தெய்வத் தமிழ் திருப்பள்ளியெழுச்சி | பாடல் 10 | புவனியில் போய்ப் பிறவாமையின்...

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2023
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #thiruppalliyezhuchi #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர் #திருப்பள்ளியெழுச்சி
    "புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
    போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
    சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
    திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
    அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
    படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
    அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
    ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

КОМЕНТАРІ •