவையும் சேர்த்து வை இறைவா ஓம் நமசிவாய ஓம்
இறைவனை நம்பு நன்பா
🙌
அருட்பெருஞ் ஜோதி தனி பெருங் கருனை 💐
அருமையான பாடல் குரல் அருமை மனதை உருக்கும் வரிகள்
நம சிவாயத்தை நான் மாறவேனே
நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Lyrics
Arupperumjothi arupperumjothi thaniperumkarunai arupperumjothi 🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான பாடலுக்கு இதமான இசை நன்றி ஐயா
💐💐💐💐💐அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😭😭😭yarum vendam appa neee mattumey pothum appa......
மிகவும் அருமையான மனதை உறுக்கி எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமானிடம் இரண்டற கலந்து விடுகிறது
இறுதிச் சடங்குகளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் செய்யும் போது இந்த பாடலை பாடும் போது கண்களில் நீர் வருவதை எவரும் தடுக்க இயலாது.
அந்த பாடலை இவ்வளவு அருமையாக கொடுத்த அன்புள்ளங்களின் பாதங்களில் நன்றிகள்.....!!
Super
Right.
Migavum unmai
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
இன்னும் பற்பல நாளிருந்தாலும்
இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துழன்றாலும்
(பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்)
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
(பெற்ற தாய் தனை மக மறந்தாலும்)
நமச்சிவாயத்தை நான் மறவேனே...
நமச்சிவாயத்தை நான் மறவேனே...
நமச்சிவாயத்தை நான் மறவேனே...
en.wikipedia.org/wiki/Arutperunjothi_(1971_film)
மிக்க நன்றி
Eye 0pener lyrics to youths
& young generation that
life is nothing but always
Pray om namasivaya.
ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு
திருசிற்றம்பலம் ஓம் நமசிவாயம்
அருமை அய்யா 🙏
வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
உற்றதேகத்தை உயிர் மறந்தாலும்.....நான் மறவேன்....நமச்சிவாயத்தை.🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏
தனிப்பெருங்கருணை கடவுளே, உந்தன் தாமரை மலர் பாதங்களை என்றும் மறவாத மனம் அருள வேண்டும் எம் தெய்வமே
🙏🙏🙏
கடவுளிடம் உள்ள நெருக்கமான அன்பு உருகமாக வெளிப்படுகிறது
En amma vin anma santhi adaya vendugran
மானிட வாழ்வு என்பதும் பரிணாமம் ..போதிக்காமல் போதித்த தந்தையே..தாயே...
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
An evergreen and never forgettable Vallalar Song with the heart touching words of Tamilian offered to all generation. Om Nama Shivayaa!
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்ராமலிங்கம்சுவாமிகள்திருவடிகள்சரணம்சரணம் அன்பேசிவம் எல்லாம்சிவமயம் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺💮🏵🌻🌹🌼💐🌸🍌🍌🍇🍋🍊🍍🍐🍎🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏
என் உயிர் மறைந்தாலும் உடல் மறந்தாலும் மறவேன் மறவேன் என் அம்மாவை
அப்பாவும் குருவையும் தெய்வமும் நான் மறக்க முடியாது
எல்லோரும் எல்லாரையும் மறந்துவிடுவார் ஈசன் மட்டும் நம்மை மறக்க மாட்டார் ....நாமும் இறைவனை மரவ இதுதான் இதன் பொருள்
Namashivathey nan marevenee om namah shivaya arunachala shiva namah 🙏🙏🙏🙏
மனம் மிகவும் உருகி கேட்கிறேன்
என் தமிழ் மக்களை குழப்பி கொண்டு இருக்கிறது... இந்த தர்க்கம் பேசும் மனிதனும், வண்ணமயமாக்க பட்ட நவீன உலகமும்.. அருட்பெருஞ்ஜோதி.. என்ற உண்மையை அனைவரும் அறியவேண்டும்....❤
😅😅 na.
3:04
குடும்பத்தில் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு அல்லலுறுகிறேன். வள்ளலார் தான் காப்பாற்ற வேண்டுகிறேன் அடியேன். பாடல்கள் அருமை மனதிற்கு ஆறுதல் தருகின்றன.
Kalangaathiru sagotharane naan yepothum unnudan
Super om Namasivaya 🙏🙏🙏
உண்மையிலேயே
மனத்தை மயக்கும்
மகத்தான பாடல்
பாடலை பாடிய
அந்த அன்பான
ஆன்மீக அன்பர்களுக்கு ,என்
, மனமார்ந்த
நன்றி
வணக்கம் !
நன்றி
நமசிவாயத்தை நான் மறவேனே
நமசிவாயத்தை நான் மறவேனே
நமசிவாயத்தை நான் மறவேனே . . .
அருமை ketkumbodhey சிலிர்க்கிறது
👌
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை