அருமை அருமை ஐயா எங்கள் பிறவி பையனை தங்களின் சொற்பொழிவாள் பெற்றோம் . 🙏🙏🙏
ஐயா அவர்களின் பேச்சுக்களை தினமும் இரவு கேட்காமல் தூங்கச்செல்லமாட்டேன்.ஐயா அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன் 🙏
கம்பவாரி இலங்கை ஜெயராஜ் அவர்களின் தமிழ் தமிழருவி மணியன் அவர்களின கூற்றுபடி திருச்சி இராதாகிருஷ்ணன் அவர்களை நினைவு கூற தக்க தாக அமைந்துள்ளது என்பது சாலப்பொருந்துகின்றது இறைவன் ஐய்யா அவர்களுக்கு நீண்ட ஆயுள் வழங்க வேண்டுகின்றேன் வழக்கறிஞர் ஶ்ரீநிவாசன் ஆம்பூர.வேலூர் மாவட்டம்
என்னே பண்பான ஆழமான இனிய பேச்சு - தமிழ் மண்ணுக்கு கிடைத்த பொக்கிசம் ஐயா யெயராசா அவர்கள்.
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் திரு நாமத்தை சரியாக எழுதுங்கள்
அடடா! அற்புதமான உரை. கவிதை, கவிஞன் - பொருளும் , விளக்கமும் எளிமை.ஆழம். கவிதை எழுத விரும்புவோர் கேட்கவேண்டிய பேச்சு. இயற்கை இலங்கை ஜெயராஜ் அய்யாவை நூறாண்டுக்குமேல் தமிழ் வளர்க்க அருளட்டும்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னால் ஜெயராஜ் ஐயா அவர்களைக் காண்பதில் அலாதி மகிழ்ச்சி . ஐயாவின் தமிழுக்கு நான் அடிமை .
நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
வில்லிபாரத்தையும் தங்கள் பேச வேண்டும்!
இலங்கையாரின்
அனைத்து பொழிவுகளும் இன்பத்தேன் பாய்ச்சுவன!!
உங்கள் இலக்கிய பேச்சை கேட்க கேட்க மிக அருமையாக உள்ளது ஐயா
கூர்மையான அறிவு தெளிவான சிந்தனை ஆழ்ந்த ஞானம் இவருடைய பேச்சில் எப்பொழுதும் வெளிப்படும். கடவுளின் ஆசியும் அருளும் அவருக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
Ayya again Iam listening your sppech in Kamban kazhagam programme any time it is new to me hats off to you sir Tamil Vazhga
உங்கள் பேச்சை எப்போது கேட்கலாம் என்று தவம் இருக்கிறேன் ஐயா! வாழ்க வளமுடன்.
தமிழின் பெருமையை ஐயாவின் பேச்சு மூலம் உணர முடிகிறது...வணங்குகிறேன்.
Super Super Super
Vanakam Aiya. Nandri aiya.
அருமையான உரை...
ஆனையிறவு எங்களது வாசல்
அதிலதொட்டு வந்ததந்தப் பூசல்
ஐயா உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் கம்பரை நான் கண்டதில்லை உங்கள் வார்த்தையிலே நான் அவரை நினைவில் கொண்டேன் அவர் கவிதையை அவர் சொல்லியிருந்தால் கூட இவ்வளவு ருசியோடு சொல்லி இருப்பாரோ என்று எனக்கு சந்தேகம் ஏனென்றால் உங்களுக்கு கொடுத்தது ஒரு மணி நேரம் நாங்கள் கேட்டதோ ஒரு மணி நேரம் போய் விட்டது என்று தெரியவில்லை உங்களை நேரில் கண்டால் அதுவே இந்த ஜென்மத்தில் நான் செய்த பெரும் புண்ணியம் தமிழின் பெருமையை உங்களைப் போன்று புண்ணியவான்கள் இவ்வுலகில் இருக்கும் தமிழ் மேலும் மேலும் பெருமை அடையும் இப் பெருமை உங்களுடன் மட்டும் நில்லாமல் இவ்வுலகிற்கு ஒரு சீடனை தாருங்கள்
திரு.ஜெயராஜ் வடிவில் கம்பனை கண்டேன் . தொடர்ந்து வெளியிட பாதம் பணிந்து வணங்கி வேண்டிக்கொள்கிறேன் ஐயா.
Niraiya arivaarntha vidayankalai ayyavin beachukalilrnthu katrukonden. Nandrigal Ayya!
தாங்கள் திருவடிகளை வணங்குகிறேன் ஜயா
Supper .
உலக தர்ம நியதிகள் அணைத்தும் உள்ளடக்கிய இராமாயண காதையின் இரத்தினச் சுருக்கம் கம்பராமாயணம்!சொற்கள் கையளவு
அர்த்தம் கடலளவு.
அய்யா அவர்கள் தி ரு வ டி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
Super
தமிழின் கனீர் என்ற மணி ஓசை தெய்வீகமாக ஒலிக்கின்றது உங்கள் பேச்சில்
நன்றி ஐயா
என் மானசீக குருவிற்கு வணக்கம்
Thanks 🙏
Great.spech.sir
🙏🙏🙏🙏🙏
You.are.my.god
Excellent
Super sir
வடக்கிருக்கும் கீரிமலை
மேற்கவந்து
காரைநகர்
தெற்கினிலேவேலணையை தாண்டிமெல்ல நடந்தா
தமிழின் விடி வேல்லிக்கு ஆத்மபுற்வமாண வணக்கம்
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹
Wow
வணக்கம் ஐயா
ழ ?
Hello
Kampa nadan
Kavi thanda
Valluvan kaddiya
Nerithanda
Ba rathi sappiya
Molithanda
இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
cricketer
பேரன்
Arputham
Co
tamil
குருவே சரணம் ❤🎉
Molithanda
👌அமைதியான நிதானமான எதார்த்த மான பேச்சு. என் குருநாதர் தெய்விக குரு கம்பவானி இலங்கை திரு ஜெயராஜ் அவர்களுக்கு வணக்கம்