சாதரண சைக்கிளில் போன என்னை சிவாஜி மிக பெரிய உயரத்திற்கு!!!!! T.M.S
Вставка
- Опубліковано 3 лют 2023
- சாதரண சைக்கிளில் போன என்னை சிவாஜி மிக பெரிய உயரத்திற்கு!!!!! T.M.S
#shorts #nadigarthilagam #sivajiganesan #tms #cinema #tamilcinema #iconic #films #movies #tamilmovies #tamilfilms #iconicperformances #evergreenclassics
முதல் மரியாதை என்றும் இவருக்குத் தான். Only one moon, sun & only one TMS
இது தான் திறமை ..இப்படி எவனாவது இவ்வளவு விளக்கம்..கொடுக்க்க. முடியுமா ....இப்போது உள்ள. பாடகர்கள்....
நடிகர் திலகத்தின் குரலும் தெய்வீக பாடகர் குரலும் ஒரே மாதிரியாக இருக்கிறது வாழ்க நடிகர் திலகம் தெய்வீக பாடகர் புகழ்
உலகத்திலேயே தனிதன்மை வாய்ந்த குரல் Tms குரலாக்கும்.
இரு இயற்கை தெய்வீக பிறவி கலைஞ்சர்களுகும் என் வாழ்த்துகள்
சிவாசிஎம்ஜியார்இருவருக்காக
பிறந்தவர்உயர்திருடிஎம்எஸ்அவர்கள்
அற்புதமான குரல் நடிகர்.
ஒப்புவுமை இல்லாத கம்பீர குரல் அரசர் 👍🙏💐💐
'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே' பாடலில் திரு சிவாஜி, பல விதமாக "நடப்பதை" ரசித்துப் பார்த்த பலரில், நானும் ஒருவன்!
கலைவேந்தர்கள் இருவரும் இணைந்தால் கலைஞர்களும் தோற்று மகிழ்வாளே!!
Sivaji and TMS unbeatable.
காலத்தை வென்ற பாடகர் டி எம் எஸ் காலம் உள்ளவரை நினைவுகூறப் படுவார் வாழ்க டி எம் எஸ் புகழ்
முருகன் அருள் பெற்ற பாடகர் .
Only TMS' voice can match Sivaji's acting talent. Two extraordinarily Gifted men
நடிகர் திலகம் TMS அமோகம் பொருத்தம்..!! வாழ்க உங்கள் புகழ்..!!
நடிப்புக்கு சிவாஜி என்றால் பாட்டிற்கு டிஎம்ஸ் அவர்கள். ஆனால் சிவாஜி அவர்கள் பாடி நடிப்பது போல வே இருக்கும். அந்த அளவிற்கு டிரம்ஸ் பாடி அசத்தி இருப்பார். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தும் என்பதே பெருமைதான்.
..
😢😮😢
என்ன ஒரு பாக்யம் பெற்றோம் தமிழ் திரை உலக ஜாம்பவான்கள் TMS IYYAVUM SIVAJI AYYAVUM இருக்கும் போது நாம் வளர்ந்தோம் என நினைக்கும் போது
இசை வேந்தர் டி எம் எஸ் அவர்களை மானசீக குருவாக ஏற்று தான் என்னைப்போன்ற பாடகர்கள் மேடைகளில் பாடி மகிழ்கிறார்கள் மகிழ்விக்கிறார்கள் கை தட்டல்கள் பெறுகிறோம் அய்யாவின் புகழ் வாழ்க 🙏🙏🙏🙏
உயர்ந்த மனிதன் படத்தில் " நாளை இந்த" பாட்டுக்கு சுசீலா அவர்களுக்கு நேஷனல் award கிடைத்தது. அந்த பாட்டும் நன்றாக தான் இருக்கும் . ஆனால் award " அந்த நாள்" பாட்டுக்கு கொடுத்திருக்கலாம். இதில் தான் பாடுபவரின் திறமை நன்றாக வெளிப்படுகிறது..
100% correct
சுசீலாவுக்கு எதற்காக நாளை இந்த வேளை பாட்டிற்கு பரிசு கொடுத்தார்களோ தெரியவில்லை
@@nagarajant3404 தம்பி அது
ஒரு அற்புதமான Combination.
இத்தியாவின் முதல் Female play back singer National award
வாங்கியது P.Suseela தான்.
சொல்ல வார்த்தைகள் இல்லை கலை மற்றும் வித்தியா தெய்வத்தை பார்த்தது போன்ற வியப்பு.
இசை உலகின் வேந்தரே! உங்களைப் போல் இனி எவரும் பிறக்கப் போவதில்லை. தமிழுக்கு தெய்வம் தந்த காலத்தில் அழியாத பொக்கிஷம் நீங்கள்.
ஏன் இந்த சவுராஷ்டிராகாரனை விட எத்தனையோ தமிழ் பாடகர்கள் இருக்கிறார்கள் ;சுவுராஷ்டிரா மொழியில் இவர் படம் எடுக்கவில்லையா
நடிப்புலக வேந்தர் சிவாஜி
இசையுலக வேந்தர் TMS
MADE FOR EACH OTHER
சிவாஜியால்வாழ்ந்தவரில்இவரும்ஒருவர்ஃஃசிவாஜியேநமஹ
கலை உலக மேதை / தெய்வம் சிவாஜி கணேசன்.
@@natraj140 u yy gggggg
0
TMS குரல் ஒற்றுமை....சிவாஜியின் சூப்பர் ஸ்டைல்...ஒருவரும் செய்யவே முடியாது
Super.TMS Sivaji MSV combination
😊😊😊😊@@musicgalatta4709
TMS THE GREAT LEGEND WHO UPLIFTED BOTH MGR & SHIVAJI. !👍👍👍
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு இந்த ஒரு பாட்டு போதும் 🙏🙏🙏❤️🌹
நடிகர் திலகம் அவர்கள் T M S பாடியதை கேட்டு தன் நடிப்பை தீர்மானிப்பதாக நினைக்கிறேன்.உதாரணம் யார் அந்த நிலவு பாடல். சிவாஜியின் மீது பற்றுக் கொண்ட ரசிகர்கள் அனைவருமே டி எம் சௌந்தரராஜனை மறக்கவில்லை.மறக்க மாட்டோம்.
“நான் எம்ஜியாருக்கு பாடியதால் எனக்கு பெயர் வந்தது, சிவாஜிக்கு பாடியதால் சிவாஜிக்கு பெயர் வந்தது, ஏனென்றால் அவர் பாடியது போலவே இருக்கும்” _ TMS
சிறந்த பாடகர்
ஐயாவின்குரலுக்குநான்அடிமை
Tms is a great singer sivaji is a very action king in the world
ஓம்காரமாய் விளங்கும் நாதம் என்று TMS அவர்கள் இதில் குறிப்பிட்டுள்ளார்..அதை வணங்காமுடி படத்தில் TMS அவர்கள் ராஜசபையில் நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்காக பாடியுள்ளார். மிகச் சிறப்பு..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super stars of Shivaji Ayya and TMS Ayya
Same as NADIKAR THILAKAM SHIVAJI ,s voice and Tms ,s VOICE, TWO LEADERS IN TAMIL CINEMA
கலைதுரையில் இருஜாம்பாவண்கள் சிவாஜி யும் T M S ம் இருவருமே எனக்கு பிடித்தமானவார்கள் Tms அவர் வாயால் சிவாஜியை புகழ்ந்து மணாம்நேகிழ்ந்தேன் இருவரும் நாம்மிடாம் இல்லை மணிதார்காள் இந்த பூமியில் உள்ளவாரை அவர்கள் புகழ் இருக்கும் இந்த பதிவு அருமை நண்பரே உங்களை மாநமரா வாழ்திகிரேன் நண்றி வணக்கம்
மிகவும் நன்றி
Super TMS, Supero Super Sivaji. Jodi best jodi in cinima field. We were very lucky at the time we saw the picture. It was a very best opportunity for us. We were very proud to live with thrm.
Excellent Mr. T.M. Soundarajan. Tks.
பேட்டி அருமை. தமிழ் வெள்ளோட்டம் கண்டேன்.
திரு TMS அவர்களின் குரல் வலத்திர்க்கு நான் பரம ரசிகன்.
அவருடைய தனித் தன்மை என்னவென்றால், சிவாஜி சார் அவர்களுக்கு பாடும்பொது சிவாஜி சார் குரலாக பாடுவார்.
எம்ஜிஆர் சார் அவர்களுக்கு பாடும்பொது எம்ஜிஆர் குரலாக பாடுவார்.
இப்படிப் பட்ட தனிச்சிறப்பு திரு TMS ஐயா அவர்களுக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
அந்த நாள் ஞாபக ம்.... பாட்டு
சிவாஜி சார் அவர்களுக்கு 100% பொருத்தமாக உங்கள் குரல் வளம் பொருன்துகிரது.
ஆச்சரியம்!
Hub
எவ்வளவு பெரிய மேதை எத்தனை பணிவுடன் பேசுகிறார் டி எம் எஸ் ஐயாவுக்கு இணையாக இனி ஒரு பாடகர் பிறக்க முடியாது முருகனின் அருளில் பிறந்த மகான்
True, sir great legend Tms sir.❤
ஐயா டிஎம் எஸ் அவர்களின் குரல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடுவது போல் இருக்கும் தெய்வம் இருப்பது எங்கே பாட்டும் நானே பாவமும் நானே போன்ற பாடல்கள் அனைத்தும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் குரல் போல இருக்கும் வாழ்க இருவரது புகழும்
சிவாஜி கணேசன் ட்டி எம் எஸ் இருவரையும் பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது.உலகிலுள்ள அனைத்து புகழும் பாராட்டுமே மனிதர்களாக பிறந்திருக்கும்போது எப்படி பாராட்டுவது.
நடிகர்திலகத்தின் குரலை வரமாக பெ ற்றவர்
அற்புதமான அனுபவ உண்மை தொழில் பக்தி என்பார்களே, கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை,வாய்ப்பு வழங்கிய படத் தயாரிப்பாளர்களை, வழிகாட்டிய இசை அமைப்பாளர்களை கலைமகளாம் சரசுவதி அருளிய குரலால் சிவாஜி கணேசனுக்கு, எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் நன்றி உரைத்த மகா கலைஞர் திரு.டி.எம்.செளந்தரராஜன் நினைவுகள் இருகரம் கூப்பி வணங்கி மகிழ்கிறேன்.
அ.அருள்மொழிவர்மன்(69)
திருமங்கலம்
Tms and p susheela are legends
We were living during the period of these two legends. We are proud of it.
Acting super star Sivaji
Super...super.....
There is no comparison to any one in the world.(Sivaji plus TMS combination,)
Indru ivaraipol paduvadhu yarun illaiye matrum avarin varisu padugirargal. So andavanidam muraieduguren thirumpi tms avargal indrya ulagil varavendum endru virumpugiren always old is gold.evergreen songs and bakthi devotional songs ellamum mighavum arumaiyagha irukuradhu thanks for UA-cam kilumathirku enudaiya manamarndha athamarthamana namaskarngal nandrigal
சிவாஜி டி எம் எஸ் ஜெமினி ஏ எம் ராஜா அபாரமான குரல் பொருத்தம்
TMS sir the great voice
ஒப்பற்ற பாடகர்
Superb
தெய்வ பாடகர்.இசை அரசர்
Sooper super sooper....!
சிவாஜியின்குரலாகமாறிய TMS அருமை இரவி
மிக சிறந்த பிண்ணனி பாடகர்
@@subramaniyan1626 qq
TMS is a great singer who richly deserves a Bharat Ratna.
He is born singer, who is blessed by Goddess Saraswathi. Don't be little him thru the so called Awards, he is beyond these kind of awards. Like The Legend Chevalier Sivaji Ganesan, Both are Celebrities.
Super super pramatham solla varthaikal ilai nammai marakka vaikkum kural
டிஎம்ஸ் அவர்களுக்கு பாவத்துடன் பாட வராது என்று இளையராஜா இவரை கேவலப்படுத்தினார். அதற்கு தண்டனையாக இளையராஜா மனைவி மகளை இழந்தார். TMS இசை சித்தர். அவர் குரல் என்றும் ஒலிக்கும்
டி எம் எஸ் ஐயாவை குறைத்து பேசும் நோக்கம் இல்ல... அதுக்கு இசைஞானி ராஜாவை குறைத்து பேசுதல் தவறு! இளையராஜா தொழில் ஆயிரம் கர்வம் கொண்டிருந்தாலும் அவர் நமக்கு மனநலம் காக்க நல்லிசை கொடுத்தவர்.... ஒரு காசுக்கும் பயன்படாத நம் முதல் அமைச்சர் தான் குடும்ப வம்சத்துடன் சாக வேண்டும்... முதல்வரின் தந்தை ஏற்படுத்திய குடிப் பழக்கம் கவலைகளை கூட இளையராஜாவின் இசை மறக்க செய்து விடும்... இசைஞானிக்கி கடவுள் கொடுத்தது தண்டனை அல்ல... விளையாட்டு சோதனை.... பவதாரிணி அப்பாவி அம்மாள்... ராஜா ஐயா கண்ணீர் விடும்போது அந்தம்மா உசிரை கடவுள் எடுத்துட்டார் எனக்கு கடவுள் மீதே கோவம்.... இதே மாதிரி உதயநிதி இறந்து போயி புறம்போக்கு ஸ்டாலின் இப்படி கண்ணீர் சிந்தனும் அப்படி கடவுள் நடத்தி காட்டினா தான் என்ன குறைச்சல்? இப்படி நடந்தா நான் மட்டுமில்ல தமிழ் நாட்டில் எல்லாருமே மகிழ்வார்கள்... அந்த கயவர் குடும்பத்துக்கு தண்டனை கிடைத்தா தான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம்
@@behappy3496 ஐயா ஜனனி ஜனனி பாட்டுக்கு TMS அவர்கள் சரியானதல்ல என்று புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் தன்னிடம் சொன்னதாகவும் தன்னையே பாடும்படி சொன்னதாகவும் ஒரு பொய்யான தகவலை இளையராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் கவரிமான் படத்தில் பூப் போல ஒரு புன்னகையில் என்ற பாடலை சிவாஜி அவர்களுக்கு TMS அவர்களை பாடச்சொல்லிவிட்டு அது திருப்திகரமாக இல்லை என்று SPB ஐ பாடச்சொன்னார் இளையராஜா.இது போன்று பல முறை TMS அவர்களை இளையராஜா அவமானப்படுத்தினார். இவையெல்லாம் social mediaவில் வந்த உண்மை செய்திகளே. நான் இளையராஜாவின் சிவ பக்திக்கு தலை வணங்குகிறேன். ஆனால் அவர் TMS அவர்களை ஏன் வெறுத்தார் என்பது தான் புரியாத புதிராக உள்ளது
Both are divine beings
Arumayana singer No equivalent to TMS sir
, சூப்பர் 👌
A legend with mega expressive voice
எல்லாஞ்சரிதாண்ணேன்..!
ஆனா....இசைச்சித்தர்
சிதம்பரம் S ஜெயராமன் பிள்ளை
(கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மைத்துனர்!) சிவாஜிக்கு "பராசக்தி" படத்தில் பின்னணி குடுத்த "கா...கா...கா... ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க " என்ற பாட்டின் வார்த்தை நெளிவுசுழிவுகளுக்கும்
CSJ பிள்ளை அவர்களின் குரல்நெளிவுசுழிவுக்களும்
ஈடுகொடுத்து,
அதுவும் ஊருக்காகவும்,
தான் அண்ணன் என்பதை அறிந்திராத விதவைத்தங்கையின் வாழ்வைக்காப்பாற்றவும் பைத்தியக்காரனாக வேடம் போடும் சிவாஜி,
தனது முதல் திரைப்படப் பாட்டிலேயே, அந்த வரிகளை & வரிகளின்
ஆழமான அர்த்தங்களை,
அதனூடாக சமூகம் பற்றிய ஆதங்கங்களை,
எவருமே எதிர்பார்த்திருக்க முடியாத உயர் பரிமாணத்தில்
தன் முகபாவத்தாலும் உடல்மொழியாலும்
அதுவும் 'பைத்தியக்காரனாக' வாயசைத்து
திரையில் வெளிப்படுத்தியபோது,
யாராவது சிவாஜி 'ஓவர்ஆக்ட்' செய்தார்
என்று நாக்குமேலே பல்லைப்போட்டு சொன்னார்களா?
இல்லை!
இல்லவே இல்லை!
சரியான இசையமைப்பும் (மாஸ்டர் R.சுதர்சனம் செட்டியார்!) பாட்டும் நடிப்பும் அருமையாக ஒன்று கூடி வெகு இயல்பாக,
ஒரேசமயத்தில் பைத்தியக்காரனாகவும்
அந்த வேஷத்திற்கு பின்னாலிருக்கும்
நிஜமனிதனாகவும்
எந்தத் திரையுலகமும் அதுவரை கண்டிராத விதத்தில்
சிவாஜி வெளிப்படுத்தி,
நடிப்பு மொழியின் இலக்கணத்தை
மாற்றி, புதிதாக எழுதி,
அதன் நீட்சியாக
சினிமா என்ற கலையின் மொழியை
தலையெழுத்தை வெகுஉயர்வான ஒன்றாக சிவாஜி தன்னந்தனி ஆளாக மாற்றி எழுதிய உலக அதிசயம் நிகழ்ந்தது !!!
ஆனால்....G.ராமநாதன் இசையில்
TMS high-pitchல் பாடும் பாடல்கள்
வர ஆரம்பித்தபோது, அதற்கேற்றார் போல் சிவாஜி அந்தப்பாடல்களுக்கான தனது முகபாவம் & உடல்மொழியை
இரண்டு மாத்திரைகள் அதிகமாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!
ஏனென்றால் பாடல் பதிவு முன்னமே நடந்து விடும். சிவாஜி வெகு பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ஒன்றிரண்டு முக்கியமான பாடல் பதிவுகள் போதுதான் அவரால் இருந்து கன்ட்ரோல் செய்ய முடிந்தது. அதோடு, எம்ஜிஆரைப்போல் அதை மாற்று இதைமாற்று ஒட்டுமொத்த பாடலையும் தூக்கிப்போடு என்று சொல்கின்ற தன்மை சிவாஜியிடம் இருந்ததில்லை. அந்த பெருந்தன்மை குணமே அவருக்கு பாதகமாய் பின்னாளில் அமைந்தது!
MSV-TKR இரட்டையர்களுக்கு பவர் திடீரென எகிற ஆரம்பித்தது
சிவாஜிக்கான பீம்சிங்கின் 'ப(பா)' வரிசை படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட "பதிபக்தி" பாடல்கள் அசுரப்பிரபலமானபோதுதான்.
1959ல் வெளிவந்த பீம்சிங்கின்"பாகப்பிரிவினை"
யிலிருந்து சிவாஜியின் படங்களின் வெற்றிக்கொடி இமாலய உயரத்தில் சுடர் விட்டு பறக்கத் தொடங்கி, தொடர்ந்த போது, 1965வரை TMSஇன்
"நடிக்கும் குரலை" TKRபிள்ளை ஒரு கட்டுக்குள் அடக்கி வைத்திருந்தார். அதனால் சிவாஜியின் நடிப்பும் சரியான மாத்திரை அளவில் பரிமளித்தது.
இரட்டையர் பிரிந்து தனித்தனியாக இசையமைக்கத் தொடங்கியதிலிருந்து
TMSன் 'ஓவர்ஆக்டிங் குரல்'
அடக்க ஆளில்லாமல் உயரத் தொடங்கியது!
MSVதனியாக இசையமைத்ததாக வெளிவந்த
"கலங்கரை விளக்கம்" படத்தில் வரும்
"பல்லவன் பல்லவி பாட்டுமே"யில்
இவர் கொடுத்திருக்கும் குரைப்பு சத்தங்களுக்கும் தேவையற்ற சங்கதிகளுக்கும்
எம்ஜிஆர் அதற்கேற்றார் போல்
அஷ்ட கோணலாக முகபாவனை தரமறுத்து - பல பாடல்களில் சில வார்த்தைகளுக்கேற்ற
சரியான வாயசைப்பைத்தராமல் தன்பாணியில் ஒப்பேற்றியவர் அவர் -
அசால்ட்டாக அந்தப் பாடலை எம்ஜிஆர் கடந்து போவார்.
ஏனோ சிவாஜிக்குப் பாடும்போது மட்டும் தன் "நடிக்கும் குரலின்" bhaaவத்தை ரெண்டு மாத்திரைகள் உயர்த்திப் பாடினார். சிவாஜியும் வேறேவழியில்லாமல் தன் நடிப்பில் இரண்டு மாத்திரைகளை கூடுதலாக தரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்!
இந்த வீடியோவில் வரும் "அந்தநாள் ஞாபகம்" பாடலிலேயே அது அப்பட்டமாக தெரியும்.
"கண்ணாஆஆஆஆஆஆ" என்று காட்டுக்கத்தலாக பாடல் ஆரம்பித்தால், பாவம் சிவாஜி என்ன செய்வார்? அதற்கு ஈடான அதிக மாத்திரைகளில் தனது நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்!
ஆனால்... உலகில் வேறு எந்த நடிகனும் உரிமை கொண்டாட முடியாத
தனது பிரத்யேகBrandஆன
"Stylized Performing" என்ற
இணையற்ற அஸ்திரத்தை உபயோகித்து பாடலற்ற பிறகாட்சிகளில் தன் ஈடற்ற திறமையால் அதை
எவருமே எதிர்பார்த்திராத கோணத்தில் கலைமொழியில் வெளிப்படுத்தி வென்றார்!
இன்னொன்று: எம்ஜிஆர் கூடுதல் புகழடையத்தான் TMS குரல் உதவியது!
ஒலிபெருக்கிக் குழாய்களில் மட்டுமே பாடல்களைக்கேட்கும் வசதிநிலையில் தான் அப்போதைய எம்ஜிஆர் ரசிகர்கள் இருந்தார்கள்!
Sivaji. Uyarntha. Manithan. Than
மஹா கலைஞன் சிவாஜி
இந்த உலகம் உள்ளவரை ஐயா T.M.S அவர்களின் பாடல்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்.M.G.R ஐயா அவர்கள் சிவாஜி ஐயா அவர்கள் இருவருக்கும் பாடியது அப்படியே அவர்கள் பாடியது போலவே இருக்கும். அதிசயம் ஆனால் உண்மை.மற்ற நடிகர்களுக்கும் பொருத்தமாக இருந்தது.ஐயா அவர்கள் போல மனதை தொடும் பாடல்கள் தந்தவர்கள் K.J. யேசுதாஸ் ஐயா அவர்கள் P.ஜெயச்சந்திரன் ஐயா அவர்கள்.
It was a lovely moment for our Tamil cinema. Thanks TMS you are always in our Hearts 🙏
மூன்றெழுத்து மந்திரம் டி.எம்.எஸ்!
TMS is a legend no one best him
நடிப்பது சிவாஜி பாடுவதும் சிவாஜியே.(டிஎம்ஸ்) அந்த அளவுக்கு குரலில் ஒற்றுமையை காட்டியவர்.இருவரின் புகழ் சினிமா இருக்கும் வரை மங்காது இருக்கும்.
ரசிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்
அண்ணன் சிவாஜி அவர்களும்
அண்ணன் சௌந்தரராஜன் அவர்களும் இறைவன் அருள் பெற்றவர்கள்.நம்
இதயக்கூட்டுகள் இடம்பெற்றவர்கள்.
@@yoganathanveerapathiran5782 P
@@sathasivam4572 a
Absolutely TRUE.
TMS பாட்டுக்கள் எக்காலத்திறகும் அழியாத செல்வம்
There will never be another legend like TMS. Long live his fame.
Really he is great singer
சிவாஜி படங்களில் பாடல்களை பாடி நடிக்கும்போது; டிஎம்எஸ் நினைவே ஆடியன்ஸ்க்கு நினைவு வரவே வராது. ஆனால் எம்ஜி. ராமச்சந்திரன் பாடல்காட்சியில், மூக்கால் பாடும் டிஎம்எஸ்சை நினைவில் கொண்டு வருவார். ஏன்? ராமச்சந்திரன் குரல் மென்மையான பெண்மை கலந்த குரல்.சிவாஜிக்கும் டிஎம்எஸ்சுக்கும் சிம்மக்குரல். அது ஆண்டவன் கட்டளை.இருவருமே தெய்வமகன்கள். உலகம் உள்ளவரை வாழ்வார்கள்..
Golden Words... 100pc True..
Pattum nanay
Bavamum nanay
Enra 1 padal pothum
Tmsin divine kuralai
Nam unara mudiyum
Erai arul niraitha
Manida piravi.
ஏறாத மலைகளில் பாடலை இயற்றியது உடுமலை நாராயண கவி
இவர் போன்ற கலைஞர்கள் போட்ட சாலையில் நமது தமிழ் கலாச்சாரம் அடுத்த தடத்திற்கு வந்தது?.....
மதுரை மண்ணின் மைந்தன்டிஎம்எஸ் அவர்கள்
The great TMS
What a great respectful singer 🙏
Great Entertainers.Will live forever.
இசை கடவுள்
" Neeye unakku endrum niharanavan " song paadina Ungalukku nihar Neenga dan Thookku thookki film and songs wonderful
Madurai Meenakshi and Murga Perumal anugraham TMS sir kku
என்தலைவன் சிவாஜி
நன்றி
Great singer
எம்ஜிஆர் சிவாஜி இருவரும் திறமையான நடிகர் கள்தான் ஆனாலும் திரு டிஎம்எஸ்பாடவில்லை என்றால் எடுபடாமல் போய் இருக்கும்
Mellisai Mannar said, Only one Sun,Only one Moon, Only one TMS. It is the fact
Really he is telling about his life in ahumble manner
En deivame tangaluku nigar neengal oruvar mattume.En deivatai partavudan kangalil kanneer vandu vitadu.En talaivar endral enaku avalavu yuir.Valga en talaivarin pugal and Tms Ayya pugal From Sivaji Vasudevan.
Fantastic Experience
Very Nice.
இவரை மக்கள் திலகம்.அருமையாபயன்படுத்தனார்.
Excellent interview.... Superb 💖
Sweet voice🎉
MGR, Shivaji 2 perum TMS sir oda 2 kangal
👍👍👍
TMS uncle pesurathe vidiya vidiya kekalaam pola
Gods gift
Balakrishnanmanikkavel
அதே தான்
இரவும் பகலும் படத்திற்கு
பாடுவதற்கு முன்
ஜெய்சங்கரை வரவழைத்து
அவரை பேசவைத்து கேட்டிருக்கிறார்.
அந்த படத்தின் பாடல்களை
கேட்டால் ஜெய் பாடுவது மாதிரியே இருக்கும்.
ஹாலோவீன்
MALARUM NINAIVUGAL//
What a inspirational interview !!!
Please rectify the background noise to make this interview always memorable.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏