ரொம்ப நாள் சந்தேகம் சுடலைமாடன் சாமி வந்தால் எப்படி இருக்குமென்று. என் வீட்டில் சுடலைசாமி வருதுனு பொய் சொல்லிவாக்கு சொல்றாங்க எனக்கு தெரியுது. அது பொய் என்று. அதை கேட்டு ஏன் பிரச்சனை என்று தலையாட்டி போய் விடுவேன். இப்படி என் மேல் சுடலை சாமி வருதுன்னு பொய் சொல்லிவாக்கு சொன்னா சாமி கோபப்படுமா அண்ணா. நீங்க சொன்னதுல எதுவுமே இல்ல. கோயில்ல வராது. வீட்டுல வருது எப்படி அது. விளக்கம் தாருங்க அண்ணா.அருமையான பதிவு அண்ணா.சுடலை மாடசுவாமி ஆடுவதே அழகு.
வீட்டில் யாரேனும் சுடலைமாடன் ஆடியவர்கள் முன்னோர்கள் இருந்தார்களா.? ஆம் எனில், ஐயா நிச்சயம் வீடு தேடி வருவார்... சுடலைமாடன் வம்சாவளி மக்களை பார்ப்பதற்கு அவர் என்றென்றும் வருவதுண்டு...
ஆமாம் என் கணவரோட அப்பா ஆடினார். ஆனால் என் கனவில் அடிக்கடி வருவார் என் வீட்டில் உள்ள கன்னி தெய்வங்களுடன் சேர்ந்து வருவார் என்னிடம் பேசுவார் ஏனென்றால் அவர் அப்பாவின் மேல் ஆக்ரோசமாக வருவார் வேட்டைக்கு போவார். ஆனால் இப்ப வருதுன்னு சொல்றார் கோயிலில் வராது வீட்டில் அவர் மேல் வருதுன்னு சொல்றார். ஆனால் அது உண்மையாகவே சாமி இல்லேன்னு அழகா கண்டுபிடிக்கலாம். அப்படி இருக்கும்
@@Othappanai_Sudalai_Kallikulam இல்லை.சாமி வந்தால் எப்படி இருக்கும் சுடலை மாடசுவாமி பேசுவதே அவ்வளவு கம்பீரமாக இருக்கும். இதுவரை சொன்னது எதுவுமே பலித்தது இல்லை. சில நேரம் நமக்கே கோபம் வரும் செய்வதை பார்க்கும் போது சுடலை ஐயா ஒரு போதும் அப்படி செய்யமாட்டார். தைரியமாக ஆணித்தனமாக என்னால் கூற முடியும். அவர் இல்லை என்று. உணர்த்திய தேஎன் தெய்வம் தான்.
நான் மாரியம்மன் கோவிலில் வணங்கியபோது தலையின் பின்புறம் முதல் முதுகின் கீழ் பகுதி வரை மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது, கோவில்களில் மேளமும் நாதஸ்வரமும் அதே உணர்வை நீண்ட நேரம் கொடுக்கும், இன்று வரை இது என்னவென்று குழப்பமாகவே இருக்கிறது
நீங்கள் கூறிய பல விடயங்கள் சரிதான் ஆனால் அவர் செங்கிடா பிரியர் அல்ல கருங்கிடா பிரியர் அதுபோல உடுக்கு இசை அல்ல தப்பிசையும் கொம்பு வாத்தியமும் பிடிக்கும்..
நிச்சயம் உண்டு...அம்மன் கோவிலில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் சுடலைமாடன் சைவ படையல் மட்டுமே ஏற்பவராகவும், சில அம்மன் கோவில்களில் அசைவ படையல் ஏற்பவராகவும் உண்டு..
என்னுடைய குல தெய்வம்.
சாமியே கும்பிடாத என்னை
நேரடியான நிகழ்வு மூலம் காப்பாற்றி அருள் புரிந்தார்
மறக்க முடியாத நிகழ்வு.
நான் திருநெல்வேலி மாவட்டம் சுடலை மாடன் குலதெய்வம் அவருக்கு வில்லுபாட்ட விட கனியான் மகுடம் தான் பிடிக்கும். அவர் கருங் கெட (ஆடு) தான் விரும்பி கேட்பார்
நம்ம. மாவட்டத்துலதான் கருங்கிடா மகுடம் தான் ....But. மத்தபக்கம் செங்கிடா வில்லுபாட்டு ..... சப்பானிமாடனுக்கும் கருங்கிடாதான் ... சுடலைமாடனுக்கு கருங்கிடா நெஞ்ச கிரிகுடுக்கனும் சப்பானி மாடனுக்கு ககருங்கிடாயி தலைய வேட்டி குடுக்கனும்
Crt bro
நீங்க அனுப்புற தலைப்பு ஒவ்வொன்றும் கேட்க கேட்க கேட்க ஆர்வம் அதிகமாகுது நன்றி அண்ணா
நீங்க சொன்னது அத்தனையும் உண்மை ஐயா... ❤️
அப்பா ஸ்ரீ சிவசுடலை ஈசனே போற்றி! போற்றி!... 🙇♀️
நல்ல பதிவுக்கு மிக்க நன்றி அய்யா 🙏🏻 மாயாண்டி சிவ சுடலைமாடன் துணையாக இருந்து எல்லாத்தையும் காக்கனும் அய்யா 🙏🏻
சுடலை துணை❤❤❤❤❤❤❤❤
ரொம்ப நாள் சந்தேகம் சுடலைமாடன் சாமி வந்தால் எப்படி இருக்குமென்று. என் வீட்டில் சுடலைசாமி வருதுனு பொய் சொல்லிவாக்கு சொல்றாங்க எனக்கு தெரியுது. அது பொய் என்று. அதை கேட்டு ஏன் பிரச்சனை என்று தலையாட்டி போய் விடுவேன். இப்படி என் மேல் சுடலை சாமி வருதுன்னு பொய் சொல்லிவாக்கு சொன்னா சாமி கோபப்படுமா அண்ணா. நீங்க சொன்னதுல எதுவுமே இல்ல. கோயில்ல வராது. வீட்டுல வருது எப்படி அது. விளக்கம் தாருங்க அண்ணா.அருமையான பதிவு அண்ணா.சுடலை மாடசுவாமி ஆடுவதே அழகு.
வீட்டில் யாரேனும் சுடலைமாடன் ஆடியவர்கள் முன்னோர்கள் இருந்தார்களா.? ஆம் எனில், ஐயா நிச்சயம் வீடு தேடி வருவார்... சுடலைமாடன் வம்சாவளி மக்களை பார்ப்பதற்கு அவர் என்றென்றும் வருவதுண்டு...
ஆமாம் என் கணவரோட அப்பா ஆடினார். ஆனால் என் கனவில் அடிக்கடி வருவார் என் வீட்டில் உள்ள கன்னி தெய்வங்களுடன் சேர்ந்து வருவார் என்னிடம் பேசுவார் ஏனென்றால் அவர் அப்பாவின் மேல் ஆக்ரோசமாக வருவார் வேட்டைக்கு போவார். ஆனால் இப்ப வருதுன்னு சொல்றார் கோயிலில் வராது வீட்டில் அவர் மேல் வருதுன்னு சொல்றார். ஆனால் அது உண்மையாகவே சாமி இல்லேன்னு அழகா கண்டுபிடிக்கலாம். அப்படி இருக்கும்
@@VijayaLakshmi-gw4rq ஒருவேளை உண்மையாகவே அது சாமியாக இருக்கலாம் அல்லவா.? தற்போது உங்கள் கோவிலில் வேறு யாரேனும் சுடலைமாடன் க்கு சாமி ஆடுகிறார்களா.?
@@Othappanai_Sudalai_Kallikulam இல்லை.சாமி வந்தால் எப்படி இருக்கும் சுடலை மாடசுவாமி பேசுவதே அவ்வளவு கம்பீரமாக இருக்கும். இதுவரை சொன்னது எதுவுமே பலித்தது இல்லை. சில நேரம் நமக்கே கோபம் வரும் செய்வதை பார்க்கும் போது சுடலை ஐயா ஒரு போதும் அப்படி செய்யமாட்டார். தைரியமாக ஆணித்தனமாக என்னால் கூற முடியும். அவர் இல்லை என்று. உணர்த்திய தேஎன் தெய்வம் தான்.
Kaali Varum Bothu Udalil Theriyum Ariguri... Oru video upload pannunga Iyya 🙏🙏🙏
சுடரினின்று தித்த துயாவ ன் துணை
Anna en mela en kuladeivam sudalai vararu enaku age 19 indha arikuri enakum theriyum
எங்கள் குல தெய்வம் அ௫ள்மிகு ஆற்றங்கரை ஐயன் இலுப்பையடி ஸ்ரீ சிவ சுடலை மாடசாமி ஐயா துணை 🙏🙏🙏
என்னோட குலதெய்வம் சீவலப்பேரி சுடலை ஐயா
July 12 enga kovil kodai radhapuram
Masi Periyanna Swamy Patri Oru video
நான் மாரியம்மன் கோவிலில் வணங்கியபோது தலையின் பின்புறம் முதல் முதுகின் கீழ் பகுதி வரை மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது, கோவில்களில் மேளமும் நாதஸ்வரமும் அதே உணர்வை நீண்ட நேரம் கொடுக்கும், இன்று வரை இது என்னவென்று குழப்பமாகவே இருக்கிறது
🙏🙏🙏🙏🙏🙇🙇🙇
Enga kulam samy enga appan sudalai madan🙏🙏
நீங்கள் கூறிய பல விடயங்கள் சரிதான் ஆனால் அவர் செங்கிடா பிரியர் அல்ல கருங்கிடா பிரியர் அதுபோல உடுக்கு இசை அல்ல தப்பிசையும் கொம்பு வாத்தியமும் பிடிக்கும்..
மாசி பெரியன்ன சாமி எப்படி வருவார் ஒரு பதிவு கொடுங்கள்
50 varusam ll kovila varadha sami ipo en mela varanga 21 feet peedam
🙏🙏🙏🙏🙏🙏🙏
சுடலை மாடசாமியும், விஷ்ணு மாயா குட்டிசாத்தன் சாமியும் ஒன்றுதானா!!!. தயவுசெய்து விளக்கங்கள் ஐயா.
இல்லை
No
🙏🙏🙏
Anna en paiyanukku age 12 sudalai mada samy vararu
Super.yenaku remba peditha swami
முத்துமாடன்துனை
Na sudali madan சாமி aduran ena adavidala ena pana eanku rompa thutiya vararu
🙏🙏🙏🙏🙏
Athu eanga amma kovil athana eana adaviedala
சாமி வரும்போது எப்படி ஒருத்தங்களுக்கு வரும் எதிலிருந்து மேல ஏறும் அதை சொல்லுங்களேன்.
Sudali madan saivathala unda..
Undu
நிச்சயம் உண்டு...அம்மன் கோவிலில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் சுடலைமாடன் சைவ படையல் மட்டுமே ஏற்பவராகவும், சில அம்மன் கோவில்களில் அசைவ படையல் ஏற்பவராகவும் உண்டு..
Eanga mama aduna சாமி athu ipom mama ila antha சாமி eamela varuthu ஆன anga irugavanga ena adaviedala
Maasana sami sollavum
ஒரு ஆளுக்க மேல வேற ஒரு சா மிவேற வேற
அய்யா மன்னராஜா வாதை சாமி வரும் அறிகுறிகள் சொல்லுங்க
🥹ஒத்தபனை சுடலை ஐயா🥹🙏
அப்பா சுடலை எனக்கு குலதெய்வம்❤❤❤❤❤❤
உண்மை🔥🙏🙏🔥🔥🔥
முனியசாமி சாமி பத்தி வீடியோ போடுங்க
Arumugamangalam irattai sudalaimadasamy thunai
பரம்பில் மாடன்ஸ்வாமி துணை
🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏