வள்ளலார் ஒரே இரவில் அகவலை எழுதினாரா?
Вставка
- Опубліковано 12 вер 2024
- வள்ளலார் ஒரே இரவில் அகவலை எழுதினாரா?
கடுக்காய் மழையினால் அகவல் எழுதப்பட்டதா?
எழுகடல் - இருங்கடல் எது சரி?
பாட வேறுபாடுகள் எத்தனை?
அகவலை பிழையின்றி படிப்பது எப்படி?
விரிவான ஆய்வு.
காணொளியை அவசியம் பார்க்கவும்.
தொடர்புக்கு:9486176734
வணக்கம் ஐயா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா.
திருவருட்பா மீது பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்று புள்ளி வையுங்கள் ஐயா.
முயற்சிக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் நன்றி ஐயா.
நமது தந்தை வள்ளல் பெருமான் மீது அவதூறு பரப்பும் நபர்களுக்கும் முற்று புள்ளி வையுங்கள் ஐயா
இருங்கடல் பொருள் சரியாக உள்ளது.இருங்கடல் இன்பம் துன்பம் ஆகிய இருங்கடல்.
மிக்க நன்றி ஐயா🙏
சாலை என்றால் மெய்வழிச்சாலை யா???
முந்தைய காணொளியைப் பார்க்கவும்.
Migga nantri ayya🙏
அண்ணா அப்போ வள்ளலார் எழுதிய புத்தகங்கள் என்ன ஆச்சு இப்பொழுது எங்கு உள்ளது
விரைவில் உண்மை வெளிவரும்.