தெய்வத் தமிழ் திருப்பள்ளியெழுச்சி | பாடல் 10 | புவனியில் போய்ப் பிறவாமையின்...
Вставка
- Опубліковано 12 січ 2023
- #thiruvempavai #thiruppavai #thiruvasagam #thiruppalliyezhuchi #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர் #திருப்பள்ளியெழுச்சி
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !