ரமணி ஐயா வருத்தப்பட வேண்டாம் நாங்கள் அனைவரும் உங்கள் குரலுக்கு அடிமை ஈசன் எனக்கு என்ன காட்ட நினைத்தானோ அதை காட்டுகிறான் உங்கள் மூலமாக அதில் உங்கள் குரல் மூலமாகத்தான் அந்த அற்புதமான குரலுக்கு தானே நாம் அடிமையாக உணரவில்லை மன்னித்து விடுங்கள் ஈஷா என்னை மன்னித்துவிடு அவர்கள் குரல் உலகம் பூரா பரவட்டும் இன்னும் மென்மேலும் எங்கள் சித்தர்கள் உலக உயிர்களுக்கு அனைத்தும் அனைத்தையும் மனித இனம் கடைத்தெற அருள் கொடு ஐயா சங்கரா சங்கரா சங்கரா ஐயா ஈஷா
தெய்வீக குரல்....... இன்னும் சிவன் பாடல்களை பாடி நற்பெயர் புகழ் பெற இறைவனை வேண்டுகிறேன்...... தெளிவாக சீர்பிரித்து பாடிய பாடலைக் கேட்டு.. தினமும் வீட்டில் சிவன் பாடல்களை பாடிட ஊக்குவித்தமைக்கு நன்றி 🙏
ஐயா ரமணி அவர்களே எனக்கு வயது 83 நிறைவேறப்போகிறது தங்கள் பாடல்களை. காலை 3 மணிக்கே கேட்க்க ஆரம்பித்து விடுவேன். கேட்பதால் உடல்ஆரோக்கியமாக இருக்கிறது. உங்களாப்போல் மனிதர்கள் நீண்ட காலமாக இருந்து மக்களுக்க தொண்டை செய்ய என்னுடைய பணிவான வேண்டுகோள். 🙏🙏🙏🌹🌹🌹
மிகவும் அருமையான குரல்வளம் ஐயா தங்களுடைய சிவபுராணம் பாடல் எனக்கு சிறந்த சிவபக்தியையும் அளவற்ற கடவுள் நம்பிக்கையையும் கொடுத்தது நீங்கள் ஈசன் அருளால் பலநூறாண்டு நீண்ட ஆயுடனும் நல்ல மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொள்கிறேன்
ஐயா உங்கள் குரல் கேட்க நாங்கள் என்ன தவம் செய்தோம் என்று தெரியவில்லை ஐயா.... நமசிவாய வாழ்க .... நாதன் தாள் வாழ்க... தென்னாடுடைய சிவனே போற்றி... என்னாட்டவர்கும் இறைவா போற்றி....
🔱திருச்சிற்றபலம் 🌿🙏🙏🙏🙏🙏 ரமணி ஐயா பாட்டு கேட்க இறைவன் என் உள்ளே இருப்பதாக உணர்ந்தேன் உடல் சிலிர்த்து போனது இறைவனை கோயிலில் பார்த்தால் அழுகை பாடல் கேட்டால் உடல் சிலிர்த்து போகும் ரமணி ஐயா குரல் அருமை அருமை 👌👌👌👍
@@thirupathipathi2882 mannnam illai , manam uruguthae Sorry I am unable to correctly write in Tamil the fonts for mannnam but manam I am able to Shaaaan Baalaa
உங்கள் குரலில் மட்டும் தான் பதிக பாடல்கள் கேட்பேன், நீங்கள் உங்கள் குரலில் பாட பாட நான் மெய் மறந்து அந்த முத்துக்குமாரசாமி இடம் என் மனம் அழகாக மெதுவாக ஒரு இன்பமுடன் செல்கிறது
எனது தந்தை திரு கோ. மனுவேல் நாடாா்.,1889-1982, தாங்கள் பாடிய அரியானை அந்தணர் தம் சிந்தையானை அரு மறையும்.... இந்த தேவார பாடலை எப்போதும் ஓதிக் கொண்டே இருப்பார்கள் இது என்னவென்று தெரியாமலே நானும் படி வந்துள்ளேன் இன்று தான் இந்த பாடல் நாயன்மார்களால் பாடப்பட்ட தேவாரப்பாடல் என்பதை தெரிந்து கொண்டேன்Ln எம். இராமச்சந்திரன்-நன்றிஐயா 🙏🙏
திருவாசகம் சிவனுக்காக சிவனே வந்து எழுதி வாங்கியதை போல் சிவனுக்காக அவரே வந்து உள்களிடத்தில் பாட்டையும் பாடி வாங்கிவிட்டார் போலே என்ன ஒரு குரள்வளம் என் ஐயனே வந்து பாடியது போல. நன்றி ஐயா
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் …..பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் ……………..உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் …………..உயிரை மேவிய உடல் மறந்தாலும்…………….கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் …………கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் ………..நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் ………..நமச்சிவாயத்தை நான் மறவேனே
திருச்சிற்றம்பலம் மிகவும் மகிழ்ச்சி ஐயா தங்களது கந்தர்வ குரலின் தெய்வீக சேவைகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் 🔥🏔💐🙏 வாழ்க வளமுடன் நலமுடன்... ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவலம் மற்றும் ஆலய திருப்பணி கமிட்டி...
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி திருஞானசம்பந்த ரே போற்றி போற்றி போற்றி என்ன புண்ணியம் செய்தேனோ படிப்பறிவு இல்லாத என்னைப்போன்ற போன்ற உள்ளவர்களையும் பாடல் மூலமாக இந்த யூ டியூப் வழியாக கேட்க வைத்த இறைவனுக்கு ஓம் நமச்சிவாய கோடி நன்றிகள் திருச்சிற்றம்பலம்
🙏🙏💐💐 எல்லா வீடுகள் மற்றும் நமது தமிழ் கடவுள் உள்ள அணைத்து கோவில்களிலும் நம் தமிழ் கடவுலுக்கு பிடித்த திருவாசக பாடலை ஒலிக்க செய்ய வேண்டும். அப்போதுதான் நமது தமிழ் கடவுளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
😮❤ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஐயா ரமணி அவர்களுக்கு என் அப்பன் ஈசன் செயல் தங்கள் குரல் தயவில் ஒரு அற்புதமான பாடல் வரிகள் நன்றி நமசிவாய வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து பகிர்வு நன்றி சொல்வது உன் அன்புக்கு உரிய தம்பி க.வெங்கடேசன்.வோலூர் மாவட்டம்.🎉🎉🎉
Excellent excellent excellent, super sir, my eyes tears into burst i forgot everything only I can see Shiva appa We need more from you sir please continue your service sir no words to describe you sir, i am 73 yrs old man Shiva appa bless you more and more 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஈஸ்வராய நமஹ 🙏🏻 ஈசனின் நாமத்தை பாட தகுதியான காந்த குரல் ஐயா... கேட்போர் சிந்தை ஈசனடி நிச்சயமாக சேரும்.🙏🏻குழுவில் பயனிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களே வாழ்த்துக்கள் 🙏😊🌻
ஓம் நமச்சிவாய ஓம் அனைவரும் நம் சித்தர்கள் ஞானிகள் பாடிய அனைத்தையும் கேட்டு மகிழ்ந்து ஏதோ ஒரு வகையில் இறைவனடி சேர்ந்து விடலாம் முழு நம்பிக்கையோடு அனைத்தையும் உன்னிப்பாக கவனிங்கள் இந்த உலகத்திலேயே கொடுத்து வைத்தவர்கள் செல்போனில் நல்லதை பார்ப்பவர்கள் மட்டும்தான் ஏதோ ஒரு ஞானியை சித்தர் பிடியுங்கள் முழு மனதோடு அவனுக்கு சமர்ப்பணம் செய்து விடுங்கள் அனைத்தும் நன்மையாக நடக்கும் அடுத்த பிறவி வேண்டவே வேண்டாம் என்று ஓம் நமச்சிவாய ஓம் திருமூலர் ஐயா திருவடிகள் சரணம் சரணம் அனைத்தையும் அனைத்தையும் ஈசனுக்கு சமர்ப்பணம் செய்து விடுங்கள்
😊❤ ஓம் நமசிவாய நாதன் தாள் வாழ்க இப்படிக்கு காட்பாடி-க வெங்கடேசன் வேலூர் மாவட்டம் ஐயா ரமணி அவர்களுக்கு என் அப்பன் ஈசன் செயல் தங்கள் குரல் தயவில் ஒரு அற்புதமான பாடல் வசிகர குரல் வடிவம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க இப்படிக்கு காட்பாடி-க வெங்கடேசன் வேலூர் மாவட்டம்
ரமணி ஐயா வருத்தப்பட வேண்டாம் நாங்கள் அனைவரும் உங்கள் குரலுக்கு அடிமை ஈசன் எனக்கு என்ன காட்ட நினைத்தானோ அதை காட்டுகிறான் உங்கள் மூலமாக அதில் உங்கள் குரல் மூலமாகத்தான் அந்த அற்புதமான குரலுக்கு தானே நாம் அடிமையாக உணரவில்லை மன்னித்து விடுங்கள் ஈஷா என்னை மன்னித்துவிடு அவர்கள் குரல் உலகம் பூரா பரவட்டும் இன்னும் மென்மேலும் எங்கள் சித்தர்கள் உலக உயிர்களுக்கு அனைத்தும் அனைத்தையும் மனித இனம் கடைத்தெற அருள் கொடு ஐயா சங்கரா சங்கரா சங்கரா ஐயா ஈஷா
தெய்வீக குரல்....... இன்னும் சிவன் பாடல்களை பாடி நற்பெயர் புகழ் பெற இறைவனை வேண்டுகிறேன்...... தெளிவாக சீர்பிரித்து பாடிய பாடலைக் கேட்டு.. தினமும் வீட்டில் சிவன் பாடல்களை பாடிட ஊக்குவித்தமைக்கு நன்றி 🙏
.
.
Kklk
Goovo
@@ramvijay-vv6lw
ஞஞஞசஞஞஞ
Nañri
இடரினும் தளரினும் ஒன்று போதும் ஐயா தாங்களின் தெய்வீக குரலுக்கு 🙏🙏🌷🌷🙏🙏
OM NAMASIVAYA NAMAGA
ஓம் நமசிவாய பொற்றி பொற்றி 🌿🌹🙏 🙏🙏 ❤️
அன்பே சிவம் எதிலும் சிவம் வாழ்க வையகம் 🌿🌹 🌹🙏🙏 🙏🌹🌹🌿🌺
ஐயா ரமணி அவர்களே எனக்கு வயது 83 நிறைவேறப்போகிறது தங்கள் பாடல்களை. காலை 3 மணிக்கே கேட்க்க ஆரம்பித்து விடுவேன். கேட்பதால் உடல்ஆரோக்கியமாக இருக்கிறது. உங்களாப்போல் மனிதர்கள் நீண்ட காலமாக இருந்து மக்களுக்க தொண்டை செய்ய என்னுடைய பணிவான வேண்டுகோள். 🙏🙏🙏🌹🌹🌹
U
k 0
g
உண்மை இது உண்மை அவரோட குரலை நானும்
தெய்வீக குரல்
@@kotiswari65960p0 maa😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஐயா வணக்கம் உங்கள் குரலின்மூலமாக எங்கும் நிறைந்த அந்த ஆதி சிவன் இனிய பாடலாக வெளிப்படுகிறார் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
மிகவும் அருமையான குரல்வளம் ஐயா தங்களுடைய சிவபுராணம் பாடல் எனக்கு சிறந்த சிவபக்தியையும் அளவற்ற கடவுள் நம்பிக்கையையும் கொடுத்தது நீங்கள் ஈசன் அருளால் பலநூறாண்டு நீண்ட ஆயுடனும் நல்ல மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொள்கிறேன்
உங்களின் வார்த்தைகள் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இறைவன் ஆசீர்வதிப்பார்
Supper iyya yallam avan seyal
ஐயா உங்கள் குரல் கேட்க நாங்கள் என்ன தவம் செய்தோம் என்று தெரியவில்லை ஐயா.... நமசிவாய வாழ்க .... நாதன் தாள் வாழ்க... தென்னாடுடைய சிவனே போற்றி... என்னாட்டவர்கும் இறைவா போற்றி....
🔱திருச்சிற்றபலம் 🌿🙏🙏🙏🙏🙏
ரமணி ஐயா பாட்டு கேட்க இறைவன் என் உள்ளே இருப்பதாக உணர்ந்தேன் உடல் சிலிர்த்து போனது இறைவனை கோயிலில் பார்த்தால் அழுகை பாடல் கேட்டால் உடல் சிலிர்த்து போகும் ரமணி ஐயா குரல் அருமை அருமை 👌👌👌👍
எண் மணம் உருகுதே. சிவசிவ
@@thirupathipathi2882 mannnam illai , manam uruguthae Sorry I am unable to correctly write in Tamil the fonts for mannnam but manam I am able to Shaaaan Baalaa
@@thirupathipathi2882kL³.TPQ⅙1df l⁴ 8❤
ஓம் நமச்சிவாய வாழ்க திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
மிகவும் அழகான குரல் உங்களுக்கு TM சௌந்தரராஜன் பாடியது போல் உள்ளது உச்சரிப்பு சிறப்பு.
உங்கள் குரலில் மட்டும் தான் பதிக பாடல்கள் கேட்பேன், நீங்கள் உங்கள் குரலில் பாட பாட நான் மெய் மறந்து அந்த முத்துக்குமாரசாமி இடம் என் மனம் அழகாக மெதுவாக ஒரு இன்பமுடன் செல்கிறது
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதை இன்று உணர்ந்தேன் நான்……. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்…….
எனது தந்தை திரு கோ. மனுவேல் நாடாா்.,1889-1982, தாங்கள் பாடிய அரியானை அந்தணர் தம் சிந்தையானை அரு மறையும்.... இந்த தேவார பாடலை எப்போதும் ஓதிக் கொண்டே இருப்பார்கள் இது என்னவென்று தெரியாமலே நானும் படி வந்துள்ளேன் இன்று தான் இந்த பாடல் நாயன்மார்களால் பாடப்பட்ட தேவாரப்பாடல் என்பதை தெரிந்து கொண்டேன்Ln எம். இராமச்சந்திரன்-நன்றிஐயா 🙏🙏
திருவாசகம் சிவனுக்காக சிவனே வந்து எழுதி வாங்கியதை போல் சிவனுக்காக அவரே வந்து உள்களிடத்தில் பாட்டையும் பாடி வாங்கிவிட்டார் போலே என்ன ஒரு குரள்வளம் என் ஐயனே வந்து பாடியது போல. நன்றி ஐயா
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் …..பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் ……………..உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் …………..உயிரை மேவிய உடல் மறந்தாலும்…………….கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் …………கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் ………..நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் ………..நமச்சிவாயத்தை நான் மறவேனே
சிவாயநம
B
கோடான கோடி நன்றிகள் ஐயா
அருமையான பாடல்கள் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஐயா நீங்கள் பாடும் தேவாரம் திருவாசகம் மட்டும் தான் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
திரு சிற்றம்பலம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் மிகவும் மகிழ்ச்சி ஐயா தங்களது கந்தர்வ குரலின் தெய்வீக சேவைகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் 🔥🏔💐🙏 வாழ்க வளமுடன் நலமுடன்...
ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவலம் மற்றும் ஆலய திருப்பணி கமிட்டி...
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி திருஞானசம்பந்த ரே போற்றி போற்றி போற்றி என்ன புண்ணியம் செய்தேனோ படிப்பறிவு இல்லாத என்னைப்போன்ற போன்ற உள்ளவர்களையும் பாடல் மூலமாக இந்த யூ டியூப் வழியாக கேட்க வைத்த இறைவனுக்கு ஓம் நமச்சிவாய கோடி நன்றிகள் திருச்சிற்றம்பலம்
God only our True relatives
ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய
ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய
ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய
ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய
ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய
ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய
ஓம் நமசிவாய சிவாய நம.வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பே உருவான கருணையே வடிவான கருணா சாகரா காருண்ய மூர்த்தியே இறைவா எம் பெருமானே நமசிவாயா போற்றி போற்றி.
3e3wery devine sir
இந்த மாதிரி சிவலிங்ககள்வடகர்நாடகவில்உள்ள ஒருஆற்றில்கண்டேன்சிலலிங்கங்களுடன்நந்திசிலைகளும்செதுக்கப்பட்டிருந்தது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிவசிவஎன்கிலர்தீவினையாளர்
சிவசிவஎன்றிடத்தீவினைமாளும்
சிவசிவஎன்றிடத்தேவரும்ஆவர்
சிவசிவஎன்னச்சிவகதிதானே
திருமந்திரம்.
சிவபுராணம் D. V. ரமணிஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்னொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்ஐயாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🏵🌹☘️🌻🥀🌸💮💐🌷🍌🍌🍍🍋🍎🍇🍓🍉🍒🍐🍊🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
சிவனடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய ஓம் சிவாயநம
ஓம் சிவ சிவ ஓம்🌏
சிவாயநம சிவாயநம ஓம் நமசிவாய சிவ சிவ சங்கர ஓம் நமசிவாய சிவாயநம சிவாயநம
🙏🙏💐💐 எல்லா வீடுகள் மற்றும் நமது தமிழ் கடவுள் உள்ள அணைத்து கோவில்களிலும் நம் தமிழ் கடவுலுக்கு பிடித்த திருவாசக பாடலை ஒலிக்க செய்ய வேண்டும். அப்போதுதான் நமது தமிழ் கடவுளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
#தென்னாடுடையசிவனேபோற்றி எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி
😮❤ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஐயா ரமணி அவர்களுக்கு என் அப்பன் ஈசன் செயல் தங்கள் குரல் தயவில் ஒரு அற்புதமான பாடல் வரிகள் நன்றி நமசிவாய வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து பகிர்வு நன்றி சொல்வது உன் அன்புக்கு உரிய தம்பி க.வெங்கடேசன்.வோலூர் மாவட்டம்.🎉🎉🎉
வணக்கம் அய்யா மிக மிக அருமையான தேவார பாடல்கள்🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹🌷🌷🌷
நல்ல நல்ல பாடல் வரிகள் ஓம் நம சிவா நல்ல பாடல் வரிகள் ஓம் நம சிவா
Om nama shivaya சிவனே என் அப்பா
இந்தக் குரலுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஈசனே சிவகாமி நேசனே போற்றி போற்றி
Excellent excellent excellent, super sir, my eyes tears into burst i forgot everything only I can see Shiva appa We need more from you sir please continue your service sir no words to describe you sir, i am 73 yrs old man Shiva appa bless you more and more 🙏🙏🙏🙏🙏🙏
Ayya neenkal paadum thevara paadalkal ketka .yenkalukku vaaippu koduttha iraivan siva peruman porpaatham paninthu vanankuren ayya .romba nandri
*திருவருளே பேரருளே**
அவனருளாலே எல்லாம்
நீண்ட புகழோடு
நோயற்ற வாழ வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்
🙏சொக்கநாதா
சொக்கநாதா🙏
இந்த பாடலைக் கேட்கும் போது கண்ணீர் தானாக பெருக்கெடுக்கிறது.
இறைவன் ஒருவனே.
ஓம் நமசிவாய போற்றி
உண்மை🙏❤
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
ஐய்யா உங்கள் குரல் ஈசனின் மீது உங்களுக்கு உள்ள பற்றை காண்பிக்கிறது இக்குரல் ஈசனின் அற்புதம்
ஓம் நமசிவாயம்
ஐயா தேவாரம் பாடிய பாடல்🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🤲🤲🤲🤲😍நன்றி ஐயா வாழ்க ஓம் நம சிவாய
Thanky siryoursogsgivingmepieaseofmind
,, நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
இந்தக் குரல் ஈசன் அளித்த வரம்
இந்த பாடலை உங்கள் குரலில் கேட்க yenna புண்ணியம் செய்திருக்க வேண்டும் நாங்கள் மனம் உருகிகறது
OM NAMA SHIVAYA OM 🙏🙏🙏
Om Nama Shivaya
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
ஓம் ஈஸ்வராய நமஹ 🙏🏻
ஈசனின் நாமத்தை பாட தகுதியான காந்த குரல் ஐயா... கேட்போர் சிந்தை ஈசனடி நிச்சயமாக சேரும்.🙏🏻குழுவில் பயனிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களே வாழ்த்துக்கள் 🙏😊🌻
In the world every thing is false except God
Supper ayya ungal. Voice vaalka valamudan on Namasivaya 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Iyya mayangugiren um kuralaikettu vanangugiren umai parthu on nama sivaya
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் சிவாய நமக திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
அருமையான குரல் வளம்.தொடர்க மேலும் உமது இறை பணி.வாழ்க.
அஸங வச்ச ஜப் ஹம் ஹம் ஐயப்பன் கோவில் பொது ஆ
ஐயப்பரபடவ
Om Namasivaya ⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️ thennaadu udaiya sivane potri yennaatavaruku iraiva potri enaku aan kulainthai vendum iraiva karunai kaadunkal iraiva 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 emperumane Sivaya Namaka
Vanajaomom omomomom
அருமை ஐயா வாழ்க எம் செம்மொழி🙏🙏🙏
ஓம் நமச்சிவாய ஓம் அனைவரும் நம் சித்தர்கள் ஞானிகள் பாடிய அனைத்தையும் கேட்டு மகிழ்ந்து ஏதோ ஒரு வகையில் இறைவனடி சேர்ந்து விடலாம் முழு நம்பிக்கையோடு அனைத்தையும் உன்னிப்பாக கவனிங்கள் இந்த உலகத்திலேயே கொடுத்து வைத்தவர்கள் செல்போனில் நல்லதை பார்ப்பவர்கள் மட்டும்தான் ஏதோ ஒரு ஞானியை சித்தர் பிடியுங்கள் முழு மனதோடு அவனுக்கு சமர்ப்பணம் செய்து விடுங்கள் அனைத்தும் நன்மையாக நடக்கும் அடுத்த பிறவி வேண்டவே வேண்டாம் என்று ஓம் நமச்சிவாய ஓம் திருமூலர் ஐயா திருவடிகள் சரணம் சரணம் அனைத்தையும் அனைத்தையும் ஈசனுக்கு சமர்ப்பணம் செய்து விடுங்கள்
ஓம் நமசிவாய!ஓம் நமச்சிவாய ஓம்!போற்றி!போற்றி!
Om iraivan iraivan Namah Shivaya bhakti bhakti ke Oru ramanar Indra Pattu Pathak Oru Ramana
தங்களின் குரல் வளம் அருமையாகவும் இனிமையாக உள்ளது...... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது
🌷ஓம் நமசிவாய வாழ்க 🙏🌷
சிறந்த.குரல்.ஐயா
தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Super. Nanraga arumaiyaga padukireekal. Sivapuranam ithaivida migavum arumai
மிகவும் அற்புதமான தேவாரப் பாடல்கள் ஓம் நமசிவாய
ஆருயிரே💕
போற்றி🔥 போற்றி🔥
☮️📿சிவ சிவ என்றிட சிவகதி தானே📿☮️
Very,very nice to heard,TQ so much post this video,VAZGAVAZAMUDAN,👃👃👃👃👃👃👃👃👃,
மிக அற்புதமான தெய்வீக குரல்
ஓம் நமசிவாய சிவாய நம்🔥🙏🔥 என் அப்பான் ஈசன் திருவடி சரணம் 🔥🙏🔥
சிவாயநம 🙏🙏🙏
Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay Nandri Nandri Nandri Nandri Nandri Ayya Ayya
அய்யா அருமையான பதிவு
Vanakkam GREAT WORK Thank you
நாதன் நாமம் நமச்சி வாயவே ஆம் நாதன் நாமம் நமச்சி வாயவே
Nandri Aiaya, Namaskkaram.
இறையருளால் இறைவனை வணங்கிபாடும் பாடலை கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது! நன்றிகள் பல!!
ஓம் சிவ ஓம்!!!
M
VvtvvVvvvv ocvvfvvvzvvlovvvvzvvvlvzcvvvvvvrzrvfrzvlvvvvv rzrvfrzvl zvzv. Ovz vv. V v o lvvvVvsvovvvtvvvzrzvvrzrvfrzvlzvvzrzrsvbvvfz levlyeeevv
@@chinnathambi6647 lv evslvv vvvvv
குரல் வளம்,இசை யாவும் மெய் மருந்து கேட்கும்படி பாடியுள்ளது அருமை.பல்லாண்டு வாழ்க.பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
மிக்க நன்றி நண்பா
ஓம் நமசிவாய
ஐயா உங்களின் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது...ஓம் நமசிவாய 🙏
சிவமயம் சிவமயம் சிவமயம்
மிகவும் அருமையான பாடல் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
Kapil
அருமை.......👏👏👏👍👍
😊❤ ஓம் நமசிவாய நாதன் தாள் வாழ்க இப்படிக்கு காட்பாடி-க வெங்கடேசன் வேலூர் மாவட்டம் ஐயா ரமணி அவர்களுக்கு என் அப்பன் ஈசன் செயல் தங்கள் குரல் தயவில் ஒரு அற்புதமான பாடல் வசிகர குரல் வடிவம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க இப்படிக்கு காட்பாடி-க வெங்கடேசன் வேலூர் மாவட்டம்
ஐயா உடைய ராகம் சிவன் அருள்
Jeya Sankara Hara Sankara is a great mantra
என் அப்பனே சிவபெருமானே நீ மட்டுமே எங்களுக்கு போதுமானவன். 🙏🙏🙏
என்னவென்று சொல்வது சிவனை பாடிய பாடலை எல்லாம் சிவமயம்
அருமை ஐயா தங்கள் குரல். மை சிலிர்க்கிறது உங்கள் padal. வாழ்க பல்லாண்டு சிவன் அருளால்.
Ellamsivamayam
Rramanisir youtookmmetolordsiva
Rramanisir youtookmmetolordsiva
ஐயா உங்களின் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது...ஓம் நமசிவாய 🙏
💐🙏🛐
அற்புதமான குரல் தெவிட்டாத தேவாரத் தேனமுது..!!
சிவமே முக்தி சிவமே செல்வம் சிவம் வாழ்க சிவநேச செல்வர்கள் வாழ்க வளமுடன்
ஓம் நமச்சிவாய சிவ சம்போ சம்போ சங்கரா போற்றி எதுவும் சில காலம் இதுவும் கடந்து போகும் எல்லாம் சிவமயம் அன்பே சிவம்
நன்றி ஐயா மெய்சிலிர்க்க வைத்த பாடடல்கள்
ஐயா உங்களை வணங்குகிறேன்.
ஓம் நமசிவாய மந்திரம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் என்று கூறி அவரை ஒரு செய்யுங்க உங்களுக்கு முக்கியமானவற்றைப் நான் நினைக்கிறேன் 5786
ஓம் நமசிவாய....
இனிமையான குரல் வாழ்க வளமுடன்
இனிமையான குரல்
மிக மிக அருமை ஓம் சதாசிவனே நமச்சிவாய ஓம்