மனமற்ற நிலையில் உலகவாழ்க்கை சாத்தியமா.?-அவினாசி -சத்சங்கம் -16-01-2022-438
Вставка
- Опубліковано 29 сер 2024
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....
அன்பு அண்ணனை வாழ்த்தி வணங்குகிறேன் நன்றிகள் அண்ணா வாழ்கவளமுடன்🙏🙏🙏🙏🙏
Vazhga valamudan ayya 🙏
குருவே ! அருட் பெரும் ஜோதி🔥 தனிப்பெரும் கருணை🔥 🤲🌹🙏
குருவே சரணம்
Good
அருமை சகோதரா
குருவின் பார்வை அனைத்து மக்களுக்கும் கிட்டட்டும்.
nanri
Nandri vanakkam 🙏
நன்றி இறைவா
இறைவா குருவே சரணம் நன்றிகள் ஐயா 🙏
🌹🌺🌹🌺🌺🌺🌺🌸🌸🌸👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா
🙏👍
Best teaching.
Super sir 🙏
அருமை ஐயா 🙏
அருமை
Guruva saranam valkka valmudan
Greatest understanding
🙏🙏🙏நன்றி ஐயா
அருமை...ஜி.
சாட்சிபாவ விளக்கம்
அருமை...
மிக்க மகிழ்ச்சி ஜி
🙏❤️🙏
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏
அருமை🙏
🙏🙏🙏🙏🙏
அய்யா வணக்கம்,
கேள்விக்கான உங்களுடைய விளக்கம் சிறப்பாக இருந்தது.
உண்மையில் தெளிவாக கேட்க தெரியாத கேள்வி என்னவென்றால்.
கனவில் நாம் காணும் காட்சிகளை விழித்தவுடன் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் நம் மனதிற்கு போராட்டம் இல்லை.
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் நான் என்னும் உணர்வில்லாத அமைதி கிடைக்கிறது. ஆனால் நம் இருப்பை உணர்வதில்லை.
விழித்தவுடன் இருப்புணர்வில் விழிப்புணர்வில்லை கூடவே நான் என்னும் பெருமித அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் சேர்ந்து வாழ்க்கை போராட்டம் தொடங்குகிறது.
விழிப்பு வாழ்க்கையில் நமது அனைத்து செயல்களும் ஒருவிதமான கனவுதான் என்று நமக்கு நடிக்க தெரியவில்லை.
இதற்கு காரணம் புரிதல் இன்மைதான் என்று புரிந்தாலும் நாம் இயல்பு வாழ்க்கையில் போராட தயாராகிறோம்.
ஆகவே புரிதலுக்கான பயிற்சி தேவை.
நன்றி வணக்கம்.
🙏🙏🙏
சுவாமி நின் திருவடித்தாமரைகளே சரணம் ப்ரபோ 🙏 🙏 🙏
Sir , freeya ?
நன்றி ஐயா🙏🙏🙏
Super explanation Ayya
🙏🙏🙏🙏🙏