சிவன் ஜீவ சமாதி அடைந்த இடம்! | Director V. Sekhar #9 | Lord Murugan | Shiva | Thiruvannamalai
Вставка
- Опубліковано 6 лют 2024
- வட நாட்டில் கார்த்திகேய வழிபாடு ஏன்? | | Director V. Sekhar #9 | Lord Murugan | Shiva | Thiruvannamalai
#lordshiva #murugan #சிவன்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
சிவன் முக்தி அடைய வாய்ப்பே இல்லை ஏனென்றால் அவர் முக்தி தருபவர்... சிவனை பற்றி தேடியவர்கள் ஒன்று முக்தி அடைவார்கள் இல்லையேல் மரணம் அடைவார்கள்...அப்படி அவர் மனிதனாக இருந்தார் எனில் ஏன் பண்ணிரு திருமுறையில் எங்குமே அவர் மனிதன் என்பதற்கான அழுத்தமான பதிவு இல்லையே மாறாக
வின்நிறைந்து மன்னிறைந்து மிக்காய் விளங்கொலியாய்...
என்று சிவன் பேரொளி பொருந்தியவன் என்றே குறிப்பு உள்ளது ...
சிவனே ஏக இறைவன் 40 வருடம் கலாம் தேடினீர்கள் இன்னும் கொஞ்சம் காலம் முழுமையாக தேடினீர்கள் என்றால் அவனே பஞ்ச பூதம், அவனே மனிதன் எல்லாம் சிவமயம் என்று உணர்ந்து விடுவீர்கள் பிறகு நீங்களும் சமாதி அடைவீர்கள் .....
ஓம் நம சிவாய 🔥🔥🔥
Ama bro
சித்தர்கள் பாடியது சிவம் லிங்கத்தை இவர் சொல்வது சிவனை
100 சதவீதம் உண்மையான கருத்தை தெரிவித்தீர்கள் சிவனடியாரே உம் பாதம் பணிந்து வணங்குகிறேன்
@@Nostalgia.50baபோடா பன்னாட தாயோழி
@@skkarthik.9411உன் அம்மாவுக்கு என்னடா
திருச்சிற்றம்பலம் இது போன்ற முரணான தகவல்களை பார்த்தேன் என்று ஒரு பொழுதும் நான் நினைக்கவில்லை மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் பல சிவனடியார்களின் மனதினை காயப்படுத்துகிறீர்கள் இது போன்ற காட்சி பதிவுகளை இனி என் வாழ்நாளில் நான் பார்க்க மாட்டேன் என்று சிவனின் மீது சத்தியமாக கூறிக் கொள்கிறேன்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
சிவன் மஹா சக்தி அவன் பிறப்பும் இறப்பும் இல்லாத பிரபஞ்ச சக்தி
சிவன் முக்தி அடைய வாய்ப்பே இல்லை ஏனென்றால் அவர் முக்தி தருபவர்..
Anna ivaru sollurathu poi illa ivaru oru film maker anna ivangata siva na illa muruga na illa alluyanas pathi normal person ta kekathinga anna
Alliyans
Alliyans pathi kekak neraiya matter ivangaluku theriyathu poi mattumtham varum
Karthick bro big fan for your all content,,,,, ana சிவன் ஜீவ சமாதி அடைந்தார் என்று ஏற்றுகொள்ள முடியாது எல்லாம் சிவம் ஓம் நமசிவாய ❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
பிராமண சூழ்ச்சி இதான்
முருகனுக்கு அரோஹரா 🙏
வாய்க்கு வந்தபடி சொல்றதுக்கு நீ என்ன பெரிய அறிவாளி
உலகத்திற்கு படி ஆளப்பா சிவன்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவர் சொல்றது ஒன்னும் சரியில்ல ஒத்துக்கிற மாதிரி இல்லை
Ya
ஈசன் முக்தி அடைந்தாரா..செம காமெடி.....ஆதியும் அந்தமும் அற்ற பிறப்பும் இறப்பும் அற்ற எம் ஈசனுக்கே முக்தியா...ஓம் நமசிவாய
I got answers for my many questions. Amazing.
அண்ணா உருட்ட சொல்லுங்கண்ணா ஆனா அளவில்லாம உருட்ட வேண்டாம்னு சொன்ன எந்த சிவனா இந்த உலகத்தில் ஜீவ சமாதி அடைந்து இருக்காங்க
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. ஓம் சரவண பவாய நமக 🙏🏻🙏🏻. ஓம் முருகா வேல் போற்றி போற்றி 🙏🏻🙏🏻. ஓம் கார்த்திகேயன் போற்றி போற்றி 🙏🏻🙏🏻. ஓம் சண்முகத்தரசே போற்றி போற்றி 🙏🏻🙏🏻.
வணக்கம் கார்த்தி தங்களின் பதிவுகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் மிகவும் அருமையாக இருக்கும் தங்களின் பேச்சு திறமை,
🐍🦚ஓம் முருகா அப்பா போற்றி 🐍🦚 பாம்பாட்டி சித்தர் அப்பா போற்றி🐍🦚 முருகபெருமான் இருக்கிறார் உயிருடன் சித்தர்கள் இருக்கிறார்கள் என் அப்பா பாம்பாட்டி சித்தர் இருக்கிறார் எனது கண்களில் பார்கிறேன், உயிருடன் என் அப்பன் முருகப்பெருமான் இந்த கலியுகத்தில் விளம்பரம் இல்லாமல் மிகவும் எளிமையாக இருக்கிறார் 🦚🐍இது சத்தியம்
கார்த்தி நீங்கள் மீடியா இல்லாமல் வந்தால் தரிசிக்க முடியும் வாருங்கள்
பாம்பாட்டி சித்தர் குடில்
காந்திமர்கெட்
திருச்சி
ஓம் முருகா
அய்யா நான் அவரை தரிசிக்க வேண்டும்
சிவன் ஜோதி வடிவானவன் அழிவில்லாதவன் அவனை அசிங்கப்படுத்துவது போல் தெரிகிறது
Goosebumps 🔥
சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து பிறந்தவர் முருகன் என புராணம் கூறுகிறது. இவர் என்னவோ சொல்றாரு.
2) சிவன் எப்போ இறந்தாரு?
Maximum true words tq
Love u for such spiritual content... ❤😍.. Plz post more interview from him ... He is really knowing better content 🔥🔥🔥
வணக்கம் 🙏🏻🙏🏻🎉. திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இனிய காலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉 நண்பர்களே 🙏🏻🎉.
வணக்கம் 😊
கடவுளை புரிந்து கொண்ட திருஞான தேசிகன் சிவயோகி அவர்களை பேட்டி எடுத்தால் உண்மை எது பொய் எது உணரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் அனைவருக்கும் நன்றி
Tamil film producer V Sekar- 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
Om siva jai hind super
இந்த தகவல் அகத்தியர், நக்கீரர், அருணகிரிநாதர் இவர்களுக்கு கூட தெரியாது
Bro Awsome, neria spritual informations unga channel paathu Therinjikuran, ungal Pani melum sirakka Vazhthukal 😇
First view bro❤
மிக அருமையான பதிவு .இதுவரை எவரும் கூறிடாத பல அறிய தகவல்கள். நம் வரலாற்றை தேடும் உங்கள் தேடுதல் பயணத்திற்கு வாழ்த்துகள்
Indha vidhayam unmai nu ethavachi nambureenga
ஈஸ்வரா முருகா இந்த பெரியவருக்கு நற் சிந்தனை கொடுப்பா.
அய்யா சிவன் ஆதியும் அந்தமில்லாதவன் சமாதி ஆறது சங்கர் அவருக்கு ரூபம் உண்டு சிவன் சமாதி என்று செல்லாதீர்கள்
உங்கள் பெயருக்கு ஏற்ப சரியான பதிவு.
முருகா!!!!
Super 👍🙏🙏
This story of his next film seems to be good.. Kudos to his imagination skills.. Best wishes..
👌👌
V sekhar next padathuku kadhai ready.dont worry you can make come back
Muruga❤
🙏🙏🙏
12:28 ஒருகாலத்தில மட்டும் இல்லை கார்த்திக் சார் அனைத்து கடவுள்களும் மனித ரூபத்தில் தான் இருக்கிறார்.
Vetrivel veeravel❤❤
I'm also Thiruvannamalai my name also Siva😇
Till date visiting kukke subramaniya bestows progeny for the childless, one of my family member lives in mysore blessed wit a child after going thr n do a small prayer...
Onnume puriyale om namashivaya 🕉️
Omnamasivaya
Continue bro
🙏🙏🙏🙏
ஆதி அந்தம் அவர். முக்தி தருபவர்.
Epadiyo nammma munorkalukaha nam vazhipadurom la so murugan um namma munodi than en kadavul um avaru than en kuladeivam❤
சிவன் சமாதி அடைந்த இடம் என்ற தலலப்பை மாற்ற வேண்டும்
சிவன் என்ற ஜோதி ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி
ஏம்ப்பா கார்த்திக் உனக்கு பேட்டி எடுக்க வேற ஆளோ அல்லது வேற மேட்டரோ எதுவுமே கிடைக்கலையா அட கொடுமையே
அண்ணா சாரி அண்ணா எந்த சிவன் அண்ணா ஜீவசமாதி அடைஞ்சாரு
அமர்நீதி நாயனாரின் வரலாற்றினை பற்றி வீடியோ போடுங்க bro..
வெற்றி வேல் வீர வேல்
More episode n plz upload faster
👍👍👍👍👍👍👍👍👍
Kekka kaathu irukkuthunu vaaikku vandhate ellam pesa koodathu
Exactly! Ivanunga velayae yella kadavulayum manushanaaki samadhi katturathu than. Appar, Sundarar, etc. ku yellam theriyathathuthan ivanungaluku theriyuthu.
என் அப்பன் ஈசன் இன்னும் உயிரோட தான் இருக்கிறார் ❤
Proof enga sirreh ? Pls say books ?
Poi solaathugaa ayya tharichi pasugaa😢😢
இலங்கையில் கதிர்காமத்தில் சீவசாமதி அடைந்தார்
Unmai sir maithan kadavul
Lord shiva is infinity. No birth No death. He is the light and universe and everything. so his saying is wrong. Further that, Arunagirinathar saw Murugar in Thirvannamalai in 13th Century. In Thiruvannamalai Lord shiva appeared as inifinite light.. so don't under estimate Lord shiva. Ohm namah shivaya
Hi Anna 😊
முருகனைப் பற்றி தவறாக வரலாற்றைத் திரித்து கூறினால் தொடர்பா😢அனைவருக்கும் கந்தசாமி தண்டிப்பான்.
இறைவரீர் மனித வடிவெடுத்து தான் வந்து உணரத்துவார்.இந்த என் ஜீவன் வாழ்க்கையில் உண்மை சம்பவம் 2013 ல் நடத்தி நிரூபிக்கப்பட்டது.
Adhai muzhusa sollunga sister
@@bharathidarshanram249 இந்த ஜீவனின் சொந்த ஊர் நெரூர்.கட்டிகொடுத்த ஊர் நம் கரூர் அருகம்பாளையம்.நெரூர் கிராமம் உள்ள அப்படீங்கறனால பசுபதிபாளையத்துல அப்பா போலீஸ் பழனிசாமி சொந்த வீடு வாங்கி அங்க இருந்தோம். 5 வது கடைசி பொன்னு.அப்ப மே மாசம் கரூர் மாரியம்மன் திருவிழா .விடிய விடிய சுத்துபா பட்டு கிராமங்களில் இருந்து தீர்த்தம் எடுப்பாங்க.முதல் நாளே என் கொழுந்தியா உமாவும் நானும் தீர்த்தம் எடுக்கலாமுன்னு என் நங்கையா வீட்டுல முதல் நாள் இரவு ஏழு மணி வாக்கில் பேசிக்கிட்டு இருக்கோம்.அப்ப என் நங்கையா நான் ஏசுவை கும்பிடும் போறேன்னு பைபிளை வச்சுகிட்டு இருந்தாங்க.நான் சொன்னேன் ஏசு வெறும் சித்தர்தான் இப்படியே தான் சொல்றேன் இறைதூதர் மட்டும் தான் .உங்க சாமியை புரிஞ்சுகிட்டீங்களான்னு கேட்கிறேன்.அப்படியே முடிஞ்சது.அடுத்தநாள் விடிய காத்தால 2 மணிக்கு நானும் உமாவும் எழுந்து குளிச்சுகிட்டு அருகம்பாளையத்தில இருந்து வெங்கமேடு வழியா நடந்து அம்மா கோயில் கரூரில் மார்க்கெட் பக்கமா இருக்கு எங்க ஊருக்கும் கோயிலுக்கும் கொஞ்ச தூரந்தான். தீர்த்தம் அம்மாவுக்கு எடுத்துகிட்டு போய் ஊத்திட்டு வந்து சர்ச்கார்னர் பஸ் ஸ்டாப்ல உட்கார்ந்து இருக்கோம் பளிச்சுனு விடிஞ்சுடுச்சு.அப்ப ஒரு ஆஜானுபாகுவா ஒருத்தர் சிவப்பா இருந்தாரு நல்லா வாழ்ந்த மனிதர் மாறி இருந்தாரு.கையில பழங்காலத்துல வச்சு இருப்பார்களே அந்த மாதிரி ஒரு சூட்கேஸ் வச்சுருக்காரு சட்ட மேல் சட்டை போட்டுகிட்டு ஜீன்ஸ் மாதிரி பேண்ட் போட்ருக்காரு.நாங்க பஸ் நிழற் கட்டடத்தில் சில்வர் சேர்ல் உட்கார்ந்து இருக்கோம்.அவரு எங்க பக்கத்துல வந்து உட்கார்ந்தாரு .பின் என்ன ஜாதின்னு கேட்டாரு எனக்கு கோவம் வந்திடுச்சு.எழுந்து இந்தப் பக்கமா வந்து ம் மனுச ஜாதின்னு சொல்லிட்டு யாரு உமா இப்படி கேட்கிறாருன்னு பேசிகிட்டிருந்தோம் தீடீர்னு நான் முதல் நாள் என் நங்கையா வீட்டுல சொன்ன அதே வார்த்தைகள இம்மி பிசகாம அப்படியே சொல்றாரு ஏசு வெறும் சித்தர்தான பக்கத்துல சிஎஸ்ஐ சர்ச் அத காட்டி மரி அம்மாவுக்கு பசுபதீஸ்வரர் ஈஸ்வரன் கோயிலும் அங்க தான் இருக்கு அவர சொல்லி அவருதான் இடம் கொடுத்தாருங்கறாரு எனக்கு என்னாடா நேத்து நாம வீட்டுகுள்ள பேசுனத அப்படியே சொல்றாருன்னு பயம் தான் வந்தது எனக்கு சித்தர்கள் பற்றி முழுமையான புரிதல் கிடையாது அப்போ.ஏதோ வாழ்க்கைய வெறுத்து வத்தவங்கன்னு நினைச்சேன்.அப்புறம் தான் உமா சொன்னா அக்கா அவரு கேரளாவாம் பேங்க்ல வேலை பார்த்தவராம்.ஏதோ ஆன்மீக நாட்டம் ஏற்பட்டு இப்படி பைத்தியம் ஆயிட்டாராம்னு சொன்னா.எனக்கு பயம் தான் வந்தது.பின்னாளில்2019ல் என் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் காரணமே புரியல.நம் கணக்கன்பட்டி அப்பாதான் தீர்வு கொடுத்தாரு.அப்ப தான் பைபிளில் degree வாங்கியவர் எங்க வீட்டு டிவிய ரிப்பேர் பண்ண வராரு.நல்லா ஓடிட்டு இருந்த டிவி.அவருகிட்ட கேட்டேன் .short ஆ சொல்றேன்.அம்மா ஏசு மகனாகவும் பிதாவாகவும் பரிசுத்த ஆவியாகவும் இருக்காரும்மான்னாரு.சற்குரு அப்பாவும் என்கிட்ட அம்மா நான் தாம்மா ஏசுவாகவும் அல்லாவாகவும் வந்தேன்னார்.இது மாதிரி பல நிகழ்வுகள் அம்மா.உண்மைதாம்மா இறைவன் சித்தரைப் போலவும் வருவாங்க.ஆனால் எல்லோரையும் நம்பிடாதீங்க.அவங்க கிட்ட புற வேஷம் இருக்காது.காசு பணமும் கேட்க மாட்டாங்க .அப்படி சும்மா சொற்பமா கேட்டா கூட யாருக்காவது கொடுத்துட்டு வாங்க அவங்க வச்சிக்கமாட்டாங்க. அப்புறம் இறைவனிடமும் சித்தர்களின் மும் மனசார மன்னிப்பு கேட்டேன்.என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றி வச்சுருக்காங்க.இறைமை டிவி ன்னு ஒரு channel ல பேசியிருக்கேன் பாருங்க.சற்குரு அப்பா எல்லோருக்கும் சில விஷயங்களை தெரிவிக்க சொன்னாரு.வெள்ளையில பிரவுன் பார்டர் சேலை போட்டுகிட்டு பேசியிருக்கேன். அடியார்க்கும் அடியார் என்றே போட சொன்னேன்.நம்ம பேரு எதுக்கு.இறைவன் இருக்காரு நம்பிக்கையோடு இருப்போம்னு சொன்னேன்.சற்குரு டிவியில் பேசி இருக்கேன் அருள்ஜோதின்னு போட்டுருந்தாங்க.நேர்காணல் தொகுப்புல வரும்மா.இத்தனைக்கும் கணக்கன்பட்டி அப்பாவை இவள் நேரில் பார்த்தது இல்லை.இவ்வளவு காணொளிகளும் 2020 அப்ப கிடையாது.இறைவன் நடத்தும் நாடகத்தை யார் அறிவார்.கண்டாரும் விண்டதில்லை விண்டாரும் சொன்னதில்லையம்மா.சிவன்மலை உத்தரவுப் பெட்டியில் ஒரு ஜாதகம் வச்சிருந்தாங்கல்ல அது உன்னோடதம்மான்னு கணக்கன்பட்டி அப்பா தான் சொன்னாரு.விதியை மாற்றும் வித்தகர்
@@bharathidarshanram249கணக்கன்பட்டியில் முகம்மது நபி ன்னு இறைமை டிவியில் வரும்.
எங்க திருப்பூர், கோவையில் உள்ள எங்க கொங்கு மக்கள் .... திருமணம் ஆகாமல், சிறு வயதிலே ஏதோ ஒரு காரணத்தால் காலம் ஆகும் சிறுமிகளுக்கு, வயது வந்த சிறு பெண்களுக்கும் தமிழ் ஆடி மாதம் 18 ஆம் தேதி அன்று புடவைக்கார நோம்பி என்று ஒன்றை கும்பிடுவார்கள். எங்க பாட்டி இந்த நாளில் , உணவு சமைத்து, படையல் போட்டு, புது புடவை வைத்து, அவர்களை கும்பிட்ட பிறகு.... சிறு வயது பெண்களுக்கு புது துணி வைத்து கொடுத்து, படைத்து உணவை அவர்களுக்கு பரிமாறுவார்கள். இதை சிலர், ஆற்றங்கரை ஓரத்தில் கண்ணிமார் பூஜை என்றும் செய்து , படையல் போட்டு வணங்கிய பின்பு சில பொருட்களை (கருகு மணி மாலை, வளையல், பூ ) போன்றவற்றை ஆற்றில் விட்டு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய வணங்குவார்கள்.
சார். மறச்சிட்டாங்க மறச்சிட்டாங்க அப்டிங்கிறீங்களே யாரு எத மறச்சது சொல்லவே இல்லியே. சார் யாரும் எதையும் மறைக்கல உள்ளது உள்ளபடியே இருக்கு.
நம்ம இந்து மதம் ரொம்ப சுதந்திரமான மதம் சாமியபத்தி என்னவேனா பேசலாம் ,அதனால இடையில வந்தவங்க போனவங்க அப்டீண்ணு கன்னடதையும் சொல்லிச் சொல்லி தான் நம்ம தெயவங்களோட நிலமை இந்த அளவுக்கு போனது ,வேற மதமா இருந்தா ஒட்ட நறுக்கிடுவானுங்க..
சார் கோயில்கள் தான் நம்ம வரலாறு அத அழகா சொல்லி வச்சிறுக்காங்க நம் ஆதி தமிழர்கள். நாம கோயில்லையே எல்லாத்தையும் கானலாம் பொதுவா கோவில் கோபுரத்தில ஆபாசமா இருப்பது ஆதிகாலத்தில நாம ஆடை இல்லாம வாழ்ந்த காலத்த சொல்லுது அந்த கால வாழ்க்கை முறைய சொல்லுது. ஆடை இல்லாத து நாம கணக்கு போட முடியாத காலம்,
சார் நாம சாமி கும்பிட கோவிலுக்கு போனா கோவிலுக்கு வெளியே உள்ளதெல்லாம் மனித வாழ்வோடு சம்மத்தப்பட்டது . ஆனா நாம போக போறது உள்ள கோயிலுக்கு உள்ள அது தூய்மையான சாமி சம்மத்தபட்டது . வெளியே தேடாதீங்க உள்ளே தேடுங்க எண்ணு சொன்னதோட அர்த்தம் இது தான் .🙏
உண்மையை உணர்ந்து கொண்ட ஈசன் சக்தி முருகன் ஐயனார் (ஐயப்பன்)பக்தர்கள் மத்தியில் கடவுள் மேல் வைத்திருக்கும் அன்பை உடைக்க நம்பிக்கை உடைக்க வேண்டாம் சிவம் என்ற சொல் அழிவில்லாத பரம்பொருள் ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் அவனே (ஈசன்) bro neeingalum intha director sollratha nambi video poduruyae .. கடவுளாக வந்து மனித உரிமைகளை காப்பாற்ற வந்த இறைவன் மனிதனாக பிறந்து வளர்ந்த தான் மனிதர்களை காப்பாற்ற முடியும்...😊😊
இதுபோன்ற புரளிகளை பரப்புவதை நிறுத்தவும்
முருகரை பற்றியும் இந்த தமிழக மண்ணைப் பத்தியும் இந்த புதிய விளக்கத்தையும் இந்த காணொளியில் கண்டேன்;;;; சிறப்பு;;;;;
Entha adippadayil adukkugiraar adhaarangal enge ulladhu enbathai sollavum
Sir where is subramanya temple in Karnataka....plz tell🙏🙏🙏🙏🙏
சுப்ரமணியம் கோவில் செல்ல மங்களூரில் இருந்து ரயில் உள்ளது. 2 மணி நேரத்தில் செல்லலாம்.
Bro yen nallathanae poitiruinththu ....
Ivuru enna puthu puthu Kadai utararu
ஈசனுக்கே முக்தியா 😂😂😂.. அடேய்.. சுயம்பு அவர்.. அவரே கடவுளுக்கு எல்லாம் பெரும் கடவுள்... அவர்தான் பிறப்பருப்பவர்..
எங்க இருந்துடா இவனுங்க வாறானுகள்
Background music???
ஐயா எங்கள் குள தெய்வம் ஏழு கண்ணி மார்கள் இவர்கள் குழந்தை கள் கண்ணி அருள் பெற்றவன்
Hi
Full false tel sorry nalla program thara நீங்க எப்படி இதை தரலாம்
இந்த விஷயம் முருகருக்கு தெரியுமா.
Ne ippadiyee pesitu iru
செய்யூர் கந்தசுவாசி கோவில் முருக பெருமான் வான் வழி போர் செய்த இடம் 27 நட்சத்திரத்தின் பூதகணங்கள் இரூக்கும் ஒரே கோவில் மதுராந்தகம் பக்கதில்
Ramar porandha ooru Ayothi ya ....Nalla urutturanglea
2nd world war video potrukinga
1st world war video podunga bro
Mayam Sir Ivarai poi petti eduthu unga perai keduthukkatheenga
தோண்டு நாறுதா மணக்குதா என்று பார்போம் விடாதே
Boomiyil samaadhi adaindhavar yeppadi indha universe ku kadavul ah irukka mudiyum nga?
iraivan migapperiyavan
🇲🇾🥰🥰🥰🇮🇳🥰🥰🥰🌹
Arogara
நெற்று பெய்யும் மழை இன்று பிறந்த மனித பூளு சிவனே சமாதி அடைந்தார் என்று சொல்லி கதை விட்டு விளையாட வேண்டாம் விளையாட ஆசை என்றால் கைலாய மலையை சுற்றி சுற்றி வந்தது ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து வா பிறகு தெரியும் புலம்பல் திரும்
Question to the general public:- Aymperum kaapiyangal like Silapathikaram etc. was written after kannaki story which was during chola and pandya period. May be around 1500 years back. But Silapathikaaram didn't start with first worshipping Lord Ganesh but it started as : Naayiru potrudhum Naayiru potrudhum, Thingalai potrudhum Thingalai potrudhum. Meaning that there was no pillayaar or his brother murugan before 1500 years. All vedic GODs were introduced by Bramins and followed by Tamilians, like 63 nayanmaars, etc.
Silapathikaram is a jain script in Jainism they believe their was no god every man is a god by their good deeds so they worshipped the nature hence ilamgovadigal start with praising the sun,moon,rain during sangam period majority of tamils were jains how could you expect a jain poet start his work by worshipping ganesha
Tholkapiyam which much older than silapathikaram and aimperum kapiyams mentions lord Murugan as the god for kurinji or mountainous regions
Thirumal as god of forest or mullai
Indiran as god for farmlands or marudham
Varunan for ocean or neythal
Kotravai or durga for deserted areas or paalai
There is also mentions for shiva like aalamar chelvan etc shiva does not belong to one such thinais so tholkapiyam does not mention him as god for one land because he is for all thinais
But ganesha worship does have any roots in ancient times but other gods were our own gods only vedic scriptures absorbed them do you ever read any of the four vedas today hindu gods don't have any vedic origin vedas praise agni and indra as supreme gods and Brahma dev is ultimate reality without any knowledge about the vedas how U say gods are Vedic and introduced by Brahmins and followed by tamilians u know the sacred thread they wear is the symbol of poets in ancient tamilnadu if I wear poonol in those times means im a educated person and of course a teacher it' does not mention any caste on those days
@bavichandranbalakrishanan To have knowledge on this subject only, I posted that comment. Thanks for your detailed information. For me, at 66, I believe in one God/ force since Amaanushyah happened twice in my life also.
என்னது....😮
சிவன் 'ஜீவசமாதி' ஆகிட்டாரா?.!.?.!
என்னடா ....
புதுசு புதுசா கவர் கலர் "ரீலா" உடுறீங்க...?????
ஏன்டா.. மாய குமாரூ....
உன் சொட்டை மண்டல,
புதுசு புதுசா 'விக்' வைக்கிற மாதிரி,
ஏன்டா 'கதைய' மாத்துற!!!
😅
ஆமடா சிவனை இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டில் சிவனை வழிபடுகிறார்கள் சிறுபாண்மை புண்ட😂😂😊சிவன் பார்வதியை உடலுறவு செய்து முருகன் பொறந்தான்... சிவன் தமிழன் தான்டா😂
புது கதை விடுறான். 😂
@@DENISHTHAMIZHANபோடா தேவடியா மவனே
@@DENISHTHAMIZHAN உலக முழுவதும் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்தது சிவலிங்கமும் நந்தியும் தான் அதுவும் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என கணக்கிடப்பட்டுள்ளது; ஜெர்மனியிலும் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய வழிபாடு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன அதாவது சூரிய பகவான் ஏழுகுதிரைகளுடன் தேரில் அமர்ந்து இருப்பது போல காட்சி.ஏழுகுதிரைகளும் ஏழு தினங்களை குறிப்பதாகும்.மாணிக்கவாசகர் திருவாசகத்தில் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்கிறார்.இதன் அர்த்தம் என்னவெனில் தென்னாட்டில் இறைவன் சிவன்னாக அறியப்படுகிறார் மற்ற நாடுகளில் இறைவன்ஆக மட்டுமே இருக்கிறார்.
10:40 10:55
சிவன் ஆதி யும் அந்தமும் இல்லாதவன்!. அவருக்கே முக்தி!. இது என்ன புது உத்தி!.
சிவன் கடவுள் இல்லை என்றால் நெற்றியில் எதற்கு திருநீறு அணிந்திருக்கிர்றீகள் கிருஷ்னரும் ராமரும் பிறந்தனர் எனும் புராதனத்தை மட்டும் நம்மிய உண்களுக்கு அது இறை சக்தி என்ற உண்மை என் உன்கள் அறிவிற்கு தேரியவில்லை இது உன்கள் தனிப்பட்ட தேடலும் கருத்தும் ஆகும் ஐயா தாங்கள் கூறுவது உண்மை என்றால் திருமூலரும் போய் திருமந்திரமும் பொய் திருவள்ளுவரும் பொய் திருக்குறலும் போய் போகரும் போய் அவர் வடித்த நவபாஷன சிலையும் பொய் கம்பரும் பொய் அவர் எழுதிய கம்ப ராமாயணமும் பொய் வேதவியாசரும் பொய் ஔவையும் பொய் முத்தமிழ் சங்கமும் பெய் சித்தர்களும் பொய் அவர்கள் கூறிய வழிமுறைகளும் பொய் திருஞான சம்பந்தரும் பொய் அவர் பாடிய தேவாரப்பதிகமும் பொய் ஊங்கள் உயிரை இயக்கும் அன்மாவும் பொய் காளிதாசனும் பொய் ஆறுமுக நாவலரும் பொய் சைவசமயம் கூறப்படும் அத்தனை வழிமுறையும் புராணமும் பொய் என் சைவசமயமே பொய்யாகும்
Fake.... first learn sivapuranam , ramayanam and Bhagavad Gita....he is telling wrong
ஐயா சிவன் சமாதியா... நீங்க சொல்றது நாம ஷிவன்னு பொதுவாக சொல்ற சங்கரர் இருக்கும்.
ஓண்ணுமே புாியலே
எத்தனைகதைகள்தொியலே
Why vadagai thaai ???!!!!!
கடைசியில சிவனையும் ஜீவசமாதி ஆயிட்டீங்களா
Sivan sagala