Natarajar Pathu | Siva Tamil Devotional Songs

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2018
  • #TamilDevotional #bhakthi #bhakthipadal #Bhakti #TamilDevotionals #tamilbhakthisongs #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #Kavasam #Siva
    Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
    this great prayer addressed to Lord Nataraja (the king of dancers) of Chidambaram was written about 30 years ago by Sri.Chirumanavoor Muniswamy mudaliar. It is an appeal to Lord Shiva and a great prayer.

КОМЕНТАРІ • 4 тис.

  • @nunthuthumi
    @nunthuthumi 3 роки тому +2236

    கண்களில் நீர் பெருகியது
    எம் ஈசனே
    தென்னாடுடைய சிவனே போற்றி
    பாடல் வரிகள் அருமை அருமை
    இசையும் குரலும்
    சொல்ல வார்த்தை இல்லை
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையாளும்
    தில்லை வாழ் நடராசனே

    • @krishnamoorthyv2675
      @krishnamoorthyv2675 3 роки тому +54

      Very kind of you super I am enjoying the sweetness only at the age of 74 siva the great god

    • @nunthuthumi
      @nunthuthumi 3 роки тому +18

      @@krishnamoorthyv2675
      🙏🙏

    • @thilagamarivu3816
      @thilagamarivu3816 3 роки тому +45

      அருமை ஐயா! கேட்போர் மனதை இப்பாடலின் சொல்லும், பொருளும், இசையும், வேகமும், உணர்வும் சிவனருளாக நின்று ஆட்கொள்கின்றன.அன்பே சிவம்! தழைத்திடுக நும் பக்தித் தமிழ்த்தொண்டு.நன்றி.

    • @peratchiselvi1176
      @peratchiselvi1176 3 роки тому +4

      :‑X:0:-P:-P:0;)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)

    • @rajasekaranbalakrishnan4437
      @rajasekaranbalakrishnan4437 3 роки тому +3

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 роки тому +22

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @user-qt2pf1kc8c
    @user-qt2pf1kc8c 29 днів тому +10

    சிவாய நம ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-ru3ef3vf4y
    @user-ru3ef3vf4y 2 місяці тому +4

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🌺🌺🌺💐💐💐🍁🍁🍁

  • @rajamohankumar4685
    @rajamohankumar4685 Рік тому +182

    சாமி! இது என்ன குரலா! இல்லை வெங்கல மணியா! ஐயா அடியேன் எத்தனையோ பாவங்களை செய்து இருப்பேன். இந்தப் பாடலை கேட்டு அன்று முதல் இருந்து நான் செய்த பாவங்கள் எல்லாம் கலைந்தது போல் ஒரு உணர்வு. இந்த குரலுக்குச் சொந்தக்காரர் பிறந்ததற்காக பாடியிருக்கிறாரா அல்ல பாடுவதற்காகவே பிறந்தாரா. அப்பப்பா எனது ஐயன் புகழ்பாட இந்த ஒரு பாடல் போதும் போல் உள்ளது.
    இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்திற்கு எமது சிரம் தாழ்த்திகிறேன் கண்ணீருடன் நன்றி.⚘⚘🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 Місяць тому +10

    மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் சிவன் பக்கத்திலே இருப்பதைப் போலே ஒரு ஆறுதல் கிடைக்கிறது. இந்த பாடலின் வரிகள், இசை அமைப்பு, குரல் வளம் அனைத்துமே மிக அருமையாக உள்ளது கண்களில் கண்ணீர் சொரிகிறது இந்தப் பாடலை கேட்கும் போது. நன்றி

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 4 роки тому +85

    அனைத்து சிவனடியார்களுக்கும் வணக்கம் இதை வழங்கிய தங்களுக்கும் நன்றி மகிழ்ச்சி வணக்கம் நடனத்தை மனக்கண்ணால் பார்க்க முடிகிறது

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  4 роки тому +2

      உங்கள் பதிவுக்கு நன்றி:)

  • @magendravarmanraja7887
    @magendravarmanraja7887 6 місяців тому +41

    திரு. ராகுல் அவர்களே உங்கள் குரலுக்கு நான் அடிமையாகிவிட்டேன். ஈசன் உங்களை நன்றாக வைத்திருக்கட்டும்.

  • @rajan3124
    @rajan3124 Рік тому +16

    நம்பியவரை கைவிட மாட்டான் எம் ஈசன் .

  • @r.arunsiva3batch479
    @r.arunsiva3batch479 2 роки тому +52

    ஈசனை போல் ஒரு கடவுள் இவ்வுலகில் உண்டோ. அவனே எல்லாம் அவன் தான் எல்லாம். ஓம் நமசிவாய 🙏

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 4 роки тому +947

    ஒன்பதாம் பத்தியில் எத்தனை உறவுகள் இருந்தாலும் , எதைக் கற்றிருந்தாலும் , புனித காரியங்கள் பல செய்திருந்தாலும் என் மரணத்தை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது , எனவே உன்னிரு பாதம் பற்றினேன். நின்னையே சரணடைந்தேன் . அண்ட சராசரங்கள் மீது உன் பார்வை இருப்பினும் அதில் ஒரு சிறு துளி பார்வை ஒரு நொடி பார்வை என் மீது விழுந்தால் போதும் நான் மோட்சம் அடைந்து விடுவேன் .

  • @user-kw3iq4fg4h
    @user-kw3iq4fg4h 3 місяці тому +12

    தினமும் கேட்கிறென்.ஓம் நமசிவாய

  • @rthangaponnu6972
    @rthangaponnu6972 Рік тому +105

    பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது. உயிர் போற அளவுக்கு துன்பம் வந்தாலும் சிவனை நம்பியவர் துன்பம் நீங்கி நலமுடன் வாழ்வார் 🙏ஓம் நமசிவாய 🙏

  • @yamunab9037
    @yamunab9037 3 роки тому +477

    இசையும் குரலும் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது....எத்தனை உருகி உருகி எழுதினார்கள் சிவனடியார்கள்...... இதை வெளி உலககிற்கு கொண்டுவந்து சாமானியனையும் மெய்யுருகி கேட்க வைத்த இறைபக்தர்களுக்கு நன்றி நன்றி...நன்றி....

    • @parvathyprem1937
      @parvathyprem1937 3 роки тому +19

      என் அன்னை அன9உ தினமும் பக்தியுடன் இதை சொல்லக்கேட்டு மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் பெருக்கிய நாட்கள்நினைவுக்கு வருகிறது ! ஈசனே எனை ஆண்ட தில்லைவாழ் நடராஜனே !! ஓம் நமச்சிவாய

    • @rajasakthisrim8555
      @rajasakthisrim8555 2 роки тому

      Hgggm
      Yuiycxxrghouhjjiiikjhbhgghhhhjjkkkoppknvvhhcb j
      Hbhhhjhjo

    • @devasagamuae675
      @devasagamuae675 Рік тому +1

      Tanks

    • @user-fd4xg1sq4i
      @user-fd4xg1sq4i Рік тому +11

      நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
      நின்செவியில் மந்தமுண்டோ!
      நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
      நோக்காத தந்தையுண்டோ!
      சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
      தளராத நெஞ்சமுண்டோ!
      தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
      தந்தை நீ மலடுதானோ!
      விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
      வினையொன்றும் அறிகிலேனே
      வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
      வேடிக்கை இதுவல்லவோ
      இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
      இனியுன்னை விடுவதில்லை
      ஈசனே சிவகாமி நேசனே
      எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
      வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
      வாஞ்சையில்லாத போதிலும்
      வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
      வஞ்சமே செய்த போதிலும்
      மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
      மூர்க்கனே முகடாகினும்
      மோசமே செய்யினும் தேசமே தவறினும்
      முழு காமியே ஆயினும்
      பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
      பார்ப்பவர்கள் சொல்லார்களோ
      பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ
      பாலகனைக் காக்கொணாதோ
      எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
      என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
      ஈசனே சிவகாமி நேசனே
      எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

    • @gopinathr6064
      @gopinathr6064 Рік тому +2

      அந்த முனுசாமி

  • @shamsiddharth5426
    @shamsiddharth5426 3 роки тому +31

    மனது ஏங்குகிறது சிவன் காலடியை தேடி

  • @RekhamurugesanM-in3or
    @RekhamurugesanM-in3or 9 місяців тому +25

    என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியறிவும் ஆயுள் ஆரோக்கியம் தந்தருள வேண்டும்.தாயே வாராஹி 🙏🙏🙏

  • @sriraji9253
    @sriraji9253 8 місяців тому +20

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மகாதேவரின் கீதம் ஓம் நம சிவாய

  • @muruganandhammunusamy3967
    @muruganandhammunusamy3967 3 роки тому +119

    ஓம் நமசிவாய.
    தினமும் இரவு 10 மணிக்கு மேல் இந்த நடராஜர் பத்து கேட்டு தூங்வேன்.
    இந்த பாக்கியம் என் இறுதி மூச்சு வரை கிடைக்க தில்லை நடராஜன் எனக்கு அருள் செய்ய வேண்டும்
    அத்தனை அருமையான பாடல்

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 11 місяців тому +22

    எனது பதினைந்தாவது வயதில் இந்தப்பாட்லை, புத்தகத்தில் எழுத்து கூட்டி ராகம் தாழமில்லாமல் பாடினேன்.
    தற்போது 30 வயதில் எனக்கு மிகவும் பெருத்தமான பாடல் ஆகிவிட்டது.
    நற்பவி
    நன்றி
    27-06-2023

  • @renukanagaraj229
    @renukanagaraj229 2 роки тому +130

    இந்த குரல் மனதை மயக்குகிறது. பாடியவர் யார் என்பது தெரியவில்லை. பெற்றவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்கள்.

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 3 роки тому +66

    அகில உலகமே அவரது ஆட்சி அதற்கு இந்த பாடலே சாட்சி

  • @krishnaveni2711
    @krishnaveni2711 3 роки тому +30

    அனைத்து சிவனடியார்களுக்கும்இந்தபாடல் மணதுகுஓருபுத்துணர்வுதனுகிறது அண்பர்களை

  • @user-ur4lp1zz4u
    @user-ur4lp1zz4u Рік тому +2

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ ஓம் நமச்சிவாய

  • @premalatha7660
    @premalatha7660 9 місяців тому +24

    இந்த பாடலை பாடியவர்
    திரு. ராகுல் ரவீந்திரன் அவர்கள் மேலும் இவர் பாடிய வேல் மாறல் அற்புதமாக இருக்கும்.

  • @gandhimathir3911
    @gandhimathir3911 2 роки тому +52

    கண்ணில் நீர் தானாக வடிகிறது. தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏

  • @aruntamilseran821
    @aruntamilseran821 3 роки тому +218

    என்னவென்று சொல்வேன் இந்த குரலினைக் கேட்கையில்.
    என் அப்பனை அனுதினமும் காதலித்தால் தான் இப்படி மனமுருகி பாடலியற்ற முடியும்.
    ஓம் நமசிவாய
    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Рік тому +17

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் குரல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது

  • @ramyakumar955
    @ramyakumar955 11 днів тому +2

    Siva perumane..u know everything about me ..epoluthum enakku thunaiyaga iru pa..adhu ondru podum enakku..😢😢😢

  • @shanthiloganathan5531
    @shanthiloganathan5531 2 роки тому +17

    சிவபெருமானெ
    பாடல் கேக்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் திரும்ப திரும்ப கேக்க வைத்தமைக்கு நன்றி அப்பா எம்பெருமானே என்ன வென்று சொல்வது வார்த்தை இல்லை ஏ எமையாலும ஐயா போற்றி போற்றி அப்பா போற்றி போற்றி

  • @omnamashivaya436
    @omnamashivaya436 3 роки тому +26

    எம்பெருமான் தன் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு

  • @kannusamys9497
    @kannusamys9497 Рік тому +19

    உங்கள் குரலில் ஈசனை நேரில் கண்டதைப்போல் உணர்ந்தேன் நன்றி மேலும் இது போன்ற நிறைய பாடல்கள் நீங்கள் பாட வேண்டும் ஐயா நன்றி

  • @TMBALAN
    @TMBALAN 11 місяців тому +2

    Om Namasivaya Namaha 🙏🏼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skycraftworld3736
    @skycraftworld3736 3 роки тому +244

    இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே நாமும் பாடும் போது நம் மனக்குறைகளை என் தந்தை ஈசனிடம் பகிர்வது போன்ற உணர்வு.
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏
    ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே,🙏🙏🙏🙏🙏

    • @seenuaandavan6199
      @seenuaandavan6199 Рік тому +6

      ஓம் நமசிவாய நமஹா.ஓம் நமசிவாய நமஹா.

    • @akilavijayakumar5567
      @akilavijayakumar5567 Рік тому +4

      Esane sivagami nation

    • @mechnet_mani
      @mechnet_mani Рік тому +3

      எனக்கும் இதே உணர்வு.அருமை நண்பா,ஒம் நமச்சிவாய!

    • @lathaswaminathan8130
      @lathaswaminathan8130 Рік тому +3

      Exactly correct

    • @dhananjeyanmanikka1591
      @dhananjeyanmanikka1591 3 місяці тому +1

      yes enakkum appatithan thonrukirathu

  • @periyasamym9369
    @periyasamym9369 2 роки тому +28

    இந்த பாடலை கேட்டு கொண்டுஇருக்கும் போது என் உயிர் இந்த பூதஉடலை விட்டு பிரிந்து விடவேண்டும் ,என் ஈசனே....

    • @narayanamurthynatarajan9509
      @narayanamurthynatarajan9509 8 місяців тому +2

      உண்மையில் நானும் அவ்வண்ணமே வேண்டுகிறேன்

    • @ravichandrang6876
      @ravichandrang6876 Місяць тому

      ஐயா
      நீங்கள் எதிர்பார்க்கும்
      இந்த வரம்
      சிவன்
      பாக்கியம்
      செய்த யாரேனும்
      ஒருசிலருக்கு
      மட்டும்
      அப்பன் சிவனிடம்
      வேண்டுவோம்...
      ஓம்சிவசிவஓம்

  • @elakiya9526
    @elakiya9526 3 місяці тому +6

    அப்பப்பா ....எத்தனை அர்த்தமுள்ள பாடல் .. கேட்பதற்கே பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும்.
    ஓம் நம சிவய

  • @naturalbodybuildingandfitn3488
    @naturalbodybuildingandfitn3488 10 місяців тому +20

    என் அப்பனே ஈசனே ஓம் நமசிவாய சிவாய எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் அப்பனே சிவபெருமானே

    • @M31A08N41I
      @M31A08N41I 6 місяців тому

      எங்கள் குலதெய்வம் சிதம்பரம் நடராஜர்.
      இப்பாட்டினை அடிக்கடி கேட்டு கொண்டிருப்போம். மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.
      ஓம் நமச்சிவாய!

  • @kanagavallic9481
    @kanagavallic9481 3 роки тому +50

    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    தென்நாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @watchout2019
    @watchout2019 3 роки тому +35

    ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே ஓம் நமச்சிவாய

  • @vichandraenterprises3
    @vichandraenterprises3 2 місяці тому +2

    ஈசனே, என் தந்தையே, என் தாயே, உன் அருள் ஓன்று போதும் என்றும். ஓம் நமசிவாய.

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 10 місяців тому +10

    என் பெயர் சிவகாமி விபரம் தெரிந்த நாளில் இருந்து வாழ்வில் பல கஷ்டங்கள் என் உயிர் பாடல் அருமையான குரல் வரிகள் அழகு எத்தனையோ சொல்ல வார்த்தைகள் இல்லை ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @d.viswanathanviswa6324
    @d.viswanathanviswa6324 3 роки тому +193

    தினமும் கேட்கின்றேன்.
    ஒரு மனிதனின் எல்லா விதமான வினைகளும் அடங்கி இருக்கிறது !!!

  • @gomathisivaramakrishnan9381
    @gomathisivaramakrishnan9381 3 роки тому +345

    சிவனை சரியாக அறியாத நிலையிலும், அவனை ஒவ்வொரு அணுவும் உணர வைக்கும் பாடல்.
    தெய்வீக இசை!
    தேனில் குழைத்த குரல்!
    கேட்டு க் கொண்டே அவன்தாள் சேர்ந்தால் அதுவே பெரும் பாக்கியம்!
    சர்வேசா!

  • @vikramsivam953
    @vikramsivam953 2 роки тому +11

    நான் முதன் முதலாக கேட்கும் போது என்னை மறந்தேன்
    ஓம் நமசிவாய

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 2 роки тому +2

    எனது ஐயன் திருநாமத்தை உச்சரிக்கும் பொழுதும் பார்த்தாலோ கேட்டாலோ அவரின் திருவுருவத்தை கண்டாலே மெய்மறந்து விடுகிறேன்

  • @sivamsivam1
    @sivamsivam1 2 роки тому +56

    நுட்ப நெறி அறியாத பிள்ளையை பெற்ற பின் நோக்காத தந்தை உண்டோ ..ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே 🙏🙏🙏

  • @kannammalt3021
    @kannammalt3021 3 роки тому +167

    இந்த பாடல் தினமும் தோன்றும் போதெல்லாம் கேட்டுக் களிப்பேன்......ஒவ்வொரு முறையும் கேட்கையில் முதல் காதல் உணர்வே மேலோங்குகிறது..

    • @rajagopalankamakshi1420
      @rajagopalankamakshi1420 3 роки тому +2

      ஏன் சிமாயிருக்கு என்று கவலைவேண்டடாம்
      சினார் இருக்க
      சிவகாமி நேசனிருக்க

    • @MsHanging
      @MsHanging 2 роки тому

      வெக்கமாயில்ல

    • @kannammalt3021
      @kannammalt3021 2 роки тому +6

      சிவ...சிவ...🙏🙏பத்து மாதம் வயிற்றைத் தடவித் தடவிக் காத்திருந்து,,, மரண வாயிலை எட்டி வந்தபின் மயக்கம் தெளிந்து தன் மகவைக் காணும் தாயின் காதல் முதன்மையானது..!!!புனிதமானது!!!..என்பது பதிவின் உண்மையான பொருள்....சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏

  • @mugarajan
    @mugarajan Рік тому +8

    உடலென்ற கும்பிக்கு உணவென்ற இறைதேடி ஓயாமலிரவு பகலும்,

  • @MahaLakshmi-kw2fb
    @MahaLakshmi-kw2fb 2 роки тому +2

    எமக்கு நல்வழி அருள்வாய் ஈசனே....

  • @arumugamlokesh3700
    @arumugamlokesh3700 3 роки тому +41

    நம்பியவரை கை விடாத என் தந்தையின் தந்தையே ஓம் நமசிவாய.

  • @murugesanthangaperumaal5016
    @murugesanthangaperumaal5016 3 роки тому +69

    என் மனதில் நான் ஈசனிடம் வேண்டுவது போன்ற இருக்கிறது தங்கள் பாடல் வரிகள் அருமை ஆனந்தம் அடைந்தேன்

  • @sriguru7107
    @sriguru7107 11 місяців тому +11

    கண்களில் நீர் பெருகியது
    எம் ஈசனே கெஞ்சும் ஏசுதாஸ் காந்த குரல் போல் உள்ளது thanks

  • @mahanyaabi7394
    @mahanyaabi7394 Рік тому +3

    இவ்வளவு அழகாக உருகி பாடல் பாட முடியும் என்றால் சிவனின் அருளை பெற்றவர்கள் மட்டுமே பாட முடியும். அழகான வரிகள் உணர்ச்சிபூர்வமான வரிகள் உணர்வுகளை பாடலாக வடிக்க முடியும் என்றால் இந்தப் பாடல்கேட்டாலே போதும்

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 2 роки тому +35

    கேட்க கேட்க தெவிட்டாத அமிர்தம் 🙏🏿 குரல் வளமும் அருமை. ஈசனே சிவகாமி நேசனே 🙏🏿

  • @sankarmahesh5203
    @sankarmahesh5203 3 роки тому +12

    பாடுபவர் உணர்ந்து பாடினால் கேட்பவர் மனதில் ஆழமாகப் பதியும் தங்கள் பாடல் அப்படித்தான் இருக்கிறது.தங்கள் இனிய குரல் மூலமாக வெளிப்பட்ட இப்பாடல் இப்பூமியில் உள்ள கோடானுகோடி மனிதர்கள் மனதிலும் பதிந்து எல்லாம்வல்ல இறைவன் அருளால் அனைவரும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுபட்டு சந்தோஷமாக வாழவேன்டும்.இதுவே எனது பிரார்த்தனை.

  • @dhanusriii4743
    @dhanusriii4743 Рік тому +1

    Om Nama shivaya aiyaaaa 🙏🙏🥺🥺🙇🙇🏾‍♀️💐💐📿📿🌿🌿❤️❤️

  • @Amudha-py9dz
    @Amudha-py9dz 10 місяців тому +12

    சிவனே என் நிலமை உமக்கு தெரியும் என்மனம் ரெம்பவும் வேதனைபடுகிறது என் பேத்தியும் மற்றும் அனைவரும் பேச வேண்டும் ஓம்நமசிவாயா

    • @akmarimuthu1026
      @akmarimuthu1026 8 місяців тому +2

      இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்
      இறைவன் அருள் புரிவார்

  • @sivamaruthaidurai3154
    @sivamaruthaidurai3154 3 роки тому +21

    ஐயாகண்ணில் வரும் நீரை கட்டுபடுத்த முடியவில்லை இப்பாடலை கேட்கும் பொழுது ஒவ்வொரு வரியும் மனதை நெகிழ வைக்கிறது சிவாய நமT.மருதை துரை. சைவ சமய வேதம் திருமுறை அருட்பேரவை ஆன்மீகம் பேஸ் புக் குழு எங்கள் குழுவில் அடியார்கள் இணையவும் நன்றி சிவசிவ சிவ சிவ

    • @sivakaamasundari3082
      @sivakaamasundari3082 3 роки тому

      நம் குறை தீர்க்க அவர் இன்றி யார் உலர் இவ்வுலகில்

  • @dsbrothers329
    @dsbrothers329 3 роки тому +28

    தென்ணாருடைய சிவனே போற்றி ‌🙏🙏🙏🙏

  • @meenakshisubramaniyan6750
    @meenakshisubramaniyan6750 Рік тому +1

    Om nama Sivaya ஈசனே சிவகாமி நேசனே எனைஈன்ற தில்லைவாழ் நடராஐனே

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Рік тому +2

    நடராஜர் சன்னதியில் நின்று பாடிய தன்னை மறந்த நிலை‌.சிவ‌சிவ

  • @v.rubhadevidevi8160
    @v.rubhadevidevi8160 3 роки тому +45

    ஈசனின் எல்லாம் இந்த பாடல் மிகவும் அருமை
    தென்னாடு உடைய சிவனே போற்றி

  • @santhosh.m9579
    @santhosh.m9579 3 роки тому +256

    மனித வாழ்விற்க்கு தேவையான அனைத்தும்
    இப்பாடலில்
    அமைந்துவிட்டது
    மனம் முழுதும்
    சிவமே!

  • @yestherdass9112
    @yestherdass9112 10 місяців тому +3

    ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே

  • @balasaraswathi1836
    @balasaraswathi1836 Рік тому +5

    ‌ஓம்நம ஓம் நமசிவாயா ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி போற்றி

  • @jeevitha.s132
    @jeevitha.s132 3 роки тому +58

    இப்பிறவி இன்பம் அனுபவித்தது போன்ற மன நிலை அடைந்தேன்

  • @vijayabalusamy9132
    @vijayabalusamy9132 3 роки тому +11

    ஈசனே சிவகாமி நேசன் கேட்கவே புல்லரிக்குது சிவ சிவனே

  • @thulasiram999
    @thulasiram999 Рік тому +6

    ஓம் நமசிவாய ஓம் சக்தி விநாயகா போற்றி ஓம் முருகா சரணம் ஓம் வாராஹி ஓம் 🙏🙏🙏🙏

  • @rajirajijagan7928
    @rajirajijagan7928 Рік тому +14

    Sivaperumane sikkaram என் கஷ்டம் விலகி நல் வழி காட்டு ஓம் namasivaya🙏🙏🙏🙏🙏

  • @krishnaveni2711
    @krishnaveni2711 3 роки тому +21

    ஈசனேசிவகாமிநேசனே அருமை ஆகா அற்புதம்ஆணந்தம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvar9323
    @selvar9323 2 роки тому +34

    சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤
    ஓம் நமசிவாய 🙏🙏❤

  • @plants2177
    @plants2177 Рік тому +8

    பிழைகள் பொறுத்து உங்கள் குழந்தைகளுக்கு நல்லருள் புரிந்து அருள் புரிவாய் என் அப்பனே......

  • @priyankas2357
    @priyankas2357 2 місяці тому +2

    சிவாய நம திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 роки тому +17

    சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏சிவமே என் உயிரே உனையன்றி யாரும் இல்லா இந்த அனாதைக்கு நீயே தாயிற்சிறந்த தத்துவனே....😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿 உன் திருவடி சரணாகதி சரணாகதியே 😭😭😭😭😭😭❤❤❤❤❤🙏🙏🙏🙏

    • @user-km9fn9nd1n
      @user-km9fn9nd1n Рік тому +2

      சிவன் பக்தன் யாரும் அனாதை இல்லை எல்லோரும் அவன் பிள்ளைகளே...

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 роки тому +11

    ஈசனே சிவகாமி நேசனே எனை ஆளும் தில்லை வாழ் நடராசனே

  • @parthibanc4986
    @parthibanc4986 7 місяців тому

    அருமை ஐயா இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கின்றேன் ஐயா. நன்றி ஐயா

  • @bals55
    @bals55 2 місяці тому +1

    ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் . கேட்டு கேட்டு அழுது அழுது என் கணவரை இழந்த துன்பத்தை கரைக்கிறேன் .

  • @shankarikannappan7110
    @shankarikannappan7110 3 роки тому +147

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 கனி போல பேசி கெடுபலன் நெனைக்கறவங்க கிட்ட இருந்து காப்பாத்துப்பா... சத்தியமா ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா😪😔

    • @gopinathr6064
      @gopinathr6064 Рік тому +3

      ஓ சங்கரி நீ சரணாகதியடைந்ததால் எம்மீசன் உனைகாப்பான்

    • @jeyajeya794
      @jeyajeya794 Рік тому

      வினையை விதைத்தால் அறுவடை க்கு வந்து தான் ஆகும் டார்லிங் பலன் விதைத்ததை விட அதிகமாக பலன் வரும்... I m not god...just Help my duty.....

  • @user-jn2cc1eu1h
    @user-jn2cc1eu1h 3 роки тому +64

    இந்த பாடலை எனது அம்மா மனம் உருகி கேட்டு சிவவுணர்வில் லயித்துவிடுவார்

  • @chinnasornavallinatarajan3775
    @chinnasornavallinatarajan3775 Рік тому +7

    நுட்ப நெறி அறியாத எங்களை காப்பாற்றுங்கள் நடராஜா என் அப்பனே

  • @user-ss8vc4vs8j
    @user-ss8vc4vs8j 2 роки тому +16

    🚩ஓம் நடராஜர் பெருமானே போற்றி போற்றி போற்றி என்னை ரச்சித்து காத்தருளுங்கள் ஐயா 🔥🙇🙏

  • @SELVAKUMAR-su5xl
    @SELVAKUMAR-su5xl 3 роки тому +67

    என் குற்றமாயினும்
    உன் குற்றமாயினும்
    இனி அருளளிக்க வருவாய்
    ஓம் நமசிவய

    • @rathinasabapathivt6590
      @rathinasabapathivt6590 2 роки тому +1

      அருமைபடுவதற்குராகம்தெரிந்தற்குநன்றி

    • @revathirevathi3194
      @revathirevathi3194 2 роки тому

      Who wrote this pattu? Please tell singer name.

  • @suthag3301
    @suthag3301 2 роки тому +11

    தில்லை அம்பலவாணனே உங்கள் பொன்னார் திருவடிகள் போற்றி!! போற்றி!!!!! உன் பாதம் சரணம்...சரணம்....

  • @dinothkumar2447
    @dinothkumar2447 Рік тому +1

    Om Siva Sivaa 🙏🏻 yenathu kudumpathai theesakthigalidam erunthu kappatru Appa 🙏🏻😭🙏🏻

  • @n.gayathiri1929
    @n.gayathiri1929 Рік тому +5

    ஓம் நமச்சிவாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 4 роки тому +77

    உள்ளம் குளிர்ந்து போய் விட்டது. அற்புதமான குரல் வளம். அருமையான இசை. பாடல்கள் அனைத்தும் எளியவர்களுக்கு கு‌ம் புரியும்படி உளளது. ஈசன் அருள் பெற்ற முனிசாமி அவர்கள் பிறவிப் பயன் அடைந்தார்கள். உங்கள் சேவை, மிக மிக அற்புதமாக உள்ளது. வாழ்க e abirami நிறுவனம். ஓம் நமசிவாய வாழக. ஈசன் அடி potri. 🌹🌹🌹ஹர ஹர மஹா தேவா 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

    • @rajagopalankamakshi1420
      @rajagopalankamakshi1420 3 роки тому +1

      அவனருளால் அவன் தாள்பற்றிஅவனருள்பெற வேண்டுகின்றேன்

    • @thirugnanasambandama8284
      @thirugnanasambandama8284 Рік тому +1

      கயிலை வாழ் ஈசனே!!! உனது பொற்பாதம் பணிந்தேன்!!! அருள் புரிவாய் !!!!! ஆட்கொள்வாய்!!!!!

  • @ponmalar5054
    @ponmalar5054 3 роки тому +13

    ஈசனே சிவகாமி நேசனே
    எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 4 місяці тому +1

    Om Namah Shivaya ❤
    Om Parameswaraya Namah ❤
    Om Pavithra Aaveeswaraya Namah ❤
    Om Yahshua Rajeswara ❤

  • @nartamilmani5653
    @nartamilmani5653 Місяць тому +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 3 роки тому +87

    அற்புதமான ,மனதை
    ௨ருக்கும் பதிகம்,அருமை
    யான இசையில் இனிமை
    யான குரலில் பாடியவர் மனதை இறைவன்பால்
    லயிக்கச்செய்துவிட்டார்.

  • @parthibangovindaswamy5833
    @parthibangovindaswamy5833 4 роки тому +144

    வாழ்வின் தத்துவத்தை உணர்த்தும் என் அப்பனின் பாடல். எல்லாம் சிவமயம் !

  • @padmam1881
    @padmam1881 Рік тому +7

    En appan en uyir.. SHIVA SHIVA 🙏

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Рік тому +2

    என்ன தவம் செய்தனோ பெருமானே 🙏

  • @kalaivaninatrajan9413
    @kalaivaninatrajan9413 3 роки тому +20

    ஈசனே சிவகாமி நேசனே அருமையான பாடல்,🙏🙏

  • @boovesh2156
    @boovesh2156 3 роки тому +275

    மனதிற்கு அமைதி அளிக்கும் பாடல், பாடலும் அவனே பாட வைத்தவன். அவனே, பதிவிற்கு நன்றி . மெய் சிலிர்க்க வைக்கும் குரல். நன்றி. ஓம் நமசிவாய

    • @SenthilKumar-wm2pw
      @SenthilKumar-wm2pw 3 роки тому +15

      இந்த பாடலை. கேட்க. என்ன தவம் செய்தேன்

    • @srinivasannagarajan7887
      @srinivasannagarajan7887 2 роки тому +1

      வாழ்க்கை தத்துவத்
      தின் முடிவான பாடல்
      ஓம் நமசிவாய ஜெய் ஸாய் ராம்

    • @crafts7210
      @crafts7210 2 роки тому +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஒம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Рік тому +6

    ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ..... ஓம் அப்பா தில்லை நடராஜர் பெருமானே நமஹ... ஓம் அம்மா ஆதிபராசக்தி தில்லை சிவகாமி சுந்தரி தாயே நமஹ.... போற்றி. போற்றி.. போற்றி... சரணம். சரணம்.. சரணம்... அப்பா ஈசனே அம்மா ஆதிபராசக்தி தாயே என் குடும்பத்தினர் வளர்ச்சியில் அக்கறை கொண்டு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்..... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்....

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 2 місяці тому +48

    பாடலை கேட்டுக்கொண்டே இருக்கும் போது உயிர் பிரியாதா?

  • @s.pathmavathipathmavathi1097
    @s.pathmavathipathmavathi1097 2 роки тому +10

    மிகவும் அழகாக மனமுருகி பாடியபடி இந்த பாடலை அமைதி ஈசனே பேற்றி

  • @vaayadiponnu4956
    @vaayadiponnu4956 3 роки тому +50

    எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ😢😢😢😢😢😢

  • @srikula9894
    @srikula9894 7 місяців тому +4

    இந்தப் பாடலைக்கேட்கும் போது நம் குறைகளை இறைவனிடம் முறையிடுவது போன்ற உணர்வைத் தருகின்றது என்அம்மா பாடியதைக்கேட்டிருக்கி றேன்

  • @lakshmiv4632
    @lakshmiv4632 3 роки тому +24

    என் அப்பன் ஈசனே சிவகாமி நேசனே என் அமையும் அப்பனும் அவரே ...