புணர்ச்சி விதிகள் - 1 .உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே , 2. ஈறு போதல். (விளக்கம்)
Вставка
- Опубліковано 5 лют 2025
- Presented by Mr. M. Selvaston Prabu M.A.,M.Ed.,M.Phil
ph :9840907030
Produced by Hossana Edu Media
Camera & Editing Mrs. Selvarani Golda M.A.,B.Ed.,
புணர்ச்சி - வகைகள்
• புணர்ச்சி - வகைகள்
புணர்ச்சி இலக்கணம் - ஒர் அறிமுகம் (எளியமுறை)
• புணர்ச்சி இலக்கணம் - ஒ...
மொழி முதல் இறுதி எழுத்துக்கள்,
• மொழி முதல் இறுதி எழுத்...
இலக்கணக்குறிப்பு ( எளிய முறை ) பகுதி 1 - வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம், TNPSC, TRB, TET Exam
• இலக்கணக்குறிப்பு ( எளி...
இலக்கணக்குறிப்பு பகுதி-2, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் , முற்றெச்சம், வினையாலணையும் பெயர்
• இலக்கணக்குறிப்பு பகுதி...
Basic tamil grammar, Tamil Adippadai tamil ilakkanam, எளிய முறையில் தமிழ் அடிப்படை இலக்கணம், திணை, பால், எண், இடம், காலம்.
• BasicTamil Grammar, எள...
Ezhuththu illakkanam part -1, எழுத்து இலக்கணம், Basic Tamil
grammar, TNPSC, TRB, TET - Support
• Ezhuththu illakkanam p...
Ezhuththilakkanam part 2 எழுத்திலக்கணம் முதலெழுத்துக்கள்-மெய்யெழுத்துக்கள் TNPSC TRB TET support
• Ezhuththilakkanam part...
Ezhuththu Ilakkanam , எழுத்து இலக்கணம் -3, சார்பெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் TNPSC TRB TET
• Ezhuththu Ilakkanam , ...
உணவின்றி இருந்தாலும் இருப்பேன்;
தமிழ் உணர்வின்றி இருக்கமாட்டேன்;
-vg
தமிழ் =உயிர்
நன்றி ஐயா எல்லா இலக்கணத்தையும் கற்றுத் தாருங்கள்
மிகவும் அழகான கற்பிக்கிறீர்கள் நன்றி. தமிழ்ஐயா.
ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி மிக இனிமையான விளக்கம்
👌நன்றி ஐயா
பொறுமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா தங்களுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளேன்
முதற்கண் நற்றமிழ் ஆசானுக்கு எனது பணிவான தலை வணக்கம் . அருமையான விளக்கம் ஐயா,
இதுபோன்று எவ்வாறு சொற்களைப் பிரித்தும், சேர்த்தும் எழுத வேண்டும் என அதற்குரிய விதிகளுடன்
தங்களின் பதிவு மூலமாக கற்றுக் கொள்ள அதீத ஆவல் ஐயா. பதிவு வெளியிடுவீர்களா ஐயா? இது எனது தாழ்மையான வேண்டுகோள் ஐயா. நன்றிகள் கோடி.
நன்றி.... நண்பர்களுக்கும் பகிரவும்
1. பெருமை + நகர்
2. வெண்மை + குடை
3. கருமை + நிறம்.
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
Sip 11std ennaku romba nalla purinchikana tanks
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
மிக எளிமையாக புரிந்து ஐயா
ஐயா நான் Tnpsc group 4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன்... தமிழ் 100 மதிப்பெண் வருவதால் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருக்கிறது.. நான் வீட்டிலிருந்து படிக்கிறேன்... 6, 7, 8, 9, 10.. புதிய புத்தகம் அணைத்து பாடங்களையும் நடத்துமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்...
மிகவும் அருமை
Super teaching sir
அழகான விளக்கம்🏵️🏵️🌺
நன்றி ஐயா 😊🎉
நன்றி
அருமையான பதிவு.... நன்றி ஐயா☺☺☺
சிறந்தது
நல்ல பதிவு நன்றி ஐய்யா
நன்றி
Vazhi vazhi ninathadi thozhuthavar. Yennum adiyil ninathadi yenpathu answer sollungka sir
நினதடி=நினது+அடி,...
உன்னுடைய பாதங்கள்
தமிழ்த்தாயின் பாதங்களைக் குறிக்கும்
Thankyou sir
கற்பித்தல் நன்றாக உள்ளது
Super. Ayya
Tq sooo much ayyaa😍
Welcome 😊
Remaining complicated punnarchi vidhi upload panunga sir
Very super sir🎉🎉🎉🎉
பெறுமை+நகர்
பெருமை+ நகர்
Thank you 🙏
Wonderful teaching and well edited for easy understanding 💯👍
நன்றி
Thanks 🙏
Thank you sir for wonderful explanation.🙏
Tq sir
மிக்க நன்றி ஐயா😘💥💥💥
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Super 👍👍
Thankyou sir I easily understood.
Tamil iyya ve . Nenga vera maari sollitharinga 🔥🔥🔥🔥
sir super raa nadathuriga I like your less super raa poruchu
Sir please upload 9 and 10 content also,ur videos helps a lot for 9 ,10 students also
வணக்கம் ஐயா
வெற்றிலை எப்படி புணருகிறது என்பதை தெரிவிக்கவும். மஞ்சள்+பொடி
👍👍Tq
நன்றி ஐயா
நன்றி
Thankyou sir 🤗🤗
sir enakku oru doubt sir அந்நியசெலாவணி? அந்நியச் செலாவணி? inga sorkalukku idaila space varuma sir? indha question answer enakku thappachu.
Super iyya
பெருநகர்=பெருமை+நகர்
வெண்குடை=வெண்மை+குடை
கருநிறம்=கருமை+நிறம்
நானில்லை=நான்+இல்லை
அறனல்ல=அறன்+அல்ல
பகலுறை=பகல்+உறை
I easily understand
Nice
Super ayya
Mudhal vidhi iyalbu punarchikku varum thana iyya?
Thank you sir romba Nalla puriuthu
நன்றி ...நண்பர்களுக்கும் பகிரவும்.
பெருநகர் / பெருமை + நகர் / ஈறுபொதல் எனும் விதிப்படி மை' விகுதி கெட்டுப்புணரும் பெருமை + நகர்{பெருநகர் } எனப் புணர்ந்து
ஈறு போதல்
நன்றி.நண்பர்களுக்கும் பகிரவும்.
Gud explanation
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
1) நானில்லை - நான்+ இல்லை
ன்+இ = னி
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - நானில்லை
Thank you for the explanation 🤗
Sema bro perfect teaching
Thengaai punarchi Vidhi sollunga
ஐயா,மெய்யீற்றுப் புணர்ச்சி விதிகள் நீங்கள் upload பண்ணவில்லையா?
நானிலம் புணர்ச்சி விதி கூறவும் ஐயா..
அறனல்ல:
அறனல்ல=
அறன்+அல்ல
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி
(ன்+அ=ன)
_அறனல்ல_ எனப் புணர்ந்தது
Sir நான் தனி தேர்வு எழுத போறேன் எனக்கு வயது 43 11 தமிழ் பாஸ் ஆகிட்டேன் 12 எழுத போறேன் நீங்க என்னக்கு கொஞ்சம் சொல்லி தாங்க sir நீங்க சொல்லி கொடுப்பது நல்ல புரியுது நான் கொஞ்சம் சுலோ வாக படிக்க கூடியவள்
சரி....
ஐயா வணக்கம் பிலிட் தமிழ் முதலாம் ஆண்டு படிக்கிறேன் நான் இல்லதரசி எப்படி புரிந்து எளிதில் படிக்கும் முறை கூறுங்கள் ஐயா
நல்ல தமிழ் எழுத வேண்டுமா புத்தகம் வாங்கி படிங்க தங்கச்சி
ஆசிரியர்
பெயர் : அ.கி.பரந்தாமனார்
தமிழில் எப்படி எழுத வேண்டும் என்று தெளிவாக இருக்கும் இலக்கணமும் இருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்கச்சி வாங்கி படிங்க மிகவும் பயனுள்ள புத்தகம்...
நானும் தமிழ் தான் படிக்கிறேன் முதுகலைத் தமிழ்👍👍👍
Thanks sir🙏
Ayya nan tnpsc grp 4 prepare panren. Pls all grammar complete pannunga sir
பகலுறை =பகல்+உறை
உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி
ல்+உ= லு
என புணர்ந்தது
Nedithuyarnthu piriththu sollunkal sir
நெடிது+ உயர்ந்து
@@tamilaiya9863 Thank you sir
Sir pls finish 11th std faster we are waiting 🙏🙏🙏🙏
பகல்+உறை= பகலுறை
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்று விதிப்படி =ல்+உ=லு
பகலுறை எனப் புணர்ந்தது
சரியான பதில் பாராட்டுகள்
@@tamilaiya9863 நன்றி ஐயா
Thank you sir
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Mikka nandri ayya
நன்றி
பெருநகரம்
பெருமை+நகரம்
ஈறுபோதல் விதிப்படி மை கெட்டு பெருநகரம் எனப் புணர்ந்தது
neenga enga school ku tamil Teacher aa vandha nalla irukkum🤩🤩
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
sir , plz upload all the types of punarchi , you have already uploaded some types of punarchi , plz upload rest of the types in punarchi soon sir plz ... from 11th std textbook
சூப்பர் ஜயா
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
Ayya tamil la yantha guide use pannurathu for 12
Pl call 9840907030
அறனல்ல
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி
ன்+இ = னி
நானில்லை என புணர்ந்து
நன்றி
நானில்லை = நான்+ இல்லை
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி
ன்+இ= னி
என புணர்ந்து
நானில்லை? நானில்லை/ நா ன் + இல்லை /உடல் மேல் உயிர் வந்து ஒன்றுக்கு இயல்பே என்னும் விதிபடி /ன்+இ= னி / நானில்லை எனப்புணர்ந்து
Sir next vithi soluga sir
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Sir neenga chennai saligramam thai sathya school la work pannirkeengala sir .
No
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி
நானில்லை = நான் + இல்லை (ன் +இ =னி ),
அறனல்ல = அறன் + அல்ல (ன் + அ = ன ),
பகலுறை = பகல் + உறை (ல் + உ = லு ) எனப் புனர்ந்தது
Bro super🎉🎉🎉😊
நன்றி அய்யா வாழ்த்துகள்.
11, 12 ஆம் வகுப்பு தொடர்பாக அனைத்துப் பகுதிகளையும் அனுப்பி வைக்கவும். நன்றி.
Thank you so much sir 😌
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
💯👌👍💯
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் மண்ணாசை என்ன புணர்ச்சி🙏🏻
தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்....
11 Tamil unit 3 upload pannunga aiya
ஐயா ... எனக்கு தானங்கொடுக்கும் இதற்கு புணர்ச்சி பிரித்து விளக்கவும் ஐயா ....
Upload videos for class 9
சீர்+ இளமை - சீரிளமை
சீர்மை+இளமை - சீரிளமை
Which is correct...Kindly plzz explain sir...
சீர்+ இளமை
@@tamilaiya9863 .. சீர்மை என்று ஏன் வரக்கூடாது ஐயா?
நானில்லை=நான்+இல்லை
பகலுறை=பகல்+உறை
உறனல்ல=உறன்+அல்ல
அறன்+ அல்ல
முயற்சிக்கு நன்றி...
Sir tamizharkalin 6m nilam ena sir
பனியும் பனி சார்ந்த நிலமும்...
பெருநகர்= பெருமை +நகர்
ஈறுபோதல் எனும் விதிப்படி " மை" விகுதி கெட்டுப் புணரும்
பெரு+நகர்= பெருநகர் எனப் புணர்ந்தது
Sar பகலுறை
நானில்லை=நான்+இல்லை
ன்+இ=னி
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
நானில்லை எனப் புணர்ந்து
2.அறனல்ல=அறன்+இல்ல
ன்+இ=ன
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
அறனல்ல எனப் புணர்ந்தது
3.பகலுறை=பகல்+உரை
ல்+உ=லு
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
பகலுரை எனப் புணர்ந்தது
அறன்+அல்ல
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Nan+இல்லை
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு எனும் விதிப்படி
ன்+இ=
நானில்லை என்று புணர்ந்தது
கடிகாரம் பிரித்து புணர்ச்சி விதி தாருங்கள் ஐயா
எல்லா இலக்கணம் செல்லுங்கள் ஐயா
Vera leval sir🙏
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
ஐயா சீரிளமை = சீர்+இளமை இதை விளக்குங்கள்
பறவையோடு இதை எவ்வாறு பிரிப்பது ஐயா
பறவை + ஓடு