Dr Kandharaj latest in interview on Ilayaraja kasi tamil sangam speech | rss bjp dalit vote bank
Вставка
- Опубліковано 20 лис 2022
- #channelredsea #illayaraja #drkantharajinterview #kasitamilsangamam #ilayaraja #kashivaranasitamil #kashitamilsangamam #ilayarajakasitamilsangamamnews #kasiintamil #kasitamilsangam2022 #ilayarajaonmodi #ilayarajaaboutmodi #ilayarajamodiambedkar #ilayarajamodi #ilayaraja #ilayarajamodispeech #ilayarajaambedkarmodi #modi #drkantharaj #drkantharajlatestinterview #drkantharajinterview #drkantharajspeech #drkantharajinterviewlatest #drkantharajaboutmgr
இளையராஜாவின் அரசியல் மீது நாம் ஏதேனும் சொன்னால் உடனே தலித் என ஓடிவருகிறார்கள். அப்படி ஒடிவருபவர்கள் அவரின் இசை ரசிகர்கள் அல்ல சுயசாதி பற்றாளர்கள் மட்டுமே. அவர்களால் இளையராஜா இசையை அனுபவித்து பிரித்து ரசிக்கவே முடியாது. வெறும் சுயசாதி சொறிதல் மட்டுமே.
”அவர் அகம் நீ ஜகம் நீ “ பாடலை இசைத்த போது பார்ப்பனீயம் தன் காதுகளை மூடிக்கொண்டது. ஆனால் தமிழகம் கொண்டாடியது.
” போற்றிப்பாடடி பெண்ணே ”.. பாடல் இசைத்த போது அவரின் இசை மேன்மையை மட்டுமே பார்த்தது. இப்போதும் அந்த பாடல் சார்ந்த சமூகம் அந்த பாடலை கொண்டாடுகிறது. தலித் என ஒதுக்கவில்லை.
” நாடு பார்த்ததுண்டா” என காமராசருக்கு இசைத்த பாடல் இன்றும் பலரின் ரிங்டோன். அவர்களும் இது தலித் இசைத்த பாடல் என ஒதுக்கவில்லை. இவையெல்லாம் சும்மா சேம்பிள். இப்படி அவரின் இசையை கொண்டாடிய மக்கள் தமிழ் மக்கள். இதைவிட முக்கியம் இறை மறுப்பாளர்கள் கூட கொண்டாடியது திருவாசகம். இன்று வரை வைகோவை போல அந்த ஆலபத்தை கொண்டாடியது யாருமில்லை. அப்போதும் பார்ப்பனியமும் அதன் ஏவலான சைவமும் தங்கள் போலி பக்தி காதுகளை மூடிக்கொண்டது.
இப்படி இளையாராஜா இசையை கொண்டாடியது நாங்கள். ஒரு போதும் அவரை ஒதுக்கவில்லை. அவரை கீழமையாக விகடன் தினமணி கல்கி எழுதிய போதும் கொண்டாடியது தமிழகம். அஞ்சலி பாடலின் இசையை திட்டி எழுதாதா ஊடகங்களே இல்லை. ஆனா இன்றைக்கு அனிருத்தி கதறலை கொண்டாடிகொண்டிருக்கிறது அதே ஊடகங்கள். இதையெல்லாம் தெரிந்தே இருக்கிறோம். பிறகு ரகுமான் புதிய இசையை கொண்டுவந்தார். மாறுபட்ட குரலை கொண்டு வந்தார். அதாவது இளையராஜாவின் திறமையை இன்னொருவர் தன் திறமையால் கொஞ்சம் நகர்த்தி வைத்தார். இன்று பலர் இருக்குகிறார்கள். அவரி பையன் உட்பட. இங்கே யாரும் அவரை தலித்தாக பார்த்து கொண்டாடவோ ஒதுக்கவோ இல்லை.
அதே சமயம் ராஜா தன்னை எப்படி பார்க்கிறார் என்பதையும் உணர்ந்தே வருகிறோம். அவரின் இசைக்கு அப்பாற்ப்பட்ட பேச்சுகள், நடவடிக்கைகள் எல்லாமே இங்கே கவனிக்கப்படுகிறது. எப்படி அவர் தலித் என்பதற்காக இசையை ஒதுக்கவில்லையோ, அதே போல தலித் என்பதால் மட்டுமே அவரின் அரசியல கொண்டாட முடியாது.
இளையராஜாவுக்கு விருதுகள் கொடுத்த கெளரவித்து இருக்கிறது தமிழக அரசு. இன்னும் சொல்லப்போனால் கலைஞரின் கடைசி கால விருதில் யாருக்குமே தெரியாத இளையாராஜா படத்திற்கு விருது கொடுத்தார். அப்போது எல்லாரும் கலைஞரை கேலி செய்தார்கள். ஆனால் நாங்கள் அப்போதும் அமைதியாக இருந்தோம். காரணம் அந்த படமென இல்லை, இளையராஜா எந்த விருதிற்கு தகுதியானவர் என்றே இருந்தோம். அதற்காக அவரை கலைஞரை பாராட்டவில்லை. பாராட்டி எழுதவில்லை. ஆனால் இவர்கள் கேட்கிறார்கள், ஏன் செம்மொழி, சதுரங்கம் ஆந்தம் அவருக்கு கொடுக்கவில்லை என. இது ஊடக உலகம். ஆப் உலகம். டிரெண்டிங் உலகம். இங்கே ரகுமான் தெரிந்தளவு, அனிருத் தெரிந்தளவு உலக நாடுகளுக்கு இளையராஜா தெரியாது. அவர்களுக்கு தேவை உலகம் முழுக்க கொண்டு செல்ல ஒரு பிராண்ட். அந்த அடிப்படையில் ரகுமான் வருகிறார். இசைக்கிறார். இதனால் இளையராஜா திறமையை அங்கீகரிக்கவில்லை என்றாகிவிடுமா ?
நீங்கள் அருகில் அமர வைக்கவில்லை, அதனால் அருகில் அமர வைப்பவர்களிடம் அவர் சென்றுவிட்டார் என்றால், மனைவி இல்லை என்றால் மச்சினி, புருசன் இல்லைன்னா கொழுந்தன் என்ற கரகாட்ட பச்சை சொலவடை போல ஆகிவிடாதா இளையராஜா வாழ்க்கை. இளையராஜாவை இப்படி சொல்லி யார் கீழமை செய்கிறார் ? இந்த சுய சாதி சொறிதல் கும்பல் தான்.
இப்போதும், அடுத்த வரும் காலங்களிலும், இளையராஜா நினைவு கூறப்படுவார். அவரின் இசை ஆளுமை அப்படி.
ஆனால் அதை தாண்டி அவர் நினைவு கூறப்படமாட்டார். ஏனெனில் அவரின் உடல்மொழி, சிந்தனை அப்படி.
இது இளையராஜா முகம் இல்லை என எங்களுக்கு தெரியும். அவரை இப்படி ஏவிவிடும் அரசியலை பேசவே செய்வோம். அது இளையராஜாவுக்கே வலித்தாலும் சரி.
Good...Good super.
Arumaiyaana thelivaana karuththu
பேசுங்க தம்பி. புகழையெல்லாம் இறைவனுக்கு கொடுத்து விட்டு பணத்தையெல்லாம் தான் வைத்துக் கொண்டு 500 படங்களுக்கு தன் கூடவே வைத்து இசை அறிவ வளர்த்து விட்ட குருவ பத்தி பேசாம இருந்து சாதிச்சு தனக்கு பிரச்சினை வந்ததும் இந்தி தெரியாது போடானு சும்மா சொல்லிட்டு முஸ்லிம்களை பயங்கரவாதிகளா காட்டுற படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளை வாங்கி குவிச்ச அவர பத்தியும் பேசுங்க
அருமையான முடிவுரை....தெளிவான கருத்து....நன்றி சகோதரா..👏
அபுத் தாஹிர்!!! தங்களுடைய
பதிவு சிறப்பானது . என்னதான் சிறப்புகளை பெற்றாலும் தாயையும், தாய் மொழியையும், தன் இனத் தையும் மதியாதவன் , ஒதுக்கி வைப்பவன்
ஈனப்பிறவிதான்.
தெரியா மல் இருப்பது நல்லது. Raheman. S. A. ராஜ்குமார். Bharani தான் எங்கள் ஹீரோ. இளையராஜவின் நினைப்பு என்னவென்றால் அனைத்து வாதியங்கலையும் இவர் கண்டு பிடித்தது போலும்,உலகத்திலுல இசையின் நோட்ஸ்டைசை இவரே இயற்றியது போலும்.
"எப்படி அவர் தலித் என்பதற்காக அவரது இசையை ஒதுக்கவில்லையோ அதுபோல் தலித்என்பதனால் மட்டும் அவரது அரசியலை ஏற்றுக்கொள்ளமாட்டோம்" என்ற உங்களின் கருத்து முற்றிலும் உண்மையானது. அருமை
Ok
இளையராஜா புகழ், இழப்புக்கு அவரே காரணம்.
உங்களது எல்லா பேச்சும், பேட்டியும் புரியும்படியும் சிந்தனை செறிவுடன் இருப்பது வியப்பாக உள்ளது.
இசைக்கு அவர் செய்த சேவையை பாராட்டுகிறேன்.. அதை தாண்டி அந்த ஆளின் தற்போதைய செயல்பாடுகளை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்ற விரும்புகிறேன்...
வீணை ஒன்று புழுதியில் விழுந்தது. அதன் இராகம் இங்கு ஒப்பாரி பாடுது. ஓஓஓஓஓ.......!!!!
கடைசிவரைக்கும்.... அந்த வீணையை இப்பொ யாரு வெச்சிருக்கான்னு சொல்லவேயில்லையே ?!
Avan veettil iruppavargalaiye ippa no comment
வீணை கங்கையில் கிடைக்கும் என்று..யார் நம்புவார், இப்ப சொல்லுறரர்....இப்ப எலும்பு கிடைக்கும்...கழிவு அதிகம் இருக்கும்
Dr Great
தனக்கு ஈடான ஆற்றல் கொண்ட தன் உடன்பிறப்பு கங்கை அமரனின் வளர்ச்சியையே பொறுத்துக்கொள்ள முடியாத பெரிய மனசுக்காரர் நம்ப ஞானி. இனம், மொழி பற்றியெல்லாம் அவரிடம் எதையும் எதிர்பார்ப்பது அறியாமை.
Awesome speech Dr. Very bold and confident in what he says and it's true!!!
சூப்பர்...இவர் ஒரு என்சைக்ளோபீடியா போன்றவர்...பேசபேச விஷயங்களை கொடுத்துக்கொண்டே இருப்பார்...நன்றி
Super sir , எப்படி இப்படி ஒரு spontaneous outbursting comment , i really admire you
உங்களது பேட்டியை பார்க்க ஆவலாக இருந்தது ஸ்கிப் செய்யாமல் முழுமையாக பார்க்கின்றோம் நிறைய கருத்துகளை பெறுகின்றோம்
அருமையான விளக்கம்.
Excellent Dr. sir
இளையராஜா , கங்கை அமரன் ஆகியோர்களுக்கு திரை வாழ்வில் வாழ்வு கிடைத்த பிறகு , பொதுவாக மனிதர்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை.
அவரை ஒரு தகப்பன் நிலையில் வைத்து இருந்தேன் . அவர் பலரை மரியாதை குறைவாக நடத்தியபோது , அதை ஒரு கலைஞனின் கர்வம் என்று நினைத்துக்கொண்டேன் . ஆனால் , அவரின் சமீப கால நடவடிக்கைகளுக்கு என்னால் எந்த சப்பைக்கட்டும் சொல்லமுடியவில்லை. மாறாக , எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக உணர்கிறேன். அவர் மேல் எனக்கு இருந்த மதிப்பும் , மரியாதையும் போயிற்று....
யார் உங்களை கொண்டாட
சொன்னார்கள் அவர் மீது வன்மம் கொண்ட சில நாய்கள் குரைப்பதை உண்மை என்று நம்பி சிலர் விலகிவிட்டால் கோடிக்கனக்கான முடிகளில்
சில முடிகள் உதிர்வதால்
தலை வழுக்கை ஆகிவிடாது
கடந்து வந்த பாதையும் தமது உயர்வுக்கு நினைத்து பார்க்க வேண்டிய உதவிகள் மறந்தால் தலை கனம் வரும் பின்பு தலை குணிவு வரும்
மிகமிக சரி❤❤
Dr. Rocks speeking truth.
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு
Very nice 👌 speech
CK சரஸ்வதி யா😀😀😀😀
Super superrrrrrrrrrrrrrrrrrrrrrrrr excellent job sir
அருமை அருமை ஐயா.
ஒவ்வெரு மனிதனிடம் ஏதோ
ஒரு திறமை உள்ளது.அதில் ஒன்றுதான் இசை.
பெரியோரைக் கண்டு வியத்தலும் இல்லை;சிறியோரைக் கண்டு இகழ்தல் அதனினும்
இலமே. இதுதான் தமிழர்
பண்பாடு.
இளையராஜாவின் இசைக்கு மட்டுமே ரசிகன்
IR’s behaviour may be erratic and unpredictable today. But his musical genius can never be dismissed. He has contributed to the field of music in the form of symphonies and that feat can never be forgotten. My humble opinion
Great Dr pl continue your speach 👍
காந்தராஜ் சார் அவர்கள்
பேச யோசிக்கும் விஷயங்களில் இளையராஜாவை வச்சி செய்கிறார்
மனிதர்களை என்றுமே இளையராஜா மதித்ததில்லை. அவரை அளவிற்கு அதிகமாக மதித்தது மக்கள் தவறு
Loosada née?
Super
Thiramaikku madhippu endrum undu. Ilayarajavai nee madhikkavillai endral Ilayaraja pugazh kuraiyuma? En Inam en adayalam.
சரியான கருத்து. இளையராஜாவிடம் அவையடக்கம் இல்லவே இல்லை.
Very good said Sir super
பன்முகத் தன்மை எப்படி உங்களுக்கு சாத்தியமானது? உங்களின் நேர்மையான, துணிச்சலான பேச்சு எனக்கு பிடிக்கும்...👏👏👏
Ilayaraja is immortal he will remain for over 100 years in music, he never exposed himself as dalit in any situation....Jayendrar, Yogisuratkumar and many religious leaders very well knows about him....
MP post stepped to his door in recognition of his talents. Don't try to compare and connect with any latest sound engineers and copycats. Theres Only one MSV and One Ilayaraja.....
At any time he has not cried for recognition, you have to watch his interaction with students..you will understand about him.
Excellent Doctor
Good interview
ஏங்க இளையராஜா எல்லாம் நமக்கு ஒரு சப்ஜெக்ட்டா?
அப்றம் இளையராஜாங்றது verbஆ
Subjectதான்
SUPER. SIR. SPEACH. GOOD
Dr.sir super👌👌👌
ஐயா அவ்ர்கள் சொல்லுவதுபோல் இளையராஜா மியூசிக் எல்லாருக்கும் புடிக்கும் அவளவுதான்.
ஒரு சாதாரண நபரை பற்றி அனைவருக்கும் புரியும்படியான உன்மை கருத்துக்கள்.நன்றி ஐயா.....
காந்தராஜ் ஐயாவினுடைய பேச்சு அருமை அருமை
வயதில் மட்டுமே முதுமை தெரிகிறது....
You are correct sir
திரு ரஜினி அவர்கள் சுயமாக சிந்தித்து எடுத்த முடிவாக இருந்தாலும் சரி, அல்லது அவருக்கு மிகவும் பிடித்த மானவர்கள் வழங்கிய ஆலோசனையாக இருந்தாலும் சரி ,அவர் அரசியலை தவிர்த்தது ஒரு விவேகமான முடிவு என்பதை மறுக்க முடியாது.
வணக்கம் சார் நீங்கள் சொல்வது சரிதான் ஒரு திருத்தம் இந்தியாவில் 140 கோடி மக்கள் அதில் ஒரு மனிதர் சிம்பொனி இசையமைத்திருக்கிறார் இதைவிட பெருமை என்ன வேண்டும் இந்த அரசு அதற்கான உரிய மரியாதை கொடுக்கவில்லை நன்றி
இளையராஜா இசையில் ராஜா.
அவரை இசையில் தான் பிடிக்கும்.
அரசியலில் ராஜா கூஜா ஆகி விட்டார்.
பாவம் அவர் இப்போது அடிமை ஆகி விட்டார்.
நீங்க அரசியல்ல கிங்னு கேள்விப்பட்டேன்
@@hundredandone7406 aiya 101nu arashiyal shingam pathavi illai ,, shingam pathavi irukkunu entha arivai vaiththu entha arival therinchikitte
இசை அறிவு பெற்றவனுக்கு ஆன்மீக அறிவு கிடைக்கவில்லை யார் கடவுள்? எப்படி கடவுள்? எங்கே கடவுள்? எது கடவுள்? ஏன் கடவுள்?இந்த ஞானம் இல்லை😭😭
நேற்று இளையராஜா இன்று ஜால்ராஜா..
நேற்று ரஹமான் இன்று விளம்பரமான்
@@thiyagarajanmadhusudhanan1201 ஏன் விளம்பறதுல நடிச்சாரா இல்ல MP சீட் காக விழுந்தாரா?
@@user-kl5rx2pv4m இந்திக்காரன் கூப்பிடலயே என அழுதான். தமிழில் ரஹமான் என்ன அா்த்தம். திரு. இளயராஜா பொிய ஆளே. மஹாராஜா மோடியின் அபிமானத்தை பெற்றவா்.
மிக அருமையான பேச்சு🌷👌
Dr very deeply explain congrats
கடைசியில் முத்தாய்ப்பாக சொன்னவை முற்றிலும் உண்மை. பகையாளியை உறவாடிக்கெடு. என்ற பழமொழிக்கேற்ப பட்டியல் இனத்தைதலையெடுக்கவிடாமல் செய்வதற்கான முயற்சிதான் பட்டியல்இனத்தைசேர்ந்த இளையராஜாவை கௌரவப் படுத்தியது.ராஜதந்திரத்தைமோடிக்குயாரும்சொல்லித்தரஅவசியமில்லை.
Great sir
Doctor ஒரு தகவல் களஞ்சியம்.
We respect his hard work and from that he was given name as Isaignani and also the great Maestro ,we love his music in all the way.but not the politics.Please dont take advantage of speaking his poli tical veiw.He is only a Rajayasabha M.P. Like this there were so many musician and players in our past years.Really he dont know politics....in anyother way.Personally he is pious man so we could able to see him i.e kashi.
Well said
சரஸ்வதி கடவுள் கொடுத்தால் கட்டையிலா கொடுத்து இருப்பார் தங்கத்தில் தான் கொடுத்து இருப்பார்
Gramathu palamoli undu: soothuku thaguntha buuthi , saapatuku thanguntha laati, ithu ilaiyarajauku romba porunthum, Dr Kanthraj sir neengal solvathu andrum indrum romba porunthum, Nandri aaya 👌👌👌👍👍👍🙏🙏😊
Well explained 👏
We thought illayaraja is genius,,, he himself proved he very normal person ,,,
சரியான பார்வை..
இளையராஜா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி
என்று மடியும் இந்த அடிமைமோகம் என்ற பாடல்வரிகள் இளையராசாவுக்கு பொருந்தும்.
எப்டி.. பாஸ.டர்கள் பெண்களை பேயாட்டம் ஆட வைத்து அடிமை படுத்துறாறே அதமாதிரியா
@@lrpunk123 என்னடா எழுதியிரக்க ஒண்ணும் புரியல்ல ஆங்கிலம் வெள்ளகாரன் மொழி நீயே இண்ணைக்கும் ஆங்கில அடிமைதானே யார் அடிமை.
You are having opinion on each and every subject how it is possible to you ?
As Dr mentioned he only used Tamil folk music or Ragam-based music. If you take away both there is no Ilayarajah music.
VANAKKAM SIR,AVAR URMAI ,THANIMANETHA VEMARSANAM VEENDAAM,
காசி தமிழ்ச் சங்கமத்தில் இளையராசா பாடிய திருவாசகப் பாடல் எது
என யாருக்காவது புரிந்ததா?யாராவது ரசித்தார்களா?
அருமையான கருத்துரையாடல் வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் மருத்துவர் காந்தராஜ் அவர்களின் ஒவ்வொரு பதிலுரையும் அருமை ஒரு காலத்தில் ஊரே கொண்டாடப்பட்ட இளையராஜாவை இன்று ஊரே காறி துப்புகிறது உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆக முடியாது
MOTIVATED!
HI DR I AM YOUR FAN AND I ALSO DONT AGREE WITH ILAYARAJA POLITICAL STAND
I AM A FAN OF ALL MUSICIANS INCLUDING ARR AS THERE IS NO LANGUAGE BARRIER FOR MUSIC
BUT I HAVE FEW QUESTIONS
1.WHY YOU ARE DEGRADING HIM BY MENTIONING HIS LOWER CASTE- I FEEL HE IS FAR MORE SUPERIOR THAN SO CALLED UPPER CASTE IN TERMS OF MUSIC KNOWLEDGE 2. HE STOPPED INVASION OF HINDI LANGUAGE SONG DOMINATION IN 80s 3.AR RAHMAN IS A SMART MUSICIAN A STUDENT OF ILAYARAJA WENT TO BOLLYWOOD FOR MONEY FAME AND INTERNATIONAL RECOGNITION AND HAS NEVER SCORED MUSIC FREELY FOR A POOR BUDGET TAMIL MOVIE WITH GOOD STORY WHEREAS ILAYARAJA UPLIFTED MANY TALENTED TAMIL DIRECTORS LIKE BALA MAHENDRAN ETC WITHOUT BOTHERING MONEY-NASSER HAS SAID THIS ON STAGE FOR AVATARAM MOVIE 4.ARR INTRODUCED SPANISH ITALIAN WORDS IN TAMIL SONG WHEN THERE IS NO NEED
5. ARR HAS COME BACK TO TAMIL WHEN HIS BOLLYWOOD MARKET IS GOING DOWN
AND IS SAYING BCOZ OF POLITICS
6.ARR IS A MUSIC DIRECTOR FOR ELITE HIGH BUDGET MOVIES MANIRATNAM SHANKAR BOLLYWOOD MOVIES ETC- HAS NEVER SCORED FOR LOW BUDGET MOVIES UNLESS THERE IS A BENEFIT FOR HIM
7.TAMILNADU GOVT FAILED TO RECOGNIZE AND CELEBRATE ILAYARAJA FOR EXAMPLE NOBODY REMEMBERS TAMIL SEMMOZHI MAANADU SONG NOW SCORED BY ARR WHERE AS IT WOULD HAVE BEEN ETERNAL IF SCORED BY ILAYARAJA
8.BBC AFTER OSCAR AWARD HAD INTERVIEW WITH ARR AND QUESTIONED HIM WHY HE IS WESTERNISING TRADITIONAL INDIAN MUSIC WHICH ARR DID NOT EXPECT AND STUMBLED UA-cam VIDEO STILL AVAILABLE
I HAVE A GREAT RESPECT FOR ARR FOR HIS KIND PERSONALITY HUMBLENESS AND HIS MUSIC TECHIE MIXING BUT DONT DEGRADE A GENIUS ILAYARAJA AS YOU BELONG TO DMK- EVEN I DONT ACCEPT ILAYARAJA POLITICAL STAND BUT REMEMBER EVEN KALAIGNAR HAD MANY SANGHI FRIENDS AND HAS DONE COALITION WITH SANGHI PARTY FOR POLITICAL GAIN
சரஸ்வதி வீணை கொடுத்தது இளையராஜா பார்த்தாரா இல்லையோ கொடுக்க வில்லை என்பது இவர் போய் பார்த்திருக் கிறார். தமிழில் ஆன்மீகம். இல்லை என்னும் இவர் ஆராய்ச்சியாளர் என்றால் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
Dr.is.very.jantil.men
இளையராஜா வளர்ந்ததே கம்னிஸ்ட் பாடல்களை பாடித்தான் என்று கேள்வி பட்டிருக்கிரேன்
இவரது பேட்டி எப்போதும் சிறப்பு!!
பல அற்புதமானபாடல்களை...தன் கர்ணகடூரக்குரலில்பாடி...பாடல்களின் இனிமையையும்..பல இளம்பாடகர்களின் வாய்ப்பையும பறித்தவர் இந்த ஜால்ரா ராஜா.
இதுவும் உண்மை.
திரு. காந்தராஜ் அவர்கள், பேட்டியை பார்க்கும் போது, இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைத்ததால் வந்த பொறாமையின் வெளிப்பாடு என்பது, தெளிவாக தெரிகிறது.
சூப்பர் காந்தராஜ் அவர்களே! கரெக்ட்டா அடிச்சீங்க! வெல்டன்! இப்புடித்தான் சூடு குடுக்கணும். இ.ரா.தாத்தாக்கு ! தாங்யூ சோ மச் ! 👸 🙏
Nithya nandha dubakkuruku oru kailasa , ilayarajavukku oru rajayasabha seat 😀irandum dubbukku 😀
You are excellent Dr.Sir...🙏
Hello. Kanthraj you're. Taking tomuch
இநத இளையராஜா எனனதான வாஙகின காசுககு மேலகூவினாலும இவரை திருவயாறு இசை விழாவில இவரை பாட விடமாடடாரகள
"காசுக்காசைப்படும்
ஆசார வேசை" -
"குற்றாலக் குறவஞ்சி".
திரிகூட ராசப்பக் கவிராயர்.
மேலகரம்,
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம்.
இளயராஜா இசையமைத்த பாடல்களைதான் ரசிக்கிறோம்.அவரின் கொள்கைகளை யும் கருத்து திணிப்பையும் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை
மிகச்சரியான கருத்து.
Ilayaraja is popular all over south India and his influence is beyond compare. So he can't be called a Dalit or Tamil representative alone. He can speak in Telugu, Kannada and Malayalam also. Dravidian parties have a parochial approach to language and caste. Ilayaraja has let his talent do the talking rather than caste or creed or language. I don't see anything wrong. This video is scandalous as the guest who does not know anything about music trivializes Ilayaraja's achievements. No one including Rahman has had as much impact as Ilayaraja. Rahman has only composed for 145 films in 30 years while Ilayaraja did 1000 films in 18 years
தந்தாலும் ஏசும்
தவிர்த்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா...
வீழ்ந்தாரை கண்டால்
கைதட்டி சிரிக்கும்
விரைந்தெழுந்து நடந்தால்
மனதுக்குள் வெடிக்கும்....
THIRU.STALIN அவர்களை விட 100 மடங்கு BRILLIANT THIRU. திருமா இவர் தமிழ் நாட்டின் முதல்வர் ஆக வர வேண்டும்.
ராமச்சந்திரன், வேறு எங்கேயோ போடவேண்டிய பதிவை இங்கே போட்டுவிட்டீர்கள் !
ராமா அவசரபடாதே....
அய்யா, உன் இஷ்டத்துக்கு மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் புத்தி கூர்மை பத்தி பேசாதீர்கள். யார் புத்திசாலி யார் முதல்வரா வரணும் என்பது மக்கள் புரிஞ்சு வச்சிருக்காங்க. அய்யா திருமா நல்ல மனிதர் அவரை பெருமைப்படுத்துவதா நினைத்து மற்றவர்களை சிறுமைபடுத்த வேண்டாம்.
POLITICAL MATURITY AND POLITICAL 3XPERIENCE IS WITH STALIN! SO DO NOT COMPARE!
First avara vck party sympalla nikka chollunga.
I like music director Ilayaraja but never ever vote for bjp
You will. A day will come.
இளையராஜா புகழ் பெற்றதே ஜேசுதாஸ்,s.p.b,சுசீலா,ஜானகி,சித்ரா போன்றவர்களின் குரல்களால்தான் ! அவர்களைத் தவிர்த்துவிட்டு இவர் இசையமைத்த பாடல்கள் சுமார் ரகம் தான்! இந்த உண்மையை பலரும் ஒத்துக்கொள்ள தயங்குகிறார்கள் !
தவறு. மற்ற இசையமைப்பாளார் இசையில் பாடிய பாடல் நிலை மை பாருங்கள்
@@user-lw9nv6uk1e கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவு hit பாடல்களை ராஜா கொடுத்திருக்கிறார் ?
Dear@@user-lw9nv6uk1e arputham,
Pramadham!
Wonderful!
Neraiya perukku composer galin sirappe therivathillai.
Voru medaiyil Maestro P.Suseela avargalai yegamaipparattugirar.Yellorume ungal paadalaikkettu valarnthom yena (naam utpada) adakkaththodu slagikkirar.Anaiththum arintha Suseelavum(adakkaththodu)
NEE METTU POTTALTHANE Naangal paadamudiyum yengirar,padaippaliyin magimai,mukyathuvam,sirappugalai unarnthavaraga!
தலை கணம் உள்ள எவனும் கடைசியில் அனுபவிப்பான்
இவரைப்பாேல் தலை கணம் காெண்டவ......நான் பார்த்ததே இல்லை நான் என்ன உலகமே அறியும் .என்னதான் புகழின் உச்சிக்கு சென்றாலும் இவ.
என் எஸ் கெ சந்தரபாபு .எம் எஸ் வி . இதைவிட இன்றைய உலகப்புகழ் ,ஏ ஆர் ரகுமான் இது இன்னும் பலர் செல்லிக்காெண்டே பாேகலாம் இப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த மண்.வாழ்கின்ற மண் இவர்கள் முன்னால் இந்த இ ரா
இவ. பெயரை
சாெல்ல நா கூசுகிறது
இவ...டு உலகப்புகழ் ஏஆர் ரகுமான் அவர்களை ஒப்பிடாதீர்கள் தயவுசெய்து
அந்த தலைகணத்திற்கு,விழுந்த அடிதான். இந்த வீழ்ச்சி.
ஷியாம் என்ற இசையமைப்பாளர் கொணாடாடமல் விட்டுவிட்டோம் இதன்விளைவு ராசா ஐயர் வேசம் போட வேண்டியதா போச்சு
அக்ஷியாம் புக்ஷியாம் மக்ஷியாம்
இளையராஜாவின் அத்தனை சாதனையும் மறைந்தே போச்சு
அப்டியா மறஞ்சு போச்சா இப்ப சந்தோசமா
@@hundredandone7406 mageezhchi
கலைஞர் தான் ராசையா ( எ) இளையராஜாவுக்கு இசைஞானி என அடைமொழி கொடுத்தார்.
அடைமொழி மட்டும் குடுத்துட்டு நோகாம லட்சக்கணக்கான ஓட்டு வங்கிய தக்க வைத்துக் கொண்டார்.
@@hundredandone7406 atharkudhan nyani pattathaai etuththutu dhalith aanana
உங்களுடையபேட்டிக்குநான்அடிமை
வாழும் பெரியார்
Rahman. Aniruth... On worldwise.. but.. now I think.. about Ilayaraja can't reached at worldwise why?
The replies also included praises to avoid defamation suit. 🤣🤣
பல அற்புதமான பாடல்களை தன் கர்ணகடூரக்குரலில் பாடிஅப்பாடல்களையும்....பல இளம்பாடகர்களின் வாய்ப்பையும் கெடுத்தான் இந்த ஜால்ரா ராஜா.
நீ ஒருத்தன் தான்யா சரியா சொன்னது இந்த விஷயத்தை....
மூக்கடைச்ச குரலில் பாடி கெடுத்தது அதிகம்
Yes that is true and cent percent correct when compared to our old musicians illayaraja can not stand even near their shadows
காசியில் இவர் இசை அமைத்த திருவாசகப் பாடலை பாடவில்லை இந்த சின்ன ராசா.
He did please check bro
கம்னிஸ்ட் கட்சிக்கு நிகழ்ச்சிநடத்தியவருக்கு எப்படி சினிமாவுக்கு வந்தவர் என்ற வரலாறு மக்களுக்கு தெரியும் எவ்வளவு உயரத்திற்கு சென்றாரோ அதைவிட பாதளாத்திற்கு சென்று விட்டார்
பரவால்லயே கண்டு பிடிச்சுட்டிங்களே
எப்படி பாதாளம் சென்றார்???
To develop Tamil,it should start from temples in Tamil Nadu.
avarukku veenai kotuththathaai entha ariwal therinthu kondanam