திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடலும் கண்ணதாசன் பெருந்தன்மையும்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • thiruppangudrathil song review
    #thirupparangundrathil
    #poovaiSenguttuvan #kannadhasan
    #poovaiSenguttuvan #kunnakkuduliVaidhyanathan #kandhanKarunaiSongs
    #vilari #alangudyVellaichamy

КОМЕНТАРІ • 123

  • @karunagarans4643
    @karunagarans4643 2 роки тому +16

    "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் " பாடலுக்குள் இத்தனை விடயங்களா ? அருமை , அருமை விளக்கம் மிக மிகச்சிறப்பு .
    வாழ்த்துகள் சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.
    குருவித்துறை ச.கருணாகரன் ,
    மதுரை.

    • @VILARI
      @VILARI  2 роки тому

      நன்றி

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 2 роки тому +13

    பூவை செங்கூட்டுவன் பகுத்தறிவு வாதத்தால் முருகனை பாட முடியாது என்று சொன்னாலும்
    அவரை எழுதவைத்து மூன்று சன்மானங்களை பெற்றுத்தந்த கந்தனின் கருணையை எண்ணி பூவை நெகிழ்ந்திருப்பார்.முருகா நீ தமிழாய் அவர் வாயிலிருந்து வெளிப்பட்டிருக்கிறாய்...

  • @rajendranm2014
    @rajendranm2014 2 роки тому +14

    அருமையான விளக்கம்
    இந்த பாடல்காட்சி முன்
    நிகழும் திரைகாட்சி
    மிக அருமையாக இருக்கும்
    சிவாஜி,கே.ஆர் விஜயா,ஜெயலலிதா இவர்கள்
    சக்களத்தி சண்டையும்,சிவகுமாரின் சமதானமும் முடிந்தவுடன்
    பாடல் பொருத்தமாய்
    அமைந்து அனைவரையும்
    கவர்ந்துவிடும்.நல் விளக்கம்
    நல்வாழ்த்துக்கள்.

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 2 роки тому +9

    தங்களின் தமிழ் உணர்வும்
    ரசனையும் மிக அருமை

  • @babadhevarajan3194
    @babadhevarajan3194 2 роки тому +6

    அற்புதமான பாடல் வரிகள் மகிழ்ச்சி சூப்பர் கேட்க கேட்க இனிமை தரும் வாழ்த்துக்கள் 🎉👍❤️

  • @kandasamysirpe1796
    @kandasamysirpe1796 2 роки тому +7

    அருமையான பதிவு இறைவன் படைப்பு கண்ணதாசன் பெருந்தன்மை

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 2 роки тому +2

    வணக்கம் ஐயா
    அருமையான பதிவு. கவியரசரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களில் பெருந்தன்மையும் ஒன்று. நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +22

    அண்ணே! அருமையாக விளக்குனீங்க! அருமை! இந்த சாமிப்பாட்டு எங்க ஊருலே சின்னப்பாப்பாவிலே கேட்ருக்கேன்! திருவிழாக்கள்போதும் நல்லா சத்தமா வைப்பாங்க! அப்புறமா இது கந்தன்கருணைல வந்திருக்கு! அழகான ராகம் இசை கவிகள்! கேவீஎம் ஐயா இந்தப்பாடலை நல்லா அலங்கரிச்சு ஜொலிக்கவச்சிட்டாரூ! நெறைய சேஞ்சஸ் செஞ்சிமியூசிக்கை மென்மையாகப்போட்டு அசத்தீட்டாரூ!சுசீலாமாப்பாடுறதால இந்தப்பாடல் முழுமையான பரிபூர்ணமான அழகோடு திகழ்வது உண்மை! படத்திலே இது எத்தனை அழகு ! சாட்ஷாத் முருக க்கடவுளையே தேவியருடன் காண்பதுப்போல! நல்லா தெளிவான விளக்கம் தந்து இதைப்பாராட்டுனதுக்கு நன்றீ அண்ணே! இதெல்லாம் அண்ணே பழைய இசைஞர்களோடையே முடிஞ்சிடுச்சு!சாமிப்படங்கள் ளுக்குன்னே இருந்தவர் ஏபி நாகராஜனும் கேவீமகாதேவனும்! அப்பல்லாம் நல்லாருக்கும் இந்தசாமிப்படங்களைப்பாக்குறப்போ !ஜனங்களுக்கு படிப்பினை 📚 📚 கிடைக்கும்! ஆனா இவுங்களுக்குப்பின்னாலே இதுமறைஞ்சிடுச்சு !ஏதோ இழந்த்தைப்போல ! இந்த அற்புதபான கேவீஎம் பாடலை விளக்கினதுக்கு பாராட்டுக்கள் அண்ணே!இந்த தங்கையின்அன்பு உங்களுக்கு என்னிக்கும் உண்டு !👸 🙏

    • @veerachandrasekarm4440
      @veerachandrasekarm4440 2 роки тому +2

      திருப்பரங்குன்றத்தை உலகறிய செய்த பாடல்கள் இரண்டு... அவற்றில் முதல் பாடல் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... மற்றொன்று குன்றத்திலே குமரனுக்கு கொண்ட்டாம்....

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +2

      @@veerachandrasekarm4440 ஆமாங்க! கரெக்ட்! இரண்டுமே அருமையானவை! நன்றீங்க 👸 🙏

  • @ramaduraipandi2250
    @ramaduraipandi2250 2 роки тому +4

    சிறப்பான பாடல் எப்பொழுது கேட்டாலும். மனதுக்கு சந்தோசமாக இருக்கும்

  • @Disha87
    @Disha87 2 роки тому +3

    அப்படிப்பட்ட பெருந்தன்மை வாய்ந்த ஜாம்பவான்கள் எல்லாம் பின்னால் இருந்து இயக்(ங்)கியதால் தான் அன்றைய திரைப்படங்கள் இன்றும் காவியமாக பார்க்க முடிகிறது.
    இன்றைய சினிமாக்கள் இரண்டே நாளில் காணாமல் போய்விடுகிறது.

  • @rkmobile32
    @rkmobile32 2 роки тому +5

    இந்த பாடல் தேசிய
    அவார்டு வாங்கியது.குன்னகுடியின்முதல்இசைபாடல்

  • @muralikrishanan0078
    @muralikrishanan0078 2 роки тому +9

    Anna my favorite song.. நீங்க சொன்னதுபோலவே இது ஒரு தாலாட்டு பாடல்தான் தினமும் இரவில் நான் கேட்கும்பாடல் ❤️

  • @devakottaijothisundaresan3108
    @devakottaijothisundaresan3108 10 місяців тому

    மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா!🎉👍🙏🏻

  • @kannansankar7039
    @kannansankar7039 2 роки тому +1

    நன்றி ஐயா உங்கள் பதிவுகள்.மகிழ்ச்சி அப்படியே முத்தைதருபத்திறுநகை அத்திக்கிரை பாடலை ஆராய்ந்து பார்த்து ஒர் சிறந்த பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது என் எண்ணம் நன்யூடனுடன் குரு கண்ணண்

  • @coralsri
    @coralsri 2 роки тому +2

    அருமையான ஆழ்ந்த தேடல். வாழ்த்துகள்

  • @kchandru7169
    @kchandru7169 2 роки тому +13

    அருமை. நீங்கள் சொல்வது போல இந்த பாடல் மூலம் அவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல, பெருந்தன்மை கொண்டவர்கள் என்று தெரிகிறது.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Рік тому +3

    Another beautiful Song written by Poovai Senguttuvan on Lord Murugaa for a Film is "Thirupugazhai Paada Paada Vaai maNakkum" for the film Gowri Kalyanam (1966) Music by MSV - Sung by the same Duo P Susheela & Soolamangalam Rajalakshmi.

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh 2 роки тому +2

    மலைமீது எதிர் ஒலிக்கும் என்ற கருத்துக்கு எதிர் கருத்து மிகவும் அற்புதமாக விளக்கம் கொடுத்து உள்ளார் நன்றி

  • @anbuanbu6029
    @anbuanbu6029 2 роки тому +5

    ஓம்திருப்பரங்குன்றம் மமுருகா

  • @kokhowlong
    @kokhowlong Рік тому +2

    Great video, very informative, only now I come know all these details after hearing the song for decades. Keep up your good work Sir.

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 2 роки тому +6

    Great video clip showing the sophistication of APN, Kunnakkudi, Kannadasan, and KVM to honor a less known poet. Not many people would even know it. Thanks.

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 роки тому

      திறமையிருப்பவர்களை வரவேற்பதும் வளர்த்துவதும் தமிழர்பண்பு. எவ்வளவு மொழிப்படங்களில் நடித்து வலம் வந்தாலும் திருப்தி அடையாத நடிக நடிகையர் ஒரு தமிழ்படத்துக்கு தவம் இருக்கிறார்கள். நன்றி!!

    • @srinivasaraghavan5848
      @srinivasaraghavan5848 2 роки тому

      Nice song

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 Рік тому +2

    Excellent presentation. Very beautifully and emotionally explained. Very articulate.

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 роки тому +1

    விளக்கம் அருமை. வாழ்க உங்கள் தொண்டு.

  • @R.Bheem9035
    @R.Bheem9035 7 місяців тому

    விளரி அய்யாவுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏

  • @smahalakshmismahalakshmi6405

    இது எங்க ஊரில். கேட்டுவிட்டு .நல்லவிமர்சனர்கள் நீங்கள்தெளிவாகவும் கூறும்பொழுது கேட்காதபாட்டு கூட இனிக்கும்.நன்றி.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Рік тому +1

    முகத்திற்கு மதிப்பளிப்பதை விட அறிவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறிய நிகழ்வு திருச்சியில் நடந்தது என செய்தி உண்டு !

  • @sivaprakashv5230
    @sivaprakashv5230 2 роки тому +2

    என்னுடைய அலைபேசி அழைப்பு மணியோசை இந்த பாடலே... நன்றி...

  • @m.kumarsilambam7826
    @m.kumarsilambam7826 2 роки тому +1

    தெளிவான,சுவையான, அளவான,அருமையான,சரியான விளக்கம்.நன்றி சகோதரரே,💐🙏🙏🙏💐

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому +1

    அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @krishnankolamayer1024
    @krishnankolamayer1024 Рік тому +1

    ஆ ஆ அற்புதமான விளக்கங்கள் நன்றிகள் ..

  • @thamodharanthaamu4462
    @thamodharanthaamu4462 Рік тому +1

    Arumaiyana paadal varigal....👌

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 Рік тому +1

    மிகவும் அருமையானவிளக்கம்நன்றி

  • @rosariorajkumar
    @rosariorajkumar 3 місяці тому

    சார் உங்க விளக்கம் சொல் தேன்👌நன்றி🙏🏼

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 2 роки тому +9

    நீங்கள் கண்ணதாசன் சொன்னதாக சொன்னது நான் ஏற்கனவேகேள்விப்பட்டது.,, கவிஞருக்கு எப்போதும் கண்ணைமூடிக்கொண்டு கைதட்டுவார்கள். அதை மக்களிடம் விளக்கி பூவைசெங்குட்டுவனுக்கு பாராட்டை வாங்கித்தந்தார் .இந்தபாடலுக்கென்றே தனிமரியாதை அப்போது இருந்தது.நடித்த நடிகைகளுக்கும் மரியாதை தேடிக்கொண்டுவந்தது. கடவுள் வேடத்தில் நடிக்க போட்டியும் போட்டார்கள் .பட்டினி இருக்க தயங்கவில்லை. காஸ்டியூம் கீரிடம் போன்றவற்றை மணிக்கணக்கில் சுமக்கவும் ரெடி. சினிமா உலகில் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்கு வடிகாலாகவும் எண்ணியிருக்கலாம்.குறைசொல்லும் நோக்கமல்ல. கானல் நீரை நிஜம் என்று நம்பும் சிலருக்காக. கவிஞர் சுரதா ஒருமுறை சொன்னார். நான் இறந்தபிறகும். என் மனைவிக்கு இதேமரியாதை கிடைக்கவேண்டும். இந்த வரிகளும் சுரதா அவர்களும் ஏனோ நேற்று என் நினைவில் வந்து போயின. மற்றபடி பாடலைத் தெரியாதவர்கள் மிக அரிதாகத்தானிருப்பார்கள். வாழ்த்துக்கள்!!!. நன்றி!!வணக்கம்!!

    • @garsamy-ms1gv
      @garsamy-ms1gv 2 роки тому

      அருமை மனம் நிறைகிறது இசைவெள்ளத்தில்

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 роки тому

      @@garsamy-ms1gv எந்த ஊர்!?see the latest review &give your comment

  • @stalinstalin9140
    @stalinstalin9140 2 роки тому +3

    Sir you are a great genius to describe the Dr Raja songs and musicians

  • @srikannan6452
    @srikannan6452 Рік тому +1

    Thanks for your information..
    Welcome...

  • @gopikaramananmaniyath5577
    @gopikaramananmaniyath5577 Рік тому +1

    U... R... Super.. Good. Explanation. Thank... U... Sir

  • @has4896
    @has4896 2 роки тому +3

    SALUTE your hard work sir Tamillaa 👏👏👏👏👏👏👏👏👏👏💥💥💥💥💥💥💥💯😘

  • @sekarkalimuthu5011
    @sekarkalimuthu5011 Рік тому +2

    ஓம் முருகா

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Рік тому

    அரிய தகவலை கொடுப்பதற்கு நன்றி ஐயா வணக்கம்

  • @rajuc.m.1550
    @rajuc.m.1550 2 роки тому +2

    Hats off! To you. What a wonderful explanation and presentation as well! Looking forward to seeing many more similar things. May God bless you!🌺🌺

  • @vigneskumar4986
    @vigneskumar4986 Місяць тому

    Good.Last about Suratha Super.
    Jeya and Vijaya walking style and smiles add sweetness to the song.
    Any info you shall fwd Jeya and Vijaya coming together in a single frame after this in another movie( Sivaji and Mgr never came together in single frame after kundukilli).Simillarly Rajini & Kamal after Thillumullu.,

  • @user-bl1gq5ng5v
    @user-bl1gq5ng5v 2 роки тому +3

    Excellent song

  • @Rajkumar-sg3ki
    @Rajkumar-sg3ki 2 роки тому +3

    பூவை செங்குட்டுவன் எந்த ஊரை பூர்விகமாக கொண்டவர் என்பதை தெரிவியுங்கள் ஐயா !

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +1

      புதுக்கோட்டைங்க 👸

    • @thennanmeimman
      @thennanmeimman 2 роки тому

      சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி

    • @poovaidhayanithi8091
      @poovaidhayanithi8091 2 роки тому

      சிவகங்கை மாவட்டம்
      கீழப்பூங்குடி எனும் சிற்றூர்.

  • @kalairealestatekinathukadavu
    @kalairealestatekinathukadavu 2 роки тому +2

    அருமை முருகன் புகழ் வீடியோ பதிவிடுங்கல்....

  • @lakshmikannnan1961
    @lakshmikannnan1961 Рік тому +1

    Lakshmi Singapore 😊😊😊

  • @user-ts5zy7xl8q
    @user-ts5zy7xl8q 2 роки тому +1

    L r eswari அம்மா பற்றி ஒரு பதிவு போடுங்களேன், ரொம்ப நாளாக காத்துக்கொண்டிருக்றேன் அண்ணா❤️

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 роки тому +1

    Valgavalamudan kaviarasar and kvm

  • @yamunabvayalar858
    @yamunabvayalar858 2 роки тому +2

    Good information 👍

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs 2 роки тому +5

    சிறப்பான பதிவு அண்ணா..

    • @VILARI
      @VILARI  2 роки тому +1

      நன்றி

    • @chitraraman7210
      @chitraraman7210 2 роки тому +1

      K.V.M kku best music director kkana parisu kidaitha padam.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому

      @@chitraraman7210 அப்டியா??கரெக்ட்தான் நன்றீ 👸

  • @porkannan411
    @porkannan411 2 роки тому +3

    அருமை

  • @sundarsurendar3474
    @sundarsurendar3474 2 роки тому +1

    Neenga sollvathu supper🙏🙏🙏🙏🙏

  • @JohnSon-uy9mw
    @JohnSon-uy9mw 2 роки тому +1

    👌🌹👍🙏valthukal anna

  • @sudarmani7627
    @sudarmani7627 Рік тому +1

    Nice

  • @JasifrayanSingararayann
    @JasifrayanSingararayann 2 місяці тому +1

    Best

  • @cholankallan9927
    @cholankallan9927 2 роки тому +2

    👌

  • @sena3573
    @sena3573 2 роки тому +2

    நானும் மகிழ்கிறேன் ஐயன் முருகனின் பாடல். குன்னக்குடி அவர்களை மிகவும் பிடிக்கும். முருகன் மீது பாடல் எழுத புண்ணியம் செய்து இருக்க வேண்டும் அது கூட கசக்கிறதா கவிஞருக்கு தமிழ் கடவுள் முருகன் என்பதை மறந்து விட்டார் போலும். இந்த படத்தை சிறு வயதில் பார்த்தேன். எனக்கு ஏ பி நாகராஜன் அவர்களை மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த படத்தை அவர் சரியாக எடுக்க வில்லை என்பது என் தாழ்ந்த கருத்து. குறிஞ்சி யின் தலைவன் முருகன் அவனுக்கு என்ன சார் பாட்டு அது குறிஞ்சி யிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே என்று. நன்றாக வே இல்லை. குறிஞ்சி யின் தெய்வம் ஆக அவனை சித்தரித்து பாடல் எழுதினால் எவ்வளவு அழகாக வரும் தெரியுமா. இப்படி ஒரு பாடல் கூட அந்த படத்தில் இல்லை. இந்த பாடலில் ஒரு குறை சார். இதை சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடி இருக்க வேண்டாம். பொருந்தவே இல்லை. இளவயது குரலா அது. பாட ஆளா இல்லை. விளக்கம் மிக அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +1

      Sena!நீங்க சொல்றபடி இல்லையே! குறீஞ்சீயிலே பூ மலர்ந்து குலுங்குதடீ தன்னாலே!எத்தனை அருமையானப்பாடல்! இதைக்கொறை சொல்றீங்க!கண்டவன் போடுற ஒப்பாரிய ஆஹா ஓஹோங்குறீங்க!என்ன இது?! சூலமங்களம் அம்மாவைகேலி செய்யாதீங்க! நல்லப்பொருத்தபாதான் பாடுறாங்க! இந்த எளவு கழிசடைப்பாடகிகளுக்கெல்லாம் இவுங்க எவ்வளவோ மேல்! ஒங்க எளவு ப்பாட்டை நக்கல் அடிங்க கேலி பண்ணுங்க! நல்ல பக்திப்பாடல்களை சாமிப்பாடல்கை பக்தீப்பாடகிகளை கீண்டல் பண்ணாதீங்க! 👸

    • @sena3573
      @sena3573 2 роки тому

      @@helenpoornima5126 ஹலோ நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள் உங்களுக்கு புரிய வைக்க என்னால் முடியாது

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 роки тому

      பாடலை பற்றியும் தயாரிப்பாளரையும் பாடிய பாடகி பற்றியும் யாரும் விமர்சிக்க முன் வரமாட்டார்கள் .தனக்கு அதுபற்றி தெரியாது என்பதாலும் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதாலும். விவேக் அவரது ஆரம்ப கால படத்தில் friends கிட்ட என்னை அடிக்க எல்லா ரைட்ஸ்ம் உனக்கிருக்கு அடிடா என்பார்.பிறகுதான் நமக்கே புரிய வரும். நீங்கள்இசைபற்றிஇசைஞர்கள் தயாரிப்பு பற்றி பலவிஷயங்களை தெரிந்திருந்தும் அதை இடம் பொருள் ஏவல் அறிந்து பேசினால் சரியாக இருக்கும். """முடிந்ததற்கில்லை முயற்சி முடியாதொழிந்ததற்கில்லை பெருக்கம் வடிந்தறவல்லதிற்கில்லை வருத்தம் உலகில் இல்லதற்கில்லைபொருள்.""" படித்திருப்பீர்களே!! பெரியவர்கள் செயலைகுறைகூற நாம் யார்!?!தவறாக கொள்ளவேண்டாம். நன்றி!!

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 роки тому

      பேச்சுரிமை எல்லாருக்கும் உண்டு.அதுபோல நம்கருத்தை வலியுறுத்திப் பேசுவதில் தப்பில்லை.யாரிடம் என்பதுதான் இங்கு கேள்வியே!! வடிவேல் நானும்ரௌடிதான்‌என்று தானே சொல்லிக் கொள்வார்.அறிவு தோற்றம் படிப்பு எதுவும் இல்லாமலேபோகட்டும். வயது அனுபவம் இரண்டையும் மதிக்கவில்லையென்றால் சுவற்றிற்கு சமானம். ‌. கெடல்வேண்டின்கேளாதுசெய்க அடல்வேண்டின்ஆற்றுபவர்க்கண்இழுக்கு(குறள்)தெரியவில்லையென்றால் தெரிந்தவர்களிடமோ‌ பரி. அழகர் உரைபார்க்கலாம்.(என் மனதை காயப்படுத்தியவர் புரிந்து கொள்ளட்டும்)

  • @rjkumarrjkumar8740
    @rjkumarrjkumar8740 2 роки тому +1

    Super explain
    Vellaisamy sir

  • @duraidevanchor7196
    @duraidevanchor7196 2 роки тому +2

    ஆரம்ப இசை, கே வி.மகாதேவன் அவர்களின் பிரபல தாலாட்டு இசை இருக்கும். அவரது பிராண்ட்

  • @uma8732
    @uma8732 Рік тому +1

    அருமை சகோ

  • @mannarmannan1315
    @mannarmannan1315 2 роки тому

    கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்கள் நல்ல கவிஞர்.உண்மையான திறமைசாலி அடுத்தவர்களை பார்த்து பயபடமாட்டார்கள்.இப்போது எழுதினார்கள் பார் தாய் கிழவி இதற்கு முன் ஒரு படத்தில் வில்லவன் பேசுவார் தாய்கிழவி என்று.எனக்கு தெரிந்த வரையில் தமிழ் நாட்டில் இப்படி பேசும் வழக்கம் இல்லை தாய்யை எவ்வளவு கேவளபடுத்திவிட்டார்கள் பில்லகாபயல்கள் வாயில அசிங்கமா வரும்

  • @sampathkumar8147
    @sampathkumar8147 Рік тому +1

    I ya ungalin velakkathirkku nan thalai vananguerean

  • @arunvijay4135
    @arunvijay4135 2 роки тому +4

    அண்ணா! திருமதி பழனிசாமி படத்தில் இடம்பெற்றுள்ள அம்மன் கோயில் வாசலிலே என்ற பாடலில் சுவாரசியத்தை பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .

    • @VILARI
      @VILARI  2 роки тому +3

      செய்கிறேன்

    • @arunvijay4135
      @arunvijay4135 2 роки тому +2

      @@VILARI மிக்க மகிழ்ச்சி அண்ணா ♥️

    • @Disha87
      @Disha87 2 роки тому +3

      நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்🙏

  • @venkateshdsv7083
    @venkateshdsv7083 2 роки тому +2

    அடடா அருமை அருமை

  • @alangudimurugan8124
    @alangudimurugan8124 10 місяців тому

    அருமை அருமை அண்ணா 👌

  • @vigneshdeva7477
    @vigneshdeva7477 2 роки тому +1

    Super

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 2 роки тому

    பெருமை கொள்கிறேன் இப்பாடலில் இவ்வளவு அர்த்தம் உண்டென்பதில் தமிழ் வாழ்க தமிழ் கடவுள் இனிமை சரவணபவாயநம

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 роки тому

    1985-86 Mudhal 1989 -90Aam Aanduvarai Naan , Ranipettai Dt. --Yil Vulla ,Poondi B.S.H.School--ill Prayaril , Indha Bhakthi Padalyp Paadinen. .Naan Appodhu Adhigamaaga "Muththai Tharu Bhagthith Thirunagai , Athikkirai Sakthisaravana , Muthikkoru Viththuk kurubara Enavodhum"Endra Arunagiriyaar Paadaly Thodarndhu Paadivandhen.! Andha kaala kattathil, Yaravadhu Appalliyil Padithirundhal Therindhirukkum!.Nghabagam Varum!!

  • @Murugesan-vu5ny
    @Murugesan-vu5ny Рік тому

    கீழப்பூங்குடியின்சுருக்கம்பூவைசிவகங்கைஅருகில்உள்ளதுசெங்குட்டுவன்பிறந்தகீழப்பூங்குடி

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 роки тому +2

    ஐயா நீங்க பாடாமல் இருந்தைமையால் இன்னும் சிறப்பாக இருந்தது. வாழ்க வளர்க வளமுடன்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +2

      அப்பாடா!இன்னிக்கு பயமில்பாமல் தூங்குவீங்க போல ! 👸

  • @saravananpt1324
    @saravananpt1324 2 роки тому +1

    எங்கோ ஒரு நாட்டில் உருவான சுனாமி நமது நாட்டில் தனது சக்தியை காட்டவில்லையா? இறைவன் எல்லை இல்லாதவன் அவன் செயலுக்கும் எதிரொலிக்கும் எல்லையேது?

  • @anbuanbu6029
    @anbuanbu6029 2 роки тому +1

    ஓம்முருகா போற்றிபோற்றி

  • @selvasikamaniselvasikamani7233
    @selvasikamaniselvasikamani7233 2 роки тому +3

    இந்தப் பாடல் இயற்கைக்கு முறனானது .பொய்யான பாடல்களை எழுதி பாமர மக்களை ஏமாற்றக்கூடாது.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +2

      நீங்க லூசா?!?!👸

    • @parameshwaran140
      @parameshwaran140 2 роки тому

      Ennanga iyarkkaikku muranaanathu?

    • @SriniVasan-vf3hk
      @SriniVasan-vf3hk 2 роки тому

      @@helenpoornima5126 சந்தேகமா

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 роки тому +1

      அமால்,டுமால், அமுக்கு,டுபுக்கு.........இது நல்லாயிக்குமே.

  • @anbuanbu6029
    @anbuanbu6029 2 роки тому

    ஓம்கந்தன் கருனை

  • @indurani2793
    @indurani2793 Рік тому

    Pp

  • @balasub6134
    @balasub6134 2 роки тому

    கர்நாடகாவில் கையூட்டடைவுகளை அளித்தால்,தில்லிமஸ்தான்கூட்டுக்கொள்ளையரிடம்சேருங்கோ?

  • @rajakumarie1341
    @rajakumarie1341 Рік тому

    உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன. ஆனால் அரசியல் நேர்,எதிர் தாக்கங்களை தவிர்க்கலாம். கருணாநிதியைச் சொல்லும்போது டாக்டர் கலைஞர் என்றெல்லாம் புகழ்பாடுகின்றீர். ஜெயலலிதாவைச் சொல்லும்போது பெயரைமட்டும் சொல்கின்றீர்கள்.

  • @thirumalaij7865
    @thirumalaij7865 2 роки тому +1

    Super kavinger.

  • @user-vi5fw4sd3v
    @user-vi5fw4sd3v Рік тому

    திராவிட சிந்தனை என்பதே இந்திய கடவுள் மறுப்புதானே

  • @indurani2793
    @indurani2793 Рік тому

    P

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 2 роки тому +1

    சார் செங்குட்டுவன் திராவிடர் என்கிறிர்கள்.நெற்றியில் விபுதியுடன் தான் இருக்கிறார்.

  • @indurani2793
    @indurani2793 Рік тому

    Ppppppp

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 2 роки тому

    Dei...Paadu....Thiruchitrambalam songs hitra.....
    Dhanush Anirudh Sivakarthikeyan paadakoodunuthu ni sollathada...

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 роки тому

      சிவகார்திகேயன் பலகோடிகடனில் தவிப்பதாக பார்த்தேன் தலைப்பு செய்தி அதுபற்றி ஊன்றி படிக்க நேரமில்லை .நேரத்தை செலவிட்டு ஆகப்போவதுஒன்றுமில்லை. .உதவும் எண்ணம் உள்ளவரா!? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்காகத்தான். நன்றி !!

  • @janeshwarrocketgaming5443
    @janeshwarrocketgaming5443 Рік тому

    அருமை

  • @user-wd8wd7dk8r
    @user-wd8wd7dk8r 2 роки тому +1

    👌👌

  • @dandapanis1401
    @dandapanis1401 2 роки тому

    Super

  • @indurani2793
    @indurani2793 Рік тому

    P

  • @indurani2793
    @indurani2793 Рік тому

    P

  • @indurani2793
    @indurani2793 Рік тому

    P