விடை தெரியாத விஷயத்தை கடவுள் என கற்பித்திருக்கின்றனர்..! DharmaDurai Speech
Вставка
- Опубліковано 1 жов 2024
- தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் 27.04.2023 அன்று உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் G.K (தர்மதுரை ) ஆற்றிய உரை.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#Video #India #Tamil | #science | #bookfair2023
மேடைப் பேச்சு ஒரு பொறுப்புணர்வை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அருமை.
யூடியூப் பேச்சை விட மேடை பேச்சுல கலக்குற தம்பி. அருமை. அருமை.
Muttal thanamana pechu
Mr.உருட்டு
@@kandasamys8994 அப்படி சொல்லுங்க அரிச்சந்திரா...
@@kandasamys8994 nee NTK va?
@@vengadesangv5688 இல்லை. நீங்க dmk வா?
இப்ப உள்ள நிலையில் "அறிவியல்" தான் நாட்டிற்கு மிக முக்கியம் இவரை அழைத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி
டேய் இவனே கூகுளை தேடி பதில் சொல்லுறவன்.. இவன தலைல தூக்கி வச்சி ஆடுற.🤣😂
Poi sollava
Ivar solrathu scientific ah proof oda solrathu....Ungala mathiri vada sudra kathai illa😂@@unityisfaithhope581
@@unityisfaithhope581Gommala okka
இதுவரை புத்ததகத்திருவிழாவில் வித்தியாசமான பேச்சு இதுதான்.நன்றி.வாழ்த்துக்கள்.
❤
பெய்யான பேச்சு,,,
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
@@madansamy5535 மடசாமியோ..
@@madansamy5535 mental loosu
😂🤔 சூரியன்(பூமி ) சந்திரன் கிரகங்கள் கிடையாதா 😂 ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு நவகிரகங்களில் பூமி ஏன் இல்லை 🤔 ராகு, கேது என்பது சந்திரன், பூமியின் நிழல் தான், அறிவியல் வளராத போது எப்போது சூரியகிரகணம் சந்திர கிரகணம் ஏற்படும் என்று முன் கூட்டியே அறிந்துகொள்ளவே ராகு, கேதுக்களை கோள்களாக வைத்துக்கொண்டர்கள் 🤔 நிழல்கள் கோள்களின் வடிவில் தான் இருக்கும் 🤔 எப்போது கிரகணம் ஏற்பட்டாலும் பூமியில் வாழும் மனிதர்களால் அறியமுடியும் 🤔 காலண்டர் இல்லாத காலத்தில் ராசி கட்டத்தையும் பஞ்சங்கத்தை மட்டுமே வைத்து கிரகணத்தை கண்டறிந்தார்கள் அப்போ அந்த இடத்தில் ராகு கேதுகளின் பயன்பாடு தேவை என்பதால் மட்டுமே அது கோள்களானது 🤔 எத்தைனை கோள்கள் இருந்தும் அனைத்து கோள்களின் நிழலும் பூமியிலோ அல்லது நிலவிலோ விழுவதில்லை 🤔 நவகிரகங்களால் மட்டுமே பூமியை பாதுகாக்கவோ அல்லது பாதிப்பையோ ஏற்படுத்த முடியும் 🤔 அதைவிட தொலைவில் எத்தனை ஆயிரம் கோடி கோள்கள் இருந்தாலும் அதனால் மனிதர்களுக்கு எந்த ஒரு நன்மையும் தீமையும் இல்லை 🤔
தமிழ்ச் சமூகத்துக்கு இன்றைய முக்கியத் தேவையானவர் நீங்கள்..குறிப்பாக சங்கித்தனம் நிறைந்திருக்கும் சமூக ஊடகங்களில் உங்களுக்கான இடம் அதிமுக்கியமானது..
மிகவும் சரி சங்கிக்கு மட்டும் தேவைப்படாது கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றும் அனைத்து மூடர் கூட்டத்திற்கும் வேண்டும்
@@hariprasanth6506 கடவுளை நம்புவனெல்லாம் முட்டாளா,,அப்படி பார்த்தால் டார்வின் முட்டாளா,,,அவர் கடவுள் இல்லை என்று சொன்னதில்லை,,
மதங்கள் வரவில்லை என்றால் இன்று நாம் காட்டுவாசிதான். அறிவியல் எங்கிருந்து வளர்ந்தது தெரியுமா?...
இறைவன் இருக்கிறான் என்று நம்புவதுதான் பகுத்தறிவு...
Poda pudungi.. equipment eh illama navagragam ah vetchaan.. ippo telescope ah vetchi kandupudicha unakku enna myiraa therium.....
❤
இந்தியா வில் மட்டும் தான் அறிவாளிகளப்பார்த்தால் முட்டாள் கூட்டத்திற்கு பயம் Keep rocking Mr GK
முட்டாள் திராவிட கழகம்
@@venkatr3987 ipo enna kora pirasavam suga piravsamna sonnom loosu sangi
Actually no, other countries are following their bible and religion like crazy. India don’t have any access to Vedic books because of discrimination and caste. One way that was helpful for us to think outside the box. 😅
ஜன்ஸ்டின்,டெஸ்லாவும் அறிவாளிகள்தான்,,,அவர்களை பார்த்து நாத்திகவாதிகள் ஏன் பயப்படுகிறார்கள்,,,
@@arinthumariyamalumdk4418 Mr.GK வரலாற்றை பற்றி பொய் சொல்கிறார் ,,அவர் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது,, அவர் தரும் அறிவியல் விளக்கம் நல்லா இருக்கும்,,,,ஆனால் கடவுள் இல்லை என்று ஒரு விளக்கம் தருவதுதான் ஒரே பொய்யாக இருக்குது,,,,
எந்த கேள்விக்கு விடை தெரியவில்லையோ அதையே நீயும் அப்படியே தான் சொல்ற இயற்கை என்று
மகாப்பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களான்னு ஆச்சரியமே இல்ல.
ஏன்னா அறிவியலும் மானுட நேயமும் இருக்குற இடத்துல அறிவாளிகள் தானே இருக்க முடியும்...
அருமையான பேச்சு ❤❤❤
Ean ,Valar Paruvangalil ,Paarthadhu Padithadhu, Eiyarkai, Saarndhe,
Karpanai, Padhivuhalau Ean, Manadhil Padhinthirundhu !
Eiyarkai, Mattume Ealla Uyiri
halukum, Kadavul !
Tholzar in Padhivuhal, Arivaatndhe
Sindhanayaalarhalai, Ookku
vickum, puthahamahe Paarkiren ,!
.........Nantry. !
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
ஏன் அறிவியல் துறையால் இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியவில்லை
@@agastinthomas5458ஏன் கடவுளால் குடுக்க முடியுமா? கடவுளே மனிதனின் கண்டுபிடிப்பு தான் 😀
@@cricbreaktamil7561 ஆம், கடவுள் மனிதனுக்குள் உள்ள ஆத்துமா என்னும் பொக்கிஷத்திற்கு நித்திய வாழ்வை, மறுவாழ்வாக கொடுக்கிறார். கடவுளே மனிதன் கண்டுபிடிப்பல்ல, மனிதன் கடவுளை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கடவுளின் நியதி. 😊
சிந்திக்க வைத்த அருமையான பேச்சு...
Interview starts @ 2:10
We must listen to such talks very often. Thanks.
Mr GK, அருமையான பேச்சு. எளிமையாக விளக்கம் தான் உங்கள் பலம். தொடரட்டும் உங்கள் பணி.
மனிதன் எந்த மதத்தினனாகவும் பிறக்க வில்லை. மனிதனிடம் பிறந்ததுதான் மதம். இறைசக்தியும் எந்த மதத்திற்கும் உாியதல்ல உலகிலுள்ள எல்லா ஜீவராசிகட்கும் உாியதும் உலகை இயக்குவதும் அதுவே.
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
அல்லாஹ்வை நிராகரிக்கும் போக்கினை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? (உண்மை யாதெனில்) நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) அவனே உங்களுக்கு உயிர் கொடுப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:29)
وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்)!
(அல்குர்ஆன் : 2:23)
@@ruwaydahabidali4643 இறைசக்தி மதங்களுக்குள் உள்ளதல்ல, பிரபஞ்சம் எங்கும் நிறைந்து மறைந்து இருப்பது, அதன் செயற்பாடுகள் எல்லா உயிாிலும், உயிரற்றது என்று நாம் கருதுகின்றவற்றிலும் உண்டு. நீ இன்ன மதத்தைச் சாா்ந்தவன் என்பதில் இல்லை.
@@ruwaydahabidali4643 m
அடிச்சு சொல்கிரேன்
நம் எல்லோரயும் உற்று நோக்கி கோன்டிருக்கும்
ஓரே ஒரு சூப்பர் பவர் இருக்கிரது அதில் எந்த மாற்றமும் இல்லை நம் மரனத்திற்க்கு பிறகு திரை விலகும் அப்போது
எல்லாத்தயும் உனரலாம் பார்களாம் செய்த பாவங்களுக்கு கடுமையான மரனமில்லா தன்டனயா
அல்லது பொருமயாய் வாழ்ந்ததற்கு சுகமான வாழ்கையா நம்மளை கர்பபய்யில் செதிக்கி உன்டாக்கினானே அந்த சூப்பர் பவரை ஒரு நாள் பார்கத்தான் போகிரோம் நாம் அனைவரும்
அதில் எந்த மாற்றமும் இல்லை❤❤❤
விளக்க
இயலாத
மதங்களின்
கதைகளைத் தாண்டி...
அறிவியல்
என்பது
என்ன
என்பதை
எளிய
முறையில்
விளக்கிய
அன்புத்தோழருக்கு
மிக்க
நன்றி !
எந்த ஒரு மதத்தின் கதைகளுக்கும் விளக்கம் தேவை இல்லை அதை உணர வேண்டும்
பூமி தட்டையா இருப்பது அம்பலமாகிவிட்டதால் கடவுள் இருக்கிறார் என்பதும், சொர்க்கம், நரகம் நிஜம் என்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது.
கடவுள் இல்லை என்றும் பூமி உருண்டை என்றும், சுத்துது, பறக்குது என்றும் photoshop செய்து ஊரை ஏமாற்றும் mr gk இல்லுமினாட்டி உருட்டர்கள் கதறுங்கள்.
டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா.
விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
. சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.
@@hariprasanth6506 haha🤣🤣🤣
@@hariprasanth6506 what is your religion
குர்ஆனை முழுமையாக ஆராயாமல் நீங்கள் என்ன பேசினாலும் அது பயனற்றது
...
வீடியோவை முழுமையாக பார்த்தேன் தோழர் , அருமையான பேச்சு..... 👌👌👌👏👏👏
சைவ சித்தாந்தம் உலகை உயிர்களை கடவுள் படைத்ததாக சொல்லவில்லை படித்துவிட்டு பேசவும்
நண்பரே நான் உங்களின் ஒரு Videoவ கூட தவறியதில்லை I love your speech
தம்பி உன் அறிவுக்கு எட்டதது நிறைய இருக்கு....கடவுள் என்பது அனைத்தையும் மீறிய ஒரு சக்தி....நம் மனதை பொறுத்து காற்றிகள் மாறும்...பயணம் மாறும்...நம் அறிவு மாறும்....பரம்பொருள் என்பது மாறாது...அதை அறிந்தவர் விளக்க மாற்றர்கள்...அவர்கள் உண்மை அறிந்தவர்கள்........நாமும் முழுமை அடந்தால் அமைதி அடைவோம்............உண்மை அறிவை பெற்றால் நாம் முழு அமைதியகிவிடுவோம்......நீ அறிவியலை கடவுளாக வணங்கு..... நான் வணங்கும் கடவுளை நீ இல்லை யன கூரவண்டாம்....🙏🙏🙏🙏🙏
🤦♂️
ஒரு ரோபோவை படைத்து அந்த ரோபோ பேசச் சொன்னால் என் மூளையில் என்னை உருவாக்கியவர் என்ன சொல்கிறார் அதை என் மூளையில் ஏத்தி இந்த உலகத்திற்கு சொல்கிறேன் அந்த ரோபோ என்னை உருவாக்கிய வரை சொல்கிறது ஆனால் மனிதன் சிந்திக்கும் மூளை யார் படைத்தது மனிதனுக்கு தேவையான அனைத்தையும் படைத்தது யார் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிந்தித்துப் பாருங்கள் இறைவன் மிகப்பெரியவன் அவனை யாராலும் படிக்க முடியாது நாம் ஆட்டம் ஒரு நாள் முடிவுக்கு வந்து தீரும் கடவுளின் படைப்பு ஆடு மனிதனே
அழுகாதே, அழுகாதே ஒழுங்கா படி
அழுகாத,
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
செம உருட்டு கடந்து உள்ளே செல்பவன் கட+உள்=கடவுள் இதைப் பற்றி தெரியுமா தம்பி
1.Principa methemetica (1687) - Isaac Newton
2.உயிரினங்களின் தோற்றம் - சார்லஸ் டார்வின்
3. காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்
4. சேப்பியன்ஸ் ( மனித குலத்தின் சுருக்கமான வரலாறு) - யுவால் நோவா ஹராரி
Ethil tamil language book eruka
Avaru solla mataru. Mela sonna Ella bookum oru bookla iruku Thirumandhiram
@@truedecors5941😢😮😅😊😂
@@truedecors5941 Appadilaam onnum illai.
@@muneessherwar3982 Sapiens Tamil Audio book kuda irukku.
Nee vaa thala,
Pudhisaali polachippan.
Neengalum Mr.GK.
ஆம் உனக்கு சொரணை இல்லை என்றால் அது " இல்லை" என்று அர்த்தமில்லை
திருமூலர்.......கடவுளை .....பார்த்து உணர்ந்தவர்...
எட்டு குணங்களை .....திருமந்திரத்தில் கூறுகிறார்....திரு உள்ளுவரும் தன் திருக்
கொரலில்.....
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை... என்கிறார்....
Oh adhanala?
சகோதரரே, நீங்கள் சொல்ல வரும் கருத்து தான் என்ன ?. கடவுள் என்ற ஒருவர் இல்லை என்றா ?... அப்படி என்றால் இப்படி சிந்தித்து விடை சொல்லுங்களேன்....
என்னை பொருத்தமட்டில் கடவுள் என்பவர் உண்டு. அவர் எல்லோருக்குள்ளும், ஏன் உங்களுக்குள்ளும் ஆவியாய் (உருவமில்லாமல் காற்றை போல) இருக்கிறார். இதை நான் சொல்ல காரணம், மனிதன் எது ஒன்றை கண்டு பிடித்தாலும், ஒன்றை வத்து தான் அதிலிருந்து இன்னொரு விஷயத்தை கண்டுபிடிக்கிறான். மனிதனால் எது ஒன்றும் இல்லாமல் எதையும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் கடவுள் மட்டுமே எதுவுமே இல்லாத நிலையில் எல்லாவற்றையும் உண்டாக்க கூடியவர்.
நிறைய பேசும்
உங்கள் திறமைகளை மற்றவருக்கு பகிரவும்
Arumaiyana speech bro 👌👌👍👍🔥🔥
சித்தப்பு நீங்க எங்க இங்க....🤝😂 But வாழ்த்துக்கள் bro நானும் உங்க subscriber தான்......அற்புதமான அறிவியல் சொற்பொழிவு
UA-cam channel பெயர்?
@@kumaresan_60
MR GK
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
Channel name is Theekathir Brother speech is very true
அறிவு விரிவு தெளிவு நெகிழ்வு மன மகிழ்வு நன்றிகள் பர்பள.
ரொம்ப யோசிக்காத தம்பி இருக முடியும் கோட்டா போகுது
Excellent Speech
மிக சிறப்பான தமிழ் அறிவியல் உரை....
மகிழ்ச்சி ....
மகிழ்ச்சி ...
மகிழ்ச்சி ...
வாழ்த்துக்கள் MR.GK
அப்படி இல்லை உனக்கு தெரியாதது என்றால் எங்களுக்கும் தெரியாது என்று எண்ணாதே சூனியமே.
இங்கு இப்போது ஒற்றுமை வேண்டும் என பாடு படுகிறோம் என், நீ அதை கெடுக்காதே.
மெய்டன் பப்ளிக் ஸ்பீச் மாதிரி இல்லையே stage fearரே இல்லாமல் தொடர்ச்சியா அழகாக பேசுகிறீர்களே அருமை!❤
மேடை கன்னி பேச்சு , மேடை பயம்...
Please teach to the foolish shanghi groups😂😂..
சங்கிகள் மட்டும தான் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகின்றனர்,,,இதுக்கு தமிழ்நாட்டை ஆண்ட ராஜராஜ சோழன் ,,கூன் பாண்டியன்,நெடுஞ்சொரியன் இவர்களும்,,அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டின்,டெஸ்லா எல்லோரும் சங்கிகள் ,,,,கொஞ்சாமவது பகுத்தறிவோடு பேசுங்கள்,,,
feeling good on seeing some random kadharals on comments. facts prevail.
இவ்வுலகம் மிகப் பெரிய அளவில்... அறிவுப்பூர்வமாக படைக்க பட்டுள்ளது...
அந்த அறிவு இறைவனுடையது ..
❤
இறைவனை உருவாக்கியது யார் ? அறிவியல்ல வந்து மதத்தை கொண்டு வரக்கூடாது நம்பிக்கை வேறு உண்மை வேறு
Jokes apart
🤣🤣🤣
@@srinivasansrinivasan317
Ariviyal universe pathi description than kodukirathu.puvi eerppu irukirathu endru kanpidithathu athai ariviyal uruvaakkavillai.
ஓ.... தம்பி திராவிட புள்ளையா..... அதான் இம்புட்டு காலமும் உருட்டுச்சா.....
Rape nadakum bodhu kadavul enna pannuran
I love mr GK......he is proud of Tamil Nadu........💪💪💪👍👌👌
அப்புறம் என்ன புன்டைக்கு மதம் மாறி போயி வேற சாமிய கும்பிடுற. பைபிளே சிறந்த அறிவியல் ன்னு எதாவது முட்டாக்கூ சொன்னானா
❤❤❤அருமை பேச்சு Mr.Gk bro❤❤❤
அதீயும் அவனே அணுவும் அவனே...
Mr G K...
அருமையான உரை... நீங்கள் தொடர்ந்து இது போன்ற புத்தக விழாக்களில். பேசுங்கள்..
அறிவியல் மனப்பாங்கு சமுகத்தில் மேலோங்கும்...
இப்படி அறிவியல் வளர்ந்து வளர்ந்து தான், மனிதன் மனிதத்தை மறந்து மன்னிக்கவும், மனிதத்தை இழந்து, மிருகமாய் மாறிக்கொண்டிருக்கிறான். இன்று மனிதனைபோல சிந்திக்க தெரியாத மிருகங்கள் எல்லாம் மனிதனுக்கென்று கொடுக்கப்பட்ட அன்பு, கனிவு, கருணை, இரக்கம் இவைகளில் மேலோங்கி மனிதனை மிஞ்சி செல்ல பிராணிகளாக பூணை, நாயிலிருந்து, பாம்பு, பல்லியிலிருந்து, புலி, சிங்கங்கள் வரை நம்மை மிஞ்சி, ஆத்துமாவே இல்லாமல் ஆத்மார்த்தமாக வாழுகிறது. இதையும் அதே கடவுள் தான் மனிதனுக்கு பாடமாக அனுமதித்திருக்கிறார்.
அறிவியலில் குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்கிறீர்கள் அப்படி என்றால் இன்றைக்கும் குரங்கு இருக்கின்றதே ????
Video mulusa paakalathaane
💥அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்💝💝💝
கடவுள் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான்
17:37 Michelson-Marley Experiment is not about the origin of life, it's the experiment to determine the velocity of light 😂😂.
Aama. I think its called the Miller experiment. Thala maathi solliduchu
நீர் உங்களது தாயின் வயிற்றில் கருவாய் இருந்தபோது
உங்களுக்குரிய நரம்பு மண்டலம் ,எலும்புகள் ,மற்ற எல்லா அதிசயங்களையும்
நேர்த்தியாய் வைத்தவர் யார்.
வானத்தில் உள்ள எல்லா நட்சத்திர மண்டலங்களை நடத்தி வருவது யார் ?
ஒரு நிமிடம் உங்களுக்கு சுவாசம் தடை பாட்டால்
சுவாசம் கொடுத்த இறைவனை நினையாதிருப்பீரோ ?
😂😂😂🤣🤣🤣😄😄😄
Excellent Speech...
இறை.ஆற்றல் உனற..ஒரு.விடயம்.போதும்
பூவையும்.கண்ணனுயும்.
பற்றி.சற்று.சிந்தித்தாலே
போதும்..பூவின் நிரங்களை
அற்புதமாக.உனறும்.கண்கள்
இதைவிட..படைப்பாளி. ????
Super Anna ❤❤
வீடு கட்டுவதற்கு தேவையான எல்லா சாதனமும் இருந்துச்சு ஆனா இன்ஜினியர் வந்த பிறகுதான் வீடா ஆச்சு
தவறான பதிவு
@@MoorthiMoorthi-hf4qy கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க தவறு இருந்தால் டெலிட் பண்றேன்
தஞ்சை பெரிய கோயிலை கட்டியது எந்தபொறியாளர் என்பதை நண்பர் விளக்கம் தரவாய்ப்பு உள்ளாத
If you have that engineering knowledge, you yourself can build a home. You don't need anyone. Simple.
@cc tt I've just replied to that question because it sounded silly.
One question to you (and others): why you ppl are getting triggered unnecessarily if someone talks about science and scientific facts??.. why are you all expecting everyone to believe in your idealogy or your stupid thoughts?
It's totally fine if you believe any idealogy however stupid and illogical it maybe. But pls stop thrusting upon your own idealogy into others. As simple as that.
Ps: i never told there's no god. I'm telling it's not just proven scientifically yet.
Dai nee Dravidian Up ah da? Ithu theriyama unapoi nambitana da
Fantastic fantastic fantastic. Sorry I am not good in vocabulary to praise your speech. What a flow, what a clarity, brilliant. Our Tamil community needs a lot more speeches from you from now on besides your UA-cam videos
மிஸ்டர் ஜிகே விடை தெரியாத விஷயத்தை கடவுள் என கற்பித்தால் இங்கு நாம் விடை அறிந்து கொண்ட விஷயத்தை விட விடை அறியா விஷயங்கள தான் கணக்கில் அடங்கா எண்ணிக்கையில் இருக்கிறது
பேச்சாளர்கள் பல புத்தகங்களை படித்து பேசுவதால் பல புத்தகங்களை படித்த அறிவு கிடைக்கும் கேட்டல் நன்மை.இவர் அறிவியல் புத்தகங்களை படித்து விட்டு பேசுகிறார் நல்ல முயற்சி பாராட்டுக்கள்.
38 நிமிடங்கள் 3 நிமிடம் போல போனது உங்களது பேச்சை கேக்கையில்.. அருமை
One of the extraordinary speech Mr.GK to understand by the commnaman. Please continue your service to the society to improve their knowledge.❤
உண்.உருட்டுகள்.போதூம்.கிலர்பாஸ்கர்.ஆலியார்ரவிசந்திரன்.இவகளபாத்துட்டு.மேடையில்.பேசு.
தம்பி நீ ஒரு விஞ்ஞான விழிப்புணர்வு சின்ன பெரியார் தம்பி வாழ்க வளர்க உன் சேவை மக்களுக்கு தேவை
🤣🤣🤣 அறிவியல் விளக்கமே தவறாக இருக்கு,,
@@madansamy5535 சொல்லிட்டாரு ஐன்ஸ்டீன் 😂
சின்ன பெரியாரா🤣🤣 mr gk வ கேவலப்படுத்த வேண்டாம்
@@aravind_free_fire_india நான் ஐன்ஸ்டின்னு கண்டுபிடிச்சட்டாரு இந்த நீயூட்டன்,,,புல் பூண்டே இல்லாத இடத்தில் மரம் இலைகளை ஒட்டகச்சீவிங்கி திங்கும்மா,,தம்பி எந்த ஒரு அழிவு வந்தாலும் உயரமான பொருளுக்குதான் பாதிப்பு அதிகம்,,,,அந்த அழிவு மேலே இருந்து வந்தாலும் சரி பூமியின் நிலப்பகுயின் கிழே இருந்து வந்தாலும் சரி,,,
Ithu. Vachi. Kandu pidippatharkue. Eppadi athu ellam. Irikku enna pasinalum kalvikku. Bathilum illai. Ithuku. Ellam. Karanam irukku athu. Varaikkum. Yarum. Poga. Mudiyathu
விஞ்ஞானம் வளர வளர
மெய்ஞானம் குறையும் என எண்ணுகிறேன்
😂😂😂
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
விஞ்ஞானமும் x மெய்ஞானமும் = மெய்ஞானமும் x விஞ்ஞானமும். A+B = B+A, AB = BA. Commutative law. Science = Silence and Silence = Science.
விஞ்ஞானம் வளரவோ, அதை கண்டுபிடிக்கவோ இன்னும் ஏதோ ஒன்று தேவை படுகிறது. ஆனால் மெய்ஞானத்தை (கடவுளை) கண்டுபிடிக்க, நாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு காலியான பாத்திரம் போல, மெய்ஞானத்தை தேட வேண்டும். தேடுதல் உன்மையானால் மெய்ஞானத்தோடு கலப்பது அதிக நிச்சயம்.
Vinyaan mathangalai ozhikkume allathu mooda nambikaigalai ozhikkume thavira kadavulai alla.
Godel incompleteness theorem states that, There exists more truth than that can be proved. If you believe only things that can be proved you are losing many things. Grow up atheists!! Atleast study the science completely.
மிகவும் அருமையான அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய கருத்துரை
👍
அணுக்கள் பக்ரீரியா போன்றவற்றை உருவாக்கியது யார் ? உருவானது எப்படி? கொஞ்சம் சொல்லுங்க அறிவுக் கொழுந்து.....
Excellent Speech. every one must listen his speech.
உன் சவுகரியத்குக்கு உருட்டு..
அருமையான , தெளிவான பேச்சு தோழர். தொடர்ந்து மேடைப் பேச்சிலும் அதிகம் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள் ❤❤👌🏻👌🏻
Appo vidaintheriya theriya ...😂maruma yaruda kadavul illanalum.....sanatham oru ❤வாழ்க்கை முறை
Absence of evidence is not a evidence of absence....
There is no god and religion all are man made
மிக சிறப்பான பகுதி அறிவியலைத்தான் இந்த மக்களிடம் முதலில் எடுத்துச்செல்ல வேண்டும் அறிவியலுக்கு புறம்பான செய்திகளைவிட அறிவோடு பிணைந்துயிருக்கும் வாழ்வியலுக்கு இது போன்ற தகவல்கள் அவசியம் தேவை எதற்கும் தயங்காமல் தொடர்ந்து இயங்குங்கள் வாழ்த்துகள்
அருமையான பேச்சு. நன்றி ஐயா.
"மூடனால் எப்படி விடை காணமுடியும் ..?
Annea stage fear ingnore panikonga ino niraya stage erraa vendidha irukum
Adunalathan kaliyugam end a nokki poykondirukku.
அறிவியல் accuracy யை நோக்கி நகர்கிறது. இப்போது நாம் இடியை மழையை வழிபடுவது இல்லை. அறிவியல் அறிவை வளர்கிறது. கடவுள் நம்பிக்கை selfish களை உருவாக்குகிறது. கடவுள் என்பதே மனம் தப்பிக்க, கண்டுபிடித்தத வழி. Psychology sollum defence machanism
வாழ்த்துகள் sir இது போன்ற பல மேடைகளில் நீங்கள் பேசி அறிவியலை எளிமையாக்க வேண்டும் ...
அறிவியல் என்பது ஒன்றிலிருந்து மற்றொன்று. கடவுள் என்பது எதுவுமே இல்லாமல் எதையும் உருவாக்குவது. அறிவியல் ஏதோ ஒரு புள்ளியில் தான் தொடங்கியிருக்கும். அந்த புள்ளி தான் எது என்று அறிவியலின்படி பதில் சொல்ல முடியுமா ?.
@@francyveronica574தம்பி எங்கும் இல்லை மனிதனே கடவுளை உருவாக்கினார் அறிவியலையும் உருவாக்கினார்கள் கடவுள் எதையும் உருவாக்க இல்லை
@@francyveronica574எந்த கடவுளும் ஏன் உயிருடன் இல்லை
Dei kadavul pathi pesi maatikatha
Love you bro
❤👍🙏நன்றி, ஆனால் இவ்வளவு விஷயம் பேசுகிறார், அவரை அழைத்தவர்கள் அவருக்கு கொஞ்சம் 🚰தண்ணீர் கொடுத்து இருக்கலாமே 😮💨😰
Simple like index, powerful speech
உங்கள் பேச்சு எல்லாரையும் சிந்திக்க வைக்கும் அது இந்த உலகம் முன்னேற நிச்சயமாக பயன்படும்...
அறிவுத்தேடல் உள்ளவர்கள் புரிதலை கண்டடைகிறார்கள், புரிதலை கண்டடைந்து அதை மேலும் புரியும் வகையில் மக்களுக்கு கற்பிப்பவர்கள் தம்மை புகழ் தேடி வருகிறது. Mr. GK மேலும் பலரால் அங்கீகரிக்கப்பட்டு புகழ் பெற வாழ்த்துக்கள்.
கடவுள் இல்லை, எபிரேய கவுளாக இருந்தாலும் சரி அவன் அரேபிய கடவுளாக இருந்தாலும் சரி சமஸ்கிரத கடவுளாக இருந்தாலும் சரி. அனைத்தும் கற்பனையே.
விடை தெரிந்த விஷயத்தை கடவுளுக்கும் அடைத்திருகிருக்கின்றனர் தம்பி ,
1.principia mathematica - issac newton
2.origin of species - charles darwin
No no
@@Thevarajah-gq8rc what ?
பட்ட பகலில் நாம் அணைவருக்கும் கண்கள் தெரிகிறது
நாம் அணைவரும் நன்றாகத்தான் பார்வை திறனை பெற்று உள்ளோம்
நமது கண்கள் தெரிகிறது அருமையாக
அதே பட்ட பகலில் ஒரு இருண்ட குகைக்குள் சென்றால் உங்கள்
கண்கள் ஏன் இருண்டு விடுகிறது
அப்படி என்றால் உங்கள் கண்களுக்கும்
இயற்கையில் உள்ள ஒளிக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை
அப்படி என்றால் உங்கள்
கண்களில் ஒளி இல்லை
ஒளியானது இயற்கையின் வடிவமாக
இருக்கிறது
உங்கள் கண்களில் வடிவமாக அது இல்லை
என்பதை உணர்ந்து
இறைவன் இருப்பது இயற்கையின் வடிவில்
அந்த இயற்கையின் ஏக பிரகாச
ஆற்றல் தான் உயிர்களின் இயக்க ஆற்றல்
இதை உணர்ந்து
கடவுள் தன்மை யாது என்பதை அறிந்து
பாவம் செய்யாது அறிவுடன்
அறம் செயல் விருப்பு
மனிதன் வாழ்கை மாறுவதும்
உலக நடைகள் மாற்றம் காணுவதும்
இயற்கையின் காலத்தின் தீர்ப்பு
கடவுள் என்றும் மாறாது
இருப்பதும் இயற்கையின்
முடிவாகும்
முடிவுகள் நீ எடுப்பது இல்லை
அது உன் பாவ புண்ணியம்
சார்ந்து இருக்கிறது இருக்கும்
நீ எதை வேண்டுமானாலும் பேசலாம்
ஆணவ குருடணாக
இயற்கைதான் இறைவன்
ஒளிதான் கடவுள்
இது எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
இயற்கை எடுத்த முடிவாகும்
ஆணவத்தோடு நீ வாழ்வதை நிறுத்தி
பாவத்தை குறைந்து கொள்ளவதும்
அல்லது அழிந்து போவதும்
சுய அறிவாக உணக்கு சுதந்திரம் உண்டு
இந்த மரண தண்டனை வாழ்க்கையில்
😂😂😂.... Our eyes or sapiens eyes are evolved to see the reflection of light in visible spectra 300 nm to 800 nm, you are seeing the color that was reflected by the light over the surface of the object.. If there is no visible light our eyes can't see any object in the universe.nature in earth is not a god, earth is an object if we try to understand more about it we can even surpass the natural disasters. Make a known thing or unknown thing as a God is mess....
தொண்டைக்குளியை உயிர் அடையும்போது உன் கடவுள் யாரென கண்டுகொள்வாய் காத்திரு...
😂😂😂 தொண்டைக்குள்ள உயிர் அடங்குதா? முட்டாள்தனமாக இல்லையா? குரான் படிப்பதை விட்டுவிட்டு human anotomy யை படித்து தொலயுங்கள்.
@@vimevideomeme7856 அதே பதில்தான் உமக்கும்...
@@showki சொல்றத கேளு பாய், குரான் படிச்சா எப்படி உடலியல் பற்றிய அறிவு வளரும்? போய் மனிதனின் உடற்கூறை படித்து அறிவை வளர்த்து கொள்ளவும். அப்படி இல்லை என்றால் இப்படி முட்டாள்தனமாக உலரிகொண்டே சாக வேண்டியது தான்.
Why are you (and all other sanghis) getting triggered and abuse everyone if anyone tells the truth?
புடிக்கலனா பாக்காத. As simple as that.
இவர் பெரிய medavi.... தெரியாத விஷயத்தை கடவுள் என்று தான் சொல்வார்கள் தற்குறி தம்பி
Just a talking machine.
பிரபஞ்சம் பற்றி என்ன தெரியும். டார்வின் தியரி தவறு.
Still learning from you in the age of 65, thankyou gk sir
I'm 78 sir ,
kadavl illai ok ana sethavana uyiroda kondu vara mudiyuma unga அறிவியலால?....
Varum bro adha pakka namma iruka mattam , science needs time for everything , it's a growing baby
உண்மையான பகுத்தறிவு 👌
ஏன் என்ற கேள்விக்குக் அறிவியல் ல பதில் இல்லை
அருமை தோழரே! தங்கள் அறிவியல் தளத்திலான சமூகப்பணி சிறப்பான ஒன்று! வாழ்க! வெல்க!
விடை தெரியாதவன் கடவுள் nu ans sollitan ok apo nenga விடை theriyadha question ku enna ans kanndupidichinga sollunga parpom. science la nenga enna புதுசா kandupudichinga adhuvum solluda mr.GK 200 up
தோழரின் பேச்சில் பெரியாரின் கருத்துக்கள் வெளிப்பட்டு நிற்கின்ற. உலகம் அறிவியல் அடிப்படையில் தான் இயங்குகிறது. கடவுளரால் அல்ல
ஈ வெ ரா இயேசு மற்றும் அல்லா இல்லை என்று கூற மாட்டான் ஆனால் இந்து கடவுள்களை மட்டும் இல்லை என்று கூறுவான். இதுதான் அவனுடைய பகுத்தறிவு.
Poda வெங்காய poolu...
காம வெறியன் சொரியானுக்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை 😂
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும். இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
Periyar mattum illai. Periyarukku munnadi neraya peru solli irukkanga. Periyar yaaru nu theriyadha podhe naan Atheist.