கால்களை நிற்க வைத்து.. கண்களை சொல்ல வைத்து... நாடகமான நாணத்தையும் .. சம்மதமான மௌனத்தையும் பாடும் சௌந்தர்ராஜன்... அவசரமான அண்மையின் ஆசை என்ற நாடகத்தை பாடும் சுசீலாவின் இனிமை... மகாதேவனின் இசை சந்தங்களுக்கு ஏற்ப நாற்காலிகளை சுற்றி ஆடி வரும் ஏ.வி.எம்.ராஜன்..
சூப்பர் பூர்ணிமா . உங்கள் பழைய நினைவுகளை கொண்டு வந்த இனிமையான பாடல் . விஜய நிர்மலா அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடிக்கிறார். ஏ.வி.எம் ஐயாவும் நன்றாக நடிக்கிறார் . உண்மை தான் இந்த பாடலை கேட்டால் மனம் எங்கோ செல்கிறது. தனிமையும் இளமையும் சேர்ந்தால் தவறு செய்ய தோன்றும். தவறை செய்யக் கூடாது என்று எவ்வளவு நாகரீகமாக நளினமாக அந்த பெண் சொல்கிறது ..... அருமையான பாட்டு & அருமையான விமர்சனம். நல்ல பாடலை தந்ததற்கு மிகவும் நன்றி . ❤❤❤❤❤
சரிதான். இது எங்கள் காலத்து பாடல். அற்புதமான ஆரோக்கியமான இனிமையான பாடல். விஜய நிர்மலா அழகு சரி. ஆனால் உங்கள் தமிழ் அழகாக இல்லவே இல்லை. சிறிது முயற்சி செய்து சரியாக தமிழை கொலை செய்யாமல் பதிவிடுமாறு எல்லோரும் கேட்டு கொள்கின்றோம். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அருமையான பாட்டுக்கு அற் புதமான விமர்சனம் . எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று. அவ்வப்போது தேடி இந்த பாடலை கேட்பது உண்டு. சரி தான் பூர்ணிமா நம் காலத்து பாட்ல் தான் இது. ❤❤❤❤
டியர் மேடம்! ஹாப்பி நியூயர் டூயூ! இன்னிக்கு உன்னைவாழ்த்திப்பாடுகிறேன் நீ வர வேண்டும் ங்கற வீ குமாரின் பிரபலமானப்பாட்டைத்தாங்க ! நான் சுத்தமான தமிழ்ப்பெண்! தமிழ்மட்டுமேஎனக்குப்புடிக்கும் தமிழ் வாழ்க! 👸❤😂❤😂❤😂🎁 🎁 💃 💃
இந்த பாடல் எதிர் பார்த்த அளவு பிரபலமாக அமையவில்லை. எட்டு வருடங்கள் கழித்து இதே ட்யூனை கே. வி மகாதேவன் மாட்டுக்காரவேலன் திரைப்படத்தில் பட்டிக்காடா பட்டணமா என்று பாடலில் வைத்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.
ஆமாம் நண்பரே. உண்மை தான் . இந்த பாடலின் சிறப்பு இது தான். அமைதியான மென்மையமான கருத்தான இந்த பாடல் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் இந்த பாடலை குத்துப் பாடல் மாதிரி *பட்டிக் காடா பட்டணாமா* என்று பீட்டை சற்று மாற்றிய பின் பாடல் பிரபலமாகி விட்டது. இந்த பாடலில் நடித்தவர்களும் ஒரு காரணம். *கால்களே நில்லுங்கள்* பாடல் இரவில் தனிமையில் கேட்டு ரசிக்கும் படியான பாடல். நன்றி .👍👍🙏🙏❤❤
விஜய் நிர்மலாவின் தமிழ் முதல் படம் இதுதான் இந்த படத்தில் கே வி மகாதேவன் செயல் அனைத்து பாடலும் தேன் சொட்டும் பாடல்கள்
தமிழ் மரபோடு அமைந்த அருமையான
பாடல் அருமை! அருமை!
கால்களை நிற்க வைத்து.. கண்களை சொல்ல வைத்து... நாடகமான நாணத்தையும் .. சம்மதமான மௌனத்தையும் பாடும் சௌந்தர்ராஜன்... அவசரமான அண்மையின் ஆசை என்ற நாடகத்தை பாடும் சுசீலாவின் இனிமை... மகாதேவனின் இசை சந்தங்களுக்கு ஏற்ப நாற்காலிகளை சுற்றி ஆடி வரும் ஏ.வி.எம்.ராஜன்..
அப்பப்பபா!என்னா தெய்வீகமான சிங்! வீணை சிதார் ன்னு மங்களகரமான வாத்தியங களால் கேவீமகாதேவன்ஒரு காதல்ப்பாடலைத்தந்திருக்கார்! அலேக்கின்முமல்ப்படம் அதுனாலிதிலே அழகா யங்காஇருக்காங்க!ஏவிஎம்ராஜனும் கண்ணியவானே! டிஎம்எஸ் சுசீமாவைக்கேக்கணுமா என்ன? இந்தவீடும் சேழ்நிலையும்என் புதுக்கோட்டையை ஞாபகப்படுத்துது!எங்கவீடும்இதேபோலத்தான் அங்கே எல்லார்வீடும்இப்டித்தானீருக்கும்!என் காதலர் அர்ஜூன்மூர்த்திவீடும்இப்டித்தானீருக்கும் அவரின்அப்பா என்னை *வாம்மா மருமகளே*ன்னு வாய்நெறையக்கூப்பிடுவாரூ!என்அப்பா தாசீல்தார்ங கறதாலே இவர்அடிக்கடிஅப்பாட்டவருவார் ஆபீசில்போய்ப்பாப்பார் !புதுக்கோட்டை மாநகராட்சீயீலே பெரிய ஆள் அதேபோல இந்தியாமுழுணும் ஓடும்*ஜனதாரோடுவேஸ்*சின்ஓனர்! எங்கப்பாவும்சளைச்சவரில்லை! அர்ஜூன்அம்மா சிவகாமசுந்தரீமாக்கு என்னைஅப்பிடிப்புடிக்கும்*வாம்மா குட்டி ஜெய லலீதா*ன்னு சொல்லி கன்னத்திலே முத்தம்கொடுப்பாங்க! இதேப்போல நிகழ்ச்சி நடந்திருக்கு ! அதுஞாபைம்வர்றது! வீட்டைசுத்திக்காட்ட அர்ஜூன்மூர்த்தி என்னை கூட்டிப்போய் ஒவ்வொரு இடமாகாமீச்சதும்நான்குனீந்த்தலைநிமிராமல் கேட்டுக்கீட்டதும் ஞாபகம்வர்றது !இந்தமாதீ கண்ணீயமானகாதல் அனுபவங்கள் அப்போதிருந்த்து ! ஆனா இப்போ?!?! அற்புதமானப்பாடல்!அது என்னவோபாருங்க கேவீமகாதேவன் ஐயாவின்பாடல்கள் நம்மை முழுமூச்சுடன் ஈர்க்கின்றன இதன் ரகசியம் என்னவாஇருக்கும் !மங கலநாதங்களின் முழக்கமோ?ராகபாவங்களீன்அணீவகுப்போ !?!?! ஹம்மிங்கின் குரல்களீன் லயநமோ ?அப்பப்பபா!எதச்சொல்லறது? இந்த அழகானக்காதல்பாட்டைத்தந்து என்னையும்அர்ஜூன்மூர்த்தியையும் நினைக்கவச்சதுக்கு நன்றீ மேடம் 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
சூப்பர் பூர்ணிமா . உங்கள் பழைய நினைவுகளை கொண்டு வந்த இனிமையான பாடல் . விஜய நிர்மலா அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடிக்கிறார். ஏ.வி.எம் ஐயாவும் நன்றாக நடிக்கிறார் . உண்மை தான் இந்த பாடலை கேட்டால் மனம் எங்கோ செல்கிறது. தனிமையும் இளமையும் சேர்ந்தால் தவறு செய்ய தோன்றும். தவறை செய்யக் கூடாது என்று எவ்வளவு நாகரீகமாக நளினமாக அந்த பெண் சொல்கிறது ..... அருமையான பாட்டு & அருமையான விமர்சனம். நல்ல பாடலை தந்ததற்கு மிகவும் நன்றி . ❤❤❤❤❤
@@pramekumar1173ஆமாப்ரேம்! அதனாலதான் நம்ம காதல்லாம்கண்ணீயமாக இருந்த்து ! கைபடாம தொடர் தள்ளீ ஒருமைல்தூரம்இடைவெளீவீட்டு உக்ஐஆந்துபேச ன்னு பண்பட்டகாதல்அல்லொஆ நம்மளோடது ப்ரேம்! அதாவது நீங்குங்க மனைவி நான்அர்ஜூன்மூர்த்தி 😂😂😂😂😂👸❤😂❤😂❤😂💃
சரிதான். இது எங்கள் காலத்து பாடல். அற்புதமான ஆரோக்கியமான இனிமையான பாடல். விஜய நிர்மலா அழகு சரி. ஆனால் உங்கள் தமிழ் அழகாக இல்லவே இல்லை.
சிறிது முயற்சி செய்து சரியாக தமிழை கொலை செய்யாமல் பதிவிடுமாறு எல்லோரும் கேட்டு கொள்கின்றோம். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இனிமையான இசை!
அருமையான கவிதை வரிகள்!
மனதை மயக்கும் குரல்கள்!
இது எங்கள் காலத்துப் பாட்டு!
அருமையான பாட்டுக்கு அற் புதமான விமர்சனம் . எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று. அவ்வப்போது தேடி இந்த பாடலை கேட்பது உண்டு. சரி தான் பூர்ணிமா நம் காலத்து பாட்ல் தான் இது. ❤❤❤❤
@@pramekumar1173ம்ம் !நானீதை யூடியூபிலேதான்பாக்கிறேன் ப்ரேம்! நம்மகாலத்துப்பாடலில்லை நம்ம பேரண்ட்சோட காலம் ப்ரேம்! 👸❤😂❤😂❤😂💃
அருமையான இனிமையான பாடல். பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
என்ன அருமையான நடிப்பு. ஆணின் கவுரவமான துடிப்பும், பெண்ணின் தயக்கம் அப்பப்பா.....
அருமையான பாடல். பதிவுக்கு நன்றி.
இதுதான் பிற்காலத்தில் ,பட்டிக்காடா பட்டணமா ரெண்டும்கெட்ட லட்சணமா என்று வந்தது.படம் மாட்டுக்கார வேலன்.
❤பாடல் வரிகள்
அருமை
இசை கேட்டவருக்கு பெருமை
டியர் மேடம்! ஹாப்பி நியூயர் டூயூ! இன்னிக்கு உன்னைவாழ்த்திப்பாடுகிறேன் நீ வர வேண்டும் ங்கற வீ குமாரின் பிரபலமானப்பாட்டைத்தாங்க ! நான் சுத்தமான தமிழ்ப்பெண்! தமிழ்மட்டுமேஎனக்குப்புடிக்கும் தமிழ் வாழ்க! 👸❤😂❤😂❤😂🎁 🎁 💃 💃
சூப்பர்🙋🌹🙏 கிங்ஸ்
நல்ல பாடல் தேங்க்ஸ் ❤😊
A.m rajan and Vijaya nirmala. Excellant
Great meaningful song
Nice song 🎉👍
அழகான பாடல் அம்மா🙏👩
Faster version is used for Pattikaada song of Mattukara Velan as revealed by K V Mahadevan and Puzghendhi in DD Pothigai interview 35 years ago !
Voice and 🎶 super 30.12.2023
A respectable melody cum beautiful duet song of TMS and PS.. AVM Rajan as Hero and Jaishankar supporting actor..
இந்த பாடல் எதிர் பார்த்த அளவு பிரபலமாக அமையவில்லை. எட்டு வருடங்கள் கழித்து இதே ட்யூனை கே. வி மகாதேவன் மாட்டுக்காரவேலன் திரைப்படத்தில் பட்டிக்காடா பட்டணமா என்று பாடலில் வைத்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.
எம்ஜிஆர்அப்பாப்பாட்டுக்கள் எல்லாமே ஹிட்டுதானே!!!! அதுதான்அப்பாவின்முகராசி 👸❤😂❤😂❤😂❤😂💃
ஆமாம் நண்பரே. உண்மை தான் . இந்த பாடலின் சிறப்பு இது தான். அமைதியான மென்மையமான கருத்தான இந்த பாடல் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் இந்த பாடலை குத்துப் பாடல் மாதிரி *பட்டிக் காடா பட்டணாமா* என்று பீட்டை சற்று மாற்றிய பின் பாடல் பிரபலமாகி விட்டது. இந்த பாடலில் நடித்தவர்களும் ஒரு காரணம். *கால்களே நில்லுங்கள்* பாடல் இரவில் தனிமையில் கேட்டு ரசிக்கும் படியான பாடல். நன்றி .👍👍🙏🙏❤❤
@@pramekumar1173 👍
@@pramekumar1173நல்லக்கருத்து ப்ரேம்! எம்ஜிஆர்அப்பா எப்பிடி!?அவர் பாடல்கள் தேன்பண்டங கள்அல்லவா?!?! நல்லா எடுத்துச்சொன்ன நண்பருக்கு நன்றீசொல்வோம்ப்ரேம்! 👸❤😂❤😂❤😂💃
@@helenpoornima5126நான். இந்த பாடல். இப்போது தான். கேட்கிறேன்🌹💫🍇🍍🙏👌🌙இனிய. மதிய. வணக்கம்👋🙋😊 பூர்ணிமா அவர்களே🙏
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
No meaning😢