@subramanian4321 . மிகச் சரியாக சொன்னீர்கள். இந்த முட்டாள்தனமான மனிதர்களுக்கு காப்புரிமை என்றால் என்ன என்றே தெரியவில்லை. இது பற்றி ஓரிரு வரிகளில் எழுத முடியாது. ஆனால் ஏற்றுக்கொள்ளும்படி யான கருத்தை விவாத்தை தர முடியும். நன்றி. வாழ்த்துக்கள்.💐💐💐💐💐
@@SivaBharthi-yv2kmஒன்று தான் இசையமைத்த திரைப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் நான் இந்த படத்தின் இசை மற்றும் பாடலுக்கு காப்புரிமை நான் வைத்துக்கொள்கிறேன் எனவே எனக்கு சம்பளம் வேண்டாம் என்றால் அது சரிதான் ஆனால் நான் சம்பளமும் வாங்கிக்கொண்டு காப்புரிமையும் நானே வைத்துக் கொள்வேன் என்றால் இது எந்த விதத்தில் நியாயம்? இதற்கு இளையராஜாவை கடவுளாக நினைத்து வணங்கும் கிறுக்கு பக்தர்கள் பதில் சொல்ல வேண்டும்.
@@VedhachalamA-ct3nl ஐயா உரிமை உண்டு என்பதை சொல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கு பக்தனாகவோ பித்தனாகவோ இருக்க வேண்டியதில்லை. நேரம் கிடைத்தால் ஒரு முறை மாரிதாஸ் அவர்கள் இதுகுறித்து தெளிவாக வீடியோ ஒன்று பதிவிட்டு உள்ளார்.அதை பாருங்கள். காப்புரிமை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.மேலும் நடிகர் தியாகராஜன் கூட இது குறித்து கருத்தை தெரிவித்துள்ளார். அவரை ஏன் இங்கே நான் குறிப்பிடுகிறேன் என்றால் அவர் நடிக்க வருமுன் உலகலாவிய ரிக்கார்டு பிளேயர் நிறுவனம் ஒன்றில் ஜெர்மனியில் பணிபுரிந்தார்.ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நீங்கள் வீட்டில் பொதுவாக பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்படும் நிறுவனங்கள் தான் லாபம் ஈட்டுகின்றனர் என்று நினைக்கிறீர்களா ??? இதைப்பற்றி விளக்கம் கொடுக்க நீண்ட நேரம் வேண்டும். கேட்பவற்கு புரியும் தன்மை வேண்டும். நன்றி. வாழ்த்துக்கள்.💐💐💐💐💐
@@boothalingampillai9774 பஞ்சு சாருக்கும் இதுக்கும் என்ன முடிச்சு. இது டிஜிட்டல் உரிமை பத்திய பிரச்சினை. நீதிமன்றத்துக்கு வழக்கு போயிருக்கு அவங்க பாத்துப்பாங்க. உங்க சாதிய வெறுப்பை உங்க வீட்டோட வச்சுக்கொள்ளுங்க. வலயத்தளத்தில கப்பிருமை பத்தி பல பதிவுகள் இருக்கு. படிச்சு தெளிவடையலாமே.
அவருடைய இசைக்கான காப்புரிமையை அவர் வைத்துக் கொள்வதென்றால் சம்பளம் ஏன் வாங்கினார் ஒன்று சம்பளம் மட்டுமே வாங்கிக் கொண்டு காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருந்திருக்க வேண்டும் ஆனால் நான் சம்பளமும் வாங்கிக்கொண்டு காப்புரிமையும் நானே வைத்துக் கொள்வேன் என்றால் இது என்ன நியாயம்? இந்த புரிதல் கூட உங்களுக்கு கிடையாது.
The lady asinganavar llayarana guitar vaasitha kalam muthal therium Antarangam is questionable Pregnant with petvertions ungrateful social traitor I hate the person and his music as well HMV Raghu😊
விசாலி மட்டுமே.கண்ணதாசன் இல்லை.அவங்க அம்மா அமெரிக்காவில் உள்ளார்கள்.நீ திரிக்காதே.நண்டு கொடுத்தா வங்கித் இருக்காது.பணம் கோடி கோடியாக கொட்டுச்சுனா என்ன மன்னரது.இந்த மாதிரி பெண்களுக்கு சேவை செய்யரதுதான்
Mr. Pandian Senior journalist speech fantastic .. .. Very bold ... Wow .... Wow ... Telling Truths ... .... Truths ... Yes .. yes .. Public Must know such people ... . Great Sir 🎉🎉🎉🎉🎉
ராஜா வைரமுத்து இருவருமே சிறந்த படைப்பாளிகள் சந்தேகமே இல்லை ஆனாலும் இருவரும் ஆனவம் பிடித்தவர்கள் இதில் நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாரோ சிலர் நம்மாட்களுக்குள் பெரும் கலகத்தை மூட்டி இருக்கிறான் என்பது தான் உண்மை
@@senoritaalynn1642உண்மை தான் தம்பி.. நாங்கள் கொண்டு அடிக்கும் கூட்டம்தான்....அது ஒரு பகுதி வேலை மட்டும்தானே தவிர..அது எங்கள் குலத் தொழில் அல்ல... நாங்கள் சிவகுலம்..அதனால் நாங்கள் ஆதி பிராமணர்கள்/நாங்கள் சைவர்கள்
but this man is lying for many lakhs he getting from those Producers, basically he is misguiding everyone to commit sins. That's what the demons want. Demons want people to commit sins and suffer.
பொறாமை தமிழர்களின் ஜீனிலேயே இருக்கிறது. ஒரு தமிழன் முன்னணியில் இருப்பதை இன்னொரு தமிழனால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. இது தமிழினத்தின் சாபம். தவறே செய்தாலும் ஏனைய இனத்தவர்கள் தன் இனத்தானை தாங்கி பிடிப்பதை கண்கூடாக காண்கிறோம். தவறுகளுக்கு துணைபோக சொல்லவில்லை, ஆனால் தன் மூஞ்சில் தானே துப்பிக் கொள்ளாமல் இருக்கலாம்.
ஒரு பாடல் உருவாகி வெற்றி பெற இசையமைப்பாளர் மட்டும் தான் காரணம் என சொல்ல முடியாது.இளையராஜாவுக்கம் தலைக்கனம் வைத்து முத்துவுக்கும் தலைக்கனம்.அப்பறம் பிரச்சினை வராது? இதற்கு முன்னர் எத்தனை இசையமைப்பாளர் , பாடலாசிரியர் , டைரக்டர்,தயாரிப்பாளர் பாடகர்கள். எல்லோரும் சேர்ந்து தான் பாடல் வெற்றி பெறுகிறது.இளையராஜ மட்டும் தான் காரணம் என்பதை ஏற்க முடியாது.
படத்தோடு பாடலை கேட்க வேண்டியது தானே.கவிதையை தனியா படிக்க வேண்டியது தானே. Instrumental லில் மெட்டை ரசிக்கலாம் தெரியுமா? சினிமாவுக்கு இசை இல்லை எனில் அதை ரசிக்கவா முடியும்.இதுவெல்லாம் பேசுகிறவர் காலத்தில் ஊமை படத்துக்கு பொருந்தும்.தயாரிப்பவர்கள் லாபத்தை கணக்கு பார்ப்பதை தவிர என்ன தெரியும்.படசுருள் அவருக்கு உரிமையாகிவிட்டது தானே.இசை தனியாக எடுத்து பயன்படுத்த உரிமை இசை கலைஞனையே சாரும்.ஒரு பாடலின் விலை மதிப்பு எவ்வளவு என மதிப்பிட முடியுமா? ரசிகர்களின் ரசனையில் மதிப்பு உள்ளது.
சவுக்கு சங்கரை போல , சாட்டை துரை முருகனை போல, இனி நீங்கள் பட்டாக்கத்தி பாண்டியன். சவுக்கு ஜெயிலுக்கு போய் விட்டார். சாட்டையும் போவார் போல தெரிகிறது. யாராவது கேஸ் கொடுத்தால் நீங்களும் போவீர்கள் என்று நினைக்கிறேன்.
இளையராஜா 30 வருடத்துக்கு முன் லண்டனுக்கு பாடகர் பாலசுப்பரமணியம் அவரது பாடகி சகோதரியுடன் இசைநிகழ்ச்சி நடத்த வந்தபோது இளையராஜா செய்த கூத்துகளை பார்த்தேன். கேவலம்.
இசைஞானி இளையராஜா ஐயாஉண்மையில் வைரம்சொக்க தங்கம்... அவர் மனதளவில் குழந்தை.. தேவையில்லாத நபர்கள் இவரை விமர்சனம் பண்ணுறவங்க.. யாரும் யோக்கியம் இல்லை.. அவர்களுக்கு நாவடக்கம் தேவை.. அவரை விமர்சனம் பண்ணுறவங்க எல்லாம் திருட்டு.........
தயாரிப்பாளர் இடம் பெற்ற காசுக்கு வேலை மட்டும் தான் செய்தான் , இந்த இலயராஜா, இதில் காப்பி ரைட்ஸ் அடங்கும்,இதை பற்றி நீதி மன்றம் யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது,😅😢😂
அதான் நாறிப்போச்சே.திரும்ப இந்த ஆள் பேசணும்னு உங்களுக்கு என்ன அப்படி ஆசை வன்மம்.இவர் பேசுவது புதிய தகவல்கள்தான் பேசுவார் அதுதான் சுவாரஸ்யம் இவருக்கு நமக்கு.ஆனால் உண்மையில் இது போன்ற தனிப்பட்ட விஷயங்கள் தவறில்லை.
வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சொன்ன சின்மயி...தேவரடியார் தொழில் புனிதமானது என சொன்ன சின்மயி தாய் ...இருவரும் இந்த சம்பவம் உண்மை என்றால் அது நடந்த நாலு வருடங்களுக்குப்பின் சின்மயி தன் திருமணத்திற்கு வைரமுத்துவின் வீட்டுக்கே நேரில் சென்று அழைத்தது ஏன்...வெட்கம் மானம் சூடு சொரணை எதுவும் சின்மயிக்கு கிடையாதா? யாரோ பின்னணியில் இருந்து பாப்பாத்தியை இயக்கினார்கள். இப்போது மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது நோக்குபிடிக்கலயா அம்பி ...அபிஷ்டு
@@kavyavasan4286யார் என்ன செய்தால் நமக்கு என்ன..தனிப்பட்ட விசயத்தில் தலையிடக்கூடாது..எனக்கும் அந்தரங்கம் உண்டு.. ஆனால் உனக்கு என்ன.. உனக்கு கெடுதல் செய்தேனா...இது மகா பாவம..
திரு பாண்டியன் அவர்களே உங்கள் அரசியல் விமர்சனம் மற்றும் சமுதாயம் சார்ந்த பல பேட்டி நான் பார்த்திருக்கிறேன்.அறிவு செறிந்த பல கருத்துக்கள் பரிமாறி இருந்தீர்கள்.ஆனால் இளையராஜா பேச்சு எடுத்தால் அவர் மீது வன்மத்தை மட்டுமே வாரி இரைக்கிரீர்கள். அதுதான் புரியவில்லை. பேட்டியின் கடைசியில் வைரமுத்து குறித்து கேட்கும்போது புத்தி சாலித்தனமாக நழுவி விட்டு பேட்டி முடிந்து போனது மிகவும் சாமர்த்தியம்.இந்த பேட்டியின் நேரம் 15.16 நிமிடம்.நிறைய You tubers சின்ன சின்ன பசங்க கூட copy rights குறித்து அழகாக விளக்கம் சொல்லியும் ,அதில் இளையராஜாவின் பக்கம் உள்ள நியாயத்தை பற்றி நிறைய பேசுகிறார்கள் நீ ஒரு பத்திரிக்கையாலர் என்று சொல்லிக்கொண்டு இது குறித்து எல்லாம் பேசாமல் ஏதேதோ சம்பந்தம் இல்லாத பேச்சு பேசிக்கொண்டு திரியாத. நீதி மன்ற தீர்ப்பு ஏதாவது வரட்டும். அது குறித்து பிறகு பேசலாம். சைதை துரைசாமி அரசியல்வாதி.அவர் செல்வாக்கு அவரால் IAS academy நடத்த முடியும். இளையராஜா அவகளால் இது போன்று பொது சமூகத்தில் நின்று வேலை செய்ய முடியாது. அவர் சார்ந்த சமூகம் அப்படி. அவரை மற்ற சமூகத்தவர் அங்கீகரிக்க மாட்டார்கள்.அவர் ஏ தோ சாமியார் போல் தன்னை அடையாளம் படுத்திக்கொண்டு வாழ்ந்ததால் தான் இந்த cinema துறையில் காலம் தள்ள வேண்டி இருக்கிறது. அவர் இசையை வியாபார நோக்கத்துடன் பயன் படுத்தும் company அல்லது இசைக்குழு அவர்களிடம்தன் ராயல்டி கேட்கிறார்.தனி நபர்கள் பாடுவது கோவில் திருவிழா வில் பாடுவது இதற்கெல்லாம் அவர் ராயல்டி கேட்கவில்லை. வீண் வதந்தி பரப்பி இசைஞானி மேல் இவ்வளவு வன்மம் பொழிய வேண்டாம்.கொத்தனார் வீடு கட்டினார் கம்பி கட்டுன கட்டுமானம் அல்ல இசை என்பது Intellectual property.(அறிவுசார் சொத்து) அதற்கான சட்டங்கள் என்ன என்பதை எல்லாம் படித்து விட்டு வந்து பேசவும்.திரைத்துறையில் இசைஞானி நிறைய பேருக்கு உதவிகள் செய்திருக்கிறார்.வயசுக்கேற்றவாரு நிறைய கற்றுக்கொண்டு பேசவும்.மேலும் இசைஞானி அவர்கள் ராயல்டி தொகை நலிந்த இசைக் கலைஞர்கள் அவர்களுக்கு இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கொடுக்க அவர் பாடு பட்டுக்கொண்டிருக்கிரார்.இன்னும் சில விஷக் கிருமிகள் அவரை எப்படி தொழில்ரீதியாக அவரை வீழ்த்த சாதி செய்து கொண்டிருக்கிறார்கள்.அவரும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று எழுந்து மேலே வந்து கொண்டிருக்கிறார். இசை ஞானியை பாராட்ட வேண்டாம்.அவர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம். இந்த பேட்டியில் இந்த அம்மா ஏதோ கேட்குது .நீயும் எதோ பதில் சொல்லி மழுப்புற.வாழ்க இசைஞானி இளையராஜா அவர்கள். வளர்க அவர் புகழ்.🎉🎉❤❤.
பொறாமை தமிழர்களின் ஜீனிலேயே இருக்கிறது. ஒரு தமிழன் முன்னணியில் இருப்பதை இன்னொரு தமிழனால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. இது தமிழினத்தின் சாபம். தவறே செய்தாலும் ஏனைய இனத்தவர்கள் தன் இனத்தானை தாங்கி பிடிப்பதை கண்கூடாக காண்கிறோம். தவறுகளுக்கு துணைபோக சொல்லவில்லை, ஆனால் தன் மூஞ்சில் தானே துப்பிக் கொள்ளாமல் இருக்கலாம்.
Ithu puthusa irukku vaisaali age with ilayaraja age enna? Age difference 30 years? Enna seiyamudiyum? Oru velai tablet use panraaraa? Baley pandia solvathu unmaiyaa?
Ayya Pandian Sir rightly & boldly speaking about Ilayaraja is essential for public. He filled case against late music 🎵 Legend Late great SPB sir… after all Money. The entire world 🌍 Tamil people loves SPB 🙏Sir songs even now.
Kannadasan's marriage took place on February 9, 1950, in Karaikudi with Ponnazhagi alias Ponnammal. They have 4 sons Kanmanisubbu, Kalaivaanan, Ramasamy and Venkataachalam and 3 daughters Alamelu Sokkalingam, Thenammai and Visalakshi. Kannadasan remarried Parvathiammal on 11 November 1951. They have seven children namely Gandhi, Kamal, Annadurai, Gopal Krishnan, Srinivasan and 2 daughters Revathi and Kalaichelvi. At the age of fifty, Kannadasan again got married for the third time to Poet Valliammai. They have a daughter Vishaali.
அதான் கட்டினபொண்டாட்டி, பெத்த பொண்ண பத்தி யோசிச்சா இப்படி நடக்குமா?. இவரது மூத்த மகன் கார்த்திக் ஐ மியூசிக் போட விடாமல்,அவரை மியூசிக் டைரக்டர் ஆக வரவிடாத தானமுள்ளவன். டும் டும் டும் பட மியூசிக் டைரக்டர் கார்த்திக் ராஜா
ஏ ஆர் ரெஹ்மான் ஆரம்பத்தில் இருந்தே ராயல்டிககுறித்து அக்ரிமெண்டில் குறிப்பிட்டு அதன்படி வாங்குகிறார்.அதே காலத்திலிருந்து நீயும் வாங்கிக்கோ. ஆனால் அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லாத காலத்தில் இசையமைத்த பாடல்களுக்கு எப்படி ராயல்டி கேட்க முடியும்?!?!
As per today’s law, Ilayaraja is correct on loyalty. Case is going on. Why are you saying he is wrong, it clearly shows your personal jealousy and perception that Ilayaraja is wrong. Let the court decide who is right. Until then don’t keep giving your opinions and target Ilayaraja.
பொறாமை தமிழர்களின் ஜீனிலேயே இருக்கிறது. ஒரு தமிழன் முன்னணியில் இருப்பதை இன்னொரு தமிழனால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. இது தமிழினத்தின் சாபம். தவறே செய்தாலும் ஏனைய இனத்தவர்கள் தன் இனத்தானை தாங்கி பிடிப்பதை கண்கூடாக காண்கிறோம். தவறுகளுக்கு துணைபோக சொல்லவில்லை, ஆனால் தன் மூஞ்சில் தானே துப்பிக் கொள்ளாமல் இருக்கலாம்.
The works ilayaraja has done was very difficult then today's Musicians work do they know that ??? This is has to use since and talk ?!! Producers already made money They themselves dint think to .Ake money !! But when ilayaraja made the move All coming like alainja !! What is this eh!? This fellor at Rahman work with ilayaraja today all transparent he to be richer then ilayaraja ??? Wherelse ilayaraja work far greater then Ar Rahman works !!! Tamilargel konjem wosingga !!! Yar pinn tangi poreze eh??? Many people listening to ilayaraja then Ar Rahman I can guarantee this !!! And ilayaraja get nothing ??? First this man who talking is a very bad man !!
Oh maga zeeyaaa....Thamizh padam song....no meaningful lyrics but the song will be an absolute treat to ears🎉 so music never needs any lyrics but lyrics will add value
Mr. Pandiyan try to bring some truth about these street musicians. Let him bring the truth. Also, he challenges his allegations that are wrong and proven, bring him to the judiciary. Who knows, he nay have some affair. Neraya saamiyars are doing this frequently.
பாண்டியா ஒரு இசை ஆளுமையை முதலில் ஒருமையில் பேசுவதை நிறுத்து நாட்டில் எவளவோ பிரச்சனை இருக்கும்போது இளையராஜா எவளிடம் போனார் என்று ஒருவனை உட்காரவைத்து பேட்டி என்ற பெயரில் வன்மத்தை கக்கும் மீடியாவை வண்மையாக கண்டிக்கிறோம் பாண்டியனின் வைரமுத்து போன்றோர் அந்தரங்கம் புனிதமானதா இளையராஜா தமிழர்களின் பெருமை சொத்து பாண்டியா அடக்கி வாசி
Demons want people , Human beings and other living beings to commit sins and suffer.Because demons were always jealous at Human beings. demons want to see the suffering of Human beings. Demons like pand....n and vairamu.....
ஒரு உண்மை வெளியில் தெரியாமல் இருக்கும் வரை எல்லோரும் நல்லவர்கள் தான்.
Nallavargala vaaazhgiravarkalukku theriyum ilayaraja nallavar endru
No one good is here
அனந்தபுரம் இல்லாத கோடீஸ்வரர் யார் அவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
Correct nallavar vesam poduranga romba peru
Ø.@@devaak3957
ஊமை ஊர கெடுக்கும் பழமொழி இளையராஜா ஊமை தமிழ் இனத்தை கெடுக்கும் ஃ
அடேய் பாவாட,da vinci code படம் பாருடா.ஏசுவுக்கே வப்பாட்டி உண்டு ஒரு குழந்தையும் உண்டு😢😢😢
@@1006prem சூப்பர் சார்
ராயல்டி என்றால் என்ன அர்த்தம் என புரியாதவன் கேட்பதும், புரியாதவன் கொடுப்பதும் கேலிக்கூத்து! 😊
@subramanian4321 . மிகச் சரியாக சொன்னீர்கள். இந்த முட்டாள்தனமான மனிதர்களுக்கு காப்புரிமை என்றால் என்ன என்றே தெரியவில்லை. இது பற்றி ஓரிரு வரிகளில் எழுத முடியாது. ஆனால் ஏற்றுக்கொள்ளும்படி யான கருத்தை விவாத்தை தர முடியும். நன்றி. வாழ்த்துக்கள்.💐💐💐💐💐
Isai sani kasu vangulaya
Oru esaiku matutaan copy rightsna athil esai karuvi vasitevanuku kavitei yeluthiyevanuku atei yedid panunavenuku eppadi atha padakuku uleitha atenei perukum rights erukunu poradenum ethai orutaan matum yepadi anubavike mudium
@@SivaBharthi-yv2kmஒன்று தான் இசையமைத்த திரைப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் நான் இந்த படத்தின் இசை மற்றும் பாடலுக்கு காப்புரிமை நான் வைத்துக்கொள்கிறேன் எனவே எனக்கு சம்பளம் வேண்டாம் என்றால் அது சரிதான் ஆனால் நான் சம்பளமும் வாங்கிக்கொண்டு காப்புரிமையும் நானே வைத்துக் கொள்வேன் என்றால் இது எந்த விதத்தில் நியாயம்? இதற்கு இளையராஜாவை கடவுளாக நினைத்து வணங்கும் கிறுக்கு பக்தர்கள் பதில் சொல்ல வேண்டும்.
@@VedhachalamA-ct3nl ஐயா உரிமை உண்டு என்பதை சொல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கு பக்தனாகவோ பித்தனாகவோ இருக்க வேண்டியதில்லை. நேரம் கிடைத்தால் ஒரு முறை மாரிதாஸ் அவர்கள் இதுகுறித்து தெளிவாக வீடியோ ஒன்று பதிவிட்டு உள்ளார்.அதை பாருங்கள். காப்புரிமை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.மேலும் நடிகர் தியாகராஜன் கூட இது குறித்து கருத்தை தெரிவித்துள்ளார். அவரை ஏன் இங்கே நான் குறிப்பிடுகிறேன் என்றால் அவர் நடிக்க வருமுன் உலகலாவிய ரிக்கார்டு பிளேயர் நிறுவனம் ஒன்றில் ஜெர்மனியில் பணிபுரிந்தார்.ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நீங்கள் வீட்டில் பொதுவாக பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்படும் நிறுவனங்கள் தான் லாபம் ஈட்டுகின்றனர் என்று நினைக்கிறீர்களா ??? இதைப்பற்றி விளக்கம் கொடுக்க நீண்ட நேரம் வேண்டும். கேட்பவற்கு புரியும் தன்மை வேண்டும். நன்றி. வாழ்த்துக்கள்.💐💐💐💐💐
இளையராஜா இசையை ரசிக்கலாம் இளையராஜாவை ரசிக்கமுடியாது தலைக்கனம் பிடித்தவர்
Please subscribe thanks
அர்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான்.அது மாதிரி தான் இளையராஜா
உனக்கு வரலாறும் தெரியலை. சங்கீதமும் தெரியலை இங்கிதமும் தெரியலை. ராஜா பின்னாடி நோண்டுறதுதான் தெரியும்
நண்பன் உடைய மகளையே..
நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவன்.
ஸ்டாலின் வரதராஜன் 2006 ஆம் ஆண்டில் தனது 54 வயதில் மஞ்சள் காமாலை நோயால் இறந்தார்.
விசாலி யார் என்றால் கண்ணதாசன் மகள்
அப்படியா நீங்கள் சொல்வது உண்மைதானா?
@@kulandaisamyantonysamy590 ssssss
@@kulandaisamyantonysamy590உண்மை தான் அவர் சில படங்களில் நடித்துள்ளார்
s....third wife daughter 😅
@@janupriya3310 s
Anchor has a sweet voice and a nice way of asking difficult questions 🙂
இந்த அம்மணிக்கு வைரமுத்துவைப்பற்றி பேசவேண்டுமாம். இளையராஜா பற்றி பேசினால் தனிப்பட்டவர்களின் அந்தரங்கமாம்
ஆரம்பகாலத்தில்
இசையமைக்க
சந்தர்ப்பம் கேட்கும்போதே
ராயல்டிபற்றி
பேசி இருக்கலாமே
பஞ்சு அருணாசலம் அன்றே வீட்டிற்கு அனுப்பி இருப்பார்
@@boothalingampillai9774 பஞ்சு சாருக்கும் இதுக்கும் என்ன முடிச்சு. இது டிஜிட்டல் உரிமை பத்திய பிரச்சினை. நீதிமன்றத்துக்கு வழக்கு போயிருக்கு அவங்க பாத்துப்பாங்க. உங்க சாதிய வெறுப்பை உங்க வீட்டோட வச்சுக்கொள்ளுங்க. வலயத்தளத்தில கப்பிருமை பத்தி பல பதிவுகள் இருக்கு. படிச்சு தெளிவடையலாமே.
அவருடைய இசைக்கான காப்புரிமையை அவர் வைத்துக் கொள்வதென்றால் சம்பளம் ஏன் வாங்கினார் ஒன்று சம்பளம் மட்டுமே வாங்கிக் கொண்டு காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருந்திருக்க வேண்டும் ஆனால் நான் சம்பளமும் வாங்கிக்கொண்டு காப்புரிமையும் நானே வைத்துக் கொள்வேன் என்றால் இது என்ன நியாயம்? இந்த புரிதல் கூட உங்களுக்கு கிடையாது.
The lady asinganavar llayarana guitar vaasitha kalam muthal therium Antarangam is questionable Pregnant with petvertions ungrateful social traitor I hate the person and his music as well HMV Raghu😊
@@boothalingampillai9774உன் அறிவுக்கு 😂
Very nice tks
பிறரை பற்றி பேசும் அனைவருக்கும்.நாளை உனக்கும் உன் பிள்ளைக்கும் இதே நிலைதான். அவர்கள் பிரச்சனை , அவர்களே பார்த்து கொள்ளடும்.
Palayaraja appo yaarai Patri pesi ippo vaangi katikiraan?
ரொம்ப சரி,இளையராஜா அப்போ பண்ண வேலைக்கு தான் இப்போ அனுபவிக்கிறார்.கர்மா திருப்பி குடுக்குது.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@MayaMaya-ju7le
நெறியாளர் கேள்வி கேட்கும் அழகு சிறப்பு.
Savukku links 😅❤❤❤
உன் குடும்ப அந்தரங்கம் நன்றாகவே தெரிகிறது.... உன் வன்மத்தில் 😡
உண்மையச்சொன்னா எரியுதாராசா
விசாலி கண்ணதாசன்/ இளையராஜா புதுசா இருக்கே பாண்டியா😂😂உருட்டு உருட்டு நல்லா உருட்டு😅😅
😂
😂😂😂😂
Dai sangi
விசாலி மட்டுமே.கண்ணதாசன் இல்லை.அவங்க அம்மா அமெரிக்காவில் உள்ளார்கள்.நீ திரிக்காதே.நண்டு கொடுத்தா வங்கித் இருக்காது.பணம் கோடி கோடியாக கொட்டுச்சுனா என்ன மன்னரது.இந்த மாதிரி பெண்களுக்கு சேவை செய்யரதுதான்
இவன் ஒரு உருப்படாதவன்.
அதனால் தான் உருட்டிக்கிட்டு இருக்கான்.
Mr. Pandian Senior journalist speech fantastic .. .. Very bold ... Wow .... Wow ... Telling Truths ...
.... Truths ... Yes .. yes .. Public Must know such people ... . Great Sir 🎉🎉🎉🎉🎉
மனிதப் பண்பு இல்லை என்றால் அவன் எதை செய்தாலும் பாராட்ட இயலாது !!!
Kaazhppunarchchi.
உன் பாராட்டு யாருக்கு வேணும்?
ராஜா வைரமுத்து இருவருமே சிறந்த படைப்பாளிகள் சந்தேகமே இல்லை ஆனாலும் இருவரும் ஆனவம் பிடித்தவர்கள் இதில் நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாரோ சிலர் நம்மாட்களுக்குள் பெரும் கலகத்தை மூட்டி இருக்கிறான் என்பது தான் உண்மை
மலைத்தேன் எடுப்பவனிடம் தேன் வேண்டுமா என்றால் வேண்டாமே என்பான்.ஆனால் தேன் எடுக்கும்போது கையில வழிவதை சுவைப்பான்..
அப்ப உன் பொண்டாட்டி ?😮😮😮
சினிமாவுக்கு இசை அமைத்தாலும்,
நடித்தாலும், பாடினாலும் அவனுங்க என்ன கடவுளா?
மற்ற வேலை மாதிரி தான்
சினிமாவும்.
அவர் எங்களுக்கு இசை கடவுள் நீ ஓரமா போ.... போ....
@@muralimuralitharan3463kuttadi kottam 🤣
உண்மைதான்... அப்படி பார்த்தால் எந்த படமும் எவனுக்கும் சொந்தமில்லை. அவங்க தான் மக்களிடம் காசு ticket வழியா வாங்கியாச்சி.
True...
@@senoritaalynn1642உண்மை தான் தம்பி.. நாங்கள் கொண்டு அடிக்கும் கூட்டம்தான்....அது ஒரு பகுதி வேலை மட்டும்தானே தவிர..அது எங்கள் குலத் தொழில் அல்ல... நாங்கள் சிவகுலம்..அதனால் நாங்கள் ஆதி பிராமணர்கள்/நாங்கள் சைவர்கள்
நம் எல்லோருடைய அந்தரங்கமும் அசிங்கமானதுதான்.
but this man is lying for many lakhs he getting from those Producers, basically he is misguiding everyone to commit sins. That's what the demons want. Demons want people to commit sins and suffer.
பொறாமை தமிழர்களின் ஜீனிலேயே இருக்கிறது. ஒரு தமிழன் முன்னணியில் இருப்பதை இன்னொரு தமிழனால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. இது தமிழினத்தின் சாபம். தவறே செய்தாலும் ஏனைய இனத்தவர்கள் தன் இனத்தானை தாங்கி பிடிப்பதை கண்கூடாக காண்கிறோம். தவறுகளுக்கு துணைபோக சொல்லவில்லை, ஆனால் தன் மூஞ்சில் தானே துப்பிக் கொள்ளாமல் இருக்கலாம்.
Speak for yourself !
ஒரு பாடல் உருவாக இசையமைப்பாளர் மட்டுமே முடியாது டைரக்டர் தயாரிப்பாளர் நடிகர் எழுத்தாளர் அனைவருடைய பங்களிப்பும் இருக்கிறது
அவ்ளோதான் உன் அறிவு
@@rajkumarg.8354உனக்கு மட்டும் அறிவு இருக்கிறதா?
ஒரு பாடல் உருவாகி வெற்றி பெற இசையமைப்பாளர் மட்டும் தான் காரணம் என சொல்ல முடியாது.இளையராஜாவுக்கம் தலைக்கனம் வைத்து முத்துவுக்கும் தலைக்கனம்.அப்பறம் பிரச்சினை வராது? இதற்கு முன்னர் எத்தனை இசையமைப்பாளர் , பாடலாசிரியர் , டைரக்டர்,தயாரிப்பாளர் பாடகர்கள். எல்லோரும் சேர்ந்து தான் பாடல் வெற்றி பெறுகிறது.இளையராஜ மட்டும் தான் காரணம் என்பதை ஏற்க முடியாது.
படத்தோடு பாடலை கேட்க வேண்டியது தானே.கவிதையை தனியா படிக்க வேண்டியது தானே. Instrumental லில் மெட்டை ரசிக்கலாம் தெரியுமா? சினிமாவுக்கு இசை இல்லை எனில் அதை ரசிக்கவா முடியும்.இதுவெல்லாம் பேசுகிறவர் காலத்தில் ஊமை படத்துக்கு பொருந்தும்.தயாரிப்பவர்கள் லாபத்தை கணக்கு பார்ப்பதை தவிர என்ன தெரியும்.படசுருள் அவருக்கு உரிமையாகிவிட்டது தானே.இசை தனியாக எடுத்து பயன்படுத்த உரிமை இசை கலைஞனையே சாரும்.ஒரு பாடலின் விலை மதிப்பு எவ்வளவு என மதிப்பிட முடியுமா? ரசிகர்களின் ரசனையில் மதிப்பு உள்ளது.
சவுக்கு சங்கரை போல , சாட்டை துரை முருகனை போல, இனி நீங்கள் பட்டாக்கத்தி பாண்டியன். சவுக்கு ஜெயிலுக்கு போய் விட்டார். சாட்டையும் போவார் போல தெரிகிறது. யாராவது கேஸ் கொடுத்தால் நீங்களும் போவீர்கள் என்று நினைக்கிறேன்.
இந்த கிழட்டு தயோளி அந்த அளவுக்கு worth இல்லை 🤣😂
பாண்டியன் சார் விடு. நாம் இருந்த நிலையை மறக்க கூடாது. இளையராஜா விடம் இல்லாத பணமா, ஏன் இது போல் மாறிவிட்டார் இறை சக்தி காக்க வேண்டும்.
இளையராஜா 30 வருடத்துக்கு முன் லண்டனுக்கு பாடகர் பாலசுப்பரமணியம் அவரது பாடகி சகோதரியுடன் இசைநிகழ்ச்சி நடத்த வந்தபோது இளையராஜா செய்த கூத்துகளை பார்த்தேன். கேவலம்.
Please subscribe thanks
இசைஞானி இளையராஜா ஐயாஉண்மையில் வைரம்சொக்க தங்கம்... அவர் மனதளவில் குழந்தை..
தேவையில்லாத நபர்கள் இவரை விமர்சனம் பண்ணுறவங்க..
யாரும் யோக்கியம் இல்லை..
அவர்களுக்கு நாவடக்கம் தேவை.. அவரை விமர்சனம் பண்ணுறவங்க எல்லாம் திருட்டு.........
அப்படியே நீ என்ன விளக்கு பிடிச்சியோ
@@Vab-cedricநீ விளக்கு பிடிக்கல்லையா? ராசா உன்னை கூப்பிடவில்லையா?
@@Vab-cedric Appadi kelungga
தயாரிப்பாளர் இடம் பெற்ற காசுக்கு வேலை மட்டும் தான் செய்தான் , இந்த இலயராஜா, இதில் காப்பி ரைட்ஸ் அடங்கும்,இதை பற்றி நீதி மன்றம் யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது,😅😢😂
சவுக்கு வெளில வந்தா இவரு அந்தரங்கம் வரும்
Savuku periya uthama puthiran, vai vipasari avan, vaayai vadakaiku vitu evlu sampatniyam thu
கண்டிப்பாக 👌👌
மனிதநேயம் இல்லாத ஒன்று! ஒடுக்கபட்ட மக்கள் சுவரொட்டி போட்டு கொண்டாடியபோது , இவரது பேரை இணைக்க கூடாதுன்னு தடை போட்ட மா..?
Correct sir
Super super..உண்மையான பேச்சு
How do you get all this dialogue
மிகவும் சிறப்பான உதாரணம்
சமயம் கிடைத்தால் எல்லோரும் சங்கதிகள் மன்னன் தான் இளையராஜா விதிவிலக்கு அல்ல
ராசைய்யாவுக்கு இது தேவையா பெயர் நாற ஆரம்பித்து விட்டது
Nice great
Super.super.
Indha Naai -Echcha Paandiyan.
ஐயா துணிவிருந்தால் வைரமுத்து சின்மயி விவகாரத்தை இப்படி பேச முடியுமா .............
Elayaraja oru kevalamana piravu aitan, evanuku eaduku vakkalattu vangara 😡😡😡
Avicha muttaiyai meendum avikanumaa ? Illai saami veshakaran Mugathiraiya kjlikanumaa ?
அதான் நாறிப்போச்சே.திரும்ப இந்த ஆள் பேசணும்னு உங்களுக்கு என்ன அப்படி ஆசை வன்மம்.இவர் பேசுவது புதிய தகவல்கள்தான் பேசுவார் அதுதான் சுவாரஸ்யம் இவருக்கு நமக்கு.ஆனால் உண்மையில் இது போன்ற தனிப்பட்ட விஷயங்கள் தவறில்லை.
Mama pandiyan
வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சொன்ன சின்மயி...தேவரடியார் தொழில் புனிதமானது என சொன்ன சின்மயி தாய் ...இருவரும் இந்த சம்பவம் உண்மை என்றால் அது நடந்த நாலு வருடங்களுக்குப்பின் சின்மயி தன் திருமணத்திற்கு வைரமுத்துவின் வீட்டுக்கே நேரில் சென்று அழைத்தது ஏன்...வெட்கம் மானம் சூடு சொரணை எதுவும் சின்மயிக்கு கிடையாதா? யாரோ பின்னணியில் இருந்து பாப்பாத்தியை இயக்கினார்கள். இப்போது மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது நோக்குபிடிக்கலயா அம்பி ...அபிஷ்டு
அடுத்தவர் பேர்.... புகழை கெடுக்கும் வகையில் நாம் செய்யும் செயல்கள் பெரும் பழி,பாவத்தை சேர்க்கும்.
மகா பாவம்
கேடுகெட்ட செயலை செய்துட்டு பேர் புகழ் இருந்தா சரியா
@@kavyavasan4286யார் என்ன செய்தால் நமக்கு என்ன..தனிப்பட்ட விசயத்தில் தலையிடக்கூடாது..எனக்கும் அந்தரங்கம் உண்டு.. ஆனால் உனக்கு என்ன.. உனக்கு கெடுதல் செய்தேனா...இது மகா பாவம..
Copyrights yendru vanthaal atha patukake uleitha atenei perukum rights eruku athu orutanuku matum poi servethu sari eillai
நிருபரின் பேட்டியும் குரலும் மொழி உச்சரிப்பும் அருமை!!
திரு பாண்டியன் அவர்களே உங்கள் அரசியல் விமர்சனம் மற்றும் சமுதாயம் சார்ந்த பல பேட்டி நான் பார்த்திருக்கிறேன்.அறிவு செறிந்த பல கருத்துக்கள் பரிமாறி இருந்தீர்கள்.ஆனால் இளையராஜா பேச்சு எடுத்தால் அவர் மீது வன்மத்தை மட்டுமே வாரி இரைக்கிரீர்கள். அதுதான் புரியவில்லை. பேட்டியின் கடைசியில் வைரமுத்து குறித்து கேட்கும்போது புத்தி சாலித்தனமாக நழுவி விட்டு பேட்டி முடிந்து போனது மிகவும் சாமர்த்தியம்.இந்த பேட்டியின் நேரம் 15.16 நிமிடம்.நிறைய You tubers சின்ன சின்ன பசங்க கூட copy rights குறித்து அழகாக விளக்கம் சொல்லியும் ,அதில் இளையராஜாவின் பக்கம் உள்ள நியாயத்தை பற்றி நிறைய பேசுகிறார்கள் நீ ஒரு பத்திரிக்கையாலர் என்று சொல்லிக்கொண்டு இது குறித்து எல்லாம் பேசாமல் ஏதேதோ சம்பந்தம் இல்லாத பேச்சு பேசிக்கொண்டு திரியாத. நீதி மன்ற தீர்ப்பு ஏதாவது வரட்டும். அது குறித்து பிறகு பேசலாம். சைதை துரைசாமி அரசியல்வாதி.அவர் செல்வாக்கு அவரால் IAS academy நடத்த முடியும். இளையராஜா அவகளால் இது போன்று பொது சமூகத்தில் நின்று வேலை செய்ய முடியாது. அவர் சார்ந்த சமூகம் அப்படி. அவரை மற்ற சமூகத்தவர் அங்கீகரிக்க மாட்டார்கள்.அவர் ஏ தோ சாமியார் போல் தன்னை அடையாளம் படுத்திக்கொண்டு வாழ்ந்ததால் தான் இந்த cinema துறையில் காலம் தள்ள வேண்டி இருக்கிறது. அவர் இசையை வியாபார நோக்கத்துடன் பயன் படுத்தும் company அல்லது இசைக்குழு அவர்களிடம்தன் ராயல்டி கேட்கிறார்.தனி நபர்கள் பாடுவது கோவில் திருவிழா வில் பாடுவது இதற்கெல்லாம் அவர் ராயல்டி கேட்கவில்லை. வீண் வதந்தி பரப்பி இசைஞானி மேல் இவ்வளவு வன்மம் பொழிய வேண்டாம்.கொத்தனார் வீடு கட்டினார் கம்பி கட்டுன கட்டுமானம் அல்ல இசை என்பது Intellectual property.(அறிவுசார் சொத்து) அதற்கான சட்டங்கள் என்ன என்பதை எல்லாம் படித்து விட்டு வந்து பேசவும்.திரைத்துறையில் இசைஞானி நிறைய பேருக்கு உதவிகள் செய்திருக்கிறார்.வயசுக்கேற்றவாரு நிறைய கற்றுக்கொண்டு பேசவும்.மேலும் இசைஞானி அவர்கள் ராயல்டி தொகை நலிந்த இசைக் கலைஞர்கள் அவர்களுக்கு இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கொடுக்க அவர் பாடு பட்டுக்கொண்டிருக்கிரார்.இன்னும் சில விஷக் கிருமிகள் அவரை எப்படி தொழில்ரீதியாக அவரை வீழ்த்த சாதி செய்து கொண்டிருக்கிறார்கள்.அவரும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று எழுந்து மேலே வந்து கொண்டிருக்கிறார். இசை ஞானியை பாராட்ட வேண்டாம்.அவர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம். இந்த பேட்டியில் இந்த அம்மா ஏதோ கேட்குது .நீயும் எதோ பதில் சொல்லி மழுப்புற.வாழ்க இசைஞானி இளையராஜா அவர்கள். வளர்க அவர் புகழ்.🎉🎉❤❤.
இளையராஜா நல்ல இசை மேதை அவ்வளவுதான். அவர் ஒரு ஆன்மிகவாதி என்றோ, தலைக்கணம் இல்லாதவர் என்றோ நல்ல மனிதர் என்றோ கூற முடியாது.
இந்த ஆளுக்கு மற்றவர்களை அசிங்கப்படுத்துவதே வேலை. அந்த இசை ஞானியை கேவலப்படுத்தாதே
அதை ஏண்டா மற்ற இசையமைப்பாளர்களிடம் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்.
Please subscribe thanks
குறைக்கிறதாநாயிடம்கேட்கமுடியும்
பொறாமை தமிழர்களின் ஜீனிலேயே இருக்கிறது. ஒரு தமிழன் முன்னணியில் இருப்பதை இன்னொரு தமிழனால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. இது தமிழினத்தின் சாபம். தவறே செய்தாலும் ஏனைய இனத்தவர்கள் தன் இனத்தானை தாங்கி பிடிப்பதை கண்கூடாக காண்கிறோம். தவறுகளுக்கு துணைபோக சொல்லவில்லை, ஆனால் தன் மூஞ்சில் தானே துப்பிக் கொள்ளாமல் இருக்கலாம்.
@@sundharsundhar7561pandian naai kitaya😮
இவன் வர வர உரிமை kondaaduvathaal
இவன் காசுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவான். இவன் அந்தரங்கம் நிச்சயம் சுத்தமாக இருக்காது. இவன் என்ன அவதூறு பேசினாலும் , இசைஞானிக்கு களங்கம் இல்லை.
பாண்டியனின் தேவைக்கு ஏற்பதான் அவர் கருத்துக்களை பொது வெளியில் விடுவார் போலத் தான் உள்ளது
Ithu puthusa irukku vaisaali age with ilayaraja age enna? Age difference 30 years? Enna seiyamudiyum? Oru velai tablet use panraaraa? Baley pandia solvathu unmaiyaa?
காழ்ப்பு எளியவன் முன்னேறி விடக் கூடாது என்கிற third rate புத்தி
நானும் ரவுடிதான்னு பாண்டியன் கூவிட்டே இருக்காரு எவனும் ஒத்துக்க மாட்டேங்குறான் ,வழக்கு போடு,வழக்கு போடு 😅😅
Ayya Pandian Sir rightly & boldly speaking about Ilayaraja is essential for public. He filled case against late music 🎵 Legend Late great SPB sir… after all Money. The entire world 🌍 Tamil people loves SPB 🙏Sir songs even now.
What about playback singer jency? Why she is not continuing in Tamil movie?
She got a government job ...she told in a interviee
உங்களுக்கும் அந்தரங்கம் என்ற ஒன்று உண்டு
ஏதாவது இருந்தா போடே.உன்னோட அந்தரங்க மும் இருக்கும்.
இவனோட அந்தரங் கத்துக்கு ஒரு வீடியோ போடுங்கப்பா? 😄😄😄
Raja harmoniyathil kalaivaani ;
Alwarpettai yil vishali
Eppadi 2 Peru vetchirukaapula?
திருமண மஞ்சத்தை அசுசி படுத்த கூடாது. ஜீசஸ் says.
ஆனால் போன வருஷம் நாகர்கோவில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆண்டோ தேவடியாப்பயல் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி 😮😮😮
Illaya raja, ithargu pathil sollavadum, illayi endral case file saiyavadum.
ஞானி
இதைத்தான்
கண்டுபிடிச்சு
இசை அமைப்பார்
பொது வெளியில் உள்ளவர்களுக்கு அந்தரங்கம் என்பது கிடையாது.
Ivanuku royalty patri arivu illai
Super
Super
Kannadasan's marriage took place on February 9, 1950, in Karaikudi with Ponnazhagi alias Ponnammal. They have 4 sons Kanmanisubbu, Kalaivaanan, Ramasamy and Venkataachalam and 3 daughters Alamelu Sokkalingam, Thenammai and Visalakshi.
Kannadasan remarried Parvathiammal on 11 November 1951. They have seven children namely Gandhi, Kamal, Annadurai, Gopal Krishnan, Srinivasan and 2 daughters Revathi and Kalaichelvi.
At the age of fifty, Kannadasan again got married for the third time to Poet Valliammai. They have a daughter Vishaali.
இந்த ரெட் லைட் பாண்டியனுக்கும்.. அந்த புரோக்கர் பயில்வான் ரங்கநாதனுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா..??
உனக்கு எல்லாம் தெரியுமாடா
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் 😂
பெற்ற பிள்ளைகள் மீதே பஞ்சமில்லை பிறகு.....
பாசமிலல்லை
அதான் கட்டினபொண்டாட்டி, பெத்த பொண்ண பத்தி யோசிச்சா இப்படி நடக்குமா?.
இவரது மூத்த மகன் கார்த்திக் ஐ மியூசிக் போட விடாமல்,அவரை மியூசிக் டைரக்டர் ஆக வரவிடாத தானமுள்ளவன்.
டும் டும் டும் பட மியூசிக் டைரக்டர் கார்த்திக் ராஜா
Correct
Super.super.super.super
இப்படியெல்லாம் அடுத்தவங்களை பேசித்தான் உயிர் வாழுணுமாட்டா பாண்டியா
Pooop pandian
AR ரஹ்மான் க்கு ராயல்டி கிடைக்கிறது.. எந்த ஞான சூனியன்களும் அதை கேட்பதில்லை..
But he never fight for his rights
Dai sangi
@user-kd6sd9sl2e உனக்கு என்ன தெரியும்
@@user-kd6sd9sl2e oh really?
ஏ ஆர் ரெஹ்மான் ஆரம்பத்தில் இருந்தே ராயல்டிககுறித்து அக்ரிமெண்டில் குறிப்பிட்டு அதன்படி வாங்குகிறார்.அதே காலத்திலிருந்து நீயும் வாங்கிக்கோ. ஆனால் அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லாத காலத்தில் இசையமைத்த பாடல்களுக்கு எப்படி ராயல்டி கேட்க முடியும்?!?!
Supar..sar
As per today’s law, Ilayaraja is correct on loyalty. Case is going on. Why are you saying he is wrong, it clearly shows your personal jealousy and perception that Ilayaraja is wrong. Let the court decide who is right. Until then don’t keep giving your opinions and target Ilayaraja.
True
You are right. Copy right law came into force year 2012. How can you use Isainyani Illaiyaraja's musical works without getting permission.
சரியான பார்வை. இவனுக எல்லாம் வெறி பிடிச்சு அலையறானுக
பொறாமை தமிழர்களின் ஜீனிலேயே இருக்கிறது. ஒரு தமிழன் முன்னணியில் இருப்பதை இன்னொரு தமிழனால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. இது தமிழினத்தின் சாபம். தவறே செய்தாலும் ஏனைய இனத்தவர்கள் தன் இனத்தானை தாங்கி பிடிப்பதை கண்கூடாக காண்கிறோம். தவறுகளுக்கு துணைபோக சொல்லவில்லை, ஆனால் தன் மூஞ்சில் தானே துப்பிக் கொள்ளாமல் இருக்கலாம்.
Well said.
😃😃😃😃😃.
ஐயா உன் மகன், மகள் என்ன செய்யக்கறர்கள் தெரியுமா என்று பரர்
Avangaa naathaan pottukittu irukkane, pandiyan vilakupudippan
Nice
Please subscribe thanks
Ilayaraja is an outstanding music composer. Not a lyricist. Why do you compare him with pattukkottai and kannadasan.? Pandyan is confused.
வெறும் இசையை பாடல் இல்லாமல் எப்படி கேட்க முடியும்.
Elayaraja is full constration with music now with simpony.any how he is human being.
Pothu valzhkaikku vanthu vittal avargalai patri anaithi visayamgalum makkal therinthukolla vendum . 🔉
really??who said that?
Y visalakshmi kannadasan photo in shadow😅😅😅😅😅😅😅😅
யூடியூபில் இரண்டாவது சவுக்கு சங்கர் தயாராகிவிட்டார்
மெண்டல் பாண்டிக்கு
கஞ்சா சங்கரின் பக்கத்து செல்லும் இடது கையில் மாவு கட்டும் தயார் .....
Pandiyan is a liar
உலக அளவில் புதிய கண்டு பிடிப்பு, அது எதுவாக இருந்தாலும் ராயல்டி உண்டு. சட்டம் படிங்க பாண்டியன்.
என்ன பாட்டு பாட என்ன தாளம் போட என்ற பாடல் மட்டும் போதும். தரம் தங்கமா? தகரமா?
பாண்டியரை இசை அமைக்க சொல்லுங்க.
நல்லாவே நக்குவான் திக தேவடியாபயல் 😮😮😮
எவ்வளவு கேவலமான உண்மைகளை கேட்டாலும் அவர் இசை மயக்கத்தான் செய்யுது. இது அந்த ஞான சூனியத்திர்க்கு புரியவில்லை.
இவரோட அந்தரங்த்தை யாரவது கண்டு பிடிச்சு சொல்லுங்களேன். காசுக்காக நீர் பேசும்
Please subscribe thanks
திமிர் பிடித்தவர் இளையராஜா
Illayaraja never care of small stones so no worries he will not file on you.
Unnmai
Please subscribe thanks
The works ilayaraja has done was very difficult then today's Musicians work do they know that ???
This is has to use since and talk ?!!
Producers already made money
They themselves dint think to .Ake money !!
But when ilayaraja made the move
All coming like alainja !!
What is this eh!?
This fellor at Rahman work with ilayaraja today all transparent he to be richer then ilayaraja ???
Wherelse ilayaraja work far greater then Ar Rahman works !!!
Tamilargel konjem wosingga !!!
Yar pinn tangi poreze eh???
Many people listening to ilayaraja then Ar Rahman I can guarantee this !!!
And ilayaraja get nothing ???
First this man who talking is a very bad man !!
Oh maga zeeyaaa....Thamizh padam song....no meaningful lyrics but the song will be an absolute treat to ears🎉 so music never needs any lyrics but lyrics will add value
ILayAraja oru tharkury.
Mr. Pandiyan try to bring some truth about these street musicians. Let him bring the truth. Also, he challenges his allegations that are wrong and proven, bring him to the judiciary. Who knows, he nay have some affair. Neraya saamiyars are doing this frequently.
Please subscribe thanks
பாண்டியன் மிகவும் அறியாமையும் அறிவும் இல்லாதவன், எப்போதும் பொய் சொல்லி
பாண்டியா ஒரு இசை ஆளுமையை முதலில் ஒருமையில் பேசுவதை நிறுத்து நாட்டில் எவளவோ பிரச்சனை இருக்கும்போது இளையராஜா எவளிடம் போனார் என்று ஒருவனை உட்காரவைத்து பேட்டி என்ற பெயரில் வன்மத்தை கக்கும் மீடியாவை வண்மையாக கண்டிக்கிறோம் பாண்டியனின் வைரமுத்து போன்றோர் அந்தரங்கம் புனிதமானதா இளையராஜா தமிழர்களின் பெருமை சொத்து பாண்டியா அடக்கி வாசி
பாண்டியன் மிகவும் அறியாமையும் அறிவும் இல்லாதவன், எப்போதும் பொய் சொல்லி
Super serrupadi bro
உண்மையை உரக்க சொல்வதில் என்ன தவறு இருக்க
@@lekshmanans3605 உனக்கு என்ன கெடுதல் செயதார்..பிறர் அந்தரங்கம் பேசலாமா.. உரிமை இருக்கா... இறைவன் திரும்ப செய்வான்..
ஊர்ல இவன் எத்தனை விளக்கு புடிச்சான் தெரியலையே
இவரு பெரிய யோக்கிய சிகாமணி 😂
இளையராஜா தமிழில் ஒரு ஆளுமையான இசையமைப்பாளர்உலகபெருமைபெற்றவர்அவர்மேல்தவறுகள்பலபல. இருக்கலாம்அதபத்திஇவர்மூச்சுபிடிச்சுகிட்டுபேசுறார்இதுதான்தமிழன்குணம்சே
Demons want people , Human beings and other living beings to commit sins and suffer.Because demons were always jealous at Human beings. demons want to see the suffering of Human beings. Demons like pand....n and vairamu.....
வீனை காயத்ரி
yes அதான் கேள்விபட்ருக்கோம் but இது புரளி
Is it these channels asking you to talk by providing all these incorrect, damaging info
Azhvaar pettai area medical stores kalil eppoluthu kettaalum viagra stock illai enra reply than varuthu ippoluthu than kaaranam theriyathu.
நீ ஏன் அடுத்தவர் அந்தரங்கத்தை
பற்றி கேள்வி கேட்கிறீர்கள்
உனக்கு அசிங்கமாக இல்லையா ???
நீ கேள்வி கேட்பதிலே அறம் இல்லையே???
😇💯
Unmai than