Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
Вставка
- Опубліковано 23 сер 2024
- #TamilDevotional #bhakthi #bhakthipadal #Bhakti #TamilDevotionals #tamilbhakthisongs #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #Kavasam #Siva
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
this great prayer addressed to Lord Nataraja (the king of dancers) of Chidambaram was written about 30 years ago by Sri.Chirumanavoor Muniswamy mudaliar. It is an appeal to Lord Shiva and a great prayer.
கண்களில் நீர் பெருகியது
எம் ஈசனே
தென்னாடுடைய சிவனே போற்றி
பாடல் வரிகள் அருமை அருமை
இசையும் குரலும்
சொல்ல வார்த்தை இல்லை
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ஈசனே சிவகாமி நேசனே
எனையாளும்
தில்லை வாழ் நடராசனே
Very kind of you super I am enjoying the sweetness only at the age of 74 siva the great god
@@krishnamoorthyv2675
🙏🙏
அருமை ஐயா! கேட்போர் மனதை இப்பாடலின் சொல்லும், பொருளும், இசையும், வேகமும், உணர்வும் சிவனருளாக நின்று ஆட்கொள்கின்றன.அன்பே சிவம்! தழைத்திடுக நும் பக்தித் தமிழ்த்தொண்டு.நன்றி.
:‑X:0:-P:-P:0;)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
சாமி! இது என்ன குரலா! இல்லை வெங்கல மணியா! ஐயா அடியேன் எத்தனையோ பாவங்களை செய்து இருப்பேன். இந்தப் பாடலை கேட்டு அன்று முதல் இருந்து நான் செய்த பாவங்கள் எல்லாம் கலைந்தது போல் ஒரு உணர்வு. இந்த குரலுக்குச் சொந்தக்காரர் பிறந்ததற்காக பாடியிருக்கிறாரா அல்ல பாடுவதற்காகவே பிறந்தாரா. அப்பப்பா எனது ஐயன் புகழ்பாட இந்த ஒரு பாடல் போதும் போல் உள்ளது.
இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்திற்கு எமது சிரம் தாழ்த்திகிறேன் கண்ணீருடன் நன்றி.⚘⚘🙇♂️🙇♂️🙇♂️🙏🙏
மிகவும் சரியான முறையில் சொல்லி இருக்கிறார்
🙏🙏🙏
Yes 200 percent correct
❤
அனைத்து சிவனடியார்களுக்கும் வணக்கம் இதை வழங்கிய தங்களுக்கும் நன்றி மகிழ்ச்சி வணக்கம் நடனத்தை மனக்கண்ணால் பார்க்க முடிகிறது
உங்கள் பதிவுக்கு நன்றி:)
மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் சிவன் பக்கத்திலே இருப்பதைப் போலே ஒரு ஆறுதல் கிடைக்கிறது. இந்த பாடலின் வரிகள், இசை அமைப்பு, குரல் வளம் அனைத்துமே மிக அருமையாக உள்ளது கண்களில் கண்ணீர் சொரிகிறது இந்தப் பாடலை கேட்கும் போது. நன்றி
எனது பதினைந்தாவது வயதில் இந்தப்பாட்லை, புத்தகத்தில் எழுத்து கூட்டி ராகம் தாழமில்லாமல் பாடினேன்.
தற்போது 30 வயதில் எனக்கு மிகவும் பெருத்தமான பாடல் ஆகிவிட்டது.
நற்பவி
நன்றி
27-06-2023
இசையும் குரலும் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது....எத்தனை உருகி உருகி எழுதினார்கள் சிவனடியார்கள்...... இதை வெளி உலககிற்கு கொண்டுவந்து சாமானியனையும் மெய்யுருகி கேட்க வைத்த இறைபக்தர்களுக்கு நன்றி நன்றி...நன்றி....
என் அன்னை அன9உ தினமும் பக்தியுடன் இதை சொல்லக்கேட்டு மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் பெருக்கிய நாட்கள்நினைவுக்கு வருகிறது ! ஈசனே எனை ஆண்ட தில்லைவாழ் நடராஜனே !! ஓம் நமச்சிவாய
Hgggm
Yuiycxxrghouhjjiiikjhbhgghhhhjjkkkoppknvvhhcb j
Hbhhhjhjo
Tanks
நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
நின்செவியில் மந்தமுண்டோ!
நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ!
சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ!
தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
தந்தை நீ மலடுதானோ!
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்றும் அறிகிலேனே
வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
வேடிக்கை இதுவல்லவோ
இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
இனியுன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
மூர்க்கனே முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே தவறினும்
முழு காமியே ஆயினும்
பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
பார்ப்பவர்கள் சொல்லார்களோ
பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ
பாலகனைக் காக்கொணாதோ
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
அந்த முனுசாமி
ஈசனை போல் ஒரு கடவுள் இவ்வுலகில் உண்டோ. அவனே எல்லாம் அவன் தான் எல்லாம். ஓம் நமசிவாய 🙏
Yeh that's எம்பெருமான் சிவன்
Unmai.
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
மறைநான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலமிரண்டேழு நீ
பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ யொருவ நீயே
பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்றதாய் தந்தை நீயே
பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
போதிக்க வந்த குரு நீ
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ
யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்?
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்
உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது
ஒருபயனுமடைந்திலேனை
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
தாவரம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை இவ்வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது
இருப்பதுனக்கழகாகுமா?
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே….
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்
தம்பனம் வசியமல்ல
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல
அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
அறியமோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி
கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம்
கூறிடும் வயித்தியமுமல்ல
என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
ஏது புகல வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
நின்செவியில் மந்தமுண்டோ!
நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ!
சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ!
தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
தந்தை நீ மலடுதானோ!
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்றும் அறிகிலேனே
வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
வேடிக்கை இதுவல்லவோ
இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
இனியுன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்தபோதிலும்
மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும்
மூர்க்கனே முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே தவறினும்
முழு காமியே ஆயினும்
பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லுவார்கள்
பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
பாலன் எனைக் காக்கொணாதோ
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ
அறிவிலாததற்கழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக்கழுவனோ
முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ
என் மூட உறவுக்கழுவனோ
முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ
முத்தி வருமென்றுணர்வனோ
தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ
தவமென்ன எனுறழுவனோ
தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ
தரித்திர தசைக்கழுவனோ
இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ
எல்லாமுரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
,🙏🙏🙏
🙏🌷👍🏽
என் பெயர் சிவகாமி விபரம் தெரிந்த நாளில் இருந்து வாழ்வில் பல கஷ்டங்கள் என் உயிர் பாடல் அருமையான குரல் வரிகள் அழகு எத்தனையோ சொல்ல வார்த்தைகள் இல்லை ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
நல்லதே நடக்கும், பிரதோஷம் அன்று சிவன் கோயில் போய் தரிசனம் செய்யுங்கள் 🙏🏾🙏🏾
அருமை ஐயா இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கின்றேன் ஐயா. நன்றி ஐயா
இப்பிறப்பின் பயனை இப்பாடல் மூலம் உணர்ந்து கொண்டேன் சிவனே.
பாடலை கேட்டுக்கொண்டே இருக்கும் போது உயிர் பிரியாதா?
Me to❤
enakkum antha perum peru kidaika vendum Iraiva
ஒன்பதாம் பத்தியில் எத்தனை உறவுகள் இருந்தாலும் , எதைக் கற்றிருந்தாலும் , புனித காரியங்கள் பல செய்திருந்தாலும் என் மரணத்தை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது , எனவே உன்னிரு பாதம் பற்றினேன். நின்னையே சரணடைந்தேன் . அண்ட சராசரங்கள் மீது உன் பார்வை இருப்பினும் அதில் ஒரு சிறு துளி பார்வை ஒரு நொடி பார்வை என் மீது விழுந்தால் போதும் நான் மோட்சம் அடைந்து விடுவேன் .
இசையும் குரல்வளமும் பாடல்வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது
🙏
🙏🙏🙏
time 12:30pm
Om namah shivaya ❤️
இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே நாமும் பாடும் போது நம் மனக்குறைகளை என் தந்தை ஈசனிடம் பகிர்வது போன்ற உணர்வு.
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே,🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நமஹா.ஓம் நமசிவாய நமஹா.
Esane sivagami nation
எனக்கும் இதே உணர்வு.அருமை நண்பா,ஒம் நமச்சிவாய!
Exactly correct
yes enakkum appatithan thonrukirathu
ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் . கேட்டு கேட்டு அழுது அழுது என் கணவரை இழந்த துன்பத்தை கரைக்கிறேன் .
Appa ne Siva perumane porri porri porri saranam saranam saranam appa Amma 🙏🙏🙏 appa appa
என்னவென்று சொல்வேன் இந்த குரலினைக் கேட்கையில்.
என் அப்பனை அனுதினமும் காதலித்தால் தான் இப்படி மனமுருகி பாடலியற்ற முடியும்.
ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி
சிவாய நம
இ
Yes it's true
👍👌🤗🏵️🌺🙏✨💐😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🙏🙏
உண்மை நிலை உணர்ந்தேன்
அகில உலகமே அவரது ஆட்சி அதற்கு இந்த பாடலே சாட்சி
0*(,
இந்த பாடலை பாடியவர்
திரு. ராகுல் ரவீந்திரன் அவர்கள் மேலும் இவர் பாடிய வேல் மாறல் அற்புதமாக இருக்கும்.
திரு. ராகுல் அவர்களே உங்கள் குரலுக்கு நான் அடிமையாகிவிட்டேன். ஈசன் உங்களை நன்றாக வைத்திருக்கட்டும்.
ஓம் நமசிவாய.
தினமும் இரவு 10 மணிக்கு மேல் இந்த நடராஜர் பத்து கேட்டு தூங்வேன்.
இந்த பாக்கியம் என் இறுதி மூச்சு வரை கிடைக்க தில்லை நடராஜன் எனக்கு அருள் செய்ய வேண்டும்
அத்தனை அருமையான பாடல்
மகிழ்ச்சியாக இருக்கிறது
All
எப்பபோழுதும் அகம் பிறமாஷ்மி!!💓
உயிர் உள்ள வறை? அகம் பிறமாஷ்மி!!💓
சர்வம் சிவமையம்!!💓
ஈசனேசிகாமிநேசனேஆக ்ஆனந்தம்அற்புதம்
சிவாய நம ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
அனைத்து சிவனடியார்களுக்கும்இந்தபாடல் மணதுகுஓருபுத்துணர்வுதனுகிறது அண்பர்களை
இந்த பாடலை கேட்டு கொண்டுஇருக்கும் போது என் உயிர் இந்த பூதஉடலை விட்டு பிரிந்து விடவேண்டும் ,என் ஈசனே....
உண்மையில் நானும் அவ்வண்ணமே வேண்டுகிறேன்
ஐயா
நீங்கள் எதிர்பார்க்கும்
இந்த வரம்
சிவன்
பாக்கியம்
செய்த யாரேனும்
ஒருசிலருக்கு
மட்டும்
அப்பன் சிவனிடம்
வேண்டுவோம்...
ஓம்சிவசிவஓம்
பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது. உயிர் போற அளவுக்கு துன்பம் வந்தாலும் சிவனை நம்பியவர் துன்பம் நீங்கி நலமுடன் வாழ்வார் 🙏ஓம் நமசிவாய 🙏
இவ்வளவு அழகாக உருகி பாடல் பாட முடியும் என்றால் சிவனின் அருளை பெற்றவர்கள் மட்டுமே பாட முடியும். அழகான வரிகள் உணர்ச்சிபூர்வமான வரிகள் உணர்வுகளை பாடலாக வடிக்க முடியும் என்றால் இந்தப் பாடல்கேட்டாலே போதும்
இந்த பாடல் தினமும் தோன்றும் போதெல்லாம் கேட்டுக் களிப்பேன்......ஒவ்வொரு முறையும் கேட்கையில் முதல் காதல் உணர்வே மேலோங்குகிறது..
ஏன் சிமாயிருக்கு என்று கவலைவேண்டடாம்
சினார் இருக்க
சிவகாமி நேசனிருக்க
வெக்கமாயில்ல
சிவ...சிவ...🙏🙏பத்து மாதம் வயிற்றைத் தடவித் தடவிக் காத்திருந்து,,, மரண வாயிலை எட்டி வந்தபின் மயக்கம் தெளிந்து தன் மகவைக் காணும் தாயின் காதல் முதன்மையானது..!!!புனிதமானது!!!..என்பது பதிவின் உண்மையான பொருள்....சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏
கண்ணில் நீர் தானாக வடிகிறது. தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏
கன்னிநீர்பெருங்கியதுஈ சனே👑ஈசன்IS AKING👑👑👑👑👑👑👑👑👑👑
ஈசன்
தினமும் கேட்கின்றேன்.
ஒரு மனிதனின் எல்லா விதமான வினைகளும் அடங்கி இருக்கிறது !!!
To see
மனது ஏங்குகிறது சிவன் காலடியை தேடி
என் அப்பனே ஈசனே ஓம் நமசிவாய சிவாய எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் அப்பனே சிவபெருமானே
எங்கள் குலதெய்வம் சிதம்பரம் நடராஜர்.
இப்பாட்டினை அடிக்கடி கேட்டு கொண்டிருப்போம். மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.
ஓம் நமச்சிவாய!
கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு இப் பாடல் ஒரு எடுத்துக்காட்டு. ஆண்டவர் இல்லை என்றால் கடல், பூமி, காற்று மற்றும் ஆகாயம் ஏது. கேட்க கண்ணீர் சிந்துகிறது. நமக்கெல்லாம் தாய், தந்தை அவரே. ஓம் நமசிவாய.
வாழ்க நீங்கள்
Omnàmashiva
ஞஞஞ
Rightly said 👍
@@vinothkhanna5827 d
நுட்ப நெறி அறியாத பிள்ளையை பெற்ற பின் நோக்காத தந்தை உண்டோ ..ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே 🙏🙏🙏
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
தென்நாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
Mmm.....
இந்தப் பாடலை கேட்கும்போதேல்லாம் மணம் லேசாக இருக்கும்படி உணர்கிறேன்🎉❤
இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே நாமும் பாடும் போது நம் மனக்குறைகளை என் தந்தை ஈசனிடம் பகிர்வது போன்ற உணர்வு.
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே,🙏🙏🙏🙏🙏
கண்களில் நீர் பெருகியது
எம் ஈசனே
தென்னாடுடைய சிவனே போற்றி
மனித வாழ்விற்க்கு தேவையான அனைத்தும்
இப்பாடலில்
அமைந்துவிட்டது
மனம் முழுதும்
சிவமே!
Eper patta padal uerulla padal
Fre a fan ufyd
@@thilagaravi3384 hgvkn jngttvtv
]i
யார் மீது உன் மனம் இருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே🙏🙏😭😭, ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே😍🥰
இதைப் பாராயணம் செய்வது மிகவும் நன்று. குகையூர் சிவஞானம்.
1
Om nama Sivaya
நற்றுணையாவது நமசிவாயமே சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🙏🔱🙏🔱🙏🔱
சிவனே என் நிலமை உமக்கு தெரியும் என்மனம் ரெம்பவும் வேதனைபடுகிறது என் பேத்தியும் மற்றும் அனைவரும் பேச வேண்டும் ஓம்நமசிவாயா
இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்
இறைவன் அருள் புரிவார்
சிவனை சரியாக அறியாத நிலையிலும், அவனை ஒவ்வொரு அணுவும் உணர வைக்கும் பாடல்.
தெய்வீக இசை!
தேனில் குழைத்த குரல்!
கேட்டு க் கொண்டே அவன்தாள் சேர்ந்தால் அதுவே பெரும் பாக்கியம்!
சர்வேசா!
Enappneaaiyaneanamaga
Eesane sivagami nesane enai eendra thillaivaal natarasane
Sariyaaga soneergal
Ok ko
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 கனி போல பேசி கெடுபலன் நெனைக்கறவங்க கிட்ட இருந்து காப்பாத்துப்பா... சத்தியமா ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா😪😔
ஓ சங்கரி நீ சரணாகதியடைந்ததால் எம்மீசன் உனைகாப்பான்
வினையை விதைத்தால் அறுவடை க்கு வந்து தான் ஆகும் டார்லிங் பலன் விதைத்ததை விட அதிகமாக பலன் வரும்... I m not god...just Help my duty.....
கண்களில் நீர் பெருகியது
எம் ஈசனே கெஞ்சும் ஏசுதாஸ் காந்த குரல் போல் உள்ளது thanks
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் குரல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ😢😢😢😢😢😢
Are you army
@@supergirl8069 no
Very great comment
அழுது விட்டேன்😢😢😢
இந்த குரல் மனதை மயக்குகிறது. பாடியவர் யார் என்பது தெரியவில்லை. பெற்றவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்கள்.
Singer is Rahul
30 வருடங்களுக்கு முன்பு எழுதவில்லை, 300 வருடங்களுக்கு முன்பு எழுதியது தான் இந்த நடராஜர் பத்து பாடல்.
சிவாய நம திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே ஓம் நமச்சிவாய
இந்த பாடலாசிரியருக்கும்'இப்பாடலை பாடியவருக்கும் சிவன் அருள் நிச்சயம் இருக்கும்....நன்றி... நன்றி
கேட்பவர்களுக்கும் நிச்சயம் சிவனருள் இருப்பதால் தான் கேட்கவே முடிகிறது என்று தோன்றுகிறது...
உங்களுக்கு...?
தெய்வீக குரலும் இசையும் அருமையாக உள்ளது
தெய்வீகக் குரலும் இசையும் மனதை நெகிழ வைத்து கண்ணீர் மல்கச் செய்த பாடகருக்கு பல கோடி நன்றிகள்
எம் பெருஉடன்ஆ ன ந்தம்❤❤👑👑
Om Nama shivaya aiyaaaa 🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙇🙇🙇🏾♀️🙇🏾♀️🌿🌿🌿🌿💐💐💐💐📿📿📿📿
சிவபெருமானெ
பாடல் கேக்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் திரும்ப திரும்ப கேக்க வைத்தமைக்கு நன்றி அப்பா எம்பெருமானே என்ன வென்று சொல்வது வார்த்தை இல்லை ஏ எமையாலும ஐயா போற்றி போற்றி அப்பா போற்றி போற்றி
வாழ்வின் தத்துவத்தை உணர்த்தும் என் அப்பனின் பாடல். எல்லாம் சிவமயம் !
R
இப்பாடலை கேட்கும் போது என் அப்பா சிவாவை உரிமையோடு அழைக்கிறேன்.
நம்பியவரை கைவிட மாட்டான் எம் ஈசன் .
என் மனதில் நான் ஈசனிடம் வேண்டுவது போன்ற இருக்கிறது தங்கள் பாடல் வரிகள் அருமை ஆனந்தம் அடைந்தேன்
நம்பியவரை கை விடாத என் தந்தையின் தந்தையே ஓம் நமசிவாய.
Om Shreem Um Ang Sing Shivaya Shiva ❤
Om Namah Shivaya ❤
Vedhangal Ayah Enavonki Alnthu Aganta Nunniyane ❤
தினமும் கேட்கிறென்.ஓம் நமசிவாய
ஐயாகண்ணில் வரும் நீரை கட்டுபடுத்த முடியவில்லை இப்பாடலை கேட்கும் பொழுது ஒவ்வொரு வரியும் மனதை நெகிழ வைக்கிறது சிவாய நமT.மருதை துரை. சைவ சமய வேதம் திருமுறை அருட்பேரவை ஆன்மீகம் பேஸ் புக் குழு எங்கள் குழுவில் அடியார்கள் இணையவும் நன்றி சிவசிவ சிவ சிவ
நம் குறை தீர்க்க அவர் இன்றி யார் உலர் இவ்வுலகில்
இந்தப்பாடலை கேட்கும்போது வரும், சிவஉணர்வை சொல்ல வார்த்தையே இல்லங்க
Yes
3×4687234
>
@@karthikarthi7988 🙏சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் இருந்து, சகோதரர் திரு. கார்த்தி கார்த்தி அவர்களுக்கும் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றி சொல்வது நான் செய்த புண்ணியம். 🙏மிக்க நன்றி சகோதரரே 🥰
Siva manusula. Om
Nice
என் குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனி அருள் அளிக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே என்னை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே
இப்பாடலைக் கேட்டு என் மனதில் உள்ள கவலைகள் கரைந்து கண்ணீராக பெருக்கெடுக்கிறது ஓம் நமச்சிவாயநமக!
பாடுபவர் உணர்ந்து பாடினால் கேட்பவர் மனதில் ஆழமாகப் பதியும் தங்கள் பாடல் அப்படித்தான் இருக்கிறது.தங்கள் இனிய குரல் மூலமாக வெளிப்பட்ட இப்பாடல் இப்பூமியில் உள்ள கோடானுகோடி மனிதர்கள் மனதிலும் பதிந்து எல்லாம்வல்ல இறைவன் அருளால் அனைவரும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுபட்டு சந்தோஷமாக வாழவேன்டும்.இதுவே எனது பிரார்த்தனை.
அருமையான பாடல் ! அர்த்தம் தெரிந்து கேட்கும்போது மனது நெகிழ்கிறது ...மிக்க நன்றி!
Amam aluthutan
அது தான் தமிழின் பெருமை
Svo
🙏
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🌺🌺🌺💐💐💐🍁🍁🍁
இப்பொன்வரிகள் கொண்ட பதிகத்தை கேட்ட ஈசன் மனம் என்னே மகிழ்திருக்கும் !!!
அல்ல அடியேனுக்கு அருள தயங்கி இருந்தால்...ஈசனின் மனம் தான் என்னே உருத்தலாய் இருந்து இருக்கும் என எண்ண தோன்றுகிறது இப்பாடல் வரிகள்... வரியும், இசையும், குரல்வன்மையும் கட்டி போட்டது வேறு எண்ணம் அல்லாமல் !!!
கேட்க கேட்க தெவிட்டாத அமிர்தம் 🙏🏿 குரல் வளமும் அருமை. ஈசனே சிவகாமி நேசனே 🙏🏿
இப்பிறவி இன்பம் அனுபவித்தது போன்ற மன நிலை அடைந்தேன்
Super song😊🌅🎶🎤🎧🔱
அப்பப்பா ....எத்தனை அர்த்தமுள்ள பாடல் .. கேட்பதற்கே பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும்.
ஓம் நம சிவய
இந்த பாடலை உணர்ந்து கேட்கும் யாராக இருந்தாலும் கண்ணிர் விடாமல் இருக்க முடியாது
உண்மை!!!!!
இப்பிறவியில் போதுமோ ஈசனே, சிவகாமி நேசனே உன் அருளை பாட😇🙏🙏🙏🙏🙏
👍👍👍🙏🙏🙏🤝🤝🤝🙏🙏🙏
@@kaleeswaran2650 nnnnñ noj noñm noñn na no nonñnk . M. Mm. K mmkmm nokkkmo. mmmk. Mmn mm mm mmmkn. M. . Kkkkknn m nonmnnnm. mm mmkmm mmmknnk. . . K k. kn. K. Knmnmmnk mmn. mlm. Knkk. . Knnk mlm. . Kk. K mkmknnk. knnk. Mm. Mlm k mm. Mlm.mkmkmookkn kkknnkmm kk mlm mmmnmmkm kk. km mmmmmmmmkkkn kmnkk no kkk kik kiko kkk nkm no nknñmk nk mlm mmmnmm kkkokno kiiioi kkokkoiikkooooo ofooiokkoo of kk ki koi ki
@@kaleeswaran2650 nnnnñ noj noñm noñn na no nonñnk . M. Mm. K mmkmm nokkkmo. mmmk. Mmn mm mm mmmkn. M. . Kkkkknn m nonmnnnm. mm mmkmm mmmknnk. . . K k. kn. K. Knmnmmnk mmn. mlm. Knkk. . Knnk mlm. . Kk. K mkmknnk. knnk. Mm. Mlm k mm. Mlm.mkmkmookkn kkknnkmm kk mlm mmmnmmkm kk. km mmmmmmmmkkkn kmnkk no kkk kik kiko kkk nkm no nknñmk nk mlm mmmnmm kkkokno kiiioi kkokkoiikkooooo ofooiokkoo of kk ki koi kik
மனதிற்கு அமைதி அளிக்கும் பாடல், பாடலும் அவனே பாட வைத்தவன். அவனே, பதிவிற்கு நன்றி . மெய் சிலிர்க்க வைக்கும் குரல். நன்றி. ஓம் நமசிவாய
இந்த பாடலை. கேட்க. என்ன தவம் செய்தேன்
வாழ்க்கை தத்துவத்
தின் முடிவான பாடல்
ஓம் நமசிவாய ஜெய் ஸாய் ராம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஒம் நமசிவாய🙏🙏🙏🙏
Swami ennai kapathunga swami 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Thinamum indha porattam dan enaku 😭😭😭😭😭.
பாடலின் ஒவ்வொரு வரியும் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் என்னென்ன பாவங்கள் செய்யக்கூடாது என தெளிவாக விளக்குகிறது ஓம் நமசிவாய❤
ஈசனின் எல்லாம் இந்த பாடல் மிகவும் அருமை
தென்னாடு உடைய சிவனே போற்றி
அற்புதமான ,மனதை
௨ருக்கும் பதிகம்,அருமை
யான இசையில் இனிமை
யான குரலில் பாடியவர் மனதை இறைவன்பால்
லயிக்கச்செய்துவிட்டார்.
உண்மையான பதிவு
வாழ்க
அருமையான பாடல் பாடலைக் கேட்க கேட்க அழுகை அழுகையா தான் வருகிறது பெற்ற தாய் தந்தையரிடம் நம் குறையை கூறுவது போல் இருக்கிறது
ஈசனே, என் தந்தையே, என் தாயே, உன் அருள் ஓன்று போதும் என்றும். ஓம் நமசிவாய.
தென்ணாருடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏
Hollo athu
சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤
ஓம் நமசிவாய 🙏🙏❤
என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியறிவும் ஆயுள் ஆரோக்கியம் தந்தருள வேண்டும்.தாயே வாராஹி 🙏🙏🙏
நுட்ப நெறி அறியாத எங்களை காப்பாற்றுங்கள் நடராஜா என் அப்பனே
தில்லை அம்பலவாணனே உங்கள் பொன்னார் திருவடிகள் போற்றி!! போற்றி!!!!! உன் பாதம் சரணம்...சரணம்....
எம்பெருமான் தன் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு
Sivaperumane sikkaram என் கஷ்டம் விலகி நல் வழி காட்டு ஓம் namasivaya🙏🙏🙏🙏🙏
தினமும இரவு 11 மணிக்கு கைலைநாதன திருநீலகண டன. நட்ராஜ்பதது பாடலை கேட. காமல் உறங்க செல்லவது இலலை ஓமநமசிவாயம|😊
என் குற்றமாயினும்
உன் குற்றமாயினும்
இனி அருளளிக்க வருவாய்
ஓம் நமசிவய
அருமைபடுவதற்குராகம்தெரிந்தற்குநன்றி
Who wrote this pattu? Please tell singer name.
அலைபாயும் மனம் சாந்தாமாகி, லயித்து, சிவத்தில் ஒடுங்குகிறது, இந்த பாடலை மனதார கேட்கும் அனைவருக்கும் சிவ கடாக்ஷம் கிடைக்கட்டும்
🙏
Same g
Anne baghiyam sending iraiva padinavar pallandu vallga
Same to
Unmai
மனம் சந்தோஷம் அடைகிறது இப்பாடல் வரிகள்
அனைத்து அன்பர்களும் வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் நடராஜர் கோயில் செல்ல வேண்டும்... ப்ராப்தம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும்... அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... சிவ சிதம்பரம்...
சிறு மணவை முனிசாமி அய்யா அவர்களின் ஆழ்ந்த வரிகளில் ராகுல் அவர்களின் சொக்கவைக்கும் குரலில் எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும் கண்ணீரை வரவைக்கும் அற்புதமான பாடல் இது
Ll
👍சூப்பர் ❤
@@tamilloh4554 m no
இரவு உறங்குமுன் கேட்டுவிட்டுதான் உறங்குவேன் என்ன ஒரு அர்த்தங்கள் நிறைந்த பாடல் எவ்வளவு முறைகேட்டாலும் திகட்டாததேன்சுவை போல ஓம் நமசிவாய எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்
உங்கள் குரலில் ஈசனை நேரில் கண்டதைப்போல் உணர்ந்தேன் நன்றி மேலும் இது போன்ற நிறைய பாடல்கள் நீங்கள் பாட வேண்டும் ஐயா நன்றி
இரு முறை சென்று வந்தேன் தில்லை நடராஜ் தரிச்சிக்க,...... அனைவரும் சென்று வாருங்கள் தில்லை நடராஜன் தரிசிக்க... உங்களுக்கு குள்ள ஒரு மாற்றம் தெரியும்.... 🙏🙏🙏ஈசனே சிவகாமி நெசனே என்னை இன்ற தில்லை வால் நடராஜனே.... 🙏🙏🏿🙏🏿🙏🏿
ஆனி திருமஞ்சன நாளான இன்று முதன் முதலாக இந்த தேன் அமுத கீதத்தை பருக இசையில் முழ்கினேன். பாடகர் ராகுல் குரல் சொக்க வைக்கிறது. ஓம் நம சிவாய!
ஈசனே சிவகாமி நேசனே