கடுப்பான சிவாஜி ரசிகர்கள் பிரபு Reaction😨😨 | Kavingar Muthulingam Speech Sivaji ganesan Book Launch
Вставка
- Опубліковано 17 гру 2022
- கடுப்பான சிவாஜி ரசிகர்கள் பிரபு Reaction😨😨 | Kavingar Muthulingam Speech Sivaji ganesan Book Launch
#kavingarmuthulingam #sivajiganesanbooklaunch #sivajiganesan
For Regular Updates Subscribe #Blackpeppernews
Web: www.blackpeppernews.com/
Facebook - / blackpeppernewz
Twitter- / bpnewz
instagram - blackpeppernews...
இயல் இசை நாடகம் - சிவாஜி கணேசன் இளையராஜா - உலக தமிழர்களுக்கு பெருமை...
பெரிய மனிதராக நடந்து கொள்ள வேண்டியது
சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் சில்லறைக்காக சில்லறைத்தனமாக நடந்து கொள்வார்கள் 🤷♂️
Very wonderful comments
Semmmma 👏👌👌👌👌
யோவ் இளையராஜாவை பேச வேண்டும் என்றால் உன் வீட்டுக்கு அழைத்து பேசுயா... சிவாஜிக்காக போட்ட மேடையில் அலப்பறையைப் பாரு
Lyrist Mr Muthulingam Ayya praising for Ilayaraja for gets chance to write lyric Raja 's composing..
ஒரு விழாவின் நோக்கத்தை திசை திருப்பும் வகையில் யாரும் பேசக்கூடாது விழாவை நடத்துபவர்களுக்கு தான் அதன் கஷ்டம் தெரியும் தங்களுடைய சொந்த கருத்தை அவர்கள் பாத்ரூமில் மட்டுமே பேச வேண்டும் வெளியே பேசினால் மான மரியாதை தான் போகும்...!
Very wonderful comments😀😀
Oru Isai.. Oru Isaiyai pugazhgiradhu. Idhil Gaandu Eadharkku..? AarOkiyamaaga Eaduthu kollanum. 💪🏽💪🏽💐💐
He is one of the lyric writers of Mchiar. He wrote many songs praising mchist. Why he ess invited for a Shivajis function.
கவிஞர் முத்துலிங்கம் இளையராஜா பற்றிய தகவல்களை தவிர்த்திருக்கலாம்
தமிழ் உச்சரிப்புக்கு அளவுகோலாக திகழ்ந்த நடிகர்திலகத்தின் நினைவேந்தல் விழாவை தொகுக்க நல்ல தமிழ் உச்சரிக்க கூடிய ஒருவரும் கிடைக்கவில்லையா தமிழகத்தில்.
அழைக்கிறோம் என்பதற்கு அலைக்கிறோம் என்று அசிங்கமாக உச்சரிக்கும் தொகுப்பாளினி தான் கிடைத்ததா? எல்லாம் தலையெழுத்து,
Enga edha pathi...enna peasanum'nu theriyaadhavargal.. ivargalai pola irukavangala yean koopdureengalo ponga.
Periyavar, maranthurkalam
இந்த விழாவில் என்ன நேரமுனு பிரபு தம்பி நீங்க மாஸக் போட்டியோ கொரணா மறுபடியும் வந்தாச்சு
அரசியல் தனி நபர்துதி தேவையற்றது சிவாஜியை பற்றி பேசினால் போதுமானது
ரொம்பவும் முக்கியமான விழாவா
கவிஞரின் வார்த்தை உன்மைதானே .ஒருவர் தனது வாழ்வில் நடந்த தையும் ஒரு மனிதரின் புகழையும் பேசும்போது தடுப்பது நாகரிகமாகாது பொருப்புமிகுந்த பொறுமையோடு விழாவை காணவேண்டும் ஒரு சார்பாக கருதக்கூடாது அவர்கள் இந்த சமுதாயத்தை வேறு வேறு கோணத்தில் அவரவர் அறின்பால் புரிந்ததை விலக்கம் தரும் உரிமையை பறிப்பது நாகரிகசெயல் ஆகாது.எதுவும்.
நல்ல யோசனை
Tamil Writing Spelling Mistake Bro
கவிஞர் புத்தி பேதலித்து விட்டது
கவியரசு முத்துலிங்கம் அவர்கள். மிக பெரிய ஆளுமை. அவரைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள அவர் எழுதிய காற்றில் விதைத்தக் கருத்து என்ற ஓர் தமிழ் ஆராய்ச்சி நூலை படித்தவர்களுக்கு புரியும். கவிஞரை அவமானபடுத்துவது நம்மையை நாம் இழிவுபடுத்திக்கொள்வதற்கு சமம்.
@@bharathikkanalk7867 அவரை யாரும் அவமான படுத்தவில்லை என்ன பேசினார் என்பதை பார்த்து விட்டு பதிவிடவும்
Why he was invited for this function.?
1000 Paadalukku Mel Eazhudhiya padal Aasiriyar, kavinjar. Vun Mandaiyila Enna Irrukku..??
Raja is for music
Siviji is for all so don't praise raja
கவிஞர் முத்துலிங்கம் ஐயா
அவர்கள் இசைஞானி பற்றி அதிகம் பேசுவது திட்டமிட்டு அல்ல; வயது முதிர்வின் காரணமாக எந்த விழாவில்
பேசுகிறோம் என்பதை
மறந்து விடுவார்கள். அந்த
நிலைதான் இவருக்கும்.
100℅ correct✔✔✔
உண்மை
வயதுமுதிர்வு என்று சொல்லி முடித்து விட முடியாது. இளையராஜாவை கண்டிப்பாக இந்த விழாவிற்கு அழைத்தாகவேண்டும் என்று ஏன் மருது பிடிவாதமாக இருந்தார் என்பதற்கான விடை கூறும் தேடலின் பொருட்டு இசைஞானியைப் பற்றி கவியரசர் பேசினார். அதனால் கவியரசரை பேசவிடாமல் சத்தம் போட்டது நாகரிகமில்லை நண்பர்களே.
ஆம், அதையே நானும் கருதினேன்.அவரை முழுவதுமாக பேச விட்டிருந்தால் "அப்படிப்பட்ட இளையராஜாவுக்கே நடிகர் திலகம் தான்..." என்று முடித்திருக்கவும் கூடும்.சபையினர் அவசரப்பட்டு விட்டார்கள்.
எதற்கும் ஒரு அளவுண்டு. அளவுக்கு மிஞ்சி பேசிக்கொண்டே போனால்...?
😆😆
இது சிவாஜி function இல்ல இளையராஜா Function போல
Ha ha ha ha
நடிகர் திலகத்தை பற்றி பேசுவதற்கு எவ்வளவோ இருக்கையில் இவர் மறுக்க காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் இவர் செய்தது முற்றிலும் அநாகரிகம்..
விடுங்கப்பா... அவர் இளையராஜா விடம் வாய்ப்பு கேட்கும் முறையை பேச்சில் கூறுகிறார்
Already song eluthirukaaru
Who are you ?old ma
Where is viramuthu ? ☹️☹️☹️ Hosur
Ilaiyaraja vuku jaalara. Adikarathunu avanga veetuku poi adi antha mansunukum athaan pedikum
Vikramukku ullale sirippu varuthu... Resigarkalin ethirppaal...
Nala kavingar but epadi pasi eruka vandam
சிவாஜியை பேச மனசு இல்லை போலும்
He his Admk person. 😊
அட பைத்தியமே உன் அலப்பரிக்கு ஒரு அளவு இல்லையா. எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்று தெரியாத அளவுக்கு பைத்தியம் முத்தி விட்டது.
பிஜேபி காரன் அப்டித்தான் 😂😂
Praising modi should be avoided
This poet should not have been invited
Mental yenthu idathule yetha pesuvathunu theriyale
Yarda komali nee
This poet's words should be avoided wasting time
5.41" kannadasan sariillaya "ivaru ezhuthunara adapavi
சிவாஜியுடன் நிகழ்வுகள் முத்துலிங்கம் ஐயா அவர்களே மிகப்பெரிய கவிஞர் கண்ணதாசன் அர்த்தத்துக்கு முத்துலையும் ஐயா ஒரு நல்ல ஒரு படைப்பாளி எழுத்தாளர் நல்ல ஒரு கவிஞர் நிகழ்ச்சியின் சிவாஜி பற்றி பேச வேண்டும் என்று மக்கள் குரல் கொடுத்தார்கள் சிவாஜி பத்தி தான் பேச வேண்டும் அது கரெக்ட் இவர் இளையராஜா பத்தி அதிகமாக பேசிக் கொண்டிருந்தார் அது ஒன்று தப்பு இல்லை ஒரு வெண்பாவை யார் அதிகமாக எழுதிக் கொண்டிருக்கிறார் இளையராஜா பற்றி பேசினால் என்ன தப்பு கிடையாது ஒரு நல்ல இசை அமைப்பாளர் சிவாஜி தயாரிக்கும் படங்கள் எல்லாம் இசை அமைத்தது இளையராஜா ஒரு குடும்பத்து ஒருத்தவனாக இருந்து பாசமுள்ள இளையராஜாவின் சிவாஜியின் காலம் கடந்து சொல்லுகிறேன் முத்துலிங்கம் பேசுவது தவறு இல்லை சிவாஜி பற்றி பேசுவது அதிகம் பேர் இருக்கிறார்கள் மேடையிலே தலைமை தாங்குவது யார் என்று பாருங்கள் இந்த மேடையிலே உட்கார வைத்துவிட்டு மிகச் சரியான ஆளுமை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் கரெக்டா நூல் வெளியீடு மிக சிறப்பாக அருமையாக நடந்து கொண்டது இதுவே அந்த இடத்தில் ரஜினி கமல் இருந்தா என்ன நிகழ்ச்சி வேற காலங்கள் போயிரும் ரஜினி கமல் இருந்தால் வேறு கோணங்களுக்கு போயிருக்கும் ஆனா தப்பு கிடையாது ஆனால் என்ன நூல் வெளியீட்டு விழா அப்படின்னு அது வந்து மாறி போய் ரஜினி கமல் வந்து ரசிக்க ஆரம்பிச்சிடுவாங்க இந்த நிகழ்வு இந்த நிகழ்ச்சிகள் பாக்யராஜ் இளையராஜா முத்துலிங்கம் இது மாதிரி ஆட்கள் உட்கார்ந்திருக்கும் போது மிக சிறப்பாக நடந்தது முத்துலிங்கம் பேசுவது அவர் மனசுல பட்டது பேசணும் தமிழுக்காக இசைக்காக பாடுபட்டு உள்ள நல்ல மனிதர் தான்
மிக சிறப்பாக சொன்னீர்கள்.
அருமையான பேச்சு
Vizha nayakanai patri pesuvatutane murai. Een viin peessu
Muthulingam Admk person, he is jealous on sivaji and kannadasan. he don't know how to behave in the stage.
இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுனும் னு தமிழ் இலக்கியம் சொல்லுது ...அத கூட தெரியாம நீ என்ன புலவர்....
இவன் போன்ற ஞாபகம் போன கிழப்பாடுகளை ஏன் கூப்பிடுகிறீர்கள்? எப்படி உளறுகிறான் கிருக்கன்.
Pl do not praise ilayaraja who is a bjpn
Pls note that sivaji son ramkumar is a bjp member ..
Also pkease note
The writer and organiser of function marudhu mohan was insistant that function will aligned to rajas availability.
செம்பே உருட்டே
அரசவை கலைஞர் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பேச்சு அருமை👍🏾
*புரட்சி தலைவரின் ஆஸ்தான கவிஞர் அல்லவா....*
Fool
Loosu
விக்ரம் பிரபு தம்பி உனக்கும் நடிப்புக்கும் ரொம்ப தூரம் நீங்க மேடையில் இருப்பது நல்லது இல்ல தம்பி
என்ன ஒரு அதி மேதாவித்தனம்
நடிகரை பற்றி பேச,
நடிப்பின் விஷயம் தெரிந்தவரை தான்
அழைத்து இருக்க வேண்டும்,
கவிஞரை அழைத்தால்,
அவர் கவியும்,இசையும் பற்றி
தானே பேசுவார்..
யார் மீது தவறு சொல்லவது...
கவி படைப்பவனுக்கே உள்ள
திமிர்...👍
இவர் இங்கே பேசவந்தது சிவாஜி அவர்களைப்பற்றியா அல்லது இளையராஜாவைப்பற்றியா?...🤔
இளையராஜாவிடம் துட்டு வா ன்கி இருப்பர்
ராஜா பக்தி முத்தி போன லிங்கம்.... இது ராஜா மேடை இல்லை... நடிகர் திலகம் மேடை...
Oi ayya avar avar virupam atha solla ne yaru unna mari porambokku ila yarum yangalukum urimy iruku yellorukum iruku avar avar virupam nenga pattam kudutha unga kala kalucanuma 🙄
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றி பேச அவரிடம் எதுவும் இல்லை போல இவர் பேசியதில் எந்த தவறும் இல்லை
சரியாகச் சொன்னீர்கள்😊🙌
Sivaji ayya ocean, this person mgr admirer, he must be avoided.