வணக்கம் அந்தக்கால சூப்பர் ஸ்டார்.PU. சின் னப்பா அவரைப் பற்றி நிறைய விபரங்களை தங்கள் மூலமாக தெரிந்து கொண்ட தெற்கு.மிகவும்.நன்றி.நன்றி.அன்புடன். ஆர் வேதாஜலம்
கலை உலகில் மனிதனாக இருந்து மனிதனாக வாழ்ந்து மாமனிதனாகவே பல சாதனைகளை படைத்து சிறு வயதிலேயே இறப்பை தழுவிய the Great Legend Master P U Chinnappa . தற்போது அவரது பாடல்களை யாரும் பாடுவது மிகக் கஷ்டம் என்றே சொல்லலாம். 🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அந்த திவ்ய ஆத்மாவிற்கு. ❤❤❤❤❤
ஐயா, பிறந்த புதுகையில் நானும் பிறந்தவள் என்பதில் பெருமை, புதுகை சமஸ்தானம். இனி இவருக்கு இனி இடம் விற்க கூடாது என சட்டம் போட்ட அளவுக்கு ,இடம் வாங்கி உள்ளார், இவரது போட்டோ புதுகை அருங் காட்சி யகத்தில் உள்ளது. .ஜெமினி கணேசன், A vm ராஜன், , விஜயராணி, L. விஜயலக்ஷ்மி, சக்கரவர்த்தி, என் உயிர் தோழன் ரமா, யுவராணி... இப்படி பலரும் புதுகையே பிறப்பிடம், நீங்கள் சொல்லுவது போல pu சின்னப்பா அவர்களை மறந்தது வருத்தம், .ஆலங்குடி காரரான நீங்கள் ஏதேனும் செய்யலாம்.
ஒரு மனிதனின் பெருமையை அவர்களின் அருமையையும் இருக்கும்போதும் உணர்வதில்லை இல்லாத போதும் உணர்வதில்லை இதுதான் சமூகம் இது போன்ற மனிதர்களின் பெருமையை இனியும் ஆவது மதிப்போம் பிறகாவது இப்படிக்கு யோகேஸ்வரன்
திரு. ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களுக்கு இந்த 78 வயதுக்காரனின் நன்றிகள். ஐயா திரு. P.U. சின்னப்பா அவர்களின் வரலாற்றில் பல செய்திகள் சொன்னீர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐயாவின் வரலாறு தெரிந்து அவரின் நினைவிடம் மருது மீட்பு குழுவினரால் தொடர்த்து பத்து நாட்கள் சுத்தம் செய்தோம். அன்று அந்த கட்டிடத்துக்குள் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு அசுத்தமாக இருந்தது. தொடர்ந்து பலரின் உதவியால் நான் மூன்று வருடங்கள் போனேன். அப்போது சிறந்த முறையில் பூஜை செய்யப் பட்டது. எனக்கு உடம்புக்கு முடியாமல் தனியாக பேரூந்தில் பயணம் செய்ய முடியாததால் தற்போது போக முடியவில்லை. இந்த ஆண்டு அந்த பகுதியின் கவுன்சிலர் திரு. சு.ப. செந்தில் குமரன் அவர்கள் சுத்தம் செய்து உள்ளார். அந்த கட்டிடத்தின் மேல் ஒரு மரம் முளைத்து உள்ளது அதை நீக்கி கட்டிடத்தை காப்பாத்த வேண்டும். யாராவது செய்ய வேண்டுகிறேன். குறிப்பாக புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு ஐயாவின் நினைவிடம் கட்ட வேண்டும் என அவருக்கும் முன்னால் அமைச்சர் திரு. விஜய பாஸ்கர் இடம் கோரிக்கை வைத்தேன். அரசுக்கு தகவல் உரிமை சட்டம் மூலம் மனுப் போட்டேன். எதுவும் இன்று வரை நடக்கவில்லை. ஐயா P.U. சின்னப்பா அவர்கள் 1000 ஏக்கர் நிலம், 124 வீடுகள் இருந்தன. இன்று அவரின் நினைவிடம் நான்கு செண்டு மாத்திரம் உள்ளது. நன்றியுடன்! கோ. மாரி சேர்வை, வரலாற்று ஆர்வலர், சிவகங்கை. 9488944975.
'நமக்கினி பயம் ஏது?' - 'ஜகதலப்பிரதாபன்' திரைப்படம். 'பார்த்தால் பசி தீரும்' 'மங்கையர்க்கரசி' திரைப்படம். இன்றும் அந்தப் பாடல்களை கேட்டு ரசிப்பேன். அவருடைய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டை இன்றும் வைத்திருக்கிறேன்.
நண்பர் Saa ஷண்முகம், ஜக தல பிர தாபன் படத்தில் வரும் பாட்டு வரிகள் - " தாயை பணிவேன் " தனி இசை தட்டாக வந்த அச்சு அதே போன்ற பாடல் தான் நீங்கள் குறிப்பிட்ட " நமக்கினி பயமேது " ஜகத ல பிரதாபன் டிவிடி போட்டு பாருங்கள். R. Srinivasan Mylapore
@@srinivasanarasoor5846 obsolutely correct. நமக்கினி பயமேது சினிமாவில் வந்த பாடல் அல்ல. பலரும் இது போல் சமயங்களில் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் அது தனிப் பாடல். அதற்கு ஒரு பின்னணி உள்ளது என்பது கூடப் பலருக்கும் தெரியாது. தாயைப் பணிவேன் பாடலின் இசைத் தட்டு உரிமையை பக்ஷி ராஜா கிராமஃபோன் கம்பெனிக்குக் கொடுக்காததால் அதன் ரெக்கார்ட் வெளியிடப் படவில்லை. அதற்காக பி யூ சின்னப்பா அதே ராகத்தில் ஒரு பாட்டு வேண்டும் என்று பாபநாசம் சிவனிடம் சொல்லி எழுதி வாங்கி அதையும் தானே வெளியிடட்டார். தாயைப் பணிவேன் பாடல் இப்போதும் கூட வீடியோவில் மட்டுமே உள்ளது.
நீண்ட நாள் யாராவது சின்னப்பா பற்றி பேசமாட்டார்களா என்ற ஏக்கம் தணிந்தது இன்னும் மறக்கப்பட்ட சாதனை கலைஞர்களை இளம் தலைமுறையினரிடம் கொன்டு வாருங்கள் உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
After watching this video I have great respect on puc.Before this I don't know anything about him.I expect more from you about old actor's.You are rocking sir.Your voice is super.
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிவாஜியின் பி யு சின்னப்பாவின் உத்தமபுத்திரன் இரண்டு படத்தையும் ஒரே நாளில் பார்த்தேன் சிவாஜியையும் மீறியவர் சின்னப்பா அவர்கள்
1955 my class mate in BSC lived in a small portion owned by PUCHINNAPPA every day he used to sing kalyani and used to pat me for NAMAKKINI BAYSMEDH rtp with swaras Whatever is politics HE IS GREATEST MAESTRO of all arts Every year we should perform his in memorium It is a pity that mediocre musicians are called as maestros
"பங்கஜ வல்லி " என்ற சினிமாப் படத்ததில் திரு P.U. சின்னப்பா அவர்கள் பாடியுள்ள " நீ இல்லாமல் அணுவுமசையுமோ , நித்யானந்த ஹரே, முராரே " எனும் பாடலை மிக அழகாகப் பாடியுள்ளார் !அதைப் போலவே " செங்கலமலம் என்ற தாசி ஸ்ரீரஙாகப்பட்ண க்ஷேத்திரவாசி " " தாயைப் பணிவேன் " என்கிற கல்யாணி ராக ராகம் தான பல்லவி " பாடலையும் மறக்கவே முடியாது நடிகர் கொக்கோவுனான கத்திச் சண்டையையும் மறக்க முடியாது ! என் வயது 90..மீண்டும் அந்தப் பாடல்களை கேட்கத்தான் ஆசை ! யாரும் ஒளி பரப்பமாட்டேன் என்கிறார்களே !? ஸ்ரீரங்கப்ட்ண க்ஷேத்திர வாசி
நடிப்பு என்பது பேச்சு, பாடல், உடல் அசைவு, முகபாவம், நடனம், சண்டை, காதல் காட்சிகளை கொண்டது. இவை அனைத்தும் ஒருசேர கொண்ட ஒரே தமிழ் நடிகர் P U சின்னப்பா மட்டுமே. எனவே அவர்தான் உண்மையில் நடிகர் திலகம் என நான் கூறவில்லை MR ராதா கூறியுள்ளார்.
P.U.சின்னப்பா மட்டுமல்ல முதல் பெண் மருத்துவர் முதல் நாணய முறை,சுதந்திர இந்தியாவின் முதலாக இணைக்கப்பட்ட சமஸ்தானம்,அதிக ஜீவசமாதிகள் கொண்ட மாவட்டம் ,சிவில் சர்வீசஸ் புரட்சி செய்தவர் பிறந்த பூமி கிராமப்புற பாடலில் செந்தில்கனேஷ்,மேடை நாடக நடிகராக முத்துசிற்பி என புதுக்கோட்டை மாவட்ட பெருமை அடுக்கடுக்கலாம்.MP தொகுதி இந்த மாவட்டத்தில் கிடையாது .
இவருடைய வாரிசுகள் பொருளாதாரரிதியாக கஷ்டத்தில் உள்ளதாக கேள்வி பட்டேன் .இவருடைய நினைவிடமும் கவனிப்பார் இன்றி உள்ளது. இவர் சேர்ந்த சமுதாயதும் கண்டுகொல்ல வில்லை என்பது கொடுமையாது.
My Father has told a Lottt about the Talents of the Great Singer Hero n Stunt Master. He was not given Due Respect in the Cine circle. Once it was declared dt ,since he has purchased more than 30 houses , the Maharaja of Pudukkottai made an order dt nobody should sell the House to Him. Dt was His Earnings . He wd Hv Attained Mukthi by Grace of God. Wl Sing in High pitch. Wt a voice . Om Shanti
REALLY A GRAEAT BIOGRAPHY to hear or know. SO TODAY IS REALLY A DAY to celebrate. But till END YOU HAVE NOT told WHY MR. P.U.CHINNAPPA was neglected or kept in dark. Please explain the TRUTH.
MK தியாகராஜ பாகவதர் பாடும் குரல் ஓசை யில் வேறு ஒருவர் பாட முடியும். உதாரணமாக TMS. ஆனால் PU சின்னப்பா அவர்கள் குரல் ஓசை யில் வேறு ஒருவர் பாட முடியுமா? தெரியவில்லை.
நான் தவ நடிக பூபதி PUC அவர்களின் குரலிலும் கிட்டத்தட்ட அப்படியே பாடுவேன் என்பதை மிகுந்த அடக்கத்துடன் கூறுகிறேன். ஆனால் நான் தொழில்முறைப் பாடகன் அல்ல. வேறு யாராவதும் கூடஅப்படி இருக்க வாய்ப்புள்ளது. வணக்கம். V.GIRIPRASAD (70)
உண்மை தான். நடிகர் திலகம் sivajikku முன்னோடி PU சின்னப்பா தான். அவர் 3 வேடங்களில் மங்கையர்க்கரசி யில நடித்தார். பின்னால் சிவாஜி bhale பாண்டியா, தெய்வமகன், திரிசூலம் ஆகிய படங்களில் நடித்தார். P U சின்னப்பா பல உருவத்தில் ஜகதளப்ரதாபன் படத்தில் கச்சேரி பண்ணுவார். அதையே சிவாஜி திருவிளையாடல் படத்தில் பண்ணுவார். மகோன்னத தமிழ் நடிகவேள் PU சின்னப்பா. அவர் பாடல்களை நாம் திரும்பி பாடுவது சுலபமில்லை
@@srinivasanarasoor5846 தவ நடிக பூபதி P.U.சின்னப்பா சிவாஜியை விட சுமார் 17 வயது மூத்தவர். அதனாலும் சிவாஜிக்கு முன்னரே நடிக்க வந்ததாலும் முன்னோடி. ஆனால் இரட்டையர்களாக, இரு தனிப்பட்ட வேடங்களில், 3 வேடங்களில், 3+1 வேடம், 5 வேடம், 9+1 வேடங்களில் (நவராத்திரி) வித்தியாசங்களை, தோற்றத்தில் மட்டுமின்றி அவைகளின் உள்ளுறையும் மாறுபட்ட குணாதிசயங்களை மிகத்துல்லியமாக உணர வைப்பதில் (Internalisation) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே என்றும், எக்காலத்திலும் சிறந்த நடிகர் என்று துணிந்து கூறலாம். சிவாஜி திருவிளையாடல் படத்திற்கு முன் ஒரு பாடலிலேயே. மகாகவி பாரதியாகவும் மற்றும் நான்கு பேர்களாக ஒருவரையொருவர் பார்த்து பரிசு/பண்ட மாற்று செய்யும் வேடங்களிலும் (இவ்வாறாக மொத்தம் 5 வேடங்களில் ஒரே பாட்டில்) கை கொடுத்த தெய்வம் படத்தில் வருவார். (அதில் ஒருவர் தோற்றத்தில் "திலகர் பெருமான்" போலவும் மற்ற ஒருவர் (ஒரு வேளை மூக்குக் கண்ணாடி இருந்தால்) "கோகலே" அவர்கள் போலவும் கூடத் தோற்றமளிப்பர். திருவிளையாடல் படத்தில் ஜகதலப்ரதாபன் படத்தில் இருந்து சற்று மாறுபட்டு சிவாஜி கணேசன் அவர்கள் விறகுவெட்டியின் மாயத் தோற்றங்களில், சின்னப்பா அவர்கள் அந்த ஐவர் வேடங்களில் மூவர் வாசிக்காத புல்லாங்குழல், வீணை, மிருதங்கமும் வாசிப்பது போலவும், மேலும் இவை தவிர ஆரம்பத்தில் தம்புராவும் மீட்டுவதாகவும் வரும். அவ்விசைக் கருவிகளையும் ஏதோ சிவாஜியே வாசிப்பது போல இருக்கும். இவற்றையெல்லாம் விட அந்தப்பாடல் ஏதோ சிவாஜியே பாடியது போல தகுந்த வாயசைப்பு, ராகங்களுக்கு ஏற்ப, அவைகளின் ஏற்ற இறக்கங்கள் உட்பட முகபாவங்கள், உடலசைவுகள் முதலியன உண்மையில் குரல் கொடுத்துப் பாடிய சிறந்த பாடகரே தான்தான் பாடியுள்ளோமா என வியக்கும் வண்ணம், மக்கள் கூட அவ்வாறே பிரமிக்கும் விதத்தில் அமைந்தது. V. GIRIPRASAD (70)
நண்பர் சரவணன் M. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் புதுமையாக சுருள் கத்தி சண்டை கற்று கொண்ட PU சின்னப்பா அதை தன் திரைப்படம் ஒன்றில் உபயோக படுத்த எண்ணிய வர் திடீர் என்று 35 வயதிலேயே மரணம் அடைந்து விட்டார், புகழின் உச்சியில் இருக்கும் போதே. பிற்காலத்தில் MGR சுருள் கத்தி சண்டை ரிக் ஷா காரன் படத்தில் போட்டார்
பி யூ சின்னப்பா அவர்களைப் பற்றி இவ்வளவு அழகாக தெரிய படுத்திய தங்களுக்கு மிகுந்த நன்றி.வாழ்க 🙏
சினிமாவின் ஆரம்பத்தக்கே போய் சைய்திகளைக் கொண்டு வாரீக. நன்றி. வாழ்த்துக்கள்.
E33
பி யு சின்னப்பா வை பற்றி அருமையாக கூறினீர்கள் மிக்க நன்றி
அற்புதம் சகோதரா...நான் புதுக்கோட்டை pu.சின்னப்பா ஊருக்காரன் என்பதில் எனக்கு பெருமையிலும்..பெருமை.
என்னங்க கமல்.ரஜினி.
Pu.சின்னப்பா
சகலகலா வல்லவர்
நான்.. உங்களின்.. தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்.. அண்ணா
நல்லா இருக்கு இதே போல நிறைய எதிர்பார்க்கிறேன்
மறைந்து கிடந்த வைரத்தை தட்டி எடுத்து எங்களுக்கு காட்டியமைக்கு மிக்க நன்றி.
வணக்கம் அந்தக்கால சூப்பர் ஸ்டார்.PU. சின் னப்பா அவரைப் பற்றி நிறைய விபரங்களை தங்கள் மூலமாக தெரிந்து கொண்ட தெற்கு.மிகவும்.நன்றி.நன்றி.அன்புடன். ஆர் வேதாஜலம்
இவர் திறமையை மட்டுமே நம்பியவர். இப்போதுபோல் விளம்பரத்தை நம்பியதில்லை.! 👍🏻
ண
Hv _x
என் தாதாவுக்கு சொந்தமான
ஒாிஜினல்பாய்ஸ் கம்பனியில்
அதிக சம்பளம் வாங்கிய ஒரே
நடிகா் P U சின்னப்பா மட்டும்தான்
பேத்தி கிருஷ்ணவேணி
Sir I am old actor p.u.chinnapa grand daughter . I respect your words. Neenga rom a peruma paduthiteenga thanks a lot
மிகவும் சிறந்த நடிகர்களை தமிழ் சினிமாவில். சரியான அங்கீகாரம் கிடைக்காது. உதரானம் .சின்னப்பா. சிவாஜி. கமல்
ஐயா திரு பி.யூ. சின்னப்பா அவர்களை தமிழ்ப்பட ரசிகர்களுக்கு நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி. நம் வாழ்வின் நினைவுகளோடு இரண்டறக் கலந்த மாமனிதர்கள்.
கலை உலகில் மனிதனாக இருந்து மனிதனாக வாழ்ந்து மாமனிதனாகவே பல சாதனைகளை படைத்து சிறு வயதிலேயே இறப்பை தழுவிய the Great Legend Master P U Chinnappa . தற்போது அவரது பாடல்களை யாரும் பாடுவது மிகக் கஷ்டம் என்றே சொல்லலாம். 🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அந்த திவ்ய ஆத்மாவிற்கு. ❤❤❤❤❤
எனது பாட்டனார் இவரது பரம ரசிகர் அற்புத நடிகர் இவரது ஜகதலப்ரதாபன் படம் அன்றைய மெகா ஹிட்
❤️❤️❤️👍👍🙏🙏🙏🙏🙏.அருமை
சின்னப்பா பிறந்த நாளை தீபாவளிக்கு மாற்றினால் எல்லோரும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.போங்கபபா,நீங்க வேறே.பொங்கல் கொண்டாடாம காதலர் தினத்தைக் கொண்டாடுற தலமுறைகிட்டபோய் இதச் சொலறீங்களே.
I am his big fan
He was a Tamil not Telugu.
இவரது பாடல்கள் தனிச்சிறப்பு பெற்றவை.அரிய தகவல்கள்.அன்னாருக்கு வந்தனம்.உங்களுக்கு நன்றி! நண்பரே... வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ
தங்கள் வாயிலாக பதிவுகள் நிறைய அறிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி. தங்கள் குரலும் பேச்சும் சொல்வளமும் மிகவும் அருமை.
நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி.
ஐயா, பிறந்த புதுகையில் நானும் பிறந்தவள் என்பதில் பெருமை, புதுகை சமஸ்தானம். இனி இவருக்கு இனி இடம் விற்க கூடாது என சட்டம் போட்ட அளவுக்கு ,இடம் வாங்கி உள்ளார், இவரது போட்டோ புதுகை அருங் காட்சி யகத்தில் உள்ளது. .ஜெமினி கணேசன், A vm ராஜன், , விஜயராணி, L. விஜயலக்ஷ்மி, சக்கரவர்த்தி, என் உயிர் தோழன் ரமா, யுவராணி... இப்படி பலரும் புதுகையே பிறப்பிடம், நீங்கள் சொல்லுவது போல pu சின்னப்பா அவர்களை மறந்தது வருத்தம், .ஆலங்குடி காரரான நீங்கள் ஏதேனும் செய்யலாம்.
ஒரு மனிதனின் பெருமையை அவர்களின் அருமையையும் இருக்கும்போதும் உணர்வதில்லை இல்லாத போதும் உணர்வதில்லை இதுதான் சமூகம் இது போன்ற மனிதர்களின் பெருமையை இனியும் ஆவது மதிப்போம் பிறகாவது இப்படிக்கு யோகேஸ்வரன்
திரு. ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களுக்கு இந்த 78 வயதுக்காரனின் நன்றிகள்.
ஐயா திரு. P.U. சின்னப்பா அவர்களின் வரலாற்றில் பல செய்திகள் சொன்னீர்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐயாவின் வரலாறு தெரிந்து அவரின் நினைவிடம் மருது மீட்பு குழுவினரால் தொடர்த்து பத்து நாட்கள் சுத்தம் செய்தோம்.
அன்று அந்த கட்டிடத்துக்குள் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு அசுத்தமாக இருந்தது.
தொடர்ந்து பலரின் உதவியால் நான் மூன்று வருடங்கள் போனேன்.
அப்போது சிறந்த முறையில் பூஜை செய்யப் பட்டது.
எனக்கு உடம்புக்கு முடியாமல் தனியாக பேரூந்தில் பயணம் செய்ய முடியாததால் தற்போது போக முடியவில்லை.
இந்த ஆண்டு அந்த பகுதியின் கவுன்சிலர் திரு. சு.ப. செந்தில் குமரன் அவர்கள் சுத்தம் செய்து உள்ளார்.
அந்த கட்டிடத்தின் மேல் ஒரு மரம் முளைத்து உள்ளது அதை நீக்கி கட்டிடத்தை காப்பாத்த வேண்டும். யாராவது செய்ய வேண்டுகிறேன்.
குறிப்பாக புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு ஐயாவின் நினைவிடம் கட்ட வேண்டும் என அவருக்கும் முன்னால் அமைச்சர் திரு. விஜய பாஸ்கர் இடம் கோரிக்கை வைத்தேன்.
அரசுக்கு தகவல் உரிமை சட்டம் மூலம் மனுப் போட்டேன்.
எதுவும் இன்று வரை நடக்கவில்லை.
ஐயா P.U. சின்னப்பா அவர்கள் 1000 ஏக்கர் நிலம், 124 வீடுகள் இருந்தன.
இன்று அவரின் நினைவிடம் நான்கு செண்டு மாத்திரம் உள்ளது.
நன்றியுடன்!
கோ. மாரி சேர்வை,
வரலாற்று ஆர்வலர்,
சிவகங்கை.
9488944975.
'நமக்கினி பயம் ஏது?' - 'ஜகதலப்பிரதாபன்' திரைப்படம். 'பார்த்தால் பசி தீரும்'
'மங்கையர்க்கரசி' திரைப்படம்.
இன்றும் அந்தப் பாடல்களை கேட்டு ரசிப்பேன். அவருடைய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டை இன்றும் வைத்திருக்கிறேன்.
நண்பர் Saa ஷண்முகம்,
ஜக தல பிர தாபன் படத்தில் வரும் பாட்டு வரிகள் -
" தாயை பணிவேன் "
தனி இசை தட்டாக வந்த அச்சு அதே போன்ற பாடல் தான் நீங்கள் குறிப்பிட்ட
" நமக்கினி பயமேது "
ஜகத ல பிரதாபன் டிவிடி போட்டு பாருங்கள்.
R. Srinivasan Mylapore
@@srinivasanarasoor5846 obsolutely correct. நமக்கினி பயமேது சினிமாவில் வந்த பாடல் அல்ல. பலரும் இது போல் சமயங்களில் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் அது தனிப் பாடல். அதற்கு ஒரு பின்னணி உள்ளது என்பது கூடப் பலருக்கும் தெரியாது. தாயைப் பணிவேன் பாடலின் இசைத் தட்டு உரிமையை பக்ஷி ராஜா கிராமஃபோன் கம்பெனிக்குக் கொடுக்காததால் அதன் ரெக்கார்ட் வெளியிடப் படவில்லை. அதற்காக பி யூ சின்னப்பா அதே ராகத்தில் ஒரு பாட்டு வேண்டும் என்று பாபநாசம் சிவனிடம் சொல்லி எழுதி வாங்கி அதையும் தானே வெளியிடட்டார்.
தாயைப் பணிவேன் பாடல் இப்போதும் கூட வீடியோவில் மட்டுமே உள்ளது.
எல்லோரும் நல்லவரே பாடல் வரிகள் எனக்கு வேண்டும்….
அரிய பல தகவல்களை அருமையாக வழங்கி வருகிறீர்கள். வாழ்க உங்கள் பணி! வளர்க உங்கள் ரசிகப்படை!! 💯💯💯
BF cinema
PU Singapore Bangla
பியுசின் படப அவகனின் சரித்திரம் மிககவிட் நன்று
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை கிடைக்காத செய்திகளைத் திரட்டும் அருமை நண்பர் நன்றி வணக்கம் இவன் பெங்களூர் கே மோகன்
நீண்ட நாள் யாராவது சின்னப்பா பற்றி பேசமாட்டார்களா என்ற ஏக்கம் தணிந்தது
இன்னும் மறக்கப்பட்ட சாதனை கலைஞர்களை இளம் தலைமுறையினரிடம் கொன்டு வாருங்கள்
உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
❤❤❤❤
வருத்தபடவேண்டிய விடயம் தான் ஏனெனில் இவர் தமிழராக இருப்பதால் இப்பிடி நடக்கும்
நன்றி,இதுவரைஎங்கள்வீட்டுபிள்ளையாகமக்கள்திலகம்,எம்.ஜி.ஆரை,மட்டுமேநினைத்துகொண்டுஇருந்தோம்ஆனால்நீங்கள்தொகுத்துவழங்கியபிறகுஉலகம்அறிந்தமாபெரும்திரைஉலககலைஞனாகஜெகதலப்பிரதாபநடிப்புலகசக்கரவர்த்தியாக,பி.யு.சின்னப்பாஅவர்களைமுழுமனதாகநாங்கள்ஏற்றுபாராட்டிபோற்றிவணங்கிஅவருக்குபுகழ்அஞ்சலிசெலுத்துகிறோம்...
Really good to remember these legend PU.Chinnappa you should tell about all his movies one by one in your style
super sir arymayana thagaval
மிக அருமை
எனது தந்தை p u cஅவர்களினபரம ரசிகர் என்னை பள்ளி பருவத்தில் அழைத்து சென்று அவரின் பல படங்களை பார்த்து நானும் அவரின் ரசிகனாக ஆயிட்டேன் நன்றி
After watching this video I have great respect on puc.Before this I don't know anything about him.I expect more from you about old actor's.You are rocking sir.Your voice is super.
திரைத்துறையில் பி யு சின்னப்பா வை கொண்டாடாது ஏன்? என்ற கேள்விக்கு நீங்கள் இறுதிவரை பதில் சொல்லவில்லை.
Super and nice one. Topic is so good
Excellent actor.....all rounder....own voice songs....fighting....action....classical musician.....all rounder......
நல்ல பதிவு ..
தகவல்கள் அருமை!
விபரமான
தகவலுக்கு நன்றிகள்.
வட இலங்கையிலிருந்து.
என் தந்தை இவரின் விசிறி. நான் புரட்சி தலைவரின் விசிறி. தங்களின் தகவல்கள் அபூர்வம்
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிவாஜியின் பி யு சின்னப்பாவின் உத்தமபுத்திரன் இரண்டு படத்தையும் ஒரே நாளில் பார்த்தேன் சிவாஜியையும் மீறியவர் சின்னப்பா அவர்கள்
1955 my class mate in BSC lived in a small portion owned by PUCHINNAPPA every day he used to sing kalyani and used to pat me for NAMAKKINI BAYSMEDH rtp with swaras Whatever is politics HE IS GREATEST MAESTRO of all arts Every year we should perform his in memorium It is a pity that mediocre musicians are called as maestros
🍎🍏🍑🥭🍍
இவரைப்பற்றி ஒன்றுமே தெரியாது சார் எனக்கு நீங்கள் சொல்லித் தான் கேள்வி படுகிறேன்
நன்றி ஐயா
Actor PUC HAD BEEN A GREAT Actor in yester years
என் அப்பாவிற்கு இவர் என்றால் உயிர்
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
Good speach keep it up👋👋👋
"பங்கஜ வல்லி " என்ற சினிமாப் படத்ததில் திரு P.U. சின்னப்பா
அவர்கள் பாடியுள்ள " நீ இல்லாமல்
அணுவுமசையுமோ , நித்யானந்த ஹரே, முராரே " எனும் பாடலை மிக அழகாகப் பாடியுள்ளார் !அதைப் போலவே " செங்கலமலம் என்ற தாசி ஸ்ரீரஙாகப்பட்ண க்ஷேத்திரவாசி "
" தாயைப் பணிவேன் " என்கிற
கல்யாணி ராக ராகம் தான பல்லவி " பாடலையும் மறக்கவே
முடியாது நடிகர் கொக்கோவுனான கத்திச் சண்டையையும் மறக்க
முடியாது ! என் வயது 90..மீண்டும்
அந்தப் பாடல்களை கேட்கத்தான்
ஆசை ! யாரும் ஒளி பரப்பமாட்டேன்
என்கிறார்களே !?
ஸ்ரீரங்கப்ட்ண க்ஷேத்திர வாசி
பியு சின்னப்பாவின் படங்கள் நானும் பார்த்தேன் இந்தியன் சினிமா 100 வது ஆண்டு விழாவில் அவரை புறக்கனித்துவிட்டார்கள் மிகவும் வருந்ததக்கது
Excellent Sir
FIRST ACTION HERO OF TAMIL CINEMA
அந்த காலக்கட்டத்தில் எம்.கே.டிக்கு சீனியர் ரசிகர்கள் அதிகம் ஆனால் சின்னப்பாவுக்கு இளைஞர்களின் ரசிகர்கள்
நடிப்பு என்பது பேச்சு, பாடல், உடல் அசைவு, முகபாவம், நடனம், சண்டை, காதல் காட்சிகளை கொண்டது. இவை அனைத்தும் ஒருசேர கொண்ட ஒரே தமிழ் நடிகர் P U சின்னப்பா மட்டுமே. எனவே அவர்தான் உண்மையில் நடிகர் திலகம் என நான் கூறவில்லை MR ராதா கூறியுள்ளார்.
Thank you for this share!
Thanks for kind infermation
Mikka nandriyum,paaraattum,
vaalga valamudan
P U Chinnappa great, he won Mysore Maharaja Bodyguard in wrestling on Dasara festival.
உங்கள் அற்றல் பெருகுக
"ஆ"ற்றல்= சக்தி. (திறமை). பலம்
Thanks a lots once again
Supper actor.avarai kondavitathu tamil en throgam.
சிறப்பான பதிவு. நன்றி.
At that period youth's hero PUC MKT fans old people
வாழ்த்துக்கள்
Super
P U C is great actor
I thank for this my grandfather p.u.chinnapa
Thank you very much for all .i proud to be a grand son fr him
Thank you🌹🙏
முதல் சூப்பர் ஸ்டார்
PUC.
Sir, 👌👌🙏🙏
சுப்ப்ர்.சுப்ப்ர்.குட்.நெய்ஸ்
At that period among youth essentially students P.U.C very craseful than MKT.Simply says first Super Star
அருமையான பதிவு
In PUDUCHERY more people are In PUDUCHERY, but now PUDUCHERY youngsters are forgotten old actors
தன்னிகரில்லாத 👍
புகழ்ச்சியை விரும்பாத தன்னடக்க நடிகர் சின்னப்பா.
சீரங்கத்தார்
190 பவுண்டு
The real legend
The great PU Chinnappa.
P.U.சின்னப்பா மட்டுமல்ல முதல் பெண் மருத்துவர் முதல் நாணய முறை,சுதந்திர இந்தியாவின் முதலாக இணைக்கப்பட்ட சமஸ்தானம்,அதிக ஜீவசமாதிகள் கொண்ட மாவட்டம் ,சிவில் சர்வீசஸ் புரட்சி செய்தவர் பிறந்த பூமி கிராமப்புற பாடலில் செந்தில்கனேஷ்,மேடை நாடக நடிகராக முத்துசிற்பி என புதுக்கோட்டை மாவட்ட பெருமை அடுக்கடுக்கலாம்.MP தொகுதி இந்த மாவட்டத்தில் கிடையாது .
நண்பர் பரமசிவம் அசோகன், புதுக்கோட்டை காரர்கள் தான் ஜெமினி கணேசன் மற்றும் AVM ராஜன் இருவரும்.
R. Srinivasan Mylapore
இந்தியாவுடன் முதன்முதலில் இனைக்கப்பட்ட சமஸ்தானம் புதுக்கோட்டைதான்
பதிவு அருமை
If PU Chinnapa lived long Life Malayali MGR would never become a Star
The 1st ever Sagalakala Vallavan
S. G. கிட்டப்பா பற்றிய தகவல்கள் தரவும்
இவருடைய வாரிசுகள் பொருளாதாரரிதியாக கஷ்டத்தில் உள்ளதாக கேள்வி பட்டேன் .இவருடைய நினைவிடமும் கவனிப்பார் இன்றி உள்ளது. இவர் சேர்ந்த சமுதாயதும் கண்டுகொல்ல வில்லை என்பது கொடுமையாது.
My Father has told a Lottt about the Talents of the Great Singer Hero n Stunt Master. He was not given Due Respect in the Cine circle. Once it was declared dt ,since he has purchased more than 30 houses , the Maharaja of Pudukkottai made an order dt nobody should sell the House to Him. Dt was His Earnings . He wd Hv Attained Mukthi by Grace of God. Wl Sing in High pitch. Wt a voice . Om Shanti
சின்னப்பா எதனால் இறந்தார்.
If Tamilian Super star PU Chinnappa lived a long life Malayali MGR would never become a star
Pu.cinnappa.avarkal.pukal.potrapada.vendum.pudukai.tamil.cinimavin.alamaram.pala.nadikar.nadikaikalai.kudutha.pomi.enkal.pudukai.nanri.unkal.pathiu.🙏🙏🙏
அற்புதமான பதிவு தந்த அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏👍🙏🙏🥇
👒👒👒👒👒
REALLY A GRAEAT BIOGRAPHY to hear or know. SO TODAY IS REALLY A DAY to celebrate. But till END YOU HAVE NOT told WHY MR. P.U.CHINNAPPA was neglected or kept in dark. Please explain the TRUTH.
புதுகையிலுள்ள இவரின் நினைவிடத்தை புதுப்பிக்கவும்
MK தியாகராஜ பாகவதர் பாடும் குரல் ஓசை யில் வேறு ஒருவர் பாட முடியும். உதாரணமாக TMS. ஆனால் PU சின்னப்பா அவர்கள் குரல் ஓசை யில் வேறு ஒருவர் பாட முடியுமா? தெரியவில்லை.
நான் தவ நடிக பூபதி PUC அவர்களின் குரலிலும் கிட்டத்தட்ட அப்படியே பாடுவேன் என்பதை மிகுந்த அடக்கத்துடன் கூறுகிறேன். ஆனால் நான் தொழில்முறைப் பாடகன் அல்ல. வேறு யாராவதும் கூடஅப்படி இருக்க வாய்ப்புள்ளது. வணக்கம். V.GIRIPRASAD (70)
ரிக்ஷாக்காரன் படத்தில் எம்ஜிஆர் சுருள்கத்தி வீசுவார் நீங்கள் பார்த்தில்லையா
Dai kasmalam, athu attaikathida.
உண்மை தான். நடிகர் திலகம் sivajikku முன்னோடி PU சின்னப்பா தான்.
அவர் 3 வேடங்களில் மங்கையர்க்கரசி யில நடித்தார்.
பின்னால் சிவாஜி bhale பாண்டியா, தெய்வமகன், திரிசூலம் ஆகிய படங்களில் நடித்தார்.
P U சின்னப்பா பல உருவத்தில் ஜகதளப்ரதாபன் படத்தில் கச்சேரி பண்ணுவார்.
அதையே சிவாஜி திருவிளையாடல் படத்தில் பண்ணுவார்.
மகோன்னத தமிழ் நடிகவேள் PU சின்னப்பா.
அவர் பாடல்களை நாம் திரும்பி பாடுவது சுலபமில்லை
@@pandeyrajdevar5894 செம
@@srinivasanarasoor5846 தவ நடிக பூபதி P.U.சின்னப்பா சிவாஜியை விட சுமார் 17 வயது மூத்தவர். அதனாலும் சிவாஜிக்கு முன்னரே நடிக்க வந்ததாலும் முன்னோடி. ஆனால் இரட்டையர்களாக, இரு தனிப்பட்ட வேடங்களில், 3 வேடங்களில், 3+1 வேடம், 5 வேடம், 9+1 வேடங்களில் (நவராத்திரி) வித்தியாசங்களை, தோற்றத்தில் மட்டுமின்றி அவைகளின் உள்ளுறையும் மாறுபட்ட குணாதிசயங்களை மிகத்துல்லியமாக உணர வைப்பதில் (Internalisation) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே என்றும், எக்காலத்திலும் சிறந்த நடிகர் என்று துணிந்து கூறலாம். சிவாஜி திருவிளையாடல் படத்திற்கு முன் ஒரு பாடலிலேயே. மகாகவி பாரதியாகவும் மற்றும் நான்கு பேர்களாக ஒருவரையொருவர் பார்த்து பரிசு/பண்ட மாற்று செய்யும் வேடங்களிலும் (இவ்வாறாக மொத்தம் 5 வேடங்களில் ஒரே பாட்டில்) கை கொடுத்த தெய்வம் படத்தில் வருவார். (அதில் ஒருவர் தோற்றத்தில் "திலகர் பெருமான்" போலவும் மற்ற ஒருவர் (ஒரு வேளை மூக்குக் கண்ணாடி இருந்தால்) "கோகலே" அவர்கள் போலவும் கூடத் தோற்றமளிப்பர். திருவிளையாடல் படத்தில் ஜகதலப்ரதாபன் படத்தில் இருந்து சற்று மாறுபட்டு சிவாஜி கணேசன் அவர்கள் விறகுவெட்டியின் மாயத் தோற்றங்களில், சின்னப்பா அவர்கள் அந்த ஐவர் வேடங்களில் மூவர் வாசிக்காத புல்லாங்குழல், வீணை, மிருதங்கமும் வாசிப்பது போலவும், மேலும் இவை தவிர ஆரம்பத்தில் தம்புராவும் மீட்டுவதாகவும் வரும். அவ்விசைக் கருவிகளையும் ஏதோ சிவாஜியே வாசிப்பது போல இருக்கும். இவற்றையெல்லாம் விட அந்தப்பாடல் ஏதோ சிவாஜியே பாடியது போல தகுந்த வாயசைப்பு, ராகங்களுக்கு ஏற்ப, அவைகளின் ஏற்ற இறக்கங்கள் உட்பட முகபாவங்கள், உடலசைவுகள் முதலியன உண்மையில் குரல் கொடுத்துப் பாடிய சிறந்த பாடகரே தான்தான் பாடியுள்ளோமா என வியக்கும் வண்ணம், மக்கள் கூட அவ்வாறே பிரமிக்கும் விதத்தில் அமைந்தது. V. GIRIPRASAD (70)
About Ranjan super star of yesteryears
super pu chinnappa,,,,but only style sword fencing and style dr m g r only guiness record,,,,
அவர் தமிழன் என்பதால் கொண்டாடப் படவில்லை.
കാതൽ കനി രസമേ .......
குஸ்தியும்போடுவார்
முதலில் தமிழில் சரியாக எழுத கற்றுக்கொள்ளுங்கள்.தலைப்பை சரியாக எழுதவும்.
Don't tell Ajit vijay who may sutain barely for another five years.
Good for nothing
Spoilers of culture and youth.
One day is not enough to talk to him
Sinnappa kutichuttu vandhar adhanala banumathi nadikkala
Eangal.Thanjaur.kaarar.pochchai.thamilan
Idhayadhaivam MGR fighting in the Rickshakaran by Surul,
Dai athellam attaikathida, surul kidaiyathu.
நண்பர் சரவணன் M.
நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால் புதுமையாக சுருள் கத்தி சண்டை கற்று கொண்ட PU சின்னப்பா அதை தன் திரைப்படம் ஒன்றில் உபயோக படுத்த எண்ணிய வர் திடீர் என்று 35 வயதிலேயே மரணம் அடைந்து விட்டார், புகழின் உச்சியில் இருக்கும் போதே.
பிற்காலத்தில் MGR சுருள் கத்தி சண்டை ரிக் ஷா காரன் படத்தில் போட்டார்