உண்மையான வார்த்தைகள் எனக்குள் எல்லமே நடக்குது. நீங்க பேசும்போது மனசுல ஒரு நம்பிக்கை சந்தோஷம் வருது அண்ணா. எங்களுக்கு குளகோவில் ஆலயம் இருக்கு அங்க போன அவ்வுல சாந்தோஷம் வரும் மனசுல தைரியம் நம்பிக்கை வரும். சாமி மேல வரதவங்களதான் நம்புருங்க எங்கள்மேல சாமிஇருக்கு தெரின்சி நம்புறது கிடையாது என்னபன்றது சொல்லுங்க அண்ணா. எங்கமேல முழுமைய ஆச்சி செய்யுது முழுமைய இருக்கு நல்ல தெரியுது சொல்ற வாக்கு பழிக்குது அப்புறம் எப்புடி எங்களை கோவில்ல நம்ப மாட்றங்க. இதுக்கு நல்ல பதில்ல சொல்லுங்க அண்ணா. எனக்கு மக்கள் குறைய சரி பன்னனும் அவ்வுலதான். உண்மைய சத்தியம்ம இருக்கனும் என் விருப்பம். ஆன நாடகம் ஆடுறவங்களைதான் உலகம் நம்புது . எனக்கு பதில் சொல்லுங்க அண்ணா. நான் சாகுறதுக்கு முன்னல நான்தான் உண்மைய சாமி வாக்கு சொல்றவன் என்மேலதான் உண்மையா இருக்கு உண்மைய சொல்லிட்டு . என்சாமி பேரை காப்பத்திட்டு பெருமை சேர்ககனும். நம்பிக்கை படுத்திட்டு பிறச்சனைய சரி பன்னிட்டு சாகனும் நினைக்குறைன் உலகம் நன்மைக்கு வாழ்ந்துட்டு சாகனும் நினைக்குறைன் . சொல்லுங்க அண்ணா
ஐயா வணக்கம் எனக்கு ஒரு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் அதாவது ஆண்டி பண்டாரம் சாமி ஆடுறவங்க பத்தி கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா ஒரு வீடியோ போடுங்களேன்ஐயா வணக்கம் எனக்கு ஒரு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் அதாவது ஆண்டி பண்டாரம் சாமி ஆடுறவங்க பத்தி கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா ஒரு வீடியோ போடுங்களேன்
உண்மை அண்ணா எங்கள் வீட்டில் நான் அபிஷேகம் செய்யும் போது அவர்களின் முகத்தை பார்த்தாள் அவ்வளவு சிரிப்பு அவர்களின் கண்னத்தில் விழும் குழி நாங்கள் எப்போதும் எங்கள் வீட்டில் பார்ப்போம் அண்ணா உங்கள் வார்த்தை எல்லாம் உண்மை நன்றி அண்ணா
ஐயா, சாமி ஆடுபவர் மேல் இறந்தவர்களாளும் வர முடியுமா? சாமி இடம் கொடுக்குமா? விளக்கம் தாருங்கள். Please. ❤ From Sri Lanka
ஐயா சாமி ஆடுபவர் மேல் இறந்தவர்கள் வரலாமா ஐயா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
Good question 👍
Same question?
உண்மையான வார்த்தைகள் எனக்குள் எல்லமே நடக்குது. நீங்க பேசும்போது மனசுல ஒரு நம்பிக்கை சந்தோஷம் வருது அண்ணா. எங்களுக்கு குளகோவில் ஆலயம் இருக்கு அங்க போன அவ்வுல சாந்தோஷம் வரும் மனசுல தைரியம் நம்பிக்கை வரும். சாமி மேல வரதவங்களதான் நம்புருங்க எங்கள்மேல சாமிஇருக்கு தெரின்சி நம்புறது கிடையாது என்னபன்றது சொல்லுங்க அண்ணா. எங்கமேல முழுமைய ஆச்சி செய்யுது முழுமைய இருக்கு நல்ல தெரியுது சொல்ற வாக்கு பழிக்குது அப்புறம் எப்புடி எங்களை கோவில்ல நம்ப மாட்றங்க. இதுக்கு நல்ல பதில்ல சொல்லுங்க அண்ணா. எனக்கு மக்கள் குறைய சரி பன்னனும் அவ்வுலதான். உண்மைய சத்தியம்ம இருக்கனும் என் விருப்பம். ஆன நாடகம் ஆடுறவங்களைதான் உலகம் நம்புது . எனக்கு பதில் சொல்லுங்க அண்ணா. நான் சாகுறதுக்கு முன்னல நான்தான் உண்மைய சாமி வாக்கு சொல்றவன் என்மேலதான் உண்மையா இருக்கு உண்மைய சொல்லிட்டு . என்சாமி பேரை காப்பத்திட்டு பெருமை சேர்ககனும். நம்பிக்கை படுத்திட்டு பிறச்சனைய சரி பன்னிட்டு சாகனும் நினைக்குறைன் உலகம் நன்மைக்கு வாழ்ந்துட்டு சாகனும் நினைக்குறைன் . சொல்லுங்க அண்ணா
ஐயா வணக்கம் எனக்கு ஒரு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் அதாவது ஆண்டி பண்டாரம் சாமி ஆடுறவங்க பத்தி கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா ஒரு வீடியோ போடுங்களேன்ஐயா வணக்கம் எனக்கு ஒரு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் அதாவது ஆண்டி பண்டாரம் சாமி ஆடுறவங்க பத்தி கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா ஒரு வீடியோ போடுங்களேன்
உண்மை அண்ணா எங்கள் வீட்டில் நான் அபிஷேகம் செய்யும் போது அவர்களின் முகத்தை பார்த்தாள் அவ்வளவு சிரிப்பு அவர்களின் கண்னத்தில் விழும் குழி நாங்கள் எப்போதும் எங்கள் வீட்டில் பார்ப்போம் அண்ணா உங்கள் வார்த்தை எல்லாம் உண்மை நன்றி அண்ணா
அண்ணா நான் உணர்ந்து இருக்கேன் அண்ணா, எந்த கெட்ட எண்ணம் இல்லாமல் பரிசுத்தமான மனதுக்கு தெரியும் ♥️🤗😍🥰💕💕💕👌👍
ஐயா என் குலதெய்வம் ஐய்யனார். நான் என் குலதெய்வம் சிலையை வீட்டில் வைத்து கும்பிடலமா ஐயா
என்றே இந்த படையல் சொன்னீங்களே நா பார்த்தேன்னே முதன் முதலில் மாவிளக்கு போட்டேன் நல்லா நின்னுதீபம் எரிந்தது நன்றி
Ummai
உண்மையான வார்த்தைகள் ஐயா 🙏🏻
Anna unga kitta kakkura question kku reply vum pannuinga na
உண்மைதான் அண்ணா..... நன்றி......
நன்றிஐயா
100% true sir👍🏻🙏🏻✨
உண்மை ஐயா.. ஐயா என் குலதெய்வம் மாரியம்மன் அவங்க ஆயுதம் என்ன❓
Soolam
@@அறிவோம் நன்றி ஐயா🙏
It's true
💫👍❤️
எங்கள் குலதெய்வத்திற்கு
நான் அபிஷேகம்
செய்யும் நான்
உணர்ந்துள்ளேன்.