திருவாசகம் | Thiruvasagam | போற்றி திருஅகவல் | Portri Thiruagaval | Siva Damodharan Ayya

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 404

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 2 місяці тому +2

    அருமையான பதிவு அய்யா
    அருமையான இனிய குரல் அய்யா.தென்னாடுடைய சிவனே‌போற்றி.‌‌எந்நாட்டவர்க்கும்‌‌ ‌இறைவா‌ போற்றி.ஓம்‌ நமச்சிவாய திருச்சிற்றம்பலம்.

  • @narasimmanswamynathan511
    @narasimmanswamynathan511 6 років тому +18

    இறைவா இது தான் இசையால் ஆட்ககொல்வதோ
    இந்த குரோசை இமைத்ற்கே ஓளிக்கும்

  • @aksmani8867
    @aksmani8867 6 років тому +69

    இவரது குரலுக்கு நான் அடிமை.... என்ன இனிமையாக உள்ளது....

  • @user-nr2sb7mh3t
    @user-nr2sb7mh3t 5 років тому +46

    சிவ சிந்தனையில் நெகிழும் போது இடையில் வரும் விளம்பரங்களால் சிவ சிந்தனை மாறுபடுகிறது.விளம்பரம் இல்லாமல் இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து

    • @cutebabytamilnilani2177
      @cutebabytamilnilani2177 5 років тому

      Sariyaga sonniga

    • @mangalammuthu1665
      @mangalammuthu1665 5 років тому +4

      விளம்பரங்கள் இல்லாமல் தாராளமாக திருவாசக இசையை ரசிக்கலாம். இந்த பாடல் லிங்க் காபி செய்து கூகுள் குரோம் பிரவுசர் மூலமாக பாருங்கள். எந்த தடையும் இன்றி இருக்கும்

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 роки тому +1

      உண்மை தான்.விளம்பரம் இல்லை என்றால் தடங்கல் இல்லாமல் கேட்கலாம்.

    • @thirunavukkarasuryesshivar8286
      @thirunavukkarasuryesshivar8286 10 місяців тому

      ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

    • @geethavijayan5612
      @geethavijayan5612 4 дні тому

      Om Namah shivaya nama 🙏🙏🙏

  • @adityaaprintmedia4937
    @adityaaprintmedia4937 5 років тому +13

    தேன் பாேல் இனிமையாக உள்ளது,

  • @angayarkannibalasubramani1776
    @angayarkannibalasubramani1776 6 років тому +20

    Manam Amaithi ketaigirathu.Damotharan Ayya Thiruvasagam padal kural. Nanri Ayya.

  • @saravanank8456
    @saravanank8456 4 роки тому +3

    சிவபுராணம் பாட சிறந்ததோர் குரல் என சிவபெருமான் தெரிந்திஎடுத் து இருப்பார் போலும்...!
    சிவாய நம்..!..அடியேன் தங்களின் வ ழி ய

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 роки тому

      சிவாயநம

    • @rmboss89
      @rmboss89 4 роки тому

      True... ivar padal ketkum pothu kanner vazhikirathu...

  • @padmanabans3609
    @padmanabans3609 4 роки тому +5

    கடையேன் அடிமை கண்டாய் போற்றி
    ஐயா போற்றி அணுவே போற்றி
    சைவா போற்றி தலைவா போற்றி
    குறியே போற்றி குணமே போற்றி
    நெறியே போற்றி நினைவே போற்றி 115
    வானோர்க் கரிய மருந்தே போற்றி
    ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
    மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
    ஆழா மேயருள் அரசே போற்றி
    தோழா போற்றி துணைவா போற்றி 120
    வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
    முத்தா போற்றி முதல்வா போற்றி
    அத்தா போற்றி அரனே போற்றி
    உரையுணர் விறந்த ஒருவ போற்றி
    விரிகடல் உலகின் விளைவே போற்றி 125
    அருமையில் எளிய அழகே போற்றி
    கருமுகி லாகிய கண்ணே போற்றி
    மன்னிய திருவருள் மலையே போற்றி
    என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
    சென்னியில் வைத்த சேவக போற்றி 130
    தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
    அழிவிலா ஆனந்த வாரி போற்றி
    அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
    முழுவதும் இறந்த முதல்வா போற்றி
    மானோர் நோக்கி மணாளா போற்றி 135
    வானகத் தமரர் தாயே போற்றி
    பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
    வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140
    வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
    அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
    கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
    நனவிலும் நாயேற் கருளினை போற்றி
    இடைமரு துறையும் எந்தாய் போற்றி 145
    சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
    ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
    சீரார் திருவை யாறா போற்றி
    அண்ணா மலையெம் அண்ணா போற்றி
    கண்ணார் அமுதக் கடலே போற்றி 150
    ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
    பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
    பராய்த்துறை மேவிய பரனே போற்றி
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
    மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155
    குற்றா லத்தெங் கூத்தா போற்றி
    கோகழி மேவிய கோவே போற்றி
    ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
    பாங்கார் பழனத் தழகா போற்றி
    கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160
    அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
    இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
    கத்திக் கருளிய அரசே போற்றி
    தென்னா டுடைய சிவனே போற்றி
    எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165
    ஏனக் குருளைக் கருளினை போற்றி
    மானக் கயிலை மலையாய் போற்றி
    அருளிட வேண்டும் அம்மான் போற்றி
    இருள்கெட அருளும் இறைவா போற்றி
    தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170
    களங்கொளக் கருத அருளாய் போற்றி
    அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
    நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
    அத்தா போற்றி ஐயா போற்றி
    நித்தா போற்றி நிமலா போற்றி 175
    பத்தா போற்றி பவனே போற்றி
    பெரியாய் போற்றி பிரானே போற்றி
    அரியாய் போற்றி அமலா போற்றி
    மறையோர் கோல நெறியே போற்றி
    முறையோ தரியேன் முதல்வா போற்றி 180
    உறவே போற்றி உயிரே போற்றி
    சிறவே போற்றி சிவமே போற்றி
    மஞ்சா போற்றிமணாளா போற்றி
    பஞ்சே ரடியாள் பங்கா போற்றி
    அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185
    இலங்கு சுடரெம் ஈசா போற்றி
    கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
    குவைப்பதி மலிந்த கோவே போற்றி
    மலைநா டுடைய மன்னே போற்றி
    கலையா ரரிகே சரியாய் போற்றி 190
    திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
    பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
    அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
    மருவிய கருணை மலையே போற்றி
    துரியமும் இறந்த சுடரே போற்றி 195
    தெரிவரி தாகிய தெளிவே போற்றி
    தோளா முத்தச் சுடரே போற்றி
    ஆளா னவர்கட் கன்பா போற்றி
    ஆரா அமுதே அருளே போற்றி
    பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200
    தாளி அறுகின் தாராய் போற்றி
    நீளொளி யாகிய நிருத்தா போற்றி
    சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
    சிந்தனைக் கரிய சிவமே போற்றி
    மந்தர மாமலை மேயாய் போற்றி 205
    எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
    புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
    அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
    கருங்குரு விக்கன் றருளினை போற்றி
    இரும்புலன் புலர இசைந்தனை போற்றி 210
    படியுறப் பயின்ற பாவக போற்றி
    அடியொடு நடுவீ றானாய் போற்றி
    நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
    பரகதி பாண்டியற் கருளினை போற்றி
    ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 214
    செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
    கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
    தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
    பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
    குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 220
    புரம்பல எரித்த புராண போற்றி
    பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
    போற்றி போற்றி புயங்கப் பெருமான்
    போற்றிபோற்றி புராண காரண
    போற்ற போற்றி சயசய போற்றி 225
    ~~திருச்சிற்றம்பலம் சிவ சிவ~~

    • @samirdham9551
      @samirdham9551 4 роки тому +1

      நன்றி.👍

    • @user-jb8ud6el6h
      @user-jb8ud6el6h 4 роки тому +1

      siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama siva yanama iyya patham potri potri iyya thiruththal potri potri iyaane un thiruvadi potri potri iyya patham vanangha siva siva🙏🙏🙏🙏🙏

  • @nartamilmani5653
    @nartamilmani5653 Місяць тому

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @perumalk.perumal358
    @perumalk.perumal358 6 років тому +26

    நமசிவாயம் வாழ்க நமசிவாயம் வாழ்க நமசிவாயம் வாழ்க

  • @veera2k8
    @veera2k8 5 років тому +7

    அருமையான பாடல் ஐயா தேகம் உருகியது

  • @GaneshGanesh-oz1nz
    @GaneshGanesh-oz1nz 2 роки тому +1

    இவரது குரலுக்கு நான் அடிமை மிகவும் அருமை அது மட்டுமல்ல எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை... மிகவும் நன்றி ஐயா ஓம் நமசிவாய 🙏

  • @saravananbanu4881
    @saravananbanu4881 6 років тому +28

    அருமை... தேன் பாேல் இனிமையாக உள்ளது..ஐயா
    கேட்க கேட்க இனிமை...ஐயா

  • @sadhishbabu7384
    @sadhishbabu7384 11 місяців тому +1

    Om namah shivaya 🙏🙏🙏

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 5 років тому +2

    ஓம் பரப்பிரம்ம ருத்ரதேவாய நம வாழ்த்துக்கள் குருவே சரணம்

  • @vasanthiandy5604
    @vasanthiandy5604 5 років тому +10

    Beautiful song...beautiful singing and beautiful music....million thanks. So touching ....

  • @almahalingam3517
    @almahalingam3517 3 роки тому +1

    திரு வாசகத்து உருகார் ஒரு வாசகத்து உருகார்

  • @Balaphy06
    @Balaphy06 4 роки тому +6

    என்னே என் அய்யனின் குரலே...

  • @sevithahealthytips8892
    @sevithahealthytips8892 10 місяців тому

    அற்புதமான பாடல் மனதை ஈர்க்கும் குரல் நன்றி ஐயா 20:59

  • @sevithahealthytips8892
    @sevithahealthytips8892 3 роки тому

    மெய் சிலிர்த்தேன் ஐயா

  • @uttamharikumar7363
    @uttamharikumar7363 Рік тому

    Arumai arumai. ...... Arpudham arpudham

  • @sathishmani8177
    @sathishmani8177 4 роки тому +2

    Oom nama sivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu2718 4 роки тому +7

    ஆடகமதுரை அரசே போற்றி

  • @dineshdhanabalan9017
    @dineshdhanabalan9017 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏 சிவாயநம ஐயா குருவின் குரலுக்கு எங்கள் குடும்பமே அடிமை.

  • @gokscommentary5514
    @gokscommentary5514 Рік тому

    இந்த பாடல் வரிகள் மிகவும் புகழ் பெற்றது. உங்கள் குரலில் கேட்கும்போது சிவபெருமான் அருள் கிடைத்த ஆனந்தம். நன்றி ஐயா.

  • @rmboss89
    @rmboss89 4 роки тому +1

    Thiruvasagam ketkum pothey uyir piriya vendum....

  • @vanithaselvaraj8796
    @vanithaselvaraj8796 3 роки тому

    இனிமையான குரல்.கேட்க கேட்க இனிமையாக உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.

  • @truthwins1443
    @truthwins1443 6 років тому +9

    🙏 Siva Siva Siva Siva Siva 🙏

  • @MeenaKumari-jc5lj
    @MeenaKumari-jc5lj Рік тому

    ஓம் நமசிவாய வாழ்க

  • @ramkumaraaruran3751
    @ramkumaraaruran3751 4 роки тому +1

    தினமும் நான் கேட்கும் இனிய பதிகம்

  • @rajanila9993
    @rajanila9993 4 роки тому +2

    Iya ungal kuralukku nan adimai

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 роки тому

    உன்னதமானவனே
    உயிரில் நிறைந்தவனே
    பக்தனாக்கி பின் சிவ பித்தனாக்கிய
    இதய வேந்தனே மகேஷனே!
    என்ன தவமும் செய்வேன்
    ஈசன் அடிமை யாவதற்கே
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ காலை வணக்கங்கள்

  • @nandakumar9713
    @nandakumar9713 2 роки тому

    போற்றி போற்றி சிவ சிவ போற்றி போற்றி.

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 роки тому

    ஐயா. திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார். திருவாசகம் தேன் இனிமை.உங்கள் குரல் மதுரம் மதுரம். அதிகாலை கேட்கும்போது ஆனந்தமயமாக இருக்கிறது. செவி தந்தாயே இறைவா சிக்கென பிடித்தேன் உன்னை.உன் கருனை உன் கருனை என் வாழ்வு.

  • @anidharma
    @anidharma 5 років тому +59

    போற்றி திருஅகவல்- பாடல் வரிகள் 1/3
    நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
    ஈரடி யாலே மூவுல களந்து
    நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
    போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று
    அடிமுடி யறியும் ஆதர வதனிற் 5
    கடுமுரண் ஏன மாகி முன்கலந்து
    ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்து
    ஊழி முதல்வ சயசய என்று
    வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்
    வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில் 10
    யானை முதலா எறும்பீ றாய
    ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
    மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
    ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
    ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15
    இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
    ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
    அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
    ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் 20
    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
    எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
    தக்க தசமதி தாயொடு தான்படும்
    துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 25
    ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
    ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
    காலை மலமொடு கடும்பகற் பசிநிசி
    வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
    கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30
    ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
    கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து
    எய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்து
    ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தங்
    கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் 35
    பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
    மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
    கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்
    செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும்
    நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் 40
    புல்வரம் பாய பலதுறைப் பிழைத்தும்
    தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
    முனிவி லாததோர் பொருளது கருதலும்
    ஆறு கோடி மாயா சத்திகள்
    வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின 45
    ஆத்த மானார் அயலவர் கூடி
    நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
    சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்
    பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்
    விரத மேபர மாகவே தியரும் 50
    சரத மாகவே சாத்திரங் காட்டினர்
    சமய வாதிகள் தத்தம் மதங்களே
    அமைவ தாக அரற்றி மலைந்தனர்
    மிண்டிய மாயா வாத மென்னும்
    சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து 55
    உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
    கலாபே தத்த கடுவிட மெய்தி
    அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும்
    தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
    தழலது கண்ட மெழுகது போலத் 60
    தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்
    தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்
    கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
    படியே யாகிநல் லிடையறா அன்பிற்
    பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65
    கசிவது பெருகிக் கடலென மறுகி
    அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
    சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
    நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
    பூணது வாகக் கோணுத லின்றிச் 70
    சதுரிழந் தறிமால் கொண்டு சாரும்
    கதியது பரமா அதிசய மாகக்
    கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
    மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா
    தருபரத் தொருவன் அவனியில் வந்து 75
    குருபர னாகி அருளிய பெருமையைச்
    சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
    பிறிவினை யறியா நிழலது போல
    முன்பின் னாகி முனியா தத்திசை
    என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80
    அன்பெனும் ஆறு கரையது புரள
    நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி
    உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
    கரமலர் மொட்டித் திருதயம் மலரக்
    கண்களி கூர நுண்துளி அரும்பச் 85
    சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
    தாயே யாகி வளர்த்தனை போற்றி
    மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
    கைதர வல்ல கடவுள் போற்றி
    ஆடக மதுரை அரசே போற்றி 90
    கூடல் இலங்கு குருமணி போற்றி
    தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
    இன்றெனக் காரமு தானாய் போற்றி
    மூவா நான்மறை முதல்வா போற்றி
    சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95
    மின்னா ருருவ விகிர்தா போற்றி
    கல்நார் உரித்த கனியே போற்றி
    காவாய் கனகக் குன்றே போற்றி
    ஆவா என்றனக் கருளாய் போற்றி
    படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100
    இடரைக் களையும் எந்தாய் போற்றி
    ஈச போற்றி இறைவ போற்றி
    தேசப் பளிங்கின் திரளே போற்றி
    அரைசே போற்றி அமுதே போற்றி
    விரைசேர் சரண விகிர்தா போற்றி 105

  • @veeramaniveeramani6435
    @veeramaniveeramani6435 2 роки тому

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @veeramaniveeramani6435
    @veeramaniveeramani6435 2 роки тому

    ஓம் நமச்சிவாய

  • @shyamvaithiyanathan
    @shyamvaithiyanathan 3 роки тому

    அனைத்து சிவாலயங்களுங்கும் சென்று வந்த உணர்வு !

  • @sakthivelassociates8973
    @sakthivelassociates8973 4 роки тому

    ஓம் நமசிவாய இப் பிறப்பில் நான் செய்த புண்ணியம் தங்களின் குரல் கேட்டது.

  • @muruganandamp5664
    @muruganandamp5664 2 роки тому +1

    சிவனின் பாடலை இவர் வாயிலாக கேட்கும்பொழுது சிவன் தான் இவரை விண்ணுலக்கு அனுப்பி இந்த தேனமுதை எல்லோருடைய காதுகளுக்கும் ஒலிக்க செய் என கட்டளை இட்டார் என்று தோன்றுகிறது ஓம் நமச்சிவாய

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +1

    Good.bakthitvbest.program

  • @nadarajannadaraj3754
    @nadarajannadaraj3754 6 років тому +13

    Om Shiva shivaa

  • @dhanusha11a55
    @dhanusha11a55 3 роки тому

    ஐயா உங்கள் குரலுக்கு அடிமை ....😂😂😂😢😂😢😂😢😂😢😂😢😂😢😂😢😂😢😂😢😂😢😂😢😢😂😢😂😂😢😂😂😢😂😢😂😂😢😂😢😂😢😂😢😂😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😂😢😂😢😂😂😢😂😂😂😢😂😢😂😢😢😂😂😢😂😢😢😢😢😢😢😢😢😂😂😢😢😢😂😂😂😢😢😢😂😢😢😢😢😢😢😢

  • @suthakarnadarajan7349
    @suthakarnadarajan7349 3 роки тому +1

    Sivaya namaga 🙏🙏🙏

  • @PMP0607.
    @PMP0607. 3 роки тому

    பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

  • @skumardheen
    @skumardheen 5 років тому +8

    Divine voice

  • @vishvavishva6007
    @vishvavishva6007 3 роки тому

    என் செல்ல அப்பாவின் திருவடிகள் போற்றி போற்றி

  • @marichamyp5434
    @marichamyp5434 6 років тому +4

    திருச்சிற்றம்பலம்.!

  • @saravanaksbt
    @saravanaksbt 5 років тому +3

    மனம் உருகுகிறது ஐயா,
    வாழ்க தங்கள் சைவ நெறி....
    திருசிற்றம்பலம்...

  • @RADHAKRISHNA-th7cl
    @RADHAKRISHNA-th7cl 5 років тому +2

    Very very nice to hear
    Om Nama Sivaya 🙏🙏🙏🙏

  • @gurunathanramalingam6733
    @gurunathanramalingam6733 5 років тому +8

    dedication.. Faith .. in Sivan are gifts to him.

  • @santhoshkumarsingam2203
    @santhoshkumarsingam2203 4 роки тому +1

    உமது குரல்க்கு இந்த பாண்டிய நாடுஅடிமைப்பா

  • @ezhil0888
    @ezhil0888 5 років тому +3

    ஐயா காந்த குரல் அழகர்

  • @scubestudio9395
    @scubestudio9395 2 роки тому

    என் உயிர் தலைவா 🙏💐🌻🌷🙆‍♂️

  • @v.balagangatharangangathar3237

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏💐👏

  • @raghavendranselva2246
    @raghavendranselva2246 5 років тому +3

    அன்பே சிவம்

  • @SenthilKumar-mv4uf
    @SenthilKumar-mv4uf 4 роки тому

    அடியேன் உமது பாட்டிற்கு அடிமை ஐயா

  • @kmohanadasse
    @kmohanadasse 5 років тому +1

    Om Namashivaya ...

  • @saravananbalakrishnan1565
    @saravananbalakrishnan1565 5 років тому +17

    பாகம் 2 போல் இதன் வரிகள் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும். டவுன்லோட் வசதியும் செய்து கொள்ள வேண்டும்.

  • @mohandoss4934
    @mohandoss4934 5 років тому

    சித்தர் ஐயா பாடிய திருவாசகம் பாடலை என்றும் எப்பொழதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.திருச்சிற்றம்பலம்.

  • @user-mt2jr1ni9c
    @user-mt2jr1ni9c 3 роки тому

    ஓம் சிவ சிவ ஓம் அருமை மிக அருமை

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 5 років тому +5

    நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
    ஈர் அடியாலே மூவுலகு அளந்து
    நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
    போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
    அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
    கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
    ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
    ஊழி முதல்வ சயசய என்று
    வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
    வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10
    யானை முதலா எறும்பு ஈறாய
    ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
    மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
    ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
    ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
    இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
    ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
    அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
    ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20
    ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
    தக்க தசமதி தாயொடு தான்படும்
    துக்க சாகரத் துயரிடைப்பிழைத்தும்
    ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
    ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
    காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
    வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
    கரும்குழல் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30
    ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
    கச்சு அற நிமிர்ந்து கதிர்த்து முன் பணைத்து
    எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
    ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
    கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
    பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள்
    மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
    கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
    செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
    நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40
    புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
    தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
    முனிவு இலாததோர் பொருள் அது கருதலும்
    ஆறு கோடி மாயா சத்திகள்
    வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
    ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
    நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
    சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
    பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
    விரதமே பரம் ஆக வேதியரும் 50
    சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
    சமய வாதிகள் தத்தம் மதங்களே
    அமைவதாக அரற்றி மலைந்தனர்
    மிண்டிய மாயா வாதம் என்னும்
    சண்ட மாருதம் சுழித்து அடித்துத் ஆஅர்த்து
    உலோகாயதனெனும் ஒண் திறற் பாம்பின்
    கலா பேதத்த கடுவிடம் எய்தி
    அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
    தப்பாமே தாம் பிடித்தது சலியாத்
    தழலது கண்ட மெழுகு அது போலத் 60
    தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து
    ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
    கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனும்
    படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
    பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்
    கசிவது பெருகிக் கடல் என மறுகி
    அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்
    சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
    நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
    பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70
    சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
    கதியது பரம அதிசயம் ஆகக்
    கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
    மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
    அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
    குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
    சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
    பிறிவினை அறியா நிழல் அது போல
    முன் பின்னாகி முனியாது அத்திசை
    என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80
    அன்பு எனும் ஆறு கரை அது புரள
    நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
    உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக்
    கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
    கண்களி கூர நுண் துளி அரும்பச்
    சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்
    தாயே ஆகி வளர்த்தனை போற்றி
    மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
    கைதரவல்ல கடவுள் போற்றி
    ஆடக மதுரை அரசே போற்றி 90
    கூடல் இலங்கு குருமணி போற்றி
    தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
    இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
    மூவா நான்மறை முதல்வா போற்றி
    சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
    மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
    கல் நார் உரித்த கனியே போற்றி
    காவாய் கனகக் குன்றே போற்றி
    ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி
    படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100
    இடரைக் களையும் எந்தாய் போற்றி
    ஈச போற்றி இறைவ போற்றி
    தேசப் பளிங்கின் திரளே போற்றி
    அரைசே போற்றி அமுதே போற்றி
    விரை சேர் சரண விகிர்தா போற்றி
    வேதி போற்றி விமலா போற்றி
    ஆதி போற்றி அறிவே போற்றி
    கதியே போற்றி கனியே போற்றி
    நதி நேர் செஞ்சடை நம்பா போற்றி
    உடையாய் போற்றி உணர்வே போற்றி 110

    • @DEIVAPPUGAZH
      @DEIVAPPUGAZH 5 років тому

      கடையேன் அடிமை கண்டாய் போற்றி
      ஐயா போற்றி அணுவே போற்றி
      சைவா போற்றி தலைவா போற்றி
      குறியே போற்றி குணமே போற்றி
      நெறியே போற்றி நினைவே போற்றி
      வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
      ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
      மூவேழ் சுற்றம் முரண் உறு நரகிடை
      ஆழாமே அருள் அரசே போற்றி
      தோழா போற்றி துணைவா போற்றி 120
      வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
      முத்தா போற்றி முதல்வா போற்றி
      அத்தா போற்றி அரனே போற்றி
      உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
      விரிகடல் உலகின் விளைவே போற்றி
      அருமையில் எளிய அழகே போற்றி
      கருமுகி லாகிய கண்ணே போற்றி
      மன்னிய திருவருள் மலையே போற்றி
      என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
      சென்னியில் வைத்த சேவக போற்றி 130
      தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
      அழிவிலா ஆனந்த வாரி போற்றி
      அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
      முழுவதும் இறந்த முதல்வா போற்றி
      மான்நேர் நோக்கி மணாளா போற்றி
      வானகத்து அமரர் தாயே போற்றி
      பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
      நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
      தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
      வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140
      வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
      அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி
      கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
      நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
      இடைமருது உறையும் எந்தாய் போற்றி
      சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
      ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
      சீர் ஆர் திருவையாறா போற்றி
      அண்ணாமலை எம் அண்ணா போற்றி
      கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150
      ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
      பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
      பராய்த் துறை மேவிய பரனே போற்றி
      சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
      மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி
      குற்றாலத்து எம் கூத்தா போற்றி
      கோகழி மேவிய கோவே போற்றி
      ஈங்கோய் மலை எம் எந்தாய் போற்றி
      பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
      கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160
      அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
      இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
      அத்திக்கு அருளிய அரசே போற்றி
      தென்னாடுடைய சிவனே போற்றி
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
      ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
      மானக் கயிலை மலையாய் போற்றி
      அருளிட வேண்டும் அம்மான் போற்றி
      இருள் கெட அருளும் இறைவா போற்றி
      தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170
      களம் கொளக் கருத அருளாய் போற்றி
      அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
      நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
      அத்தா போற்றி ஐயா போற்றி
      நித்தா போற்றி நிமலா போற்றி
      பத்தா போற்றி பவனே போற்றி
      பெரியாய் போற்றி பிரானே போற்றி
      அரியாய் போற்றி அமலா போற்றி
      மறையோர் கோல நெறியே போற்றி
      முறையோ தரியேன் முதல்வா போற்றி 180
      உறவே போற்றி உயிரே போற்றி
      சிறவே போற்றி சிவமே போற்றி
      மஞ்சா போற்றி மணாளா போற்றி
      பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி
      அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
      இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
      கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
      குவைப்பதி மலிந்த கோவே போற்றி
      மலை நாடு உடைய மன்னே போற்றி
      கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190
      திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
      பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
      அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
      மருவிய கருணை மலையே போற்றி
      துரியமும் இறந்த சுடரே போற்றி
      தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
      தோளா முத்தச் சுடரே போற்றி
      ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி
      ஆரா அமுதே அருளே போற்றி
      பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200
      தாளி அறுகின் தாராய் போற்றி
      நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
      சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
      சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
      மந்திர மாமலை மேயாய் போற்றி
      எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
      புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
      அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
      கருங் குருவிக்கு அன்று அருளினை போற்றி
      இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210
      படி உறப் பயின்ற பாவக போற்றி
      அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
      நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல்
      பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
      ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
      செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
      கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
      தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
      பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
      குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220
      புரம்பல எரித்த புராண போற்றி
      பரம் பரஞ்சோதிப் பரனே போற்றி
      போற்றி போற்றி புயங்கப் பெருமான்
      போற்றி போற்றி புராண காரண
      போற்றி போற்றி சய சய போற்றி. 225

    • @bakthitvtamil
      @bakthitvtamil  5 років тому +1

      சிவாயநம

  • @kolanchinathan6592
    @kolanchinathan6592 4 роки тому

    இரவும் பகலும் கேட்க கேட்க இனிமை

  • @guganguga131
    @guganguga131 6 років тому +2

    Super shiva bhakthi song

  • @Parthiban-sh5dx
    @Parthiban-sh5dx 4 роки тому

    அருமை எப்போதும் கடவுள் உங்கள் குடஇருப்பார்

  • @periyasamyn9282
    @periyasamyn9282 3 роки тому

    Om Namasivaya

  • @punithavathi.g3116
    @punithavathi.g3116 6 років тому +3

    om nama sivaya

  • @prabhusachin5599
    @prabhusachin5599 6 років тому +13

    I'm iyya voice Ku adimai

  • @15424214
    @15424214 5 років тому +2

    சிவாய ஓம் நமோ

  • @lastbench6510
    @lastbench6510 5 років тому +1

    Namasivaya....

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому

    Thirukallukundram.thiruvasagachithar.dhamootharan.ayya.thiruthallpodri.

  • @sakthisakthi4039
    @sakthisakthi4039 6 років тому +4

    Super👌👌👌

  • @prabhudhevan5927
    @prabhudhevan5927 6 років тому +5

    Super

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +1

    சூப்பர் பாட்டு

  • @meenakshinithi5895
    @meenakshinithi5895 3 роки тому

    Om nama sivaya
    Guruve saranam, thiruvadi saranam

  • @vijayanayyakannu1236
    @vijayanayyakannu1236 6 років тому +9

    All are nice

  • @anidharma
    @anidharma 5 років тому +4

    போற்றி திருஅகவல்- பாடல் வரிகள் 2/3
    வேதி போற்றி விமலா போற்றி
    ஆதி போற்றி அறிவே போற்றி
    கதியே போற்றி கனியே போற்றி
    நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
    உடையாய் போற்றி உணர்வே போற்றி 110
    கடையேன் அடிமை கண்டாய் போற்றி
    ஐயா போற்றி அணுவே போற்றி
    சைவா போற்றி தலைவா போற்றி
    குறியே போற்றி குணமே போற்றி
    நெறியே போற்றி நினைவே போற்றி 115
    வானோர்க் கரிய மருந்தே போற்றி
    ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
    மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
    ஆழா மேயருள் அரசே போற்றி
    தோழா போற்றி துணைவா போற்றி 120
    வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
    முத்தா போற்றி முதல்வா போற்றி
    அத்தா போற்றி அரனே போற்றி
    உரையுணர் விறந்த ஒருவ போற்றி
    விரிகடல் உலகின் விளைவே போற்றி 125
    அருமையில் எளிய அழகே போற்றி
    கருமுகி லாகிய கண்ணே போற்றி
    மன்னிய திருவருள் மலையே போற்றி
    என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
    சென்னியில் வைத்த சேவக போற்றி 130
    தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
    அழிவிலா ஆனந்த வாரி போற்றி
    அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
    முழுவதும் இறந்த முதல்வா போற்றி
    மானோர் நோக்கி மணாளா போற்றி 135
    வானகத் தமரர் தாயே போற்றி
    பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
    வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140
    வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
    அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
    கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
    நனவிலும் நாயேற் கருளினை போற்றி
    இடைமரு துறையும் எந்தாய் போற்றி 145
    சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
    ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
    சீரார் திருவை யாறா போற்றி
    அண்ணா மலையெம் அண்ணா போற்றி
    கண்ணார் அமுதக் கடலே போற்றி 150
    ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
    பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
    பராய்த்துறை மேவிய பரனே போற்றி
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
    மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155
    குற்றா லத்தெங் கூத்தா போற்றி
    கோகழி மேவிய கோவே போற்றி
    ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
    பாங்கார் பழனத் தழகா போற்றி
    கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160
    அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
    இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
    கத்திக் கருளிய அரசே போற்றி
    தென்னா டுடைய சிவனே போற்றி
    எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165
    ஏனக் குருளைக் கருளினை போற்றி
    மானக் கயிலை மலையாய் போற்றி
    அருளிட வேண்டும் அம்மான் போற்றி
    இருள்கெட அருளும் இறைவா போற்றி
    தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170
    களங்கொளக் கருத அருளாய் போற்றி
    அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
    நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
    அத்தா போற்றி ஐயா போற்றி
    நித்தா போற்ற நிமலா போற்றி 175
    பத்தா போற்றி பவனே போற்றி
    பெரியாய் போற்றி பிரானே போற்றி
    அரியாய் போற்றி அமலா போற்றி
    மறையோர் கோல நெறியே போற்றி
    முறையோ தரியேன் முதல்வா போற்றி 180
    உறவே போற்றி உயிரே போற்றி
    சிறவே போற்றி சிவமே போற்றி
    மஞ்சா போற்றி மணாளா போற்றி
    பஞ்சே ரடியாள் பங்கா போற்றி
    அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185
    இலங்கு சுடரெம் ஈசா போற்றி
    கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
    குவைப்பதி மலிந்த கோவே போற்றி
    மலைநா டுடைய மன்னே போற்றி
    கலையா ரரிகே சரியாய் போற்றி 190
    திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
    பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
    அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
    மருவிய கருணை மலையே போற்றி
    துரியமும் இறந்த சுடரே போற்றி 195
    தெரிவரி தாகிய தெளிவே போற்றி
    தோளா முத்தச் சுடரே போற்றி
    ஆளா னவர்கட் கன்பா போற்றி
    ஆரா அமுதே அருளே போற்றி
    பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 2 роки тому

    My all janmam iam God Om Nama shivaya om

  • @rajaasaithambi4568
    @rajaasaithambi4568 4 роки тому +1

    சிவாயநம....

  • @megarajansrinivasan1348
    @megarajansrinivasan1348 5 років тому

    Om nama shivaya, super songs.

  • @parthivijay3207
    @parthivijay3207 6 років тому +2

    Namashivayam. Awesome

  • @pravinramvilla
    @pravinramvilla 5 років тому

    அருமையான குரல் திருச்சிற்றம்பலம்

  • @mittalramar2342
    @mittalramar2342 6 років тому +11

    om.nama.shivaya

  • @thiyagasundramb5574
    @thiyagasundramb5574 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @ksprintersmohanmohan4122
    @ksprintersmohanmohan4122 5 років тому +3

    🙏👌

  • @bhoopalansubramani9003
    @bhoopalansubramani9003 5 років тому +1

    Arumai arumai ayya

  • @srirajina3956
    @srirajina3956 5 років тому

    மிக்க அருமை ஐய்யா
    சிவா சிவா

  • @thangaswamyanbazhagan6451
    @thangaswamyanbazhagan6451 3 роки тому +1

    Ayya Siva Siva arakara arakara
    Anbazhagan

  • @raragul7212
    @raragul7212 2 місяці тому

    🛐🛐🛐

  • @murugammalbm1890
    @murugammalbm1890 5 років тому +1

    Sivaya nama 🙏,vazhga valamudan. Manathai urukkum padal. 👌👌👌👌👌

  • @dhanyapradeepan5734
    @dhanyapradeepan5734 6 років тому +2

    Ohm nama shivaya

  • @sallysan5692
    @sallysan5692 4 роки тому

    Ellam Sivamayam ௐ நமசிவாயMikka Nanrri - Ayaa:-Thiruvasagasiddar Thirukazhukundrum Siva Thiru Dhamodharan Ayya

  • @prabuomsakthiprinting9544
    @prabuomsakthiprinting9544 4 роки тому +2

    Amazing....

  • @dhatchanamoorthyramakrishn9260
    @dhatchanamoorthyramakrishn9260 3 роки тому

    அய்யா பாதம் பணிகிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariramachandran4508
    @hariramachandran4508 4 роки тому

    Shivaya nama. Namaskkaram ayya

  • @selvammenaga961
    @selvammenaga961 5 років тому

    நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏📿📿📿📿📿📿📿

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 4 роки тому

    அற்புதம்.ஐய்யா

  • @sambusivam9517
    @sambusivam9517 6 років тому +14

    திருச்சிற்றம்பலம்

  • @punithavathi.g3116
    @punithavathi.g3116 6 років тому +1

    Om nama sivaya

  • @palanik359
    @palanik359 4 роки тому

    NAMASIVAAYA NAMASIVAAYA OM SIVAAYA POTTRI , POTTRI