கம்பராமாயணம் - வாரம் ஒரு பாடல் ( பகுதி - 43 ). ரெங்கபிரசாத்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • "காலமெனும் ஆழியிலும், காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு...அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு", என்றார் கவியரசு கண்ணதாசன். அப்படி நமக்காக கம்பன் எழுதி வைத்ததிலிருந்து , வாரம் ஒரு சீட்டை எடுத்துச் சிந்திக்கும் முயற்சி.
    இவ்வாரத்திற்கான பாடல்
    பாலகாண்டம் / திருஅவதாரப் படலம் / பாடல் எண் : 7
    சுடுதொழில் அரக்கரால் தொலைந்து, வானுளோர்
    கடு அமர்களன் அடி கலந்து கூறலும்,
    படுபொருள் உணர்ந்த அப்பரமன், 'யாம் இனி
    அடுகிலம்', என மறுத்து, அவரொடு ஏகினான்.
    #Tamil,#RamayanamStoryTamil,#KambaRamayanamTamil, #இராமாயணம், #RamayanamTamil, #KambaRamayanam , #ராமாயணம்

КОМЕНТАРІ •