1000 ஏக்கர் நிலம் 124 வீடு வாங்கிய நடிகரின் குடுமத்திற்கு இப்ப தங்க வீடு இல்லை Actor Chinnappa House
Вставка
- Опубліковано 3 кві 2023
- புதுக்கோட்டை சமத்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி - முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் திரைப்படத்துறையில் சின்னப்பா அறிமுகமானார் - சின்னப்பா 1951 செப்டம்பர் 23 அன்று இரவு தனது 35ஆவது வயதில் புதுக்கோட்டையில் காலமானார்
#tamilactors #sadstory #ramedia #celebrityshousetour
#TamilActresshome #TamilmovieStar #TamilActessveedu #tamilactorsfamily #TamilActessveedu
#VijayTv #PandiyanStores l #tamilumsaraswathiyum #vijaytelevision #suntv #ponniyinselvan2 #vijaytelevisionpromo
Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :
விட்டு ஓடிய தாய் தந்தை: ரசிகா தமன்னாவின் வாழ்க்கையை மாற்றிய மனித கடவுள்கள் Rasika Tamanna | Ra Media ; • விட்டு ஓடிய தாய் தந்தை...
பெற்றோரை விரட்டிய பிள்ளைகள் | நிரந்தர தங்கும் இடம் இல்லாமல் தவிக்கும் முதியோர்கள் | Nesakaram illam : • பெற்றோரை விரட்டிய பிள்...
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய 250 கடவுள்கள் | மெய்யாத்தாள் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
கதறி அழுத கூடைப்பந்து வீராங்கனை உதவ மறந்த OPS | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | Ra Media : • கல் நெஞ்சும் கலங்கும் ...
சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
அம்மாவும் மகனும் பிறந்த வீடு : நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த வீட்டின் தற்போதைய நிலை | SK Prince : • அம்மாவும் மகனும் பிறந்...
டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
#tamilactors #dindigulchildren #sadstory #ramedia #cyclonnews
#Tamil Actress #Tamil movie Star #government school in tamilnadu
#Vijay Tv #Pandiyan Stores #disney+ hotstar tamil #tamilum saraswathiyum #vijay television #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan #vijaytelevisionpromo #tamilnadurain
இந்த அருமையான பதிவை பதிவு செய்த சகோதரரே வாழ்த்துக்கள் .
அந்த நகரமன்ற உறுப்பினரின் பணிசிறக்க வாழ்த்துக்கள்
It is a hearsay that a famous and beautiful heroine of that time loved P. U. Chinnappa and wanted to marry him. But as he is already married. her wish was not fulfilled. She remained unmarried till her end
வாழுகின்ற மனி தருக்கு வாழ்ந்தவர் கள் பாடமடா.!!?
சாப்பாடு பத்தியும் மேக்கப் போட்டு டான்ஸ் ஆற்றது இவர்களில் மத்தியில் இப்படி ஒரு பதிவு கொடுத்ததற்கு நன்றி அண்ணா
அவசிய பதிவு ! நகர் மன்ற உறுப்பினர் சேவை பாராட்டுக்குரியது ! வாழ்வாங்கு வாழ்ந்த உச்ச கலைஞன் சின்னப்பா ! ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் வாரிசுகளுக்கு சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் உதவியது போல பி.யு. சி. அவர்கள் குடும்பத்தார் வறுமை போக்கும் விதமாக முதல்வர் உதவிட அவரின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல இதே கவுன்சிலர் முயற்சி எடுக்கணும் ! கேட்கவே சங்கடமாக உள்ளது ! சங்கடம் தீர வழி வகை பிறக்கணும் ! சிறந்த பதிவு ! நன்றி வாழ்க வளமுடன் !🙏
தியாகராச பாகவதர் தெலுங்கர்...
அய்யா அவர்களுக்கு மிக்க சந்தோசமாக இருக்கு அவரை நினைவு கூறிய உங்களுக்கு நன்றி. பணம் மட்டுமே வாழ்க்கை பந்தம் பாசம் இவற்றிற்கெல்லாம் இனி வேலை இல்லை மனித நேயம் செத்து போய் விட்டது.. இதுவே இன்றைய புவியின் அடிப்படை தத்துவம்..
P.U. சின்னப்பா ஓரு சிறந்த நடிகர். சொந்த குரலில் பாடி தன் திறமையை வெளிப்படுத்தினவர் எனது தந்தை எனக்கு கூறினார்.
😊
அருமையான பதிவு. நல்ல நடிகர் நல்ல உள்ளம் கொண்டவர் புகழ் அழியாது.
தமிழர் இனம் வீரத்தால் வாழ்ந்ததும் துரோகத்தால் விழுந்ததும் வரலாற்று உண்மை. திரைத்துறையில் இருந்து முதல்வராக இருந்தவர்கள் கூட இதை திரும்பிப்பார்க்க தவறியது வருத்தம் அளிக்கிறது., மீண்டும் நடிகர்களேயே முதல்வராக்க துடிப்பது சாபக்கேடோ என்னவோ !வேதனை அளிக்கிறது.😥 இதுபோல் மறைக்கப்பட்ட உண்மைகள் வரலாற்றில் இன்னும் எத்தனையோ எத்தனையோ...,!!!!
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் யார்....... நன்றி நன்றி நன்றி
இவரின் நினைவிடத்துக்கு நடிகர் சங்கம் ஏதும் செய்வதற்கு பதில் உயிரோடு கஷ்டப்பட்டு வாழும் அவரின் குடும்பத்துக்கு ஏதும் உதவி செய்வதே நல்லது.
அவன்களுக்குபோதையில்மிதக்கதான்தெரியும்உதவிசெய்யமாட்டாண்கள்
@@RameshBabu-zp7we உண்மை.
நடிகர்சங்கமோ ,தமிழக அரசோ எதுவம் செய்யவில்லை என்றாலும் ஒரு கவுன்சிலர் இந்த இடத்தை சுத்தப்படுத்தி வைத்துள்ளது பாராட்டுக்குரிய செயல்.புதுக்கோட்டை நகரசபை இந்த இடத்தை அரசுடையமையாக்க முயற்சி செய்ய வேண்டும்.
Intha edatha aprm akramichuruvanka
வேண்டாம் அதையும் திருடி விடுவானுங்க
எப்படி ஏழையானார்கள்?
P.u. சின்னப்பா அவர்களின் தங்கை திரு. கணபதி திருமதி. வீரலெட்சுமி அவர்கள் எங்களுடைய குடும்ப நண்பர்.
நல்லநடிகரை நினைவு கூர்ந்து வீடியோ வெளியிட்ட சகோதரர், பல தகவல்களை தெரித்த தங்களுக்கும், சகோதரர் M.C நல்ல உள்ளம் படைத்த செந்தில்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த"நன்றிகள் ❤❤❤
வாழ்கையே அலைபோல நாமெல்லாம் அதன் மேலே பாடல் நினைவுக்கு வருகிறது. இப்போது ஒரு படத்திற்கு 100 கோடி சம்பாதிக்கும் சமுக விரோதிகளும் கும் நாளை இந்த கதி வரவேண்டும்.உழைப்பவன் உணவின்றி சாகிறான். ஒரு படத்தில் நடிக்க இவ்வளவு பணமா? அடேய் நீங்க நல்லா வாழக்கூடாது டா பாவிகளே உங்களுக்கு மன்னிப்பே கிடையாதா.
மன்னிப்பே கிடையாதுடா.
@@velayuthamchinnaswami8503 correct
Very Very thanks for like this good information.
அருமையான பதிவு அவர் வாரிசுகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்
அவருடைய 1000 ஏக்கர் நிலம் மற்றும் இதர வீடுகள் என்ன ஆயிற்று அய்யா. எப்படி இழந்தார் அவருடைய சொந்த சம்பாத்தியம் சொத்துக்கள்
இவ்வளவு நல்ல கவுன்சிலராக இருக்காரே சுயேட்சை வேட்பாளராக இருப்பாரோ.
😂😂😂
இதில் இருந்து கற்று கொள்ள வேண்டியது வரும்போதும் எதுவும் கொண்டு வரவில்லை போகும் போதும் எதுவுமே கொண்டு போறது இல்லை வாழும் போது முடிந்த வரைக்கும் அடுத்தவர்க்கு உதவி செய்து விட்டு போக வேண்டும்
பதிவு போட்டதில் சந்தோசம்.வாழ்த்துக்கள்
எப்படி நீங்க இந்த இடத்தை கண்டுபிடிச்சி இவ்வளவு அழகான பதிவு போடுறீங்க...🌹🌹🌹
ஆனால் வருத்தமா இருக்கு.. வாழ்ந்து கெட்ட குடும்பம்.... 😔😔😔
மெதுவாக இறக்ககூடிய விசம் வைத்திருப்பார்கள். சாப்பிட்டுவந்தவர் என்றபடியால் ஏதோசந்தேகம்தான்.
சங்கிப் பயக வேளையாக இருக்கும்.
ரொம்ப திறமை உள்ள மனிதர்கள் எல்லாம் இளம் வயதில் இயற்கை எய்தினார்கள் PU சின்னப்பா, பட்டுகோட்டை kalyanasundaram, பாரதியார், என்று பல பேர்கள்.
இந்த உலகத்தில் வாழும் போது,அவர் மறைவுக்குப் பின் மக்கள் எந்தக்காலத்திலும் நினைத்துப்பார்க்கக்கூடிய ஏதாவது செய்திருந்தால்தான் நினைத்துப் பார்ப்பார்கள்.இல்லை யென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள்.இருக்கும் வரை மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வாழவேண்டும்.அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம் சிவகங்கைமறத்தமிழர்சீமை 🙏 ஓம்நமசிவாயஓம் 🙏
😂😂😂😂
நாம் அனைவரும் இந்த பூமியில் வாழ வந்தவர்கள் எதையும் சொந்தம் கொள்ளக்கூடாது. அது அனைவனுக்கும் பொருந்தும்
இந்த உலகில் நமக்கென்று ஒன்றும் இல்லை வாழும் மக்கள்புரிந்தால் சரி?
Coret
மனித வாழ்வு ஒரு பிடி சாம்பலுக்கு உரிய தாகும்.
Adhuve நெற்றியில் இடும் திருநீறு ஆகும்
111¹
. 😂@@murtuzavlr
0
புதுக்கோட்டை நகர்மன்ற செயலாளருக்கு நன்றி.பி யு சி ன் ரசிகன்.
சினிமா துறையில் எவ்வளவு சம்பாதித்து ஓகோ என்று வாழ்ந்தாலும் கடைசி காலங்களில் ஒன்றுமே இருக்காது காரணங்கள் எவ்வளவோ இருக்கிறது பெரும்பாலான பணக்காரர்கள் கூட இந்த காரணங்களால் கடைசியில் ஒன்றும் இல்லாமல் போவதற்கு ஒரே காரணம் தான் பெண்கள் ஆசையால் தான் இதில் சினிமா துறைதான் ரொம்பவும் மோசம்
சிவா ஜி எல்லா வற்றையும் சமாளித்தார் . (கஞ்சம் ? ) இறுதியில் அவர் சொத்து மதிப்பு 250 கோடி ? அதற்கும் மேல் ?
We,.@@alagappansockalingam8699
நடிகர் சின்னப்பா அவர்கள் புதுக்கோட்டை மாநகரின் அடையாளம் மட்டுமல்ல. தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் . நடிகர் சின்னப்பா அவர்களுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும் புதுக்கோட்டை மாநகரில் அவரது திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் . நடிகர் சின்னப்பா அவர்களின் நினைவிடத்தை பராமரிக்கும் அன்புச் சகோதரர் நகர் மன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களுக்கு மிகுந்த நன்றி . எம் முத்துக்குமார் காளையார் கோவில் .
சிலை வேண்டாம். அவர்கள் தங்க நீங்கள் தர நினைத்த வீடு போதும் அண்ணா
வருத்தத்தை அளிக்கிறது... இந்த நினைவிடம் குறித்து தமிழ்க அரசுக்கும், சினிமா துறைக்கும் தகவல் கிடைத்து பராமரிப்பு செய்து புதுப்பிக்க வேண்டும்
எல்லா நடிகர்களும் இந்த நிலையில் ஒரு நாள் ஆகனும்
இன்று மக்கள் நிலமை இதுதான்
மக்களிடம் பிச்சை எடுக்கும் சினிமா துறை பிச்சைகள்
124 வீடு 1000 ஏக்கர் நிலம் என்னவாயிற்று நண்பரே.
தமிழனுக்கு எதிரி தமிழனே.
என்ன கொடுமை வாழும்போது முடிந்தவரை அனைவருக்கும் உதவுங்கள் இவரை சதியால் தான் கொன்று இருக்கின்றனர் துரோ கிகள்😢நீங்கள் கூறுவதை பார்த்தால் பொறாமையில் கொன்று இருப்பார்கள்அண்ணா எடுத்து உரைத உலகுக்கு காட்டிய உங்களுக்கு நன்றி உங்கள் பணி சிறக்கட்டும்
😂உதவலாம். கஷ்டத் தில் எவனும் திரும்ப உதவ மாட்டான்.
ஆமாம். இரத்த வாந்தி என்றால் சாப்பாட்டில் விஷம் வைத்திருக்கிறார்கள்
நல்ல வராக இருக் கலாம். ரொம்ம்ப்ப நல்ல வராக இருக்க வே கூடாது. குரான் வரு மானத்தில் 3% மட்டுமே ஆன்மிகம் / இறை ப் பணி / தான தர்மம் செய்ய சொல் கிறது.
Rajini help our grand son some years ago
Certain things inexplicable. Almighty will give answer.
பிள்ளைவாழ்க்கே உரித்தான பன்முகத்தன்மை வாழ்த்துக்கள் சகோதரரே
புல் உலர்ந்து பூ உதிரும் மனுஷ வாழ்வு அவ்வளவே என் தாத்தா 14வயதுலருந்து கடைல வியாபாரம் செஞ்சு நிறைய தான தர்மம் செய்து சொத்துக்களையும் சேர்த்து சொந்தங்களுக்கும் கொடுத்து 90வயதில் மறைந்தார் ஆனால் அவர் இறந்தவுடன் பிள்ளைகள் ஒவ்வொரு சொத்தா வித்து வித்து இன்று அவர் பேரன்கள் சிலர் கடன்காரர்களாக உள்ளனர் ஒருவன் புத்தி யுக்தி நிதானத்துடன் செயல்பட்டு எல்லாம் சேர்த்தும் அது இன்னொருவனுக்கு விடணும் அதை பாதுகாக்க தெரியாம அது நாளை வேறொருவருடைய தாகும் நாம் செய்யும் நல்ல செயல்களே நம் கூட வரும் இருக்கிறவரை நம் கண்முன் கஷ்டபடும் இல்லாதவர்களுக்கு எதாவது ஒரு உதவி செய்வோம்
அட நாம கொஞ்சம் கொடுத்தாலும் முழுதையும் பிடுங்கிறானுங்க நாம ஓட்டாண்டி ஆயிடுவோம், இருக்க ஒரு வீடு சாப்பிட இருந்தா போதும், எல்லோரும் உழைக்கணும் ஓசியில் கிடைக்கும்னு எதிர்பார்க்ககூடாது தனக்கு மிஞ்சுனது தான தர்மம்
@@poongavanamrave7055 ஆமாம் உண்மை
@@poongavanamrave7055 வேலை செய்கிற இடத்தில் நேர்மையாக இருந்தால் துரத்தி விட்டு விடுகிறார்கள் உண்மையாகவும் இருக்கக்கூடாது அட்ஜஸ்ட்மெண்ட் செய்கிற பெண்கள் ஆண்களை மட்டும் வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள் மொத்தத்தில் குள்ளநரி மாதிரி இருக்க வேண்டும் ஒரு வீடு வைத்திருந்தாலும் அதை பக்கத்தில் உள்ளவர்கள் அதையும் கம்மியான விலைக்கு வாங்கி சேர்த்துக்கொள்ள பார்க்கிறார்கள் யாருக்கும் யாரும் உதவி செய்யாவிட்டாலும் நீங்க சொன்ன மாதிரி ஒரு சின்ன உதவி செய்ய போனாலும் அது நமக்கே வினையாக முடிந்து விடுகிறது அடுத்த இடத்தை அபகரிப்பது இப்பொழுது வேலை நியாயமாக இருப்பவர்கள் முட்டாள்களாக தான் இருக்கிறார்கள் குள்ளநரி தனத்தோடு இருப்பவர்கள் ஜெயித்து விடுகிறார்கள் ஆனால் ஆன் ஆகட்டும் பெண்ணாகட்டும் நேர்மையாக இருக்கும் நான் கோபப்பட்டு எந்த இடத்தில் இருந்தும் வெளியேறி விடுவேன் என்னை கண்டால் யாருக்கும் பிடிக்காது நேர்மையும் உண்மையும் எனக்கு எதிரி ஒன்றும் வேண்டாம் ஒரு தாயே இரண்டு பிள்ளைகள் இருந்தால் எந்த பையன் ஏமாந்து இருக்குதோ அவங்க கிட்ட ஒட்டிக்கிறாங்க உஷாராக இருக்கிற பையன் எவ்வளவு சொத்து இருந்தாலும் அங்க போக மாட்டேன்னு அவங்களை தான் ஆனா பாராட்டுறாங்க ஆனா அந்த இல்லாத பையனை கரிச்சு கொட்டி எங்கேயும் இருந்துகிட்டு செய்யறாங்க யாம் உலகத்துல மாசம் ஐயோ பாவம் தாய்க்கு சோறு போட்டாலும் அதுவும் வேதனையாகத்தான் முடிகிறது இப்ப சில வயதானவர்கள் மிகுந்த சுயநலத்தோடு வாழ்கிறார்கள் வயதானவர்கள் மட்டும் பாவம் இல்லை மகன்களும் பாவம் தான் இது அனுபவிப்பதற்கு தான் தெரியும் இவர் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி இருந்தால் நல்ல செல்வாக்கோடு இறந்து இன்னும் கடவுளாக வேண்டிக் கொண்டு இருப்பார்கள் இவர் சரியான இடத்தில் பணத்தை பயன்படுத்தவில்லை இல்லை ஒரு ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்திருந்தால் கூட இந்நேரம் அவர் பேர் வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லாம் விதித்த விதியின் விளையாட்டு
சூப்பர் நண்பரே..... அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்.... நன்றி.
இந்த கொடுமை இப்பவாவது வெளிச்சத்திற்கு வந்தே.நன்றி நண்பா. ஆனால் அரசு ஒன்னும் செய்யாது.
மனித வாழ்வு நிலையில்லாதது வாழ்கின்ற மனிதர்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம்
ஆரம்பத்தில் சொல்லும் "சோத்துக்குகூட இல்லாம" போன்றவற்றை தவிர்த்து வறுமையில் கஷ்டப்படுகிறார்கள் என்பது போல் "இனிய உளவாக" கூறுங்களேன் pls.
அந்த ஆயிரம் ஏக்கர் நிலம்,124 வீடுகள் அவருக்கு பின் என்ன ஆனது? ஏன் அவரின் குடும்பத்தார் வறுமைக்குத் தள்ளப்பட்டனர்?
அவர் பத்திரப் பதிவு செய்யாமல் விட்டு விட்டார் என்று படித்தேன்
ப்ப்@@karthikashivanya3539
எங்க தாத்தாக்கு பிடிச்ச நடிகர் அவர் இவரோட ரசிகர் சொல்லுவார் அப்போ இவருக்கும் தியாகராபாகவதருக்கும் போட்டின்னு சொல்லுவார்
வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்கள் மனதில்
நிற்பவர் யார் ?
மக்கள் திலகம் ஒருவரே! காரணம்
தர்மம். தர்மம். தர்மம்.
நினைவு கூர்ந்த vj-வுக்கும் மாமன்ற உருபினருக்கும் நன்றி🙏🙏
ஏன் இந்த நிலைமைக்கு போனார் என்று சொல்லவில்லை.
சினிமா மாதிரி கலை மூலம் பெரும் பணம் சம்பாதித்தாலும் தனி மனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.
💯 Correct
எங்க அப்பா சொல்வார் திரு.p u சின்னப்பா பெரிய நடிகர் மிகப்பெரிய ஆள் என்று இப்ப தான் தெரியும்
நன்றி தம்பி
தங்கள் பணி மேலும் தொடர
வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி சகோதரா
மனம் கனக்கிறது.. இந்த வீடியோவை பார்த்த பிறகு..
வணக்கம் சார் தஙகளின் முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள்
இவரைப்போன்று கொடிகட்டிபறந்த திலக நடிகரின் வாரிசுகள் சொத்து சண்டையால் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
தங்கவேல் குடும்பத்தில் கோர்ட் கேஸ் கொலை கேஸ் வரை சென்றது
இதை பார்த்தால் கூட மற்றவர்கள் அடுத்தவரின் சொத்துக்களை அபகரிக்காமல் நல்லமுறையில் வாழ்வார்களா
அருமையான பதிவு அ ண்ணன்
80 கோடி பேனா வைப்போம்.
இதெல்லாம் கண்டுக்க மாட்டோம்.
But we close our mouth to rs 3000 crore statue for patel
@@thambidurai7483 பிஜேபி படேலுக்கு சிலை வைத்து சீரழித்த ஆட்சி
@@thambidurai7483 👌👏👍
இதே போல திருட்டு பயல் குடும்பமும் நாசமாகப் போக வேண்டும் கொஞ்ச வருஷம் கழிச்சு
அய்யா பெரிய நடிகர்களே பாருங்கள் மனிதன் வாழ்க்கையை ??????
ஐயோ கடவுளே நல்ல உல்லம் படைத்தவர்
பதிவுக்கு மிக்க நன்றி,
Super Sir. I saw his film uthama puthiran.Grest Action Film. Your way of story describing is so nice. Please keep continue
1000 ஏக்கர் என்ன ஆச்சு
இவரை ஒரு சாதிக்கு தலைவராக்குங்க
அந்த சாதிதான் நாட்டு விடுதலைக்கு ஈடுபட்டதாக நம்ப வைங்க
தினமும் பல கட்சிகாரன் வருவான்
Arumai nanbare. Vaalthukkal 🎁
Nandri. Vaalha valamudan 🤗
வாழ்த்துக்கள் நண்பரே.நன்றி M C sit
P. U சின்னப் paa.... Good actor. Popular . Hero
இவரது மகன் திரு .ராஜ் பகதூர் பல படங்களில் துணை நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும் பணி புரிந்து குடி பழக்கத்தால் இறந்து விட்டார் என துணை நடிகர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
Thelivagavum background music. Athigam illamalum azhagaga sonnirgal anna nandri...
அருமை அய்யா அற்புதமான பதிவு
பயனுள்ள காணொளி
ஆயிரம் ஏக்கர் 124 வீடு இதெல்லாம் எங்க தான் போச்சு அதை சொல்லுங்க முதல்ல இருந்தா இந்த பதிவுக்கு அர்த்தமே இல்லை
நல்ல மனிதர்
சொத்துக்களை வாங்கி வாரிசுகளுக்கு வைக்கும் பலர் தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையோ,அவர்களுக்கு தன்னம்பிக்கையையோ, நிர்வாகம் பண்ணும் திறமையையோ,தன்னிடம் இருக்கும் அறிவையோ கொடுக்க தவறி விடுகின்றனர்.அந்த அடுத்த தலைமுறை வறுமைக்கு போய் விடுகின்றனர்.
நல்ல, அருமையான பதிவு .நன்றி
M. K. Thyagaraja Bhagavathar
Indian actor and film producer
இவரைப் பற்றி சொல்லுங்கள்
All legends will be forgotten in the years to come.
RA. Media good hearted person
God bless you Brother
அவரின் மனைவி சொகுசு பேர் வழி.. ஆடம்பர வாசி...அவர்களுக்கு
குழந்தையும் லேட்டாக.. பிறந்து...
அருமையான பதிவு!
ஜகதலப் பிராதபன் மிகவும் பிரசித்திபெற்றது.ஒரு பாடலில் ஐந்து வேடங்கள்
நல்ல பதிவு
தமிழர்கள் நிலை என்றுமே நல்லாத்தான் இருக்கும் கடைசியில இந்த துரோகிகளால் வீழ்த்தப்பட்டு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள் இதற்கு ஒரு காரணம் ஒற்றுமை இல்லை தமிழர்கள் உங்கள் பதிவுக்கு மிக நன்றி அண்ணா
நடிகர் சங்கம் உடனே செய்ய வேண்டிய/செய்யக் கூடிய வேலை.இவர் அரசியலில் இல்லாததால் யாரும் இதில் ஆர்வம் காட்ட வில்லையென கருதுகிறேன். திரைத் துறையில் சம்பாதிப்பதை தக்க வைத்துக் கொள்வது என்பதும் எல்லோருக்கும் இயலாது.
All things said by the author of this video is memorable. But the author did not mention the address for this place. So take care this matter which will help the future visitors. Whatever it may be this video is great one and it honours the Actor named as P.U.Chinnappa really.
Thanks
M.Eswaran from Madurai
04.4.2023
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤
Nantry. Ketta. Vulagathil. Nalla. Manam. Padaitha. Thangalukku.
Nantry. Sir
Thanks for the information
அன பாவமே...அந்த வீட்டில் அரச மர வேர் விட்டுறுக்கு அத அகன்றுங்கள்
This video dedicated to present political leaders and actors
Arumai
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
வாழம்போதுபிறருக்கு உதவியாகவாழவேண்டூம்
அருமையான பதிவு
எங்கள் அத்தையை வழர்த்தவர்
சுதந்திரப் போராட்ட ....தியாகிகளை.... பற்றியும், அவர்கள் குடும்பம் எப்படி உள்ளது என்றே கவலையில்லா ஒரு நாட்டில் நடிகர்கள் வாழ்க்கை நிலவரம் ???
உண்மை.
உண்மை
Nandri Vanakkam Jai Hind Dhaniyavadh 🙏💐
Seariya sonninga🎉
நடிகர் சங்கம் பண்ணுமான்னு தெரியல வருத்தமாக உள்ளது🙏
1000ஏக்கரில் 124 வீடு வாங்கியவர்கள் சேர்ந்து புதுப்பிங்க.
சூப்பர் தகவல் அண்ணா
Thanks for sharing
மகா நடிகனை நினைத்துப் பார்க்க இன்று நடிகரும் உண்டோ.... எல்லாமே நடிப்பு தானோ.....
நடிகர்களே நடிகர் சங்கமே இந்த ப்பதஇவை பார்த்தவர்த்தவர்கள் செய்யுங்கள் பதிவை போட்ட நண்பருக்கு நன்றி
Great sir Mr. Chinnapa