அருணகிரி நாதர் அருளிய சக்தி வாய்ந்த கந்தர் அனுபூதி II SAINDHAVI II KANDHAR ANUBOOTHI IISRI BAKTHI
Вставка
- Опубліковано 11 сер 2020
- அருணகிரி நாதர் அருளிய
கந்தர் அனுபூதி
பாடியவர் : சைந்தவி
இசை : வீரமணி கண்ணன்
படத் தொகுப்பு :வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
KANDHAR ANUBOOTHI
BY SRI ARUNAGIRI NATHAR
SUNG BY: SAINDHAVI
MUSIC : VEERAMANI KANNAN
VIDEO EDITING : VAARASREE
SRE BAKTHI
Kandar Anubhuthi is a collection of songs sung by the great Tamil Saint Arunagirinathar. The collection of songs were sung during the period 1400-1500 AD. There are 51 songs including the Kappu (Requesting Lord Ganesha to give His (honorific) blessings to sing a complete collection of songs). Each song is dedicated to Lord Muruga and most songs have a similarity of two lines praising Lord Muruga and the remaining two lines requesting the Lord to grant true wisdom to overcome Maya or what is commonly seen as the 'illusory nature of the world'.
Kanthar Anubhuthi is a deeply philosophical and spiritual treatise with profound mystical import of Saint Arunagirinathar, who stands unique among the devotee-saints of Tamil Nad
சைந்தவி குரலில் கந்தர் அனு பூதி கேட்கும்போது முருகனையே நேரில் கண்டது போன்ற அனுபவம் கிடைத்தது. அம்மா, நீ நூறு ஆண்டுகள் உன் கணவர், மக்களோடு நீடூழி வாழ முருகன் அருள்புரியவேண்டும் 🙏🙏🙏உன் குரலில் தேன் கலந்திருக்கு என்பது மிகையாகாது.
இன்று தான் முதன் முதலாக கந்தர் அனுபூதி கேட்டேன் சைந்தவி குரலில் அப்பப்பா முருகா கேட்டு கொண்டே இருக்கலாம் போல அருமை
Solla varthaye illai appadi oru sweet done thanksma siva siva arpanam
கந்தர் அனுபூதி பாடவே இத்தகைய இனிமையான குரலை தெய்வம் வரமளித்ததோ சைந்தவிக்கு..!! செவிக்கினிமை, சிந்தனைக்கும்.. 🚩👌👌💐💐
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
முருகா என் குழந்தைக்கு நல்ல கல்வியை கொடுத்து வாழ்வில் முன்னேற்றுவாய் அப்பா முருகா❤❤❤❤
எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவருடன் ஒருவர் புரிந்து அன்புடனும் புரிதலுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா
முருகாதிருவறுள்குருவறுள்தந்துஅருள்புரிவாய்
Thank-you p@@sivansakthi8775
ஒலி வடிவில் வந்த குரு ! இடைவிடாத துணை !! சிந்தையில் சலியாமல் சொரியும் அமுதம் !!! கோடான கோடி நன்றிகள் சைந்தவிக்கு !!!!!
இவ்வளவு அருமையான பாடலுக்கு,இவ்வளவு அழகான குரலுக்கு,இவ்வளவு views…!!! இவ்வளவு comments…!!! ஆனால் யாருமே like கொடுக்கலையே…!!!?என்னைத்தவிர…ஏன்??
Like panna kooda mudiyadha alavuku mei marandhutaaga pola💫
Ssoòoòĵhybyjybyj
@@rasathurainadesu3052 9:39 😢 ni by Zee hu ni by CT CT in
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமையானபாடல்உருகிப்போகின்றேன்
😢😢😢
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்.நம் பேத்தி நித்திய லக்ஷ்மிக்கு மணமாலையும் கண்ணான கணவனையும் கருனையோடு தந்து அருள வேண்டும்.
என்னுடைய கவலைகள் அனைத்தும் தீர்க்கும் மிக அருமையான தெய்வீக பாடல்
தினம் ஓதி துதித்தால் கந்தன் அருள் கிடைத்திடும்! மனத்துயரம்-மறைந்திடும்!மங்களங்கள் வாழ்வில் நிறைந்திடும்!பாடிய குரல் இனிமை!இசை கூட்டிய வலிமை!
😊😅😊😅😊
இப்பிறவி கொடுத்து உன்னை தரிசிக்கும் அருளை கொடுத்த இறைவா போற்றி
எத்தனை முறை கேட்டாலும் சலைக்கவில்லை. திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டு இருக்கலாம்.
தினமும் காலையில் இந்தப் பாடலை இந்த இசையில் இந்த குரலில் கேட்காமல் எனக்கு அந்த நாள் தொடங்கியது இல்லை ....
முருகன் அருளால் தினமும் நானும் கேட்கிறேன். ஓம் சரவணபவ
இதன் மூலம் நீங்கள் அடைந்த ஆனந்தம் என்ன
True enakum intha paatu romba enudan onrivitathu
முருகா என் மகள் பிரியதர்ஷினி க்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா நீயே வந்து பிறக்க வேண்டும் அப்பா முருகா
Nichayam kidaikum 😊
Thank you
இந்தபாடலைபாடியபெண்ணுக்கு. முருகனின்அருள்பரிபுரணமாககிடைக்கட்டும். 👌👌👌👌👌👌👌👌
அமிர்தத்தை தேனில் குழைத்து சாப்பிட்டது போல இருந்தது......
இந்த இசையை படைத்தவர்கள்
நீண்ட ஆயுளும் முருகன் அருளால் இன்னும் பல குமரன் காவியங்களை இசையாய் படைக்க வேண்டும்......❤️❤️❤️❤️❤️🙏
மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் அய்யா!
என் சின்ன மகன் மிகவும் நல்ல பையன்.நல்ல குணமுடையவன் இதே போல எப்போதும் குணம் மாறாமல் இருக்க வேண்டும் முருகா முருகா போற்றி கந்தா போற்றி கதிர்வேலா போற்றி கார்த்திகேயா போற்றி கடம்பா போற்றி திருத்தணி முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு மன நிம்மதியும் உடல் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும் முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.என் பேரன் பேத்திகள் நல்ல குணங்கள் நிறைந்த பிள்ளைகளாய்இருக்க வேண்டும் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Om Murugaa pootri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏🙏
Super song very nice nice 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை முருகன் அருள் முன் நிற்கும் அருணகிரி நாதர் அருள் கிடைக்கும் முருகா சரணம்
அப்பா முருகா எங்கள் குடும்பத்தையும் தொழிலையும் காப்பாற்றுவாய்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
பாடலும் குரலும் இசையும் தேனினும் இனிய சுவை....கந்தன் அருட் பெற்று வாழ்க...
வாழ்க வளமுடன் சைந்தவி இப்போது அருணகிரியார் நலமுடன் நம்மோடு இருந்தால் நாம் இயற்றிய பாடலை இவ்வளவு இசையோடு பாடிய சைந்தவியை ஆசிர்வதிப்பார் வாழ்க உமது தொண்டு மகளே ஓம்சாய்ராம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
அருணகிரியின் திருப்புகழ் அமுதம்
அதைப் பாடித்தந்த குரல் தேன்
அமுதும் தேனோடு நின்னருளும் இருக்க
நான் வேண்டுவது வேறில்லை முருகா
கந்தர்அனுபூதி இசைஅமைத்த பாடிய வழங்கிய கேட்ட கேட்க இருக்கின்ற அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்வாங்குவாழ.முருகனை வேண்டும் திருமுருகன் அடிமை
இன்று தான் கேட்டேன்.முருகன் அருளால்.... நன்றி
ஓம் சரவண பவ ஓம்.ஓம் சரவண பவ ஓம்.ஓம் சரவண பவ ஓம்.ஓம் சரவண பவ ஓம் .
ஓம் சரவண பவ 🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம் ஓம் 🤘🙏🙏
மிக விரைவில் எனக்கு சொந்த வீட்டை அமைத்து அருள் புரிய வேண்டும் முருகா
பக்தி செலுத்தவும் ராக பாவம் வேண்டும் இப்படி வேண்டினால் வேண்டியது கிடைக்கும்
பழனி பாலன் னுக்கு சீக்கிரம் நல்ல பெண் மனதுக்கு பிடித்த மாதிரி அமையவேண்டு முருகன் நீயே துணை
என் மகள் எல்லா பரிட்சையிலும் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும் நீங்க ஆசீர்வதிக்கவேண்டும். முருகா ஓம் சரவணபவனே போற்றி
I am always hearing your song 😊
I'm so happy for your Good song
முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாயாக...
Om saravana bhavah ❤❤
Om Saravana pava
நான் கந்த சஷ்டி கவசம் கேட்டதில் இருந்து சைந்தவிக்கு உண்மை,உண்மை,உண்மையாக உங்கள் குரலுக்கு அடிமை என்றும் நிம்மதியாக இருக்க வாழ்த்துகள்
தேனணைய இனிய குரலில்
கந்தர் அனுபூதி கேட்டது..
அனுபூதி பெறும் அனுபவமே.
வாழ்க வளமுற
வாழ்க பல்லாண்டு
வாழ்க வையகம் போற்ற
மகழ்வுடன் வாழ்க முருகன் அருளால்.
🎉👍🙏🌹💐🙌🌺
🙏🏻மிக்க நன்றி 🙏🏻
❤️ஓம் சரவண பவ ❤️
என் மகள் உடல் நலமாக வாழ வேண்டும்.ஓம் சரவணபவ🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ போற்றி போற்றி.அநுபூதி கேட்கக் கேட்க மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.மனம் பாரம் குறையும்.மிகவும் இனிமை.கஷ்டம் எல்லாம் தீர்ந்து விட்டது.ஆனந்தம் எங்கும் பொங்கி வழிந்தது,
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 என் பையன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள்வாய் அப்பா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
நெஞ்சக் கனகல் (காப்பு)
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
ஆடும் பரிவேல்
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.
இனிமை இனிமை🙂
Very nice 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🦚 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
Mam your voice are so cute.....you are great mam
Om.murugaanathumaganorunilvalikgai.amaithkadumuruga.anappana
அருணகிரிநாதர் திருவடிகள் சரணம் ஓம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் குகாயநமக
Om muruga
Anathumahansivaikviraivelthrumanamnadaikaarulpurivayaga❤🎉❤
Indha kandha sasti Naalil naan meendum meendum ketkum padal ❤om saravana bhava🙇
பாடல் கேட்கும்போது கண்ணில் நீர் வழிகிறது ஓம் சரவணபவ 🙏💐
Muruga ennaku intha month kulanthai conform aganum murugaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om saravana bhava om muruga potri🎉🎉🎉🎉
அரவாய் உருவாய் உழதாய் இல்லாதாய். மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உருவாய் கதியாய் விதியாய். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤
Full of mistakes in Tamil. பார்த்தே எழுதி இருக்கலாமே. ஏன் இவ்வளவு பிழைகளுடன் எழுத வேண்டும்? Comment பார்த்து படிப்பவர்கள் தவறாக படிக்க நேர்ந்திடும் .
Thank you 🎉🎉🎉🎉🎉
பொருள் முற்றிலும் வேறாகும்படி தமிழில் எழுத்துப்பிழை.
அதிலும் இது பெருமைமிகு கந்தர் அனுபூதி.
தயவுசெய்து பிழையை திருத்தி பதிவேற்றம் செய்யுங்கள். உங்களுக்கு புண்ணியமாய் போகும்.
அருமை தினமும் கேட்க கேட்க எனது மனம்முருகா உருகுகிறது
🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா
வெண்ணெய்க் குரலில் உருக வைத்தாய்
என்னுள் நீயும் உறைந்து நிற்கிறாய்
என்னுயிர் முருகா முருகா சரணம் ! சரணம்!
Beautiful to hear this divine song.. Lord murugan... 🎉🎉
Nandri🙏❤️ Om Saravana bhava🦚⚜️🙏 muruga saranam⚜️🙏😌
அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அனுபூதி அனைவரின் இல்லங்களில் ஒலிக்க வேண்டும் . அனைவரும் தினமும் இதை பாட வேண்டும் . அருமையான குரல் வளம் தரமான இசை. அனைவரும் முருகன் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க.
தெய்வீக குரல், மெய்சிலிர்க்க பாடுபடுகின்ற சைந்தவி தங்கள் பணி தொடரட்டும்
என் மீனா மகளுக்கு ஒரு ஆண் குழந்தை முருகன் மாதிரி பிறக்க வேண்டுகிறேன்
🌠🦚🦚🦚🙏🦚🦚🦚🌅வெகு அருமை..விறுவிறுப்பாக உள்ளது.பரபரப்பில்லாத....அடக்கமான இசையுடன் குரல்வளம். காதுகளுள்...மென்மையாகப்பரவுகிறதுஃஇளம்வயது சுசீலாவின் இனியகுரலாக..அரூமை... முருகன் நம்துணை.முருகபக்தர்கள் நம் உறவு 💚🔯💚
எந்த நிலையிலும் உனை மறவாது இருக்க வேண்டும் அருள் புறி முருகா
Appa muruga enaku kulanthai pakkiyam kedithuvidathu muruga thanks for everything muruga saranam
மகளே. அழகான முகம்இனிமையான குரல் அழகன் முருகனே வந்து உன்பாடலைக்கேட்டுக்கொண்டினருந்தான். அற்புதம் ஒருதாய் வாழ்த்துகிறேன்வாழ்கவளமுடன்
Velava kandha kadambha en pillaikalin manakkavalaikalai ellam theerthu pillaikalsi sambarthiyam nalla vallkkai nannmakkstperu arula.venum karunai. Kadakae potri
Super. God muruga shower his blessings on you and your family
அக்கா அருமையான பதிவு நன்றி
God bless you my child saanthavei kannu. I feel happy and peace . Thanks a lot my child
Good super most song sung by super young voice.Muuruga will help her and also those who hear this.valga valamudan
ஓம் சரவணபவ
அழகன்முருகனின்அருமையானஇன்னிசைஅள்ளித்தந்தஅன்புச்சகோதரிக்குமிகவும்
நன்றி. இனிமையானகுரல்வளத்துடன்பாடவைத்தமுருகனுக்கு
நன்றி. உங்கள் இன்னிசை
மேலும் வளரவாழ்த்துகிறேன்👍❤🌹
Om murugaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruga om
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அதற்கு நீதான் அருள் புரிய வேண்டும் முருகா முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Arumugam .aruliiedum anuthinamum yearumugam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கேட்க அருமை இனிமை.குரல் வளம் இனிமை.எல்லாப்புகழும் அருணகிரியாருக்கே .திருப்புகழ் தந்து இறவாப்புகழ் எய்திய மகான்...சாமி..வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
❤ என் அப்பனே முருகா சரணம் ❤ அருணகிரிநாதர் உங்கள் திருவடிகள் சரணம் கந்தா போற்றி அருமை அம்மா❤🎉❤🎉❤
அப்பப்பா என்ன ஒரு பாட்டு கேட்க கேட்க கேட்க காதுக்கு இனிமையாக உள்ளது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
அருள்மிகு முருகா முருகாமுருகாவேல்முருகாமுருகாமுருகாவேல்முருகாமுருகாமுருகா.சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.8.3.22.
We pray God to shower His blessings on all of us.
மிகவும் தெய்வீக அழகான குரல் 🌹 அழகான ராகம்
இதைப் பார்த்து என்னால் படிக்க கூட முடியலை, உங்களை அந்த முருகன் கருணையால் பாட வைத்தார் 🎉❤ Thank you 🙏🙏.
பக்தி மணம் கமழும் குரலில் கந்தர் அனுபூதி பாடலில் மனம் உருகுகின்றது. முருகன் அருள் பொழிக அனைவருக்கும்.
அருமையான இராகத்தில் மிகவும் இனிமையான தங்களது குரலில் மிகவும் இரம்யமாக இருக்கிறது. இறைவனின் பரிபூரண கடாக்ஷத்துடன் சிறப்பாக ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழுங்கள் மா 🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்களுடைய மகன், மருமகளுக்கு,,, சிசு உருவாகி உள்ளது,,,, இப்பாடல் மிக உறுதுணையாக உள்ளது,,,,,,,❤ ,,,,,,,, இறைவா உன்னருள் வேண்டுகிறோம்
(சாரதா ராகவின்) சத்ரு சம்கார வேல் பதிகம் கேளுங்கள். அதுவும் நன்றாக இருக்கும் 😊
அருமை அம்மா. இத்தனை நாள் இந்த தெய்வீக குரலை நான் கேட்கவில்லை. இன்று நான் கேட்கிறேன். பக்தி ஒவ்வொரு சொல்லிலும் தோய்ந்திருக்கிறது. மனதை ஆனந்தந்தின் உச்சிக்கு அழைக்கிறது இசை, குரல், படம் , பாடல் வரிகள் மந்திரமே. அருணகிரி ஐயா, முருகன் வடிவானவரே... இது சத்தியமே.. தமிழே அமிழ்தே.... ஓம் சரவணபவ..... கருணை கடலே... அருணை அன்பே..
I like very much this song
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் கேட்டு கொண்டேஇருக்றேன் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
முருகா போற்றி 🙏
இவ்வளவு நாட்களாக கந்தர் அனுபூதியை இந்த குரலில் கேட்காமல் விட்டு விட்டேன். கந்தர் அனுபூதியை இன்னும் இனிக்க வைக்கிறது சைந்தவி குரல். முருகனுக்கு அரோகரா
என் அப்பனே முருகா ஓம் சரவணபவ போற்றி😍🙏🏾🦚⚜️🐓🔯☺️
😊
2:30
Om Saravana bava
Thanks 🙏🙏🙏🙏🙏
இனிமையான குரல்
ஆண்டவன் அருள் பெற்று உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
இசை இதமாக உள்ள்து.
இனிமையான பக்தி தோய்ந்த குரல் சைந்தவிக்கு. வாழ்க அவர். முருகன் அருள் அவரை காக்க ! 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏❤️❤️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
I am blessed to hear kandarAnubhudhi in the calm morning hours with sweet voice and cool Breeze.❤🙏🙏🙏
இப்பாடலை எழுதிய அருணகிரிநாதர் க்கும்
பாடி பரவசப்படுத்திய சைந்தவி க்கும் கோடானு கோடி நன்றிகள்
வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி 🎉🎉🎉
Thank you very much! Om saravana bhava!! Vazhga valamudan vazhga vaiyagam...
Super voice