வள்ளலார் ஒரே இரவில் அகவலை எழுதினாரா?

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • வள்ளலார் ஒரே இரவில் அகவலை எழுதினாரா?
    கடுக்காய் மழையினால் அகவல் எழுதப்பட்டதா?
    எழுகடல் - இருங்கடல் எது சரி?
    பாட வேறுபாடுகள் எத்தனை?
    அகவலை பிழையின்றி படிப்பது எப்படி?
    விரிவான ஆய்வு.
    காணொளியை அவசியம் பார்க்கவும்.
    தொடர்புக்கு:9486176734

КОМЕНТАРІ • 10

  • @viswanathanp5782
    @viswanathanp5782 21 день тому

    வணக்கம் ஐயா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா.
    திருவருட்பா மீது பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்று புள்ளி வையுங்கள் ஐயா.
    முயற்சிக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

  • @viswanathanp5782
    @viswanathanp5782 21 день тому

    நமது தந்தை வள்ளல் பெருமான் மீது அவதூறு பரப்பும் நபர்களுக்கும் முற்று புள்ளி வையுங்கள் ஐயா

  • @ParthiPan-gh5zr
    @ParthiPan-gh5zr 12 днів тому

    இருங்கடல் பொருள் சரியாக உள்ளது.இருங்கடல் இன்பம் துன்பம் ஆகிய இருங்கடல்.

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 21 день тому

    மிக்க நன்றி ஐயா🙏

  • @gobik100
    @gobik100 21 день тому

    சாலை என்றால் மெய்வழிச்சாலை யா???

    • @vallalartv1361
      @vallalartv1361  21 день тому

      முந்தைய காணொளியைப் பார்க்கவும்.

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 21 день тому

    Migga nantri ayya🙏

  • @user-nm5cx9os2x
    @user-nm5cx9os2x 21 день тому

    அண்ணா அப்போ வள்ளலார் எழுதிய புத்தகங்கள் என்ன ஆச்சு இப்பொழுது எங்கு உள்ளது

    • @vallalartv1361
      @vallalartv1361  21 день тому

      விரைவில் உண்மை வெளிவரும்.