Ilangai Jeyaraj - Kaikeyiyin Nimirvu

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 13

  • @Zidma_
    @Zidma_ 3 роки тому

    Good, God 🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 3 роки тому

    Thank you

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 роки тому

    நன்றி ஐயா 💐🙇🙏

  • @saraswathis5102
    @saraswathis5102 3 роки тому +2

    ஓர் ஞானி உருவாக சமநிலை உருவாக வேண்டும். அதற்கு நன்மை,தீமை பக்குவம் அடைய, ராமன் கைங்கர்யம் செய்கிறான் தன் தாய்க்கு... ஓர் அனுபவம் தந்தமை குறித்து நன்றி.

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +2

    அருமை அழகு அற்புதம் அய்யா

  • @saraswathis5102
    @saraswathis5102 3 роки тому +3

    படைப்பு அனைத்தும் அப்படியே பார்க்க கற்று கொள்ள முடியும். அதனை கற்க தங்களை போன்ற படைப்பு தேவை.. நன்றி.. ஜெயராஜ் என்ற பாத்திரம் படைத்த ஈசனுக்கும் நன்றி..

  • @thaache
    @thaache 3 роки тому +2

    அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
    ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில்/கைபேசியில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௫) tinyurl.com/yxjh9krc
    ௬) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    ௪) tamil26.wordpress.com/
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #தமிழிலேயேபகிர்
    #தமிழல்லவாஉயிர்
    #எதிர்ப்போரெனக்குமயிர்!!!!
    #வாழ்க #தமிழ்
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் :::::::
    ஐநசவஸஸளஜஹறற

  • @manomano403
    @manomano403 3 роки тому +2

    இதயத்தில் தோன்றும் நினைவில் எல்லாம்.. உள்ளாய் நிற்பவன் அல்லா.. அவன் அன்றி வேறொன்றில்லை.. அவனே தத்துவப் பொருள் விளக்கம்.. சத்தியம் அவனது வார்த்தை மேவி உலகம் கணமது உருளாது.. ஒரு சந்தை, அதில் மந்தை என ஆனது மனிதம்.. கணித்தல் செய்த தவறாலே.. சிந்தை, சீர் செய்தால் உலகத்தில் பழுதொன்றும் இருக்காது..
    ..
    24.04.2021
    ✔✅✔✅🧡✔✅✔✅✔

    • @manomano403
      @manomano403 3 роки тому

      அறிவின் முதிர்ச்சியால் ஆக்கம் மட்டுமே வருமென்றில்லை.. சரி, வந்தாலும்.. ஆக்கத்தின் வலுவுடமை என்ன என்ற ஒரு வினா எழுகிறபோது.. அழிவுக்கான ஆக்கங்களும் முன்னேற்றம் ஒன்றை இலக்கு வைத்தே நகர்வதை அவதானிக்க முடியும்.. அவதானித்தால், அறிவின் பயனுடைமை கேள்விக்கு உட்படுத்தப்படும்.. உட்படுத்திட்டுப் போங்கள்.. அதனாலென்ன..
      அறத்தின்.. இன்னொரு பக்கத்தில் இறங்கத் துணிவிருந்தால்.. மட்டும்
      பேசுங்கள்..
      நல்லவனா இருப்பதால் மட்டும் எதுவும் ஆவதல்ல.. கொஞ்சம் நல்லா இருக்கவும் சிந்தியுங்கள்..
      பேசுவதற்காக அல்ல வாழ்க்கை..
      வாழ்வதற்காகப் பேசுங்கள்..
      திசைமாறிப் போகும் பருவம் தாண்டி விட்டீர்கள் என்றால் ஜெயித்துவிடுவீர்கள்.. உங்கள் திறமையில நம்பிக்கை வெச்சா ஜமாச்சுடுவீர்கள்.. என்றொரு ஜதீகம் இருக்குங்க..
      முகம் தெரியாத.. உங்களது இன்னொரு உடன்பிறப்பிற்காக நீங்கள் காட்டும் கருணை.. பின்பொருநாள் உங்கள் முன்நகர்வுக்கான அச்சவாரமான ஆசீர்வாதமாகவும் ஆகிறது என்று சுபகான் அல்லா எத்தனையோ தடவைகள் எடுத்துரைத்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள்..
      "ஒவ்வொருவரும் தனது இனத்தின் மீதும்.. மதத்தின் மீதும் பற்று வைக்கக் கடவன்"
      பேச்சு வேதாந்திகள்.. பேசிவிட்டுப் போகட்டும்.. அதனாலும் என்ன?
      ..
      25,26.04.2021
      🖤💜💜💜⛳💜💜💜💜🖤

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 3 роки тому

    🙏🙏🙏

  • @sivamandiram6552
    @sivamandiram6552 3 роки тому +1

    யோகவைபத்தி பேச்சுங்கள் நன்றி

  • @madhusoodhanan5475
    @madhusoodhanan5475 3 роки тому

    Thirukuralukku parimale Alazhar Ramayanathirku neengal 🙏😊

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 3 роки тому +1

    சிவாய நம 🙏🙏🙏🙏🙏