உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்
Вставка
- Опубліковано 25 січ 2021
- 40 நிமிடங்கள் கண்களை மூடி இந்தப் பாடலை கேட்டாலே புருவமத்தியில் ஜோதி ஒளி தோன்றும். உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல். இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே தியானம் செய்வோர்க்கு எழுந்திருக்க மனம் வராது. இந்தப் பாடலோடு சேர்ந்து பாடும்போது ஆண்டவரின் மீது உண்மையான அன்பு உண்டாகி கண்களில் நீர் பெருகும். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வள்ளலார் பாடல்.
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறை நடராஜபதி மாலை
வள்ளலார் அருளிய திருவருட்பா பாடல்கள் • Vallalar Songs - Thiru...
natarajapathi maalai, jothi padal, arutperunjothi natarajapathi, natarajar pathu,
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam tv
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathyadeepam tv
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos.
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#sathiyadeepam #thiruvarutpa / @sathiyadeepam
வள்ளலார் அருளிய திருவருட்பா பாடல்கள் ua-cam.com/play/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46.html
அருமை அருமை வணக்கம் 🙏👌
Very nice
Arumai oonum uyirum urugugirathu urugathamanamea irikka vaaipillai
@@indianmetagraphymetagraphy4274 zzzzzzzzzźegood
@@ramalingam7158 ll
வள்ளலார் மகான் அல்லர் மகரிஷி யும் அல்லர்.
மாமுனி யும் அல்லர்.
்சிவத்தோடு சிவமான சிவஞான சொரூபம்.
வாடியபயிரைக்கணுடபொழுதுதானும்தன்உயிரும்வாடிய தாய்மையே வள்ளல் பெருமானார்.தனக்குப்பின்வரப்போகும் மனிதர்கள் மனம்வாடும்போதெல்லாம் அமிர்தமாக அருந்திஇன்பநிலை காண அருளிச்செய்த பதிகங்கள் இறைநிலைகாட்டி நம்மை வாழ்வாங்குவாழவைக்கும் வைப்பு நிதிகள்.நமக்கு மட்டும்அல்ல இனி வரப்போகும் ஆயிரம் தலைமுறைக்கும் அவர் வைத்துச்சென்ற வைத்தமாநிதிகள். உடலும் உள்ளமும் சலவைக்குச்சென்றுவந்தது போல புத்துணர்வு பூரணமாகமப்பரவி எனக்கு ஒர் குறையும் இல்லை. என்னப்பன் என்னுள்ளேயே உள்ளான்என உணர்கிறேன். அருட்ஜோதி அனைவருக்கும் இந்நிலை அருள்வார்
நிச்சயம்.பாடலை ஒருமுறை கேட்டாலும் போதும்.அடிப்படை அன்பை எத்தைன எளிதாகப்புரிய வைக்கிறார்.அவரின் திருவடி போற்றிபோற்றி! பாடலை இசையுடன் இசைந்து இசைத்தவர் வாழ்க நலமும் வளமும் எந்நாளும் பெருகப் பெறுக!
The first
J we’d
I am adhere with you. Vallalar is the full of Pure Love & Grace. He is the outcome of LORD SIVA. HE is the eternal one. HE is our way. HE is our Life. Let His Grace should be showerd on us to sing his Fame swiftly and tastly.
Arumayana kural karthik ayya vallalar padalgal niraya pada vendum
இறைவா இந்த பாடலை கேட்கும் பாக்கியம் இப்போதுதான் கிடைத்தது.எனக்கு முன் 18 லட்சம் பேருக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறதே?.அவர்கள் அனைவரும் இறையருள் பெற்றவர்கள்.அனைவரின்பாதம் பணிந்து வணங்குகிறேன்.திருச்சிற்றம்பலம்.
எதேச்சையாக இன்று இந்த பாடல் கேட்கும் பேறு பேற்றேன் இதயம் உருகி கண்ணீர பெருகியது வள்ளலார் தெயவீகப்பாடலும் அதனை உரிய இசையோடு உணர்வோடு பாடியவர் குரலும் இறைவன் திருவடிகளில் நம்மை சேர்கின்றன நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
அணுவிலும் அணுவான அண்ட பிண்டத்திலும் அடங்கா ஆனந்த தாண்டவனின் புகழை அவர் பக்தரின்குரலினின் கேட்கும்போது மெய்மறந்து மனநோயை அகற்றி மனவலிமையை தருகிறது என்பதில் ஐயமில்லை
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரம் என்ன கெட்டவன் யார் என்று தெரியவில்லை
🙏🙏🙏
நான் 100% கடவுள் மறுப்பாளன், இருப்பினும் ராமலிங்க அடிகளார் மீது எனக்கு என்றும் ஒரு பக்தி,மரியாதை உண்டு அவரது கருத்துக்களை,பாடல்களை எப்போதும் பழக்கம் உண்டு, அந்த வகையில் தங்களது இந்த பாடல்களை கேட்கும் போது மனதிற்கு அமைதி ஏற்படுகிறது. தங்கள் பாடும் முறையும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
கடவுள் மறுப்பாளன் எனும்போதே உம் அகங்காரம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை உணர்...மனம் எப்படி இயங்குகிறது என்பதை அறியும் போது நீர் இந்தப் பக்கம் வருவீர்...கடவுள் மறுப்பாளராய் இருந்த பெரியார்தாசன் வாழ்வின் இறுதியில் அப்துல்லாவாய் மாறி மரணித்தார்....கடவுள்.மறுப்பாளர் என்போர் ஏதோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தம்பி என்ற நம்பிக் கொண்டுள்ளனர்....வேதாத்திரி மகரிஷியின் "மனம்" என்ற நூல் தயவு செய்து ஒருமுறை படிக்கவும்
உண்மையில் வள்ளலார் பாடலை கேட்டும் போது எல்லா மறந்து என்னை அறியாமல் சந்தோஷமாக என் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது. மெய் சிலிர்க்க வைத்தது. ஜோதி வடிவம் வள்ளலாருக்கு கோடானா கோடி நன்றி ஓம் சிவாயா நம
அய்யா நன்றி கண்கள் மூடி கேட்கும்போது கண்ணீர் மல்க அந்த நடராஜர் திரு வள்ளலார் சுவாமிகள் மனக்கன் தெரவது உண்மை. நன்றி நன்றி.
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி நன்றி
வள்ளலாரின் பொற்பாதத்தை வணங்குகிறேன் 💐💐💐🙏🙏🙏
ஐயா நீங்கள் மனமுறிகி பாடியதை நானும் மனம் உரிகினேன் வள்ளல் மலரடி வாழ்க 🙏
குரலுக்கும் பாடலுக்கும் தாள்பணிந்து தலைவணங்கி நமச்கரித்துகோடானகோடி வணக்கமும் நன்றியும்
இந்த பாடலை இந்த ராகத்தில் முழுமையாக பாடி தீர்த்த ஐயாவிற்கு கோடி நன்றி.கண்ணீர் வருகிறது.வள்ளலாருக்கு நிகர் எவருமில்லை
Mika Iniya padal. Vazhga valamudan.
உருகி உருகி பாடும்போது சுத்தசன்மார்கத்தின் ஆழம் தெரிகிறது.வாழ்க உங்கள் பணி.ஓங்குக வள்ளலார் புகழ்.பரவட்டும் சுத்தசன்மார்க்கம் உலகம் எங்கும். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி
தத்தம் ததும்பிய உத்தமமாம்
தெய்வீக பாடல்.. தெய்வீக குரல்
உடல் ஊன் உயிர் உருகி என் அப்பனுடன் கலக்க கண்டேன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய
அருமை அருமை அருமை அய்யா எம்எஸ் கார்த்திக் ஐயா அவர்களின் குறள்வழம் தங்களுக்கு தாங்கள் வனங்கும் தெய்வம் அருளிய திருஅருள் ஐயா மொய்சிலிர்த்து மொய் அயர்ந்துவிட்டேனய்யா தங்கள் குறல் பாடல் கேட்க்க நான் வனங்கும் தெய்வம் எனக்கு அருளிய அருள் ஐயா பொருள் பொதிந்தவார்தைகள் தங்களின் குறள் வளத்தில் இசைகலந்தெழிக்கும் தேவிட்டாத தேன்இசை தங்களை வணங்கி வாழ்கிறேன் ஐயா நன்றி ஐயா
அருட் பெருஞ் ஜோதி
ஆண்டவருடைய அருமையான பாடலை
இனிமையான குரலில்
காலை பொழுதில் கேட்டு
காயான ஆண்மாகனிந்தது.
அகம் மகிழ்ந்தது.ஆனந்த
வெள்ளத்தில் மூழ்கி சிந்தித்து
திலைத்து வணங்கி வாழ்த்தி
இறைவன் அவனை வேண்டுகின்றேன்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
வாழ்க வளத்துடன். கொல்லா
நெறியே உலகெல்லாம் ஓங்குக.அன்பே சிவம்.
பருக திகட்டாத ஞானத்தேன்
வரும் பிறப்பின் மருந்து
கற்பக வனத்தின் மெய்த்தேன்
சிற்பரஞ்சோதி பெருங்கருணை
குருஞான அறிவுச்சுடர்
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது அமிர்தம்
அருமை, அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி... 🔥 ❤🙏
உங்கள் சேவை ஆத்மாவை தேடும் என்னை போன்ற உயிர்களுக்கு தேவை. நன்றிகள் கோடி. உங்கள் சேவை தொடரட்டும்.
Arpudham, padal, varigal, esai, thanks to the whole team nandri nandri nandri nandri nandri nandri Vaalga vaalga vaalga vaalga valamudan Arutperumjothi Arutperumjothi thaniperung karunai Arutperumjothi,☀️☀️☀️☀️☀️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்ச தாயே சுவாக
Exactly ! I heard this song first time on June 5 2021 , on next day June 6 2021 at morning around 7:28am my forehead started to vibrate , ear got blocked , light appeared on forehead and following song was heard “
1. ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
2. வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
3. ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே. “ fully ! It was not in dream it happened when I was conscious! 🪔
இன்ரு நான் இந்த பாடலை கேட்க என்ன தவம் செய்தேனோ என தெரியவில்லை...சஞ்ஜலம் அடைந்திருந்த என் மனதை மாற்றியது என் ஈசன் பாடல் நமசிவாயம் வாழ்க வள்ளலார் புகழ் வாழ்க உங்கல் குரல் வளம் வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
நீங்களும் வள்ளலாரின் அருள் பெற்றவரே. வழகவளமுடன்.
கார்த்திக் அய்யா..மிகச் சிறப்பான இசையமைப்பு பெருமானின் உணர்வு பூர்வமான இறைஅளித்த வைரவரிகள்.🙏
என்ன அருமையான குரல் அப்படியே மனதை அமைதியாய் நிம்மதியாய் கேட்டுட்டே ஆழ்ந்து தூங்கி குவேன் வள்ளார் மலரடி வாழ்கவே வாழ்க
வாழ்க ஐயா பாடிய நீர் வாழ்க உண்மை பாட வைத்த வள்ளல் அடிகளார் பொற்பாதம் தனை வணங்குகிறேன் 🙏
பாடல் வரிகளுக்கு உயிர் தந்த குரல் அருமை.
உன்மையில் வள்ளலார் அருள் இல்லையேல் இல்லை இவ்வருள்.
. மன வேதனையில் இருக்கும் போது இந்த பாடல், குரல் மன அமைதி அடைகிறது. நன்றி ஐயா🙏.
எங்களுக்கு பாடல்களையும் தெளிவுரைகளை சிறப்பாய் தரும் ஐயா சிறியேனின் ஆன்ம நன்றிகள் .
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வளமுடன் வாழ மிகவும் அருமையான பாடல் ஐயா கேட்பதற்கு தேன் போன்று இனிக்கிறது உங்கள் குரலில் ஐயா
அருள் பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை. வள்ளலார் வழி நடப்போம் போற்றுவோம் .
🙏🙏🙏🙏🙏
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
இந்த தெய்வீகமான பாடலையும் இத்தெய்வீக குரலையும் கேட்க என்ன தவம் செய்தேனோ இறைவா.பிறவிப்பயன் அடைந்தேன் இறைவா.🙏
6
திணம் ஒருமுறையாவதுகேட்கவேண்டும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
என்னை நான் மறந்து மனமுருகி கேட்ட பாடல்! பல முறை கேட்டாலும் தெவிட்டாத பொருள் நிறைந்த ஆத்ம ஞானம் புகட்டும் பாடல்!
கோடான கோடி நன்றிகள்! ❤️❤️❤️
இப்படிப்பட்ட பாடலைக் கேட்டதே இல்லை. ரொம்ப சூப்பர். மனது நிறைந்தது. குரல் மிக மிக அருமை.
வள்ளலார் பாடல் ,இந்த குரலில் கேட்கும் போது மனதில் ஒரு அமைதி ஏற்படுகிறது. மன வேதனையில் இருக்கும் போது இந்த பாடல், குரல் மன அமைதி அடைகிறது. நன்றி ஐயா🙏.
வள்ளல் பாடல்கள் உயிர் தரும் ஜீவ மந்திரங்கள்
@@masanimanickam9433 அங்கமே அற்புதம் செய்யவுள்ள செம்மையான பாடல் கேட்க்கக் கேட்க அருமை வார்த்தை இல்லை அமைதியே நாடுகிறது...கோடிக் கோடி நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏
காந்த குரல் வளம்.மெய் மறந்தேன்.நன்றி பல கோடி.
பாவியான எனது இப்பிறவி இந்நொடியே என் உயிர் பிரிய வேண்டும்
இறைவ கண்ணீர் மல்க இறைஞ்சிகிறேன்
அருமை, மிக, மிக அருமை. அன்பே சிவம்.அனைத்தும் சிவ மயம். 🙏🙏
ஊனையும், உயிரையும் உருக்கும் பாடல். நன்றி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வள்ளல் மலரடி வாழ்க 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா 🙏
அருமை
ஆனந்தம்
இனிமை
வாழ்க வளமுடன்
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
மகான் வல்லளார் அவர்களை கால தேவன் தமிழ் அன்னை அளித்த பரிசு...யுகம் யுகம் கடந்து வாழ்வார்..
உருகித்தான் போனேன் ஜயா மிக்க நன்றி🙏💕 வள்ளற்பெருமான் திருவடி சரணம்🙏
வார்த்தைகள் எதும் இல்லை.. கண்ணீர் மட்டுமே தமக்கு காணிக்கை... இதை செவிக்குளிர கேக்கும் வரத்தை அளித்த பெருமானே எத்தனை நன்றிகள் உரைப்பேன்... இதுவே நான் பெற்ற பேறு... இறைவன் குடி கொண்ட குரலில்....
ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !
எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க !
நாமெல்லாம் திவ்ய ஆத்ம சொருபம் !
நாமெல்லாம் பரமாத்மாவின் அம்சம் ! 🙏🙏🙏
காலையில் இந்த பாடல் கேட்டுஇறைவனு டன் கலந்த சுகம் மனநின்மநதி ஆகா வள்ளலார் பாடல்
நம்முடைய பெருமாள் திருமொழி விளக்கத்தை நானும் பாட மிகுந்த ஆசைவுள்ளது ஆன்டவர் அருளுக்கு காத்துகிடக்கின்றேன்.....
பாடல் அருமை அருமை இனிமை இனிமை காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
எல்லா உயிர்களும் அணுக்களும் ஆன்மாக்களும் தர்மம் அன்பு சத்தியத்தின் வழியில்நோயற்ற வாழ்வும், குறையற்ற நன்மைகளும் நீளாயுளும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்!
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Omnamashivaya 🌷 omnamashivaya 🙏🙏🌷 omnamashivaya 🌷🌺🌺🌹🌷🌺
உயிர் உற்சாகம் பெறுகிறது
ஜோதி ஜோதி ஜோதி நடராஜ குருவே கனகசபை ஜோதியே கருணை மழையே சிற்சபை ஜோதியே சிற்பரஞ் ஜோதியே போற்றி போற்றி போற்றி ஓம்.
வாழ்த்துகள் ஐயா
Great voice and great Arutperumjothi om. No words.
Om sivakuru g🔥🔥🔥🔥🔥
அருட்பெருஞ்ஜோதி நடராஜபதியே போற்றி!உருகிப் பாடிய. வடலூர் திரு.எம்.எஸ் . கார்த்திக் அவர்கள் பாடியது மிக. நன்று.
ஐயாவின் அருமையான பாடல் கேட்க,கேட்க தெகிட்டாத பாடல்
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அண்ட சரசரங்களிலும் அருட் பெரும் ஜோதி
அருட்பெருஞ்ஜோதியை கண் முன்னே கொண்டு வந்தது பாடல் வரிகளா பாடலா இசையா இவற்றின் கூட்டமைப்பா நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
மிக அருமையான தெய்வீகமான இசை படைப்பு. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் குரல் வளம்.
அப்பா ஈஸ்வரா இந்த அருமையான படைப்பை அளித்தமைக்கு கோடானு கோடி நன்றி அப்பா. ஓம் நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹
அருட்பெருஞ்ஜோதி. தனிப்பெரும்கருணை. வாழ்க வளமுடன்.
சுத்த சிவசன்மார்க்கம்
தங்கள் தேன்குரலில் மெய்மறந்தேன் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!❤️❤️❤️திருச்சிற்றம்பலம்!!!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!
மிகவும் அருமையான குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
அருட்பெரும் ஜோதி. அருட்பெரும் ஜோதி. என்னை ஜோதில் கலக்க அருள் செய்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புறறு வாழ்க திருச்சிற்றம்பலம்
நன்றி. வள்ளல் பதம் போற்றி!
வாழ்க வளமுடன்.தெய்வீக கானம்.
அருமையான பாடல் jothi நடராஜ பதியே 😭🙏🙏🙏🙏
பிரபஞ்ச ஒளி வள்ளலார் தமிழின் உள் தமிழ் படைத்த பாடமே உன்னை நான் எந்த பள்ளிக்கு சென்று படிப்பது புரிந்து கொள்வது உன்னை எங்கு பார்ப்பது பரவசம் அடைவது இந்த பிறப்பிற்கு என்ன பங்களிப்பது யான் பிறந்தது பட்டுபோகவ உன்னை பற்றி கொள்ளவ புரிய வைத ஞன ஒளி நடராஜ பதியே அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
அருட் பெருஞ்சோதி தனி பெருங்கருணை 🙏🙏🙏
திரு.வடலூர் கார்த்திக் அவர்களின் இந்த பாடல். சக்தி வாய்ந்தது.🙏🙏🙏
உயிர் உருகி குரலால் உருக்கமாக பாடல் எழுதிய வர் மனோநிலை தெரிவித்து பாடல் பாடுபவர் வாழ்க வளமுடன்
Om nadarajaa namaha!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
குருவே சரணம்
அற்புதமான பாடல் உணர்வோடு கேட்டால்
உண்மையிலேயே
உயிரில்
உறையும் பாடல்
நன்றி! ஐயா !
இறையோடு க(ல,ரை)க்கும் இசையும்,குரலும் தனிப்பெரும் இனிமை ! வாழ்க வளமுடன் !
உருக்கமான பாடல் மனம் உருகி இப்பாடலுடன் மெய் மறந்து விட்டேன். வல்லளாருடன் இணைந்து விட்டேன்.
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
ஐயா பாடல் கேட்க கண்ணீர் ஓடுது உங்கள் குரல் வளம் அற்புதம் ஐயா என்ன புன்னியம் செய்தேனோ இப்பாடல் திரு அமுதம் உன்டேன் 🙏
இது போன்ற இன்னும் நிறைய பாடல்களைப் பாட வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
ஆழ்மனதின் அற்புத ஜோதியே
இந்த பதிவு கேட்க எண்ண தவம் செய்தேன் 41 நிமிடம் உருகி கேட்டேன் சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மைதான் எனக்குள் இடகலை பின்கலை புறுவமத்தி உறுத்தலாச்சி 👍
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
...
Thanks.
Thanks again and again
அற்புதம் மனதை உருகும் பாட்டு
அருமை ஐயா உங்கள் குரல் பிழை இல்லாத உங்கள் பாடல் வாழ்க வளமுடன்
சிவாயநம திருச்சிற்றம்பலம். அற்புதம் நன்றியும் மகிழ்ச்சியும் இணைந்த வாழ்த்துக்கள்..!
GodIsSweet
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நல்வழி நடத்தும் நாயகரே அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வைக்கும் என்னானை அம்பலத்தே திருவருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
உங்கள் குரல் என்னை மயங்க செய்கிறது.நன்றி.
ஜோதி ஜோதி ஜோதி ஓம் நமசிவாய வாழ்க வாழ்கவே
அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை #ஓம்நமசிவாய #ஓம்சக்திபராசக்தி#சிவசக்திபோற்றி #சிவசிவா#ஓம்சிவாயநம #அன்பேசிவம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் 😘