தமிழ் வளர்க்க போராடும் வாத்தியார் | Tamil saalai | இப்படியும் தமிழ் படிக்கலாமா|Positivitea
Вставка
- Опубліковано 23 вер 2023
- In this episode of Positivitea, we speak with a Tamil Teacher Kathiravan who is also running Kalvisaalai youtube channel. இந்தப்பேட்டி முழுக்க முழுக்க தமிழ் . வெறும் தமிழ்! வாழ்க தமிழ்.... வளர்க தமிழ்!
#theneeridaivelai #kalvisaalai #positivitea
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai - Розваги
இவரைப் போன்ற ஆசிரியர் தமிழில் மட்டுமல்ல அனைத்து பாடங்களிலும் கிடைத்தால்இன்றைய குழந்தைச் செல்வங்கள் கல்வியை சுமையாக அல்ல சுகமாக படிப்பார்கள்.ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.இதேபோன்று அனைத்து பள்ளிகளிலும் அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் அமைய வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஏக்கம்😢.
நன்றி.
@@kalvisaalai மிகவும் சந்தோஷம் ஐயா
100% உண்மை 🙏
@@kalvisaalaiஉங்களின் காணேளிக்கள் அனைத்தும் அருமை,
உண்மையை சொன்னீர்கள்
இந்த ஆசிரியரின் செயலுக்கு அங்கீகாரம் அளித்த தேனீர் இடைவெளிக்கு மனமார்ந்த நன்றிகள்.. 😊.. இவரின் மற்றொரு நேர்காணலுக்காக காத்திருக்கிறேன்.. 😊
தேநீர் ...தேயிலை நீர்
தேனீர்....தேனில் இணைந்த நீர்
Super
சிறந்த தமிழாசிரியர் விருது வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.
சுவாசத்தை உண்டு செய்யும் இடம் "வல்லினம்" (மார்பகம் - நுரையீரல்)
சுவாசத்தை உள்வாங்கி வெளிக்கொண்டு செல்லும் இடம் "மெல்லினம்" (மூக்கு)
சுவாசத்தை கிடத்தி செல்லும் இடம் "இடையினம்" (குரல் வளை / குரல் அலை)
ஒட்டு மொத்தத்தில் நாம் எல்லோரும் தமிழினம்.
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!
தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் இவரைப் போன்று இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻
செந்நாய் புலவன், மதுரையில் சமீபத்தில் நான் பார்த்த பதாகை. செந்நாப்புலவர்.
@@Navasakthi-yi8pt ஏன்🤔
Sir nan TVS school la unga class la 3year padicha student exam la manapada padal la marakavea marakathu ungala intha channel la pathathu romba santhosam❤
நான் ராஜகுமார்.நா
காஞ்சிபுரம்.
இதுநாள் வரை ஐயா கதிரவன் போன்றவரை தான் தேடிகொண்டு இருந்தேன் 🎉
தேநீர் இடைவேளை சேனலுக்கு நன்றி🎉🙏🏽
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 84 மதிப்பெண் பெற்றேன் ...
பணிரெண்டாம் வகுப்பில் 154 மதிப்பெண் பெற்றேன்..
தமிழின் மீது ஆர்வம் மற்றும் எங்கள் பள்ளியின் தமிழ் ஆசிரியர்கள் 2007-2010 கல்வி ஆண்டுகள் -மரியாதைக்குரிய
திருமதி வினோதினிஅவர்கள் மற்றும் மரியாதைக்குரிய திருமதி அன்பரசி அவர்கள் ஆகியோர்களை இந்த நேரத்தில் வணங்கி மகிழ்கின்றேன்...
எனது மனைவியின் கர்ப்பகாலத்தில், 7 மாத கருவில் இருக்கும் குழந்தைக்கு ஐயாவின் வலையொளி யில் வெளிவந்த "ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே , நாம் ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே"
என்ற பாடலை என் குரலில் ஒலிப்பதிவு செய்து, தினமும் காலை ஒலித்து கேட்க செய்தேன்
அருமை மிகமிக அருமை சகோ தரா நல்லகருத்து வாழ்த்துகள்
💯மிக அருமை...
Super
அற்புதமான உரையாடல்
கண்டு மெய் சிலிர்த்தேன்.
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.....
வீரம் கற்றுத்தந்த எங்கள் தமிழை அழகாக பிழைகளை திருத்தி கற்றுத் தந்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... ஈழத்தில் இருந்து தமிழ் அன்பன் ❤
நெறியாளர் மிகச்சிறப்பாக தன் பணியைச் செவ்வனே செய்துள்ளார் வாழ்த்துக்கள் சகோதரரே.
Iku varadhu anna
@manobalaji1547 😂😂😂😂👌
நெறியாளர் அண்ணன் அவர்கள் வாழ்த்துகள் தொடர்ந்து தமிழில் பேசி காணொளியை பதிவு செய்து வெளியிடுங்கள் நமது தாய் மொழியை வாழ வையுங்கள்.
இன்னும் நிறைய பேசுங்கள்
வாழ்த்துக்கள் என்று பழகிடிச்சு,, அதனால விதியை மற்றுங்கள்😊 புதுமைக்கு மாறட்டும் தமிழ் !
அப்படியே, ரெண்டு மூணா ஒலிக்கும் ர/ற, ல/ள/ழ, ந/ண/ன, போன்றவற்றை ஒற்றை எழுத்தாக்குங்கள். (பெரிய "ற" வா சின்ன ர வான்னு ஒரே கன்ப்யூசனா ஆகுது!
அதுகூடவே, "பட் ஆனா" என்பதை தமிழில் சேருங்கள்!
தமிழ் வாழும் வளரும் !
ஓரெழுத்து ஒருமொழியில் கள் பன்மைக்குப்பின் ஒற்று வரும் பூக்கள்,ஈக்கள்...
உங்களோடு பணி செய்யவேண்டும் என்று மனம் விரும்புதையா . நன்றி , மகிழ்ச்சி .தமிழோடு விளையாடுவோம். “ழ”வை சரியாக உச்சரிக்க வைக்க வேண்டும் அனைவரையும். “ழ”தானே தமிழுக்குப் பெருமையே 👍
கன்னல் தமிழை கற்றோர் மட்டுமல்லாது கல்லாதோர்க்கும் எளிதில் விளங்க பயனுற பயிற்றுவிக்கும் கதிரவன் ஐயா அவர்கள் மேலும் மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும் என்று உளமார வாழ்த்துகிறேன்...
நன்றி ஐயா.
Naama tamilnadulla irundhalum namma Tamila yendhalavuku zerova irukomnu ippodhu puriudhung iyya romba romba nandri
நீங்கள் நீண்ட ஆயுளும், ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்." என் மாணவன் எல்லோரும் மன்னர்கள்" என்று சொல்ல கேட்கிறேன்.
ஐயா இன்று காலையில் எழுந்தவுடன் உங்கள் காணொலி பார்த்தேன் மிக தெளிவாக உள்ளது என் மனது நன்றி ஐயா நன்றி தேனீர் இடைவேளை
நேர்காணல் செய்யும் சகோதரரின் நோக்கம் , உச்சரிப்புM அருமை. ஐயா, அவர்களின் teachings மிக மிக அவசியம். உங்கள் சேவை தொடரட்டும்.
My tamil teacher.. TVS madurai. Proud sir
தமிழ் நாடு இவரைப் பாராட்ட வேண்டும்
நெறியாளருக்கு வாழ்த்துகள். அனைவரும் தமிழில் எழும் சந்தேகங்களை கேட்ட விதம் மிக மிக அருமை..❤
உண்மையாக இறைசக்திதான் தமிழ்சக்தி...❤வாழ்த்துகள் ஐயா
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் இவரை போன்று தமிழ் கற்பித்தால் மிகவும் அருமையாக இருக்கும் 🙏🙏
இவர் போன்ற ஆசிரியரை தமிழக அரசு பாடத்திட்ட வாரியாக ஒருமுறை 1-2 மணிநேரம் வகுப்பு/ஆன்லைன் பேசனும்.அடுத்த குழந்தைகள் அழகான தமிழ் பேசுவாங்க 🙏
இறைவன் அருளால் ஆசிரியர் கதிரவன் அவர்கள் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகள்!
எனக்கு ஒரு சந்தேகம் கள் விகுதி வரும் போது இரட்டிக்காது எண்டிங்க பசுக்கள் தானே சரி 😊
50ஆண்டுகளுக்குமுன் எனக்குவாய்த தமிழாசிரியர்களைநினைவேற்றி எனது மாணவப் பருவத்தை அசைபோடச்செய்தமைக்கு நன்றி
வாழ்த்துகள் அய்யா
பூக்கள் ,புறாக்கள்
க் வருதே ஐயா
நல்ல கேள்வி:
4) ஓரெழுத்து ஒரு மொழி முன் வல்லினம் மிகும்.
தீ/ தை/ பூ
பூக்கள்
தைப்பொங்கல்
தீப்புகை
4) தனிக்குறிலை அடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின் வல்லினம் மிகும்
ப - தனிக்குறில்
லா - நெடில்
பலாச்சுளை
இ- குறில்
ரா - நெடில்
இராப்பகல்
9ம் வகுப்பு தமிழ் துணைப்பாடநூலில் உள்ளது..!!!!
நன்றி
அய்யா வணக்கம் உங்கள் கல்விச்சாலை யூடிப் சேனலை பின் தொடர்கிறேன் உங்கள் பணி தொடர்க வாழ்த்துகள், அதேபோல நம்ம " தேநீர் இடைவேளை" உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ள தகவல் உங்கள் பணி தொடர்க வாழ்த்துகள் ,,,,,,
ஆத்மார்த்த நிகழ்ச்சி
அற்புதமான உரையாடல்
கண்டு மெய் சிலிர்த்தேன்
என் தமிழ் ஆசிரியயைக்கு முதலில் என் நன்றி. அவர்கள் தான் எனக்கு தமிழை ஊட்டி வளர்த்தார்கள். தரமான நிகழ்ச்சியை வழங்கிய தாங்களுக்கும் மிக்க நன்றி.
தமிழ் இலக்கணம் மீண்டும் பள்ளியில் படித்தது போன்று உள்ளது தங்களின் தமிழ் இலக்கணம் வகுப்பு. தங்களின் தமிழ் இலக்கணம் சேவை மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துகள்!🎉🎉🎉
நன்றி
ஒரு நல்ல காணொளியைப் பார்த்த திருப்தி ஐயா நன்றி ❤
ஆரம்பத்தில் ஆங்கில சொற்கள் இல்லாமல் பேச வேண்டும் என்று நெறியாளர் ஆயத்தமாகி விட்டு அடுத்த சில நிமிடங்களிலேயே youtube channel என்ற ஆங்கில சொற்கள் கூறுகிறார் 😃 . கதிரவன் ஐயன் நல்ல நேர்காணல் வாழ்த்துகள் 🤝
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...
மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும் , தமிழின் மீது மேலும் ஈடுபாடு உண்டாகிறது...
நன்றி நன்றி நன்றி....
எம் தமிழ் வளர்க்கும் ஐயாவிற்கு என் இதயம் நிறைந்து அன்பு கலந்த நன்றிகள் 💙✨
நல்ல ஆசிரியர் ❤வணக்கம் 🙏🙏🙏வாழ்த்துக்கள் 🙏🙏
வாழ்த்துக்கள் அல்ல வாழ்த்துகள்
இவ்வளவு நேரம் இந்த கானெளியை எப்படி பார்த்தேன் எனக்கே ஆச்சரியமாக இருந்தது அவ்வளவு அருமையான பதிவு ❤❤❤❤🙏🙏🙏
ஐயாவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தங்களை கைகூப்பி வணங்குகிறேன்.
தமிழ் மொழியின் சில விதிகள் :
௧) வினைத்தொகையில் ஒற்று எழுத்து வரக்கூடாது. 6:58
௨) கள் என்று முடியும் இடத்தில் ஒற்றெழுத்து வரக்கூடாது. 12:57
௩)
•மூன்று சுழி ண் வந்தால் அதற்கு அருகில் ட தான் வரும் அல்லது ண வரும்(டண்ணகரம்).
°இரண்டு சுழி ன் வந்தால் அதற்கு அருகில் ற தான் வரும் அல்லது ன வரும்(றன்னகரம்). 25:09
௪) மேல்நோக்கு லகரம் அடுத்து ஒற்றெழுத்து வரக்கூடாது. 26:02
௫) ல் ஆனது ற் ஆக திரியும்.
ள் ஆனது ட் ஆக திரியும். 26:21
௬) சிறப்பு லகர ழ்க்கு அடுத்து ஒற்றெழுத்து கண்டிப்பாக வரும். 27:11
௭) தமிழ் என்கிற மொழி சொல் வரும்போது அந்த மொழிச் சொல்லை தொடர்ந்து வினைமுற்றாக இருந்தால் அந்த இடத்தில் ஒற்றை எழுத்து மிகாது. 27:30
௮) தமிழைக் கற்றான் என்ற சொல்லில் ஐ வெளிப்படையாக வருவதால் ஒற்றெழுத்து மிகும். 28:04
௯) நேர் எதிர் சொற்கள் சந்திக்கும்போது ஒற்றெழுத்து மிகாது. 28:34
நான் படிக்கும்போதும் எங்கள் பள்ளியில் தமிழ் ஆசிரியர்கள் மிக அருமையாக பாடம் நடத்துவார்கள் நடராஜன் தமிழ் ஐயா, வரதராஜன் தமிழ் ஐயா பள்ளியில் அத்தனை ஆசிரியர்களுமே மிக மிக அருமையானவர்கள்.
இது போன்ற நல்ல காணொளிகளை எங்களுக்கு கொடுத்து கொண்டே இருங்கள்... பட்டிமன்றம் ஒன்றை உங்கள் தளத்தில் எதிர் பார்க்கிறேன்...😊
வாழ்த்துகள் 🙏🙏🙏
நிகழ்ச்சி மிகவும் அருமை..ஆசிரியர் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் வாழ்த்துகள்❤❤❤
தமிழ் வளர்ககப் போராடும் என்ற வரவேண்டும் ஐயா.
தமிழ் கடல் அய்யா கதிரவன் வாழ்க பல்லாண்டு.❤❤❤
மிக அருமையான தழிழ் சொற்க்கள். ஆங்கில பாடத்தில்கூட 100க்கு 100 மதிப்பெண் பெற்று விடலாம்.தமிழில் புலவர் களைத் தவிர மற்றவர்களுக்கு1சதவிகிதமாவது பிழை வருகிறது.உங்கள் சேவை மிக மிக போற்றத்தக்கது.பாராட்டுகள்.
ஆசிரியர் பெருமக்கள் தான் மாணாக்களுக்கு முதல் பெற்றோர் ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்று..தமிழ் அய்யாவின் இது போன்ற காணொளிக்காக.. காத்திருக்கி
றோம் தமிழ் அறிய... ஆவலுடன்.....
ஏன் தமிழ் தேசியம் வேண்டும் என்றால் இது போன்ற நல்ல ஆசிரியர்கள் கூட தங்களாக வருமானம் தேடிக் கொள்வது தான் இன்று நல்ல தமிழ் தெரிந்தவர்களுக்கான நிலை
உங்களது பாதம் தொட்டு வணங்க ஆசையாக உள்ளது.
மிகவும் எளிமையாக விளக்கம் அளிக்கிறார்.
மகிழ்ச்சி...
வாழ்த்துகள்.
ஐயா உங்களுக்கு மிக்க நன்றி ஐயா உங்கள பனி தொடர எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்
ஐயாவை போல். இலங்கைசாகுல் அமீது..
தமிழ் மொழியை அழகாக
எடுத்துச் செல்கிறீர்கள்...🙏
நான் தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி மாணவன், என் தமிழ் ஐயா பௌலியன்ஸ் அவர்கள் அவரும் இவரைப்போலவே. வாழ்த்துகள் ஐயா.
நெறியாளர் மிக சிறப்பு தான் கேள்விகளால் நல்ல பதில் வரவழைக்க முடியும் ❤❤❤❤❤🎉🎉😂😂
இந்தபேட்டியை அளித்த உங்களுக்கு மிக்க நன்றி ஐயா !
வாழ்க வளமுடன் !!
ஐயா தமிழ் இவ்வளவு சிறப்பு இருக்குது இப்பதான் ஐயா தெரிகிறது இப்பதான் தமிழ் படிக்க ஆர்வமாக உள்ளது நாங்கள் படிக்கும் போது இது மாதிரி சொல்லிக் கொடுத்திருந்தா நாங்கள் எப்பொழுது தமிழ் கத்திருப்போம்
He is a wonderfully gifted man!! இவரிடம் இருந்து நான் படிக்கிறேன் !!
Vazhtha vayathillai . Thangal thazh paninthu vanagugiren.
Thangalin vilakkam,en palli aasiriyai thamizh ammavai ninavootiyathu. Nandri. Vazhga Tamizh.
நான் பார்த்ததிலேயே மிக அருமையான காணொளி
ஐயா நீங்கள் எங்கள் ஊர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
எங்கள் பள்ளி ஓரு சிறந்த ஆசிரியரை இழந்து விட்டது.
டி.வி.எஸ். மேனிலைப்பள்ளியில் 2004 முதல் 2018 வரை பணிபுரிந்தேன். அதைத்தான் எம் தம்பி திரு.கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.❤
ஒரு சிறந்த ஆசிரியர்
( ஓர் × ஒரு )
ஐயா வணக்கம் தங்களின் அறிவுரை விளக்கங்கள் எனக்கு
மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அனைவருக்கும் பயன் தரும் நிகழ்ச்சியாக அமைந்திருக்கும் அய்யா🙏
அருமை அருமை அருமையோ அருமை. தொடரட்டும் பணி சிறக்க வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்
நன்றி
பல்நோக்கு நல்ல முயற்சி!வளர்க, வெல்க தமிழ் மொழி சேவை! வாழ்க தமிழ்!
தமிழ் இனி வேகமாக வாழும் ...வளரும்...!
ஐயா போன்ற அறிஞர்களை வெளிச்சத்துக்க கொண்டு வந்ததால்.
நன்றி ஐயா❤💯
கருத்துரைகளும் மதிப்பீடுகளும் நல்ல தமிழில் இடம் பெறலாம். தமிழ் நிலைக்கும். தமிழ் நெஞ்சங்களில் மகிழ்ச்சி, பெருக்கெடுக்கும். நன்றி 🙏
நான் உங்கள் மாணவன் என்பதில் மிக பெருமை அடைகிறேன் அய்யா
உங்கள் காணொளி நன்றாக உள்ளது உங்களது பயணம் தொடர வாழ்த்துகள்
Tamil வாழ்க தமிழ் ஆசிரியர் வாழ்க
He is one of the great tamil teacher i have ever seen
மிக்க நன்றி.... இதனால் தான் தேனீர் இடைவேளை வலையொளியை பின்தொடர்கின்றோம்.... நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிப்பும் சிந்தனையும் ஒரு சேர தந்த நிகழ்வு...பசிய மறந்து பார்த்துக்கொண்டு இருந்தேன் நன்றி 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா எனக்கு எங்கள் தமிழ் ஆசிரியர் ரமேஷ் ஐயா சற்று ஞாபகத்திற்கு வருகிறார் உங்களைப் போல் அவரும் அற்புதமாக தமிழை மாணவர்களுக்கு கற்றுத் தரும் விதத்தில் கற்றுத் தருவார் நீங்கள் சொல்வது போல் வல்லினம் மெல்லினம் இடையினம் இதன் பொருள் அவரும் எனக்கு அப்படித்தான் பிறப்பிடம் அதிர்வு அலை சொல்லிக் கொடுத்தார்❤😊❤😊😊😊❤❤😊
பெருமகிழ்ச்சி.. பேரன்பு நல்வாழ்த்துகள் கதிரவன் அண்ணா..❤❤
ஐயா; வாழ்க தமிழ் ,தமிழ் வாழ்க...
வாழ்த்துகள் ஐயா. சிறப்பான பதிவு. வாழ்க தமிழ். தமிழ் ஆசிரியர் ஐயா நலமுடன் வாழ வாழ்த்துகள்.
நன்முயற்சி.வாழ்க.
'என்னுடைய மாணவர்கள்' என்று பேட்டியில் சொல்கிறீர்கள். 'என் மாணவர்கள் ' என்றுதானே சொல்லவேண்டும். வீடியோ, யூடியூப் என்ற சொற்களுக்குத்தமிழ்ச்சொற்களைப்பயன்படுத்தியிருக்கலாம்.
வாழ்க....
விமர்சனம் செய்யவே பயமாக இருக்கிறது. எழுத்து(ப் )பிழை வந்து விடுமோ என்று
20:13 அட கேக்க நல்லா இருக்கே 🤩🤩🤩
21:40 அட அட 😌😌😌தேன் சொட்டும் தமிழ்
நீங்கள் அய்யாவின் வீட்டிற்கு சென்று இருக்க வேண்டும்
வாழ்க தமிழ்
யார்ராக இருந்தாலும் பேசு வார்த்தைகள் தமிழ்ளாக இருந்தால் கேட்கும் போதே பெரானந்தம் கொள்வேன்.
இந்த ஆசிரியர் என் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் சோமசுந்தரம் செட்டியார் மேல் நிலை பள்ளி ஒக்குர்
உண்மையாகவே நீங்கள் ஒரு சகாப்தம் ❤❤❤
Change the title 😂 he is not fighting he is liking and enjoying while teaching 🎉❤
நன்றி
I enjoyed this Programme very much. The unique quality of our language is to be probocated worldwide. Pl. repeat such programmes.
தமிழ் ஆசிரியருக்கு எங்களது நன்றி கலந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.மேலும் அவர் தமிழ் வளர்ச்சிக்காக இன்னும் நிறைய செயல்களை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரது செயலுக்கு நாமும் உறுதுணையாக இருப்போம் என்று இந்த தருணத்தில் கூறிக் கொள்கிறேன், தேநீர் இடைவேளை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களது காணொளி மிகச்சிறப்பானது.❤❤❤❤❤
❤ தமிழ் வெல்லும் ❤
#வாழ்கதமிழ் ❤
வாழ்த்துகள் ஐயா உங்கள் உரையாடல் மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏
ஆஹா !! தமிழே !! அருமை ! அருமை !! உன்னை எப்படி பயன்படுத்துவது என்று இன்று அறிகிறோம் . தமிழ் ஆசிரியருக்கு வணக்கங்கள் பல . என் எழுத்துக்கள் சரியா ஐயா ?
வாழ்த்துகள்
வாழ்த்துகள் ஆசிரியர் அவர்களுக்கு மக்களே எல்லோரும் ரோம்ப நிறைவாக சொல்லும் சொல் super இதற்கு மாற்றாக ரொம்ப குதூகலமாக,திரு கவுண்டமணி சொன்னதுபோல் கிளுகிளுப்பாக,நெகிழ்வாக,என்று சொல்லலாம் வாழ்க தமிழ்.
31:01 தமிழ் எழுத்துக்களின் முக்கியத்துவத்தை இவ்வளவு நகைச்சுவையோடு விளக்கிக் கூறிய ஐயாவுக்கு நன்றி
நெஞ்சார்ந்த நன்றி
Tamil. Na padikkim bodhu. Mudhalil. Kadavul vaazhthu. Thaayu manavar. Ezhithi irupparu. 😍 Iravane ennanu soldraru ? Karuthathanul. Karuthinai nindru vilangum. Kaanum mei porul endraru. 😍
idhukku yenna artham. Orey oru vaartha. Adhule oru karuthu. Apdi ennu namma nenakirom. But andha karuthukku ullare. Oru karuthaga nindru. Andha karuthu udiya mei porul ennu sonna ? 😍 Adhu udiya deep. And death. Ennanu purinjikkanum ? Avarum. Nammale madhiri oru thamizhan tha. 😍 Tamizhanaga pirandhal. Mattum podhuma ? Nee thamizhan aagi viduvaaya ? Oru arivu petra pullinai pola. Vilangai pola vazhndhu kondirukkim koottamaga maatri vittanar. Adhutha unma. 🔥
Kadavul vaazhuthu. Andha paattu padichi pakkave kashtama irukkum. Andha paattule irukura vaarthaigalin vilakkam. Adhoda ella varthaigalukkum. Ilakkanam kurippu. Yendru miga thelivudan. Yendha pizhayum indri. Paattukku keezhaya koduthiruppanga. Adhu tamil kalvi. Tamil. Puthagam. 😍
adhukku keezha. Aasiriyar kurippu. 😍 Apdi irindha tamil book. Innaikku epdi varudhu. ?
Indha naainga. Aatchi pidikkanum. Panam sambadhikkanum
Adhukku sondha naatte kooda ezhidhi koduthuruvaanga. 🔥